diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1265.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1265.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1265.json.gz.jsonl" @@ -0,0 +1,418 @@ +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-27T06:52:17Z", "digest": "sha1:DLAMLUJ22PSXK6HG6IUAJKVGYKZCHEAK", "length": 9028, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு! | Sankathi24", "raw_content": "\nபிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு\nதிங்கள் மே 14, 2018\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார்.\nதமீழீழ விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளியாக 1983 ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்ட சொர்ணம் அவர்கள், இந்தியாவின் மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சிபெற்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பக்கத்துணையாக நின்று செயற்பட்டார்,\nஇவ்வாறு தாயகத்தில் இந்திய படையினருடனான மோதல்களின் போது எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்த விடுதலை வீரனாக செயற்பட்ட செர்ணம் அவர்களை தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் வளர்ச்சியில் அடுத்த நிலையாக படைக்கட்டுமானங்களை உருவாக்கும் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டார்.\nஇன்நிலையில் களத்தில் களமுனை போராளிகளை வழிநடத்தி போர் வியூகங்களை அமைப்பதில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு பக்கத்துணையாக நின்று திட்டங்களை தீட்டினார். இவ்வாறு விடுதலைப்புலிகளின் பெயர்சூட்டப்பட்ட வெற்றித்தாக்குதல்களில் எல்லாம் சொர்ணம் அவர்களின் திட்டமிடலும் கட்டளைகளும் வழிநடத்தல்களு+டாகவே வெற்றிகளை பெற்றர்கள்.\nஇவ்வாறு விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு ஏற்றால்போல் படைஅணிகளின் பொறுப்பாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் ஓயாத அலைகள் தாக்குதல்களின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் ஆய்வாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் பின்னர் திருகோணமலை மாவட்ட தளபதியாக செயற்பட்டார்.\nபின்பு வன்னியில் மணலாற்றுப்பகுதி கட்டளைத் தளபதியா பொறுப்பேற்று திறம்பட செயற்பட்டு எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினார். இவ்வாற விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல்கள், எதிர்சமர்கள் அனைத்திலும் சொர்ணம் அவர்களின் கட்டளைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கும், இன்நிலையில்தான் சிறீலங்காப்படையின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கையில் விழுப்புண்ணினை தாங்கியவாறு களமுனைப் போராளிகளுக்கு கட்டளைகளை வழங்கிய சொர்ணம் அவர்கள்\nஇறுதியில் முள்ளிவாய்கால் பகுதியில் ஓருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் 15.05.2009 அன்று விழுப்புண் அடைந்து வீரச்சாவடைந்துள்ளார்.\nலெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் சனவரி 22, 2020\n22.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் ப\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..\nசெவ்வாய் சனவரி 14, 2020\nகேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதி\nதிங்கள் சனவரி 13, 2020\nபுரட்சிக்காரன் என்றால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது, ஆனால் அவன்\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nஞாயிறு சனவரி 12, 2020\n‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/marriage/", "date_download": "2020-01-27T06:20:10Z", "digest": "sha1:3GYYCRTU7TNAZGXYVDNFQ2FDHGAPCZNQ", "length": 13531, "nlines": 169, "source_domain": "www.satyamargam.com", "title": "ஒருவர் தனது சித்தப்பா அல்லது பெரியப்பாவின் பேத்தியை மணம் முடிக்க இயலுமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஒருவர் தனது சித்தப்பா அல்லது பெரியப்பாவின் பேத்தி���ை மணம் முடிக்க இயலுமா\nபதில்: இரத்த சம்பந்தமான உறவுகளில் உடன் பிறந்த சகோதரியின் மகளும் உடன் பிறந்த சகோதரனின் மகளும் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள்.\nமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களை அல்லாஹ் தன் திருமறையில் பட்டியலிட்டுள்ளான்.\n“உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள் உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும் உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை மணமுடித்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் திருமணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது. இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.. (அல்குர்ஆன் 4:23)\nசித்தப்பா, பெரியப்பா மகளைத் திருமணம் செய்ய அனுமதியிருக்கிறது என்றால், சித்தப்பா, பெரியப்பா மகளின், மகளையும் திருமணம் செய்யலாம்\nமேலும் சித்தப்பா, பெரியப்பா மகன் வழிப் பிள்ளைகள், மகள் வழிப் பிள்ளைகள், மற்றும் சின்னம்மா, பெரியம்மா மகன் வழிப் பிள்ளைகள், மகள் வழிப் பிள்ளைகள் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள் அல்லர்.\nகுறிப்பு: சத்தியமார்க்கம்.காம் தளக்குழுவினருக்கு ஒரு சகோதரர் எழுதிக் கேட்ட ஐயத்திற்கான பதில் இது. பிற சகோதரர்களுக்கும் இதே ஐயம் இருக்கலாம் என்பதால் பதிலை இங்கு வைத்திருக்கிறோம்.\n : பச்சை குத்துவது எப்படி ஹராமாகிறது\nமுந்தைய ஆக்கம்இராக்கிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் வெளியேற வேண்டும் – பிரிட்டிஷ் இராணுவ தளபதி\nஅடுத்த ஆக்கம்இறைமறுப்பிற்குக் காரணம் இறைவனா\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nதொழுகையைச் சுருக்கித் தொழுதல் (கஸ்ரு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/nadigar-thilagam-sivaji-ganesan/", "date_download": "2020-01-27T07:28:16Z", "digest": "sha1:CDIER6I7RQXUENNSICWJWGCMSFL64EGT", "length": 8771, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – nadigar thilagam sivaji ganesan", "raw_content": "\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\n‘நடிகர் திலகம்’ சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு – நடிகர் சிவக்குமாரின் அற்புதமான சொற்பொழிவு..\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அருமை பெருமைகளை...\n“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை…” – நடிகர் பிரபுவின் ஆவேசப் பேச்சு..\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் மறைந்து 16...\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை வேறு ஏதாவதொரு சாலையில்தான் வைக்க வேண்டும்…” – நடிகர் சங்கம் கோரிக்கை..\nசென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகில் நடிகர்...\n‘அவ்வை சண்முகி’யில் சிவாஜி நடிக்க வேண்டிய கேரக்டரில்தான் ஜெமினி நடித்தாராம்..\n1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த...\nசிவாஜிகணேசன் சிலையை அடுத்த மாதம் 16-ம் தேதிக்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசென்னை கடற்கரை சாலையில் இருக்கும் நடிகர் திலகம்...\nவேந்தர் டிவியின் ‘தடம் பதித்தவர்கள்’ தொடரில் இந்த வாரம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்..\nவேந்தர் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் பகல் 1...\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_181287/20190803124425.html", "date_download": "2020-01-27T05:37:07Z", "digest": "sha1:3IGN4E7FXY3UX6CHTJ64EXY2AG2QZTNU", "length": 7551, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை!", "raw_content": "மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை\nதிங்கள் 27, ஜனவரி 2020\n» சினிமா » செய்திகள்\nமணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை\nமணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைப்பதை ஏ.ஆர். ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.\nஎழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம். செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கவுள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், அமலா பால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஆதி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகியோர் உறுதி செய்துள்ளார்கள். லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரிக்கவுள்ளன.\nஇந்நிலையில் இந்தப் படத்துக்குத் தான் இசையமைப்பதை உறுதி செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ரோஜா படம் முதல் மணி ரத்னம் இயக்கியுள்ள அத்தனை படங்களுக்கும் இசையமைத்துள்ள ரஹ்மான், இந்தப் படத்திலும் அவருடன் இணையவுள்ளார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:நானும் அப்படத்தில் பணியாற்றுகிறேன். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தொடர்பான பணிகளை 5 வருடங்களுக்கு முன்பே செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கிறாரா\n83 படத்தின் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் தயாரிக்கிறார்\nரஜினி படத்தை விநியோகிப்பேன் : உதயநிதி ஸ்டாலின்\nபெரியார் குறித்த சர்ச்சை பேச்சு : ரஜினிக்கு ரோபோ சங்கர் ஆதரவு\nஅந்தாதுன் தமிழ் ரீமேக் : மோகன் ராஜா இயக்கத்தில் பிரசாந்த்\nஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் இரு படங்கள்\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்: தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_719.html", "date_download": "2020-01-27T06:58:37Z", "digest": "sha1:IHH7KOW65VUY7FTNWRVCE7NVKURRC4HZ", "length": 6138, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைப் பயணம் தமிழர் நலன் சார்ந்தது அல்ல: தேசிய சமாதான பேரவை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைப் பயணம் தமிழர் நலன் சார்ந்தது அல்ல: தேசிய சமாதான பேரவை\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமானது தமிழ் மக்களின் நலன் சார்ந்தது அல்ல. அது, இந்திய நலன் சார்ந்தது மட்டுமே என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.\nதமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வொன்றைக் காண்பதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்தின் மீது இந்திய வெளியுறவுச் செயலாளர் விடுக்கவில்லை. மாறாக, தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தினார் என்று தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.\nசீனாவுடன் இலங்கை செய்துகொள்ளவுள்ள அம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் இலங்கை ஆர்வம் காட்டாமல் இருப்பது தொடர்பிலுமே இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த விஜயத்தின் போது பிரதான கவனம் செலுத்தினார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைப் பயணம் தமிழர் நலன் சார்ந்தது அல்ல: தேசிய சமாதான பேரவை\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nசூடு பிடிக்கும் ஈரான், சர்���தேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைப் பயணம் தமிழர் நலன் சார்ந்தது அல்ல: தேசிய சமாதான பேரவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/", "date_download": "2020-01-27T05:42:52Z", "digest": "sha1:Z6YMR6XLEUFYXG3G2UK7SDUHRDJYIPPL", "length": 24365, "nlines": 518, "source_domain": "blog.scribblers.in", "title": "2016 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nவிஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்\nதஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர்\nஎஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்\nமெய்ஞ் ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே. – (திருமந்திரம் – 494)\nகன்மத்திலும் மாயையிலும் சிக்காத விஞ்ஞானகலரை நான்கு வகையினராகப் பிரிக்கலாம். தஞ்ஞானர், எஞ்ஞானர், மந்திர நாயகர், மெஞ்ஞானர் என நான்கு வகையினில் அவர்கள் வருவார்கள். தஞ்ஞானர் ஆன்ம ஞானம் உடையவர்கள், ஆனால் ஆணவம் முழுமையாக நீங்கப் பெறாதவர்கள். எஞ்ஞானர் அட்ட வித்தியேசுவர நிலையை நாடி இருப்பவர்கள். மந்திர நாயகர் ஏழு கோடி மகாமந்திரங்களில் நாட்டம் உடையவர்கள். தன்னுடைய ஆணவத்தை முழுமையாக விட்டவர்கள் மெஞ்ஞானர் ஆவர்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், சீவவர்க்கம், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nவிஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்\nதஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்\nஅஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்\nவிஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. – (திருமந்திரம் – 493)\nமனிதர்களை விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகையாக பிரிக்கலாம். தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞானகலர் ஆணவம் உடையவர். ஊழி காலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவத்தையும் கன்மத்தையும் உடையவர்கள். உலக வாழ்வில் சிக்கி அறியாமை நிரம்பப் பெற்றவர் சகலர். சகலர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய முன்றையும் உடையவர் ஆவார். விஞ்ஞானகலரை நான்கு வகையா���வும், பிரளயாகலரை மூன்று வகையாகவும், சகலரை முன்று வகையாகவும் பிரிக்கலாம். இந்த உட்பிரிவுகளைச் சேர்த்தால் மனிதர்கள் பத்து வகையினர் ஆவர்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், சீவவர்க்கம், ஞானம், திருமந்திரம், திருமூலர்\nசத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி\nஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்\nசுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்\nசித்தம் புகுந்து சிவமய மாக்குமே. – (திருமந்திரம் – 492)\nஉயிர்கள் பிறப்பது சிவசக்தியின் திருவிளையாடலால். அவர்கள் இந்த உடலுக்கு உயிர் கொடுத்தவர்கள். சிவசக்தியானவர்கள் அந்த உயிரை சுத்தமும் அசுத்தமும் ஆகிய இரண்டு மாயைகளில் சிக்கச் செய்து, உயர்ந்த ஒரு யோக நிலையை அடையவும் உதவி செய்கிறார்கள். நாம் பக்குவம் பெற்று அந்த உன்னதமான யோக நிலையை அடையும் போது நம்முடைய மனம் சிவமயமாகி விடும். நமக்கு சிவனைப் பற்றிய நினைப்பைத் தவிர வேறெதுவும் இருக்காது.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகடல் நீரில் உப்பு திரள்வது போல நம் பிறப்பு\nபரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்\nஉருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்\nதிரைக்கடல் உப்புத் திரண்டது போலத்\nதிரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. – (திருமந்திரம் – 491)\nஒருவரின் வாழ்நாள் முடியும் அவருடைய பருவுடலைத் தகனம் செய்து விடுகிறோம். நுண்ணுடலான உயிர் வானுலகத்தில் கரைந்து பதிந்து விடுகிறது. கடல் நீரில் உள்ள உப்பு திரண்டு வந்து வடிவம் பெறுவது போல, நுண்ணுடலான உயிர் மறுபடியும் பிறப்பு எடுக்கிறது சிவன் அருளாலே\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை\nஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்\nவானோர் அறியும் அளவல்லன் மாதேவன்\nதானே அறியுந் தவத்தினி னுள்ளே. – (திருமந்திரம் – 490)\nஇந்த உலகில் எல்லோரையும் விட பெருமை கொண்டவன் சிவபெருமான். அப்படிப்பட்ட பெருமை கொண்டவன், சிறுமை நிறைந்த நம் உடலில் கலந்து வசிக்கிறான். தேவர்களாலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத அந்த சிவபெருமானை, நாம் நம்முடைய உள் நோக்கிய தியானத்தால் அறிந்து கொள்ளலாம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவபெருமானுக���கு இன்பம் தரும் விஷயம்\nமுதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்\nஅதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்\nஅதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே. – (திருமந்திரம் – 489)\nசெடி ஒன்று முதலில் மண்ணின் கீழ் கிழங்காக இருக்கிறது. அது முளைத்துப் பின் புதர் போல் வளர்கிறது. வளர்ந்த பருவத்தில் அது பழங்களைக் கொடுக்கிறது. இது போன்ற சரியான வளர்ச்சியே அந்தத் தாவரத்துக்குக் கிடைக்கும் இன்பமாகும். நம்முடைய வளர்ச்சியும் சரியான பாதையில் சென்று, நாம் ஆன்மிகத்தால் பக்குவம் பெறுவதே நமக்குள் இருக்கும் சிவபெருமானுக்கு இன்பம் தருவதாகும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகுயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்\nஅயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்\nஇயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை\nமயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே. – (திருமந்திரம் – 488)\nநாமெல்லாம் சிவபெருமானின் குழந்தைகள். குயில் தனது முட்டையை காக்கையின் கூட்டில் வைத்து விடுகிறது. காக்கையும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அந்த முட்டையை அடைகாத்து வளர்த்து விடுகிறது. அதே போல் சிவபெருமானும் தனது குழந்தையான நம்மை நமது தாயின் வயிற்றில் விட்டு வளரச் செய்கிறான். நமது தாயும் நம்மைத் தன்னுடைய குழந்தையாகவே நினைத்து மனச்சோர்வு இல்லாமல், தனது உடலுக்கு அதிக அசைவு கொடுக்காமல் ஜாக்கிராதையாக வளர்க்கிறாள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஇன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்\nதுன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்\nமுன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய\nதொன்புற நாடிநின் றோதலு மாமே. – (திருமந்திரம் – 487)\nஆணும் பெண்ணும் இன்பத்தை நாடிக் கூடுகிறார்கள். அதன் விளைவாக துன்பம் நிறைந்த பாசத்தில் ஒரு புதிய உயிர் தோன்றி இந்த மண்ணில் பிறக்கிறது. பிறந்த அந்தக் குழந்தை வளரும் போது, சிவபெருமானை நாடி அவனைத் துதித்து தனது பற்றுக்களில் இருந்து விடுபட வேண்டும். நம் சிவபெருமான், இந்த நிலமெல்லாம் தோன்றுவதற்கு முன்பே உள்ள பழமையானவன். அவனால் மட்டுமே நம்மை நமது துன்பங்களில் இருந்து விடுவிக்க முடியும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திர���், திருமூலர், மந்திரமாலை\nஇட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்\nதட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்\nபட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்\nகெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே. – (திருமந்திரம் – 486)\nமுந்தைய பாடலில் பார்த்தது போல, நமக்கு இந்த உடலைப் பற்றிய அறிவு மட்டும் தான் உள்ளது. அருவமாக உள்ள உயிரைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லை. நாம் பிறக்கக் காரணமான தந்தைக்கும் உயிரின் தன்மைப் பற்றித் தெரியாது. நம்மை வயிற்றில் சுமந்த தாய்க்கும் அது பற்றித் தெரியாது. நம்மைப் படைத்த பிரமனுக்குத் தெரிந்தாலும், அவன் அதை யாருக்கும் சொல்வதில்லை. உண்மை தெரிந்த சிவன் நமக்குள்ளே தான் இருக்கிறான். அவனை நாடினால் அவன் நமக்கு அந்த ரகசியத்தைச் சொல்வான். ஆனால் நாம் மாயையில் சிக்கிக் கொண்டு, சிவனை நாடாமல், இழிவான வாழ்க்கையை நடத்துகிறோம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஉருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்\nபருவம தாகவே பாரினில் வந்திடும்\nமருவி வளர்ந்திடு மாயையி னாலே\nஅருவம தாவதிங் காரறி வாரே. – (திருமந்திரம் – 485)\nதாயின் வயிற்றில் உருவான கரு, பத்து மாதங்களில் முழு உருவம் பெறுகிறது. முழு உருவம் பெற்ற சரியான பருவத்தில் அக்குழந்தை இம்மண்ணில் வந்து பிறக்கிறது. மாயையில் சிக்கி வளரும் உடலைப் பற்றி மட்டும் தான் நாம் அறிவோம். நம் உடலைத் தாங்கியிருக்கும் உருவமில்லாத உயிரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.\nதிருமந்திரம் ஆன்மிகம், கர்ப்பக்கிரியை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456873", "date_download": "2020-01-27T07:16:26Z", "digest": "sha1:RLNIZG3OAV6SU4OLDLEAD3IUWTP3JALS", "length": 18362, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எட்டாக்கனி அம்மா ஸ்கூட்டர்| Dinamalar", "raw_content": "\nவேலைவாய்ப்பற்றோர் பட்டியல் : திக்விஜய் சிங் ய��சனை 1\n\"என் காதை பிடித்து கேளுங்கள்\"- அமித்ஷா சவால்\nகருணை நிராகரிப்பை எதிர்த்து நிர்பயா குற்றவாளி ...\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ... 1\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 11\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 29\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 15\nதாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எட்டாக்கனி 'அம்மா ஸ்கூட்டர்'\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி ஒன்றியங்களில், பெண்களுக்கான ஸ்கூட்டர் மானிய திட்டத்தில், தாழ்த்தப்பட்டோருக்கான இலக்கை அடைய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான, பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்கும் திட்டம், தற்போதைய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பணிபுரியும் மற்றும் சுயதொழில் புரியும் பெண்களுக்கு உதவியாக, ஸ்கூட்டர் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மகளிர் திட்டம் மூலம், இம்மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நடப்பாண்டில், கோவை மாவட்டத்தில், ஐந்தாயிரம் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 149; தெற்கு ஒன்றியத்தில், 119 என மொத்தம், 268 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில், 25 சதவீதம், தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், பொதுப்பிரிவு பெண்கள் மட்டுமே அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.ஆனால், தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வராததால், அப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலக்கில், 10 சதவீதம் கூட அடைய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.பொள்ளாச்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்டத்தை தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்களிடம் சரிவர கொண்டு சேர்க்காததே, இலக்கை அடைய முடியாததற்கு காரணம்,' என்கின்றனர்.மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு, ஸ்கூட்டர் மானிய திட்டம் குறித்தும், அதை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்து, விண்ணப்பங்களை பெறுவதற்கும��, உரிய பயிற்சியை வழங்க வேண்டும். நடப்பாண்டு இறுதிக்குள், இலக்கை முழுமையாக எட்ட வேண்டும்.\nஒன்றிய குழு தலைவரான கல்லூரி மாணவி\nவிலைவாசிக்கு ஏற்ற ஊதிய உயர்வு: எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒன்றிய குழு தலைவரான கல்லூரி மாணவி\nவிலைவாசிக்கு ஏற்ற ஊதிய உயர்வு: எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/96517.html", "date_download": "2020-01-27T05:27:39Z", "digest": "sha1:TODXQS7QL5OUHQYHLIY4H55LPVOKMFZZ", "length": 5797, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழிலுள்ள மாகாண வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு: தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்கும் நோயாளர்கள்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழிலுள்ள மாகாண வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு: தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்கும் நோயாளர்கள்\nவடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் இல்லாத மருந்துகளை, தனியார் மருந்தகங்களில் வாங்கிக் கொண்டு சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர்கள் அறிவுறுத்திய சம்பவங்கள் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக காயத்திற்கு இடும் திரவ மருந்துகள், கட்டுப் போடும் துணி, பண்டேஜ் என்பனவற்றிற்கு யாழ் மாவட்டத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nமாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு சிகிச்சைக்கு சென்ற பலர், தனியார் கிளினிக்கில் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அறுவுறுத்தப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.\nஇந்த பொருட்கள் தமது கையிருப்பில் இல்லை யாழ் மாவட்டத்திற்கான மருந்து விநியோக பிரிவும் கையை விரித்துள்ளது.\nமருந்து பொருட்களை முறையாக களஞ்சியப்படுத்தி வைக்காமல் விட்ட அதிகாரிகளின் கவலையீனமே, மருந்து பொருள் தட்டுப்பாட்டிற்கு காரணம் என கூறப்படுகிறது.\nமத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது வடக்கில் முகாமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநந்திக்கடல் விடயத்தில் அம��ச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனை: அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு\nபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nகொரோனா வைரஸ் தாக்கம் : கொழும்புக்கு வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/trailer/74430-dagaalty-teaser-release.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-27T06:20:37Z", "digest": "sha1:LQNQL7CDWAVGMYEY426GMRDJN7RVXMTR", "length": 9661, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சந்தானத்தின் டகால்டி பட டீசர் இன்று வெளியீடு!! | Dagaalty teaser release!!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசந்தானத்தின் டகால்டி பட டீசர் இன்று வெளியீடு\nநடிகர் சந்தானம் நடித்துள்ள \"டகால்டி\" திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.\nஇயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள காமெடி, ஆக்ஷன் ஆன டகால்டி திரைபடத்தில், நடிகர் சந்தானம், ரித்திக்கா சிங், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், ராதா ரவி, தரூண் அரோரா, சந்தான பாரதி, மனோபாலா, ஹேமந்த் பாண்டே மற்றும் ரேக்கா ஆகியோரும் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.\nஎஸ்.பி. சௌத்ரி தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் நரைன் இசையமைத்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரியங்கா ரெட்டி படுகொலை : குற்றவாளிகளை கொண்டு செல்லும் வாகனத்தை தாக்கி இளைஞர்கள் ஆவேசம்\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து\nகடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nதிருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக அடை மழை\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை ��ருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. குடியரசு தினம் என்றால் என்ன\n7. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதர்பார்...ரஜினிக்கு படத்துல ஒரு காட்சியில் கூட டூப் கிடையாது\nடகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது\nசந்தானத்தின் டகால்டி மோஷன் வீடியோ உள்ளே\nகார்ட்டூன் வடிவில் வெளியாகியுள்ள யோகிபாபுவின் பப்பி மோஷன் போஸ்ட்டர் : வீடியோ உள்ளே\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. குடியரசு தினம் என்றால் என்ன\n7. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=0", "date_download": "2020-01-27T07:35:33Z", "digest": "sha1:3POZR5OIAWGZIMNUZSJWMO5U2VQZT5YE", "length": 20028, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஆனந்தி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஆனந்தி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதண்டபாணி சுவாமிகள் அருளிய மெய்வரோதய சதகம் மூலமும் உரையும் - Dhandapaani Swamigal Aruliya Meivarodhaya Sathagam Moolamum Uraiyum\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : முனைவர் ந. ஆனந்தி\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’. இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nடாக்ஸி டிரைவர் - Taxi driver\nமோசமான நாட்டில், மோசமான மக்கள் நிறைந்த நகரங்களில் வாழும் மக��கள், பிற நாடுகளில் டாக்ஸிக்காரர்கள் நியாயமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புவதை அற்புதமாக படம் பிடித்துள்ளார் ஆனந்த் ராகவ். உரையாடல்கள் வெகு இயல்பாய், வெகு அழகாய் அமைந்துள்ளன. கதை முடிந்த பிறகும் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஆனந்த் ராகவ்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகொங்கு காவிரி உற்பத்தியாகும் இடமாக இருந்து, அரிய இயற்கை வளங்களுடன், சிறந்த புலவர்கள், கடையேழு வள்ளல்கள், திறமிக்க வீரர்கள், சித்தர்களைக் கொண்டுவிளங்கியதை இச்சதக நூல் விரிவாகக் கூறுகிறது. மேலும் பல அற்புதங்களும் இங்கு நிகழ்ந்த துள்ளதை அறிகிறோம். இந்நூல் முன்னுரை, சதகம் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ந. ஆனந்தி\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nமெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்னால், நனவிலியின் கனவுகளை உணர்வுநிலையின் வழியாகக் காட்ட முயல்பவர் ஒருவர். மற்றவர், உணர்வுநிலையின் ததும்பல்களை, நனவிலியின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆனந்த் தேவதச்சன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nபெருஞ்சித்திரனாரின் ஐயை மூலமும் உரையும்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ந. ஆனந்தி\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nபெருமாள் திருமொழி மூலமும் உரையும் - Perumal Thirumozhi Moolamum Uraiyum\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : முனைவர் ந. ஆனந்தி\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nகாலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam\nதெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பதுபோல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்ச்சிவசப்படாத சொற்களில் எழுதப்பட்டவையாகத் தெரியும் வரிகளில் மனதின் பல நிறங்களையும் பார்க்க முடியும். அறிவு சார்ந்த [மேலும் படிக்க]\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nதெய்வத்தமிழ் நாட்டினிலே - Dheivathamizh naatinile\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமையக்கருத்து, முனைவர் ப.ச. ஏசுதாசன், ஊரு, TNPSC Group_2, கோடிப், இடியாக, உலகம் எப், visa publication, பேட்டன், kaalamum, 1 ஸ்ட எடு, மனித வாழ்க்கை, communism, அடையாள சினிமா, தொழில் வெற்றி\nவெளிறிய குதிரை (அகதா கிறிஸ்டி) - Veliriya Kuthirai\nநேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram\nபஞ்சாக்கரம் தூல சூக்கும விளக்கம் ஞான பாதம் -\nசந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai\nபுறநானூறு தமிழர் நாகரிகம் -\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600) - Porum Amaithiyum (Mundru pagamum)\nகொஞ்சம் தேநீர் நிறைய வானம் -\nசிறுவர் சிரித்து மகிழ சின்னச்சின்ன ஜோக்ஸ் - Enjoyable Joke Bits (Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/12/tnpsc-current-affairs-tamil-medium-mock-test-december-2018.html", "date_download": "2020-01-27T07:22:09Z", "digest": "sha1:NKQNAXQXDLUQKMNYEX3RVD2BNPRVJDV6", "length": 5779, "nlines": 89, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (2) - TNPSC Master", "raw_content": "\nTNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (2)\n1) இந்தியாவிலேயே முதன் முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மூலக்கூறு ஆய்வகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது\n2) நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயில் எத்தனை கோடி மதிப்பில் சென்னை ICF ல் தயாரிக்கப்பட்டது\n3) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசமைப்பு சட்டத்தின் எந்த பிரிவின் படி ஆளுநர் ஆட்சி 6 மாத காலம் மட்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது\n4) முழுவதும் ராணுவ பயன்பாட்டுக்காக மட்டும் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோளின் பெயர் என்ன\n5) மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா சட்டப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற கீழ்கண்டற்றுள் எது சரி \n(a) வெளிநாடு வாழ் இந்தியர��கள்\n(b) இந்திய வம்சாவளி மக்கள்\n(d) இந்திய தம்பதி மட்டும்\n6) இந்தியாவின் மிக அதி வேக ரயிலின் பெயர் என்ன\n7) ரயில் 18 கீழ்கண்ட எந்த இரு நகரங்களை இணைக்கிறது\n(a) சென்னை முதல் டெல்லி வரை\n(b) டெல்லி முதல் கன்னியாகுமரி வரை\n(c) டெல்லி முதல் வாரணாசி வரை\n(d) மும்பை முதல் கொல்கத்தா வரை\n8) உலகப் பொருளாதார மாநாடு ஜனவரி 2019 ல் எங்கு நடைபெற உள்ளது\n9) பத்திரிக்கையாளர்க்கு ஆபத்தான நாடுகள் வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்\n10) சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது\nகுரூப் 1 அறிவிக்கையில் தேர்வர்களுக்கு கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=258&catid=2", "date_download": "2020-01-27T06:53:26Z", "digest": "sha1:7G64OQ67NSGFRSUMUAMKQHOIQ2RVUA22", "length": 10114, "nlines": 171, "source_domain": "hosuronline.com", "title": "வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகதிர் ஆனந்த் (திமுக) ; 485,340\nஏ.சி.சண்முகம் (அ.திமுக) : 477,199\nதீப லட்சுமி (நாம் தமிழர் ) 26,995\nவெற்றி வேறுபாடு; 8,141 வாக்குகள்\nஇறுதிச்சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4.85,340 வாக்குகளைப் பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றார்.\nவேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63% வாக்குகளையும் பெற்றது.\nமுதல் ஆறு சுற்று வாக்குகள் எண்ணும் வரை அதிமுக முன்னிலை வகித்தது. ஏழாவது சுற்று முதல் அதிமுக பிந்தங்கி திமுக முன்னிலைக்கு வந்தது.\nஅமேசான் தலைவரின் கைபேசியில் புகுந்த சவுதி இளவரசர்\nஇதனால் தமது 25 ஆண்டு மேக்கன்சியுடனான திருமணம் முடிவுற்றது என கூறியுள்ளார்.\nரயில்வே துறை என்பதெல்லாம் ரயில்வே துறையினுடையது அல்ல\nஐ ஆர் டி சி என்கிற இணையதளத்தை போன்ற எழுத்து அமைப்புகள் கொண்ட பல இணையதளங்கள் இணையத்தில் பதியப்பட்டுள்ளன.\nபயனுள��ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஆட்டோமொபைல் தொழில் நெருக்கடியிலிருந்து மீண்டு வருமா\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue5/2279-2014-02-26-14-37-08", "date_download": "2020-01-27T05:22:19Z", "digest": "sha1:UYBO27H4UPFQVIJPGMH362X5QXT5VVWE", "length": 44179, "nlines": 133, "source_domain": "ndpfront.com", "title": "நவ தாராளமய கொள்ளைக்கு பலியாகும் சமூகமும் சூழலும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநவ தாராளமய கொள்ளைக்கு பலியாகும் சமூகமும் சூழலும்\n2011 நவம்பர் 16ம் திகதி கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் செயல் திட்டமொன்று வெளியிடப்பட்டது. 2000மாம் ஆண்டு இலக்கம் 49 நகர மற்றும் கிராம நிர்மாணம்( திருத்தம்) சட்டமூலத்தின் 3(1) உறுப்புரைக்கு ஏற்ப ஜனாதிபதியால் 2011 ஜனவரி 13ம் திகதி நியமிக்கப்பட்ட தேசிய இயற்பியல் நிர்மாண சபையின் மூலம் 2011 மற்றும் 2030க்கிடையிலான 20 வருடகாலத்துக்குமாக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் 'தேசிய இயற்பியல் வரைவு\" (National Physical Plan) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வரைவு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கத்திற்கு ஏற்ப, இலங்கையின் பூகோள அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அதனை பஞ்ச மகா சக்திகளின் கேந்திரஸ்தானமாக்குவதேயாகும்.\n2010 ஆண்டு வெளியிடப்பட்ட 'மஹிந்த சிந்தனை முன்னோக்கு\" என்ற அறிக்கையில் முதன் முதலாக இந்த 'பஞ்ச மகா சக்தி\" குறித்த கோட்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப இலங்கையில் ஆசியாவின் மத்திய நிலையமொன்றும், கடல்சார் மத்தியநிலையமொன்றும், வான்சார் நிலையமொன்றும், மின்வலு மத்திய நிலையமொன்றும், வர்த்தக மத்திய நிலையமொன்றும், கல்வி மத்திய நிலையமொன்றும் அமைக்கப்படவிருக்கின்றது. இதன் மூலமாக பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார துறைகளுக்குள் நவ தாராளமய மறுசீரமைப்பை மேற்கொண்டு, அதனை பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாக மாற்றுவதோடு, விவசாயம் மற்றும் கைத்தொழில்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவிடும். கல்வி, சுகாதார சேவை, போக்குவரத்து போன்றவை தனியார்மயப்படுத்தப்பட்டு அதன் சுமை குடிமக்கள் மீது சுமத்தப்படும்.\nஒட்டுமொத்த சமூகமும், ஒட்டுமொத்த கலாச்சாரமும் அதற்காக மீளமைக்கப்படும். மேற்படி நவ தாராளமய திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்தான் \"தேசிய இயற்பியல் வரைவு\" என்பது. முந்தைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் 'மீண்டும் எழுச்சி பெறும் இலங்கை\" என்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததும் இந்த வரைவுதான். .\nதேசிய இயற்பியல் வரைவின் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார பின்விளைவுகள் சம்பந்தமாக உரையாடுவது பாரதூரமான விடயமாகும். சூழல் மீதான அழுத்தம், சமூக மற்றும் கலாச்சார மட்டத்திலான அழுத்தம் குறித்து சுருக்கமான திறனாய்வொன்றை மேற்கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும், அதற்காக வேண்டி இந்த தேசிய இயற்பியல் வரைவில் உள்ள சில முக்கிய திட்டங்கள குறித்து கருத்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த வரைவின் பிரதான இலக்காக இருப்பது, நவ தாராளமயத்தின் முதலாவது கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதேயாகும்.\n1. 2005 ஜுலை 4ம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட 36 நாடுகளோடு ஒப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப, இலங்கையில் அதிவேக பாதை தொகுதிகளை அமைத்து அவற்றை ஆசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்போடு 2016 ல் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கேற்ப தற்போது அமைக்கப்பட்டு வரும் கட்டுநாயக - காலி அதிவேக நெடுஞ்சாலைக்கு மேலதிகமாக மாத்தறை- ஹம்பாந்தோட்டை, க���ழும்பு -கண்டி, மன்னார் - ஹம்பாந்தோட்டை, ஹம்பாந்தோட்டை - அம்பாறை ஆகிய பிரதேசங்களுக்கிடையிலும் அதிவேக நெடுஞ்சாலைகளும் அமைக்க உத்தேசிக்கபட்டுள்ளது. இந்த அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்படுவதோடு, இறுதியாக மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை செல்லக் கூடிய அதிவேக நெடுஞ்சாலை வழியாக ஆசியாவின் அதிவேக நெடுஞ்சாலையோடு இணைக்கப்படும்.\nஅதிநகர்ப்புற வலயம் உள்ளடங்கிய நிலம் உத்தேச மக்கள் தொகையில், மேல் மாகாண நகர வலயம் கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும், களுத்துறை வரையும், 35 இலட்சம். தெற்கு நகர வலயம் காலியிலிருந்து மாத்தறை வரையும், மற்றும் அம்பாந்தோட்டை, தனமல்வில அண்டிய பிரசேங்கள் வரை 10 இலட்சம். மற்றும் கிழக்கு நகர வலயம் அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு வரை 10 இலட்சமுமாக மற்றும் வடமத்திய நகர வலயம் திருகோணமலை,பொலன்னறுவை அனுராதபுரம், மற்றும் தம்புள்ள வரை 40 லட்சம். யாழ்ப்பானம் நகர வலயம் மன்னார் மற்றும், கிளிநொச்சியிலிருந்து பருத்தித்துறை வரை 10 இலட்சம் தேசிய இயற்பியல் வரைவின் கீழ் அதி நகர்ப்புற சனத்தொகையாக வலயமாக கணிப்பிடப்பட்டுள்ளது\n2. கட்டுநாயகா விமான நிலையம் விரிவாக்கப்படுவதோடு, தற்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மத்தள விமான நிலையத்தைத் தவிர ஹிங்குரக்கொடவில் சர்வதேச விமான நிலையமொன்றும், கண்டி, நூரளை மற்றும் தம்புள்ளயில் புதிய விமான நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. பலாலி, திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாறை, வவுனியா, அனுராதபுரம், காலி, ரத்மலான ஆகிய விமான நிலையங்கள் புணரமைக்கப்படும். இதற்கேற்ப, 2030\nஆகும்போது இலங்கையில் 19 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.\n3. இலங்கையில் 5 அதி நகர்புற வலயங்களை குறிப்பிட்டு, வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்காக அவை திறந்து விடப்படடும். இந்தப் பிரதேசங்களில் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் குடியேற்றப்பட்டு அங்கு மக்கள் கலந்து வாழ்வதில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.\nகொழும்பு நகரில் வாழும் குறைந்த வருமானமுடைய மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நடுத்தர வர்க்கத்தினரின் விகிதாரத்தை அதிகரிப்பதன் ஊடாக அங்கு வர்க்கக் கலவை மாற்றப்படும்.\nமேற் குறித்த அதிநகர்புற பிரதேசங்கள் இவ்வாறு அமையும்.\n4. சிலாபத்திலிருந்���ு வடக்கு மற்றும் தெற்கிற்கு அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசங்களும், பிபிலை, நில்கல போன்ற சூழல் பாதுகாப்பு வலயங்களும், சிறப்பு உல்லாசப் பிரயாண வலயங்களாக பெயரிடப்படும். இவை கடற்கரையை அண்டிய உல்லாச பயணத்திற்கான நிலம், தொல்லியல் உல்லாச பிரயாண நிலம் மற்றும் சூழல் சார்ந்த உல்லாச பயண\nநிலம் என வகைப்படுத்தப்படும். இந்தப் பிரதேசங்களில் ஹோட்டல்கள் அமைத்தல் மற்றும் சிறப்பு உல்லாச பயண வசதிகளுக்காக தற்போதைய சட்டங்களில மாற்றங்கள் கொண்டு வரப்படும்.\n5. மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நீர் மின் உலை, அனல் மின் உலை மற்றும் அணு மின் உலைகள் அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.\n6. லாகுகல, யால, உடவலவை தேசிய வனப் பூங்கா ஊடாக மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை Fiber Optics தகவல் தொடர்பு வலையமைப்பொன்று நிறுவப்படும்.\n7. நிலக் கடலை, பாம் ஒயில், பழம், மரக்கறி மற்றும் வர்த்தக மர வகைகள் பயிரிடுவதற்காக அனுராதபுரம் மற்றும் மொணராகல மாவட்டங்களிலும், வட மாகாணத்தின் மொத்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலமும் ' சிறப்பு விவசாய வலயம்\" என பெயரிடப்படும்.\nஆசியாவின் உத்தேச அதிவேக நெடுஞ்சாலை மற்றும் புகையிரத பாதை\n8. தற்போதைய மாவத்தகம, பொல்கஹவெல, மீரிகம, கட்டுநாயக, பியகம, ஹொரண, சீத்தாவக, கொக்கல, மிரிஜ்ஜவெல, வதுபிட்டிவல, மல்வத்தை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களை ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களாக விரிவாக்கப்படுவதோடு, முல்லைத்தீவு, மாங்குளம், மன்னார், கப்பல்துறை, தம்புள்ளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகியன பிரதேசங்களில் புதிய ஏற்றுமதி தயாரிப்பு வலயங்கள் நிறுவப்படும்.\nஇந்த வரைவில் அடங்கியுள்ள புதிய அதி வேக நெடுஞ்சாலைகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு நிலங்கள் ஊடாகவே அமைக்கப்படுகின்றன. உதாரணமாக, உலக உரிமையாக பெயரிடப்பட்டுள்ளதும், மிகத் தொண்மையான காடாக அறியப்பட்டுள்ளதுமான சிங்கராஜ வனம் இரண்டு முறை இரண்டாக்கப்படுகிறது.\nஅதிவேக நெடுஞ்சாலை மற்றும் கேபில்கள் அமைக்கும் நடவடிக்கைகள் காரணமாக இரண்டாகப் பிரிக்கப்படும். முழு காட்டின் பரப்பளவில் 39வீதமாகும். அதே போன்று அதி நாகரிக பிரதேசங்கள் அமைத்தல், சிறப்பு உல்லாசப் பிரயாண வலயங்களை அமைத்தல் போன்றவற்றின் ஊடாக பாரிய காடழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. பிபிலை நில் கல பகுதி இயற்கை சூழல் பாதுகாப்பு உல்லாசப் பயண வலயமாக பெயரிடப்பட்டு, அங்கு ஹோட்டல்கள் அமைப்பதற்கு அனுமதியளித்திருக்கின்றமை பாரதூரமான சூழல் அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.\nஅதிவேக நெடுஞ்சாலைகள், தொலைதொடர்பு கேபில் அமைத்தல், மற்றும் உல்லாசப் பயணத்துக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் போன்றவற்றின் காரணமாக அழிவுகள் ஏற்படக்கூடியதும், சூழல் ரீதியில் முக்கியத்துவமிக்க இடங்களாகவும் உள்ள உடவளவை தேசிய வனப்பூங்கா, வெடஹிர மலை, லுனுகம்வெஹெர, பாந்துநாகல, வீரவில, நிமலவ,புன்தல, உஸ்ஸசன்கொட, கதிர்காமம், கட்டகமுவ, ருஹ{னு யால, சாகம, புத்தங்கள, உல்பஸ்ஸ, எகொடயாய, மஹகனதராவ, அனுராதபுரம், மிஹிந்தலை, ரிடிகல, கஹகல்ல, பல்லெகலை, சீகிரிய, மின்னேரிய, கிரிதலே, எலஹெர, பகமூன, கவுடுல்ல, சோமாவதிய ஹெவல் ஹெடவர்க், சுண்டிக்குளம், வில்பத்து, யோதவௌ, செங்கலடி, மதடு காப்பு பகுதி, முதுராஜவலை, கலமெட்டிய, பெரியகச்சி, பிபில, நில்கல, ஆகிய பகுதிகள் இருக்கின்றன.\nஇவற்றில் சில இயற்கை வனப் பாதுகாப்புகளாக இருப்பதோடு, மேலும் சில இயற்கை சரணாலயங்களாகும். 1983 ஆகும்போது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 27 வீதமாக காணப்பட்ட காடுகள் 2011 ஆகும்போது 18.8 வீதமாக குறைந்து காணப்பட்டது. இயற்பியல் வரைவு செயற்படும் பட்சத்தில், 2030 ஆகும்போது, இலங்கையின் வனப் பிரதேசம் 13.0 வீதமாக குறைந்து விடும். தொண்மையான காடுகளை அழிப்பதில் உலகின் 4வது இடத்தில் இருக்கும் இலங்கை, இந்த வரைவிற்கு ஏற்ப, இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு முன்னேறக் கூடும்.\nகாடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக நிலத்திற்கு அடியிலான நீர் குறைந்து வருவதோடு, இலங்கையிலிருக்கும் 103 நதிகளில் பெரும்பாலானவை நீர் வற்றிய ஆறுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.\nதற்போதைய திட்டங்களுக்கு ஏற்ப, நீர்பற்றாக் குறையை உருவாக்கி நீரை விற்பனைப் பொருளாக ஆக்குவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் தண்ணீர் உரிமை பறிக்கப்படக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது. உலகிலேயே உயிரியல் பன்முகத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேருகிறது, இலங்கைக்கு மாத்திரம் இயற்கையாகவே உரித்தான சிறப்பு தாவர வகைகள் 89ம், விஷேட விலங்கினங்கள் 330ம் உள்ளன.\nஇலங்கையில் மாத்திரம் 125 விஷேட ஊர்வனங்கள் காணப்படுவதோடு, ச���றப்பு கலப்பினங்கள் 96வீதமுமாகும். சூழல் அழிப்போடு, இந்த மதிப்புவாய்ந்த உயிரினங்களும் அழிந்து விடும்.\nகாடுகள் அழிக்கப்படுவதனால் உருவாகும் அடுத்த பிரச்சினை என்னவென்றால், யானை மற்றும் மனிதர்களுக்கிடையிலான மோதல். யானைகளின் எண்ணிக்கை குறையக் கூடிய நிலை உருவாகக் கூடும். 2008ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட '\"தேசிய யானைகைள் முகாமைத்துவ கொள்கை\" மூலம் காடுகள் அழிக்கப்படுவதால், இடம் பெயரும் யானைகள் 50 வர்க்க கிலோ மீட்டர் விஸ்தீரணமுள்ள சிறிய காடுகளுக்கு அடைக்கப்பட்டு விடும். அதன் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியே வரும் யானைகள் \"வெறிபிடித்த யானைகள்\" என அடையாளப்படுத்தப்பட்டு, தனியாருக்கு கொடுப்பதற்காக சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இயற்பியல் வரைவு நடைமுறை படுத்தப்படும் கையோடு இந்த நிலை மேலும் மோசமடையும்.\nமறுபுறம், அரசாங்கம் தனது வரைவின் மூலம் விவசாயிகளுக்கு காணி வழங்கப் போவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கே காணி வழங்கப்படும். நாட்டின் பல பிரதேசங்கள் \"வர்த்தக விவசாய வலயங்களாக\" பெயரிடப்பட்டுள்ளதோடு, அவற்றில் மரக்கறி, பழ வகைகள், நிலக்கடலை, பாம் ஒயில், மற்றும் வர்த்தகத்திற்கான மரங்கள் நடல், போன்றவற்றிற்காக பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். வட மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. \"வர்த்தக விவசாய வலயம்\" அமைக்கப்படுவதன் மூலம், விவசாய தொழிற்றுறை அழிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் விவசாயிகள் நிறுவனங்களில் அடிமைகளாக வேலை செய்ய நேரிடும், இவ்வாறு நிறுவனங்களுக்கு\nநிலம் வழங்குவதனால் மேலும் பல பாதிப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nஇந்த நிறுவனங்கள் இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்படுவதனால், மனித உயிர்களைப் பற்றியோ, சூழல் அழிவைப்பற்றியோ கவலைப்படாமல், விவசாய இரசாயனத்தை அதிகளவில் பயன்படுத்தும். அதன் காரணமாக நிலத்திற்கடியிலான நீர், மண், மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படும். தற்போது \"டோல்\" மற்றும் \"சீ.ஐ.சீ\" நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 65,000 ஏக்கர் நிலத்தில் நடந்திருக்கும் அழிவுகளைப் பார்க்கும்போது இதனை அறிந்து கொள்ள முடியும். தற்போது பாரிய பிரச்சினையாக காணப்படும் சிறுநீரக செயலிழப்பு நோய் போன்றவை ம���லும் அதிகரிக்கக் கூடும். வர்த்தக விவசாய வலயங்கள் மூலம், பாரிய சூழல் அழிவுகளும், சமூக ரீதியிலான சீரழிவுகளும் ஏற்பட்டு நிறுவனங்களின் இலாபம் மேலும், மேலும் உயர்ந்து செல்லும். மறு பக்கத்தில் இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் நீளம் 11,697 கிலோ மீட்டர்களாகும். அவற்றை அமைப்பதற்காக 280.7 மில்லியன் கன மீட்டர் மண் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு பெருமளவில் மலைகள் வெட்டப்படவிருப்பதோடு, அந்த மண் நெடுஞ்சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும். இதனால், மண்ணின் சமநிலை சிதைவதோடு, பூகோள மாற்றத்தினால் வடிகால் முறைகளில் கூட மாற்றம் ஏற்படும். இது வறட்சி, வெள்ளம், மண்சரிவு போன்ற இடர்களுக்குகாரணமாக இருக்கும்.\nஇலங்கையின் மக்கள் பரம்பல் முறையை மாற்றியமைப்பதே இயற்பியல் வரைவின் நோக்கமாக இருக்கின்றது. அதன்படி மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களை நகர் புறங்களில் குடியேற்றி விட்டு, எஞ்சிய நிலங்கள் விடுவிக்கப்படும். இவ்வாறு நிலம் விடுவிக்கப்படுவது உல்லாசப் பயணத்துறைக்கு அல்லது பல்தேசிய நிறுவனங்களுக்கு நிலம் வழங்குவதற்காகவேயாகும். இதில் கேலிக்குறிய விடயம் என்னவென்றால், முன்வைக்கப்பட்டிருக்கும் விளக்கங்களும், வாதங்களும் தான். மக்களை தமது இருப்பிடங்களிலிருந்து அகற்றிவிட்டு, இந்த திட்டத்திற்கு ஏற்ப மீள் குடியேற்றம் செய்வதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு விடயம் என்னவென்றால், \"அனுமதியற்ற குடியிருப்பாளர்கள்\" என்பதுதான்.\nஇவ்வாறு \"அனுமதியற்ற\" லேபலை ஒட்டி லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் நகரங்களிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதிலுள்ள பாரதூரமான விடயம் என்னவென்றால் கொழும்பு நகரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்விருப்பதோடு. கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும். ஒடுக்கப்பட்ட மக்களை நகரங்களிலிருந் விரட்டிவிட்டு, நவ நகரங்களில் மத்தியதர வர்க்கத்தினரை குடியெற்றி வேறுபட்ட மக்கள் கலந்து வாழும் இடங்களாக மாற்றுவதேயாகும்.\nவிஷேடமாக கொழும்பு போன்ற நகரங்கள் '\"ஏழைகள் இல்லாத \" நகரங்களாக மாற்றுவதோடு, ஏழ்மையை ஒழித்துக் கட்டுவதற்குப் பதிலாக ஏழைகள் நகரங்களிலிருந்து விரட்டப்படுவார்கள். இதற்காக முன்வைக்கப்பட்டிருக்கு மற்றைய வாதம், \"இடர் மு���ாமைத்துவமாகும்\" இந்த நகைப்பிற்கிடமான வாதத்திற்கேற்ப, கடற்கரையை அண்டிய நிலப்பகுதி சுனாமி ஆபத்து ஏற்படக்கூடிய பிரதேசமாகும். மலைப் பிரதேசங்கள் மண்சரிவு அபாயம் இருப்பதனால் மக்கள் வசிப்பதற்கு உகந்த இடங்களல்ல. அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவர். உல்லாசப் பிரயாண வலயங்கள் அமைப்பதற்காக கடற்கரையை அண்டிய நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதற்கு இதனை ஒப்பிடலாம். இவ்வாறாக பல்வேறு நகைப்பிற்கிடமான காரணங்களை முன்வைத்து மக்கள் தற்போது வாழ்ந்து வரும் பிரதேசங்களிலிருந்து அவர்களை வெளியேற்றுவதன் ஊடாகவும் அதி நகர்புற பிரதேசங்களை அமைப்பதன் ஊடாகவும் சமூகத்தில் எப்படியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கவனித்துப்\nஇதன் மூலம் இலங்கை மக்களினதும், மதங்களினதும் வியாபித்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, வர்க்கங்களின் வியாபித்தல் முறையில் மாற்றம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பது தெரிகிறது. அது ஒரு விதத்தில், வலுக்கட்டாயமாக கலப்பதற்கான திட்டமாகவும், மறுபக்கத்தில், அனைத்து வசதிகளையும் கொண்ட மத்திய தர வர்க்கத்தினர் வசிக்கும் பிரதேசங்கள் மற்றும் எவ்வித வசதிகளும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களாகவும் குடியிருப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டமும் இதில் அடங்கியுள்ளது. இலங்கையில் நவ தாராளமய முதலாளிய மறுசீரமைப்பிற்குத் தேவையான சமூக பின்புலத்தை உருவாக்குவதோடு, அதனால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை.\nஇதன் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் கோட்பாட்டு ரீதியிலான அழுத்தத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் நாளொன்றிற்கு ஆகக் குறைந்தது இரண்டு விமானப் பயணங்களையாவது மேற்கொள்ள முடியாதுள்ள மத்தள சர்வதேச விமான நிலையமும், எப்போதாவது ஒரு முறை வரும் அரசாங்கத்தின் கப்பலைத் தவிர, இரண்டு வருடங்களாக பாழடைந்து காணப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகமும் பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த திட்டங்களாகும்.\nஆனால், அவை \"ஆசியாவின் ஆச்சரியம்\" குறித்து சைகை காட்டி சமூகத்திற்கு கண்ணோட்ட ரீதியிலான பாரிய அழுத்தத்தைக் கொடுத்தது. இது நவ தாராளமயத்தின் முதலாம் ��ட்டத்தில் துரித மகாவலி திட்டம் உள்ளிட்ட மின்வலு திட்டங்கள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றின் ஊடாக ஏற்படுத்திய கண்ணோட்ட வற்புறுத்தலோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆகக் குறைந்தது மக்களின் வாழ்க்கை தரத்தை ஒரு அங்குலத்திலாவது உயர்த்த முடியாத இலங்கை போன்ற பின்தங்கிய முதலாளித்துவத்திற்கு, இவ்வாறான மாயாஜாலங்கள் மூலம் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த மாயாஜாலத்தின் ஊடாக தமது வர்க்க ஆதிக்கத்தையும் அரச அதிகாரத்தையும் நிலைபெறச் செய்ய முடியுமாயிருந்தால், சமூகம் என்ற வகையிலும், சூழல் ரீதியிலும் எப்படியான அழிவுகள் ஏற்பட்டாலும் ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை.\nஅரசாங்கத்தின் 20 வருட திட்டத்தினால் ஏற்படக்கூடிய அழிவுகள் குறித்து இவ்வாறான சிறிய ஆக்கத்தின் மூலம் விளக்கமளிப்பது முடியாத காரியம். சில துறைகள் விடயத்தில் மாத்திரம் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. எப்படியிருந்தாலும், இந்த அனைத்திலிருந்தும் ஒரு விடயம் மாத்திரம் தெட்டத் தெளிவாகிறது. நவ தாராளமயத்தின் இரண்டாம் கட்டம் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. சில அரசியல் ஆய்வாளர்கள் \"நவ தாராளமய மிலேச்சத்தனம்\" என குறிப்பிட்ட செயற்பாட்டை நேரடியாக அனுபவிக்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இப்போது இடதுசாரி இயக்கத்தின் முன்னிருக்கும் சவாலாக இருப்பது, ஆசியாவின் போலி ஆச்சரிய கனவில் மூழ்கடித்திருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் சவாலேயாகும். அரசாங்கத்தின் போலி ஏகாதிபத்திய எதிர்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் ஏகாதிபத்திய மூலதனத்தின் தேவைகளை இணங்காட்டுவது மற்றும் அந்த அறிவை சமூகமயப்படுத்துவதும் இன்னொரு சவாலாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/117", "date_download": "2020-01-27T06:43:04Z", "digest": "sha1:OOC3N5IWL4V7WONZYSND765RRNDO5MJE", "length": 7233, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/117 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதினசரி இதே எழவாகி விட்டால், வீட்டிலே இருக் கிறவ பினமாகத்தான் மாறுவாள்\" உக்கிரமான பேச்சு பாய்ந்து புரள மடார் என்று கதவு திறக்கப் பட்டது.\n'ஆண் பிள்ளைச் சிங்கம் இஹிஹி என்று இளித் த���ே தவிர, தனது டிரேட் மார்க் உறுமலேச் சிதற வில்லை\nவீட்டிலே ஒருத்தி காத்துக் கிடப்பாளே, அவ ளும் மனுவிதானே என்ற எண்ணம் உங்களுக்கு என்றைக்காவது ஏற்பட்டிருக்குதா தினம் ராக்காடு வெட்டி மாதிரி, நடுச்சாமத்திலே வந்து தெருக் காரங்க துரக்கம் கெடும்படியா கதவைப் போட்டு உடைக்கிறது தினம் ராக்காடு வெட்டி மாதிரி, நடுச்சாமத்திலே வந்து தெருக் காரங்க துரக்கம் கெடும்படியா கதவைப் போட்டு உடைக்கிறது வேளா வேளைக்கு வீடு திரும்ப முடி யாமல் அப்படி வெட்டி முறிக்கிற வேலை என்னதான் இருக்குதோ வேளா வேளைக்கு வீடு திரும்ப முடி யாமல் அப்படி வெட்டி முறிக்கிற வேலை என்னதான் இருக்குதோ\nதங்கத்தின் உள்ளம் கொல்லுலையில் கொதிக்கின்ற இரும்பு போலும் சந்தர்ப்பம் அதன்மீது சிதறும் தண்ணீர் போலும் சந்தர்ப்பம் அதன்மீது சிதறும் தண்ணீர் போலும் அதனுல் தான் சுர்சுர்ரெனச் சுடுசொற்கள் சுரீரிட்டன போலும் \nசிங்காரம் பிள்ளை கோபம் கொள்ள வில்லை. எரிந்து விழவில்லை. ஏசவில்லை. ஊருக்கெல்லாம் சண் டியர்' ஆன அவர் வீட்டுக்குள் அசட்டுச் சிறு பையன் மாதிரி அவள் வாயையே பார்த்துக் கொண்டு நின்ருர்,\nஇவ்வளவுக்கும், அவர் எதிரே நின்று இடியாய் உறுமிக் கொண்டிருந்த தங்கம் ஒரு தங்கச் சிலையும் அல்ல. கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகின்ற கிளியுமல்ல. அழகில் மயிலும் இல்லை. நடமாடும் எலும்புக் கூடாக - எலும்புருக்கி நோயால் வாடுகிற ஸ்கெலிடன் ஆகக் காட்சி தந்தாள். அவள் பேச்சிலோ அகங்கார மும், அவரை அலட்சியமாக எடுத்தெறிந்து பேசும் மனோபாவமும் ஒலி செய்தன.\n\"நீயும் ஒரு மனுஷனுட்டம் உலாவிக்கிட்டு இருக் கியே ஊரிலே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 16:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf/42", "date_download": "2020-01-27T05:16:05Z", "digest": "sha1:ALNIRJGHSBIWCMAXFW42JMKWFNYT2K7T", "length": 8389, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கள்வர் தலைவன்.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n§§ கள்வர் தல்வன் (அங்கம்-2 வன் இருந்தானே தெரியுமோ -அடடே இவன் ஊமையும் செவிடுமென்பதை மறந்தேன் -அடடே இவன் ஊமையும் செவிடுமென்பதை மறந்தேன் -எழுதியே கேட்கவேண்டும்-(ஒர் ஒலையில் எழுதி அதனை ஏமாங்கதனி டம் வணக்கத்துடன் கொடுத்து அவன் முன் முழந்தாளிட்டு நிற்க, ஏமாங்கதன் திக்பிரமையைக் கொண்டவனுய் ஒலையை உற்றுப்பார்த்த வண்ணமிருக்கின்ருன்) சுவாமி எப்படியா வது தாம் இதைக் கிருபை செய்யவேண்டும். என்னு டைய ராஜ்யத்தில் பாதி தருகின்றேன்-என்ன சும்மா இருக்கின்ருர் -எழுதியே கேட்கவேண்டும்-(ஒர் ஒலையில் எழுதி அதனை ஏமாங்கதனி டம் வணக்கத்துடன் கொடுத்து அவன் முன் முழந்தாளிட்டு நிற்க, ஏமாங்கதன் திக்பிரமையைக் கொண்டவனுய் ஒலையை உற்றுப்பார்த்த வண்ணமிருக்கின்ருன்) சுவாமி எப்படியா வது தாம் இதைக் கிருபை செய்யவேண்டும். என்னு டைய ராஜ்யத்தில் பாதி தருகின்றேன்-என்ன சும்மா இருக்கின்ருர் நான் எழுதியது அர்த்தமாகவில்லையோ (எழுந்திருக்கிருன். எழுந்தவுடன் எதிரில் கதவின் பக்கத்தில் ஜெயபாலன் உருவைக்கண்டு திடுக்கிட்டு நின்று விடுகிறன். ஜெயபாலன் திடீரென்று மறைகிருன். உடனே செளரிய குமாரன் சேவகர்களே சேவகர்களே என்று கூவிக் கொண்டு அறையை விட்டு வெளியே ஒடுகிறன். காவல் மணிக ளெல்லாம் அரண்மனை யெங்கு மடிக்கப்படுகின்றன. இச் சமயத்தில் ஏமாங்கதன் செளரிய குமாரனத் தன்முன் காணுனய் மெல்ல எழுந்து ராஜ முத்திரை யிருக்குமிடம் சென்று, தான் கொணர்ந்த இரண்டு ஒலைகளிலும் அதைப் பதிப்பித்துக் கொண்டு அறையை விட்டுச் செல்கிருன் ஒருபுறமாக.) சுசங்கதை மற்ருெருபுறமாக வருகிருள். இதென்ன மகாராஜா இறந்துகிடக்குஞ் சமயத்தில் அரண்மனை யெல்லாம் இவ்வாறு பெருங்கூச்சலாயிருக் கின்றது மகாராஜா இறந்துகிடக்குஞ் சமயத்தில் அரண்மனை யெல்லாம் இவ்வாறு பெருங்கூச்சலாயிருக் கின்றது செளரிய குமாரனேக் கேட்கலாமென்று வந் தால் அவனையும் காணுேம். வந்தவுடன் கேட்போம். ஐயோ செளரிய குமாரனேக் கேட்கலாமென்று வந் தால் அவனையும் காணுேம். வந்தவுடன் கேட்போம். ஐயோ பிதா திடீரென்று இறந்தார். இதுவும் நமது அண்ணன் செயலோ பிதா திடீரென்று இறந்தார். இதுவும் நமது அண்ணன் செயலோ சீ அப்படி எண்ணவும் என் மனம் எழவில்லை. அப்படியிருக்காதென்று கோருகின் றேன்-ஆயினும் -இப்பொழுது அவனுடன் ஏமாங்க தனே இனி வரவழைத்துப் பட்டங்கட்டென்று சொல் லிப் பார்க்கின்றேன், அத���்கு என்னசொல்லுகின்ருனே பார்ப்போம், அதில் எல்லாம் வெளியாகின்றது. என்ன் செளரியகுமாரனே இன்னும் காணுேம்-இப்பொழுது அவனுடன் ஏமாங்க தனே இனி வரவழைத்துப் பட்டங்கட்டென்று சொல் லிப் பார்க்கின்றேன், அதற்கு என்னசொல்லுகின்ருனே பார்ப்போம், அதில் எல்லாம் வெளியாகின்றது. என்ன் செளரியகுமாரனே இன்னும் காணுேம்-ஆ மனிதர் வாழ்வு எவ்வளவு அற்பமானது கேற்றிருந்தார் பிதா இன்றைக்கெங்கே-ஆ மனிதர் வாழ்வு எவ்வளவு அற்பமானது கேற்றிருந்தார் பிதா இன்றைக்கெங்கே நான் அவருக்காக இப்பொழுது அழுகின்றேன். அவர் எத்தனே பெயரிறந்ததற்காக அழுதாரோ நான் அவருக்காக இப்பொழுது அழுகின்றேன். அவர் எத்தனே பெயரிறந்ததற்காக அழுதாரோ எத்தனே பெயூர் எனக்காக அழப் போகின்ருர்களோ ஒருநாள் இப்படிச்சென்று கொன் டிருக்கின்றது. உலகம் எத்தனே பெயூர் எனக்காக அழப் போகின்ருர்களோ ஒருநாள் இப்படிச்சென்று கொன் டிருக்கின்றது. உலகம் \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11011723/Electricity-Board-contract-workers-pick-up-1140-protesters.vpf", "date_download": "2020-01-27T06:53:27Z", "digest": "sha1:QCAIZLN4EETKNL362V5PLS6W6PENXGEY", "length": 14821, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Electricity Board contract workers pick up 1,140 protesters in Tiruchi || மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் மறியல் போராட்டம் 1,140 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் மறியல் போராட்டம் 1,140 பேர் கைது\nபணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் 1,140 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:30 AM\nதமிழக மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக சுமார் 10 ஆயிரம் பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.\nதிருச்சி தென்னூரில் உள���ள மின் வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். பழனியாண்டி, செல்வம், ரவிச்சந்திரன், அந்தோணிசாமி, ரியாசுதீன் முன்னிலை வகித்தனர்.\nமறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து ரெங்கராஜன் பேசும் போது கூறியதாவது:-\nகஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பின்போது சரிந்து விழுந்து கிடந்த ஆயிரக்கணக்கான மின் கம்பங்களை ஒப்பந்த ஊழியர்கள் தான் சரி செய்தனர். அப்போது அவர்கள் செய்த பணியை பாராட்டிய மின்சார துறை அமைச்சர் உடனடியாக அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.380 மற்றும் அடையாள அட்டை வழங்கும்படி கேட்கிறோம். அதனை கூட தமிழக அரசு நிறைவேற்றி தரவில்லை. ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் இன்னும் தீவிரம் அடையும்.\nகோரிக்கைகளை விளக்கி மண்டல செயலாளர் அகஸ்டின், மாநில துணை தலைவர் ராஜாராமன், திருச்சி பெருநகர் வட்ட செயலாளர் செல்வராசு, பொருளாளர் இருதயராஜ், திருச்சி புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.\nஇதனைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,140 பேரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் உறையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாலை வரை தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.\n1. தூத்துக்குடியில் இன்சூரன்சு நிறுவனம் முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்\nதூத்துக்குடியில் இன்சூரன்சு நிறுவனம் முன்பு விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\n2. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கையெடுத்து கும்பிடும் போராட்டம்\nகல்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், அந்த கிராம பெண்கள் கையெடுத்து கும்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. அடிப்படை வசதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம்\nமடத்துப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.\n4. ஈரானில் போராட்டத்தில் பங்கேற்றதாக இங்கிலாந்து தூதர் கைது\nஈரானில் அரசு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக இங்கிலாந்து தூதர் கைது செய்யப்பட்டார்.\n5. மாவட்டத்தில் 4 இடங்களில் மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் - 771 பேர் கைது\nமாவட்டத்தில் 4 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் 771 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்காவை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n3. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n4. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n5. கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2015/jan/28/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%90.-19-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D-1056396.html", "date_download": "2020-01-27T07:11:23Z", "digest": "sha1:C5VCJXDELS3IZLKRLK6SGXDCEVSI3CYR", "length": 10169, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எஸ்.ஐ., 19 காவலர்கள் பணியிட மாற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஎஸ்.ஐ., 19 காவலர்கள் பணியிட மாற்றம்\nBy புதுச்சேரி, | Published on : 28th January 2015 12:11 PM | அ+அ அ- | எங்கள��ு தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி காவல்துறையில் எஸ்.ஐ., 19 காவலர்களை பணியிட மாற்றம் செய்து ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக தலைமையிட எஸ்.பி. ஐஆர்சி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபுதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலைய எஸ்.ஐ. ரமேஷ், புதுச்சேரி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\n19 காவலர்கள் மாற்றம்: நிலை-1 உதவி எஸ்.ஐ. அல்போன்ஸ் காளிங்கராயர் ஏனாமிலிருந்து புதுச்சேரி காவல் தேர்வு வாரியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதலைமைக் காவலர்கள்: கே.ராமமூர்த்தி, அரியாங்குப்பத்திலிருந்து புதுவை சிக்மா பாதுகாப்பு பிரிவுக்கும், ஆர்.குணசேகரன் நெட்டப்பாக்கத்தில் இருந்து புதுவை கலால் துறைக்கும், என்.ஷாஜஹான் கலால் துறையில் இருந்து அரியாங்குப்பத்துக்கும், ஜி.சகாயராஜ் திருநள்ளாறில் இருந்து காரைக்கால் ஆயுதப்படை பிரிவுக்கும், கே.பி. விஜயன் உருளையன்பேட்டையில் இருந்து புதுச்சேரி ஆயுதப்படை பிரிவுக்கும், ஆர். ஸ்ரீதரன் லாஸ்பேட்டையில் இருந்து சிக்மா பாதுகாப்பு பிரிவுக்கும், எஸ்.பாஸ்கரன் உருளையன்பேட்டையில் இருந்து சிக்மா பாதுகாப்பு பிரிவுக்கும், எம்.மணி கிருமாம்பாக்கத்திலிருந்து உருளையன்பேட்டைக்கும், அன்பழகன் அருணன் கிருமாம்பாக்கத்திலிருந்து நெட்டப்பாக்கத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nசிறப்பு நிலை தலைமைக் காவலர்கள்: ஜே.கிருஷ்ணசாமி நெட்டப் பாக்கத்திலிருந்து உருளையன்பேட்டைக்கும், வி.ஈஸ்வரமூர்த்தி டி.நகரில் இருந்து காரைக்கால் கடலோர காவல் பிரிவுக்கும், வி.சாந்தி, வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அரியாங்குப்பம் கிராமப்புற போக்குவரத்துக்கும், வி.சுப்பாராவ் புதுச்சேரி ஆயுதப்டையில் இருந்து ஏனாம் ஆயுதப்படைக்கும், என்.அசோகன் வடக்கு போக்குவரத்து பிரிவில் இருந்து டி.நகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nமகளிர் காவலர் வி.தருமாம்பாள் வடக்கு அனைத்து மகளிர் போலீஸில் இருந்து புதுவை ஆயுதப்படைக்கும், காவலர்கள் வி.கண்ணன் கிருமாம்பாக்கத்தில் இருந்து அரசு அச்சகத்துக்கும், ஆர்.வெங்கட்ராமன் திருநள்ளா��ில் இருந்து கிருமாம்பாக்கத்துக்கும், ஆர்.மோகன்ராஜ் திருக்கனூரிலிருந்து புதுச்சேரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-01-27T07:28:31Z", "digest": "sha1:KQG3BP54QIHJ3I4G3AUUMZ2OP35AS4ZM", "length": 31815, "nlines": 466, "source_domain": "www.naamtamilar.org", "title": "மீனவர் படுகொலை.. அம்பலமாக்கும் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nதிருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி\nகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nதமிழர் திருநாள் கொடி ஏற்றும் விழா- வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nமீனவர் படுகொலை.. அம்பலமாக்கும் சீமான்\nநாள்: ஏப்ரல் 27, 2011 In: கட்சி செய்திகள்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைப் பொறுத்துக்​\nகொள்ள முடியாத சிங்கள வெறியர்கள், தமிழக மீனவர்கள் நால்வரைக் கொடூரமாகக் கொ��்றுபோட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய அந்த ‘வினையாட்டு’ விவகாரம் அரசியல் தலைவர்களின் துக்க விசாரிப்பு​களோடு அமுங்கிவிட்டது. இந்த நிலையில், படுகொலையான மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்த சீமான், ”மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய – மாநில அரசுகள் தமிழகத் தேர்தலை மனதில்​​ வைத்து விளையாடிவிட்டன” எனத் திகீர் கிளப்புகிறார்.\n”கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈழக் கோரத்தைத் தடுக்கக் கோரி தமிழகத்தில் தம்பி முத்துக்​குமார் தொடங்கி 16 பேர் தீக்குளித்து மடிந்தார்கள். ஒருங்கிணைந்த உக்கிரமாக அது வெடித்துவிடக் கூடாது என்பதற்காக, குடும்பத் தகராறு, குடி விவகாரம் என இறந்தவர்களை அசிங்கப்படுத்தியது இந்த அரசாங்கம். அதையும் விஞ்சிய அயோக்கியத்தனத்தை, தற்போதைய சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ், தி.மு.க. அரசுகள் செய்திருக்கின்றன. கடந்த 2-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த அன்று சிங்களக் கடற்படையினர் அவர்களுடைய கப்பலில் தொலைக்காட்சி பார்த்திருக்கிறார்கள். இலங்கை தோற்றுவிட்ட ஆவேசத்தில் தமிழக மீனவர்களின் படகை முற்றுகை இட்டிருக்​கிறார்கள். ஈவு இரக்கமே இல்லாமல் அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். ஜான் பால் என்பவரின் கைகளை வெட்டியும் ஆணுறுப்பை அறுத்தும் கொக்கரித்து இருக்கிறார்கள். மாரிமுத்து என்பவரின் தலையைத் துண்டித்து வீசி இருக்கிறார்கள். இந்தியா ஜெயித்த பாவத்துக்காக நடுக்கடலில் தமிழர்கள் பழிவாங்கப்பட்ட கொடூரம் அன்றைக்கு இரவே இந்தியக் கடற்படைக்குத் தெரிய வந்திருக்கிறது. அந்தத் தகவல் தமிழக அரசுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட தகவல் வெளியானால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்படும், அது தேர்தலைப் பாதிக்கும் என்பது தெரிந்து தமிழக அரசு திட்டமிட்டு, அந்தக் கொலைகளை மறைக்கச் சொல்லி இருக்கிறது. சம்பந்தப்பட்ட மீனவர்​களைத் தேடிப் போன உறவினர்கள் சிங்களக் கடற்படை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘என்ன நடந்தது என்பதை இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்தியக் கடற்படைக்கும், தமிழக அரசுக்கும், சிங்கள அதிகாரிகள் சொன்ன தகவல் தேர்தல் ஆதாயத்துக���காகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது.\nகொன்றுபோட்ட சிங்கள வெறியைக் காட்டிலும், தேர்தலுக்காக அதை மறைத்த அரசாங்கத்தின் வெறி கொடூரமானது. கொலையான மீனவர்களின் சடலத்தைத் தேடி அவர்களின் உறவினர்கள் இலங்கை மீனவர்களைச் சந்தித்தபோது, அங்கே டக்ளஸும் இருந்திருக்கிறார். ‘தேர்தல் முடியும் வரை மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை மறைத்துவிடுங்கள்’ என்கிற கோரிக்கை சிங்கள அரசாங்கத்துக்கு மட்டும் அல்லாது, டக்ளஸ் போன்ற கைக்கூலிகளுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது” என வெடித்த சீமானிடம், ”மீனவர்கள் கொல்லப்​பட்டது தமிழக அரசுக்குத் தெரியும் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்” என வெடித்த சீமானிடம், ”மீனவர்கள் கொல்லப்​பட்டது தமிழக அரசுக்குத் தெரியும் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்\n”சம்பந்தப்பட்ட மீனவக் குடும்பங்களிடம் சிங்களக் கடற்​படை, ‘உங்கள் நேவியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லி இருக்கிறது. கடலுக்குள் செல்லும்போதே, மீனவர்களைப் பலவித சோதனைகளுக்கும் ஆளாக்கி பதிவு எடுத்துக்கொள்ளும் இந்தியக் கடற்படை அதிகாரிகள், அந்த மீனவர்கள் திரும்பிவிட்டார்களா என்பதை மட்டும் ஏன் விசாரிப்பது இல்லை\nநால்வரும் கொல்லப்பட்ட தகவல் உரிய நேரத்தில் வெளியாகி இருந்தால், தமிழகமே கொந்தளித்து இருக்கும். அதனால், நிச்சயம் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரிய அடி விழுந்திருக்கும். அதனைத் தடுப்பதற்காக அந்தத் தகவலையே மறைத்தவர்கள், தேர்தல் முடிந்த பிறகு இலங்கை அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவையே ஆர்ப்பாட்டம் நடத்தவைத்தார்கள். விளையாட்டில் தோற்றதைக்கூட பொறுக்காமல் சிங்கள அரசு நடத்திய இந்த வெறியாட்டத்தை உலக அரங்கில் அம்பலமாக்கி இருக்கவேண்டிய இந்திய அரசே, தமிழக அரசோடு கைகோத்து அந்தக் கோரத்தை மறைக்கச் சொல்லி இருக்கிறதே… பிணத்தை வைத்தும் அரசியல் செய்வார்கள் என்பது இதுதானே\nசீமானின் இந்த உக்கிரக் கேள்வி, உரியவர்களுக்கு உறைத்தால் சரி\nTags: இந்திய கடற்ப்படைசீமான்தமிழக மீனவர்கள்நாம் தமிழர் கட்சி\nபோர்க்குற்ற விசாரணைகளுக்கு ரஷ்யாவும் சீனாவும் தடையாக இருக்கக் கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்\nஐ.நா சபையும் இலங்கை அரசும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் – விசாரணைக்குழு பரிந்துரை.\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நின…\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் த…\nதிருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி த…\nகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/page/2/", "date_download": "2020-01-27T06:54:26Z", "digest": "sha1:PN3QWICKKI4L6JJHG3INHIWBJPYHZFPD", "length": 15654, "nlines": 134, "source_domain": "www.tamilminutes.com", "title": "Tamil News | Spiritual | Astrology | Vasthu | Recipes | Tamil Minutes", "raw_content": "\n7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தற்போது ஆக்லாந்தில் நடைபெற்றது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து...\n ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் சாலை ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நேரடி நியமனம்...\nஇரண்டு ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் அனுஷ்கா படம்\nபாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்த அனுஷ்காஷெட்டி அதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பாகிமதி என்ற...\nமுக்கிய பதவியில் இ��ுந்து டி.ஆர்.பாலு நீக்கம்: கே.என்.நேருவுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதிமுக முதன்மைச் செயலாளராக கே.என். நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு செய்துள்ளார். இதுவரை இந்த பதவியில்...\nதீபிகா படுகோனே கேட்ட சென்னை மைசூர்பாகும், உருளைக்கிழங்கு சிப்ஸூம்\nசென்னைக்கு சென்ற தனது கணவர் ரன்வீர்சிங்கிடம் மைசூர் பாக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்கி வரவும் என்று நடிகை தீபிகா படுகோனே டுவிட்டரில்...\nமகள் வயதுடைய பெண்ணுடன் சபலம்: 62 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nமகன் வயதுடைய 30 வயது பெண்ணுடன் சல்லாபம் செய்ய ஆசைப்பட்ட 65 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை...\nபத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தை சேர்ந்த 16 பேர்களுக்கு பத்மபூஷன் விருது\nஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறப்பாக...\nமுதன்முதலாக பா ரஞ்சித்-மகிழ்திருமேனி இணையும் திரைப்படம்\nதமிழ் திரையுலகில் இரண்டு பிரபலங்கள் இணைந்து பணிபுரிவது என்பது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களிடையே இமேஜ்...\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\nநடிகர் சிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான் என நெட்டிசன்கள் ஒரு புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர். மேலும் இது குறித்த வதந்திகள்...\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nமுன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கோவையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சற்று முன்னர்...\nவிஜய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்\nபொதுவாக விஜய் திரைப்படங்கள் ஆக்சன் படங்களாக இருந்தாலும் அவர் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து நடிக்க மாட்டார். ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில்...\nரஜினி படத்தை விட ஜெயலலிதா படத்தின் செலவு அதிகம்: அதிர்ச்சி தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு செலவு 12 முதல் 15 லட்சம் வரை...\nஉலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nஅமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார். இந்த...\nபெரியார் சிலையை உடைத்தது அதிமுக கூட்டணி கட்சியின் தொண்டரா\nசமீபத்தில் செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை ஒன்றும் சேதப்படுத்தப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக...\n7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தற்போது ஆக்லாந்தில் நடைபெற்றது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சியா\nதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் குண்டு வீச 6 மர்ம நபர்கள் முயற்சி செய்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...\nரஜினி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இருந்து மைசூருக்கு விமானம் மூலம் சென்ற நிலையில் அவர் பயணம் செய்த விமானம் திடீரென...\nஅஜித் தனுஷ் ரேஞ்சுக்கு வந்துவிட்டாரா ஹிப் ஹாப் தமிழா\nஅஜித், தனுஷை வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது அடுத்த படத்தை ஹிப் ஹாப்தமிழா ஆதி நடிக்கவிருக்கும்...\nபொன்னியின் செல்வன்: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த அசத்தலான அப்டேட்\nபிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூபாய் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது இரண்டு...\nகுருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களா\nதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் நேற்று பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குருமூர்த்தி வீட்டின்...\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nவிஜய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nமுக்கிய ��தவியில் இருந்து டி.ஆர்.பாலு நீக்கம்: கே.என்.நேருவுக்கு அடித்த அதிர்ஷ்டம்\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nமகள் வயதுடைய பெண்ணுடன் சபலம்: 62 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n‘மாஸ்டர்’ மூன்றாவது லுக் ரிலீஸ் தேதி மற்றும் ஆச்சரிய தகவல்\nமுதன்முதலாக பா ரஞ்சித்-மகிழ்திருமேனி இணையும் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/19/11922-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-01-27T06:34:41Z", "digest": "sha1:4JWW4LHTB33NFRDHIXTRV3TZPNLQ3TFW", "length": 9136, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆரம்பகால தாய்மொழிக் கல்வி ஆசிரியர்களுக்கு விருதுகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஆரம்பகால தாய்மொழிக் கல்வி ஆசிரியர்களுக்கு விருதுகள்\nஆரம்பகால தாய்மொழிக் கல்வி ஆசிரியர்களுக்கு விருதுகள்\n‘ஜிசிஇ’ சாதாரண நிலைத் தேர்வு களுக்குப் பின்னர் ஆரம்பகாலக் கல்வித் துறையில் பட்டயக் கல்வி மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர் வத்தில் பலதுறைத் தொழிற்கல் லூரிக்கு விண்ணப்பித்தார் குமாரி ஜூலியானா ஜெயஸ்ரீ. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக தாதிமைக் கல்வியில் பட்டயக் கல்வித் துறை யில் பயில அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓராண்டு காலம் பயின்ற அவர், மீண்டும் ஆரம்பகாலக் கல்வி துறையில் பட்டயப் படிப்புப் பயில இரண்டாம் முறையாக விண்ணப்பித்தார். மீண்டும் அவர் ஏற்றுக்கொள் ளப்படவில்லை. மனமுடைந்து போன அவர், பாலர் பள்ளி ஒன் றில் துணை ஆசிரியராகச் சேர்ந்து ஆரம்பக்காலக் கல்வியில் நேரடி யாக அனுபவம் பெறத் தொடங்கி னார். விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் பலனாக அத்து றையில் முன்னேறியிருக்கும் 24 வயது ஜூலியானா, இன்று தலை சிறந்த தாய்மொழிக்கான ஆரம்ப காலக் கல்வி ஆசிரியர் விருதைப் பெறுகிறார்.\nமாணவர்கள் விரும்பும் கதைகள், பாடல்கள் மூலம் தமிழ்மொழியைச் சுவாரசியமாகக் கற்றுகொடுக்கும் ஜூலியானா ஜெயஸ்ரீ. படம்: திமத்தி டேவிட்\nவூஹான்: தொற்றைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை...\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடு\nஒரே நாளி��் இரு படங்கள்: சர்ச்சை தீரவில்லை\nகுற்றவாளிக்கு மெல்ல கொல்லும் விஷம்: வழக்கறிஞர் புகார்\nசிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது மலேசிய அரசு சாரா அமைப்பு\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82397.html", "date_download": "2020-01-27T06:00:24Z", "digest": "sha1:N4ZH2KEMXY2QKKEH3ORHHRIYNZJZ4THL", "length": 6154, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதிருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்..\nதமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயியோட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் காதலை தெரிவித்ததாக ஏமி தெரிவித்தார்.\nஇந்நிலையில் அவர் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதை காதலர் ஜார்ஜுடன் இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் இங்கிலாந்தில் சகஜம்.\nஇந்நிலையில் எமியின் அறிவிப்பை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரத்து 600 கோடி ஆகும். ஏமி ஜாக்சனுக்கு திருமணம் என்றதுமே அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் தாயாகப் போவதால் கண்டிப்பாக சில காலத்திற்கு நடிக்க மாட்டார் என்கிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmyth.com/talapatai-vaijayakakau-vailalanaakauma-vaijaya-caetaupatai", "date_download": "2020-01-27T07:43:07Z", "digest": "sha1:E7A23KJKVMWORZJDWFEXLMDQR33RKXWM", "length": 16184, "nlines": 193, "source_domain": "newsmyth.com", "title": "தளபதி விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி | NEWSMYTH", "raw_content": "\nதர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nசுதந்திர ஜிம்பாப்வேயின் முதல் தலைவர் முகாபே மரணம்\nதிருமலைக்கு வாகனங்களில் செல்ல தடை\nமீண்டும், ஒரு பிரதமரின் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nராணுவ பைலட் கதாபாத்திரத்தில் பிரபல வாரிசு நடிகை\nதளபதி விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nதளபதி விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nவரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார் தளபதி விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாய் தயாரிக்கும் இந்த படத்தினை இயக்குனர் அட்லீ இயக்கிவருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள பிகில் திரைபடக்குழு தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் உறுதியாய் உள்ளது. இதற்கிடையில் தளபதி விஜயின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜயின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் என்றும், படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது, மேலும் படத்தின் தொழில்நுட்ப குழுவில் இடம்பெறுவோரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாய் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் பேசியதாகவும், படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி கதை சிறப்பாக உள்ளதாகவும் நிச்சயம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கொடுப்பதாகவும் சொல்லியிருப்பதாய் செய்திகள் வருகின்றன. சேதுபதி தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வருவதால் தளபதி விஜய் படத்திற்கு தேவைப்படும் நாட்களை அவரால் தர முடியுமா என்பதை பொறுத்தே தளபதி விஜய்க்கு வில்லனாய் விஜய் சேதுபதியை திரையில் பார்க்கமுடியுமா என்பது உறுதியாகவும். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்\nதர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nராணுவ பைலட் கதாபாத்திரத்தில் பிரபல வாரிசு நடிகை\nமீண்டும், ஒரு பிரதமரின் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nஇந்தியா சினிமா Aug 30\nசல்மான் கான் படம் ட்ராப் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகாப்பான் திரைப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு\nதர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nசுதந்திர ஜிம்பாப்வேயின் முதல் தலைவர் முகாபே மரணம்\nராணுவ பைலட் கதாபாத்திரத்தில் பிரபல வாரிசு நடிகை\nதிருமலைக்கு வாகனங்களில் செல்ல தடை\nமீண்டும், ஒரு பிரதமரின் வாழ்க்கை வரலாற்றுப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2006.01", "date_download": "2020-01-27T06:24:53Z", "digest": "sha1:7BVYXC4GW3C6SVFPOK4R6K3SCN4FKBZ2", "length": 5658, "nlines": 80, "source_domain": "noolaham.org", "title": "ஞானம் 2006.01 - நூலகம்", "raw_content": "\nஅவுஸ்திரேலிய ஆறாவது தமிழ் எழுத்தாளர் விழா\nஅட்டைப்பட அ���ிதி: சிறுகதைச்சிற்பி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் - (த.சிவா)\nஅந்தச் சுனாமி - (யோ.சுவஸ்தி)\nஉன் பயணம் தொடரட்டும் - (நல்லைக்குமரன்)\nஎழுதிடு கவிதைகள் - (மூதூர் கலைமேகம்)\nகனவுகளும் நானும் - (நிருசனி சபாரத்தினம்)\nஎங்கள் வளாகம் - (ரா.நித்தியானந்தன்)\nஅலறும் ஆத்மாக்கள் - (நாச்சியாதீவு பர்வீன்)\nவெள்ளிவிழாக் காலமிது - (ராணி சீதரன்)\nதடாகத் தவளைகள் - (விமல் குழந்தைவேல்)\nமுடிவில்லாத கண்ணீர் - (சிங்கள மூலம்: ரி.காமளி மிகிராணி, தமிழில்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)\nஎழுதத் தூண்டும் எண்ணங்கள் - (துரை மனோகரன்)\nபயணியின் பார்வையில்: யாழ் தேவி; யார் தேவி - (முருகபூபதி)\nதமிழ் நேசன் நடத்திய சுதந்திர தின சிறுகதைப் போட்டி - (ஆ.குணநாதன்)\nநேர்காணல்: எஸ்.பொ - (சந்திப்பு: தி.ஞானசேகரன்)\n'மலர்' நினைவுகள் - (அன்புமணி)\nமதகலாசார தடைகளை முறியடித்து பெண்விடுதலை காணவேண்டும் - (கோமளா)\nகலைஞானம்: பார்வையும் பதிவும் - (தேடலோன்)\nஎழுதத் தூண்டும் எண்ணங்கள் - (துரை மனோகரன்)\nசமகால கலை இலக்கிய நிகழ்வுகள்: பார்வையும் பதிவும் - (த.சிவசுப்பிரமணியம்)\nமாரிமுத்து சிவகுமாரின் 'மலைச் சுவடுகள்' - (மதிப்புரை - சி.அருந்தவன்)\nபி.பி.அந்தோனிப்பிள்ளையின் 'சூழலைப் பாடுவோம்' - (மதிப்புரை - யேசுதாசன்)\nம.திருமகளின் 'புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் சிறுகதை ஆய்வு நூல்' - (மதிப்புரை - தாட்சாயணி)\nநாச்சியாதீவு பர்வீனின் 'சிரட்டையும் மண்ணும்' - (மதிப்புரை - தம்பு சிவா)\nஇணுவில் உருத்திரனின் 'நிறங்கள்' - (மதிப்புரை - இணுவையூர் வசந்தன்)\nதுரை மனோகரனின் 'ஈழத்து இலக்கிய தரிசனம்' - (மதிப்புரை - அண்ணாவி)\nவாசகர் பேசுகிறார் - (அ.சிவபாலச்சந்திரன், ஏ.எம்.எம்.அலி, அந்தனி ஜீவா, பி.பி.அந்தோனிப்பிள்ளை, வாகரைவாணன், ச.வசந்தா)\n2006 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/jul/25/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3199421.html", "date_download": "2020-01-27T06:33:04Z", "digest": "sha1:VUVDBP6NZ2TWS5V3LQUFDPDQHKBTDGRB", "length": 6960, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டி புற்று கோயிலில் ஆடித் தவசு கால்நாட்டு விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் ப���ிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி புற்று கோயிலில் ஆடித் தவசு கால்நாட்டு விழா\nBy DIN | Published on : 25th July 2019 06:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் ஆடித்தவசு கால்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.\nதொடர்ந்து, விநாயகர் சன்னதி முன் ஆடித்தவசு விழாவிற்கான கால்நாட்டப்பட்டது. பக்தர்கள் பசு கோமியம், மஞ்சள் பால், பசும்பால் ஊற்றி வழிபட்டனர். பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்திருந்தார். ஆடித்தவசு விழா ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெறுகிறது.\nவிழாவில், கோயில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, செயலர் சுப்பையா உள்பட கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106832", "date_download": "2020-01-27T06:49:18Z", "digest": "sha1:2TU4DXN6RVZVTJW2CSKXWDP5NKQ2WOYH", "length": 58955, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "க்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்", "raw_content": "\n« ஒரு ‘செரெண்டிபிட்டி’அனுபவம் – மாதவன் இளங்கோ\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62 »\nஎடிட்டிங் பற்றிய உங்கள் கட்டுரையில் கீழ்க்கண்ட வரிகளைக் கண்டேன்:\n‘இமையத்தின் ஆறுமுகம் நூலின் முன்னுரையில் ‘க்ரியாவின் மொழிக்கொள்கையின்படி இந்நாவலை இமையத்தை எங்களுடன் மாதக்கணக்கில் அமரச்செய்து மறுஆக்கம் செய்தோம்’ என்று ஒரு வரி இருக்கும். ‘\nஉங்கள் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வரி முழுக்க முழுக்க உங்கள் கற்பனை. இந்த வரியின் சாயலைக்கூட ’ஆறுமுகம்’ நூலின் முன்னுரையில் நீங்கள் பார்க்க முடியாது.\nஉங்கள் வசதிக்கு ‘ஆறுமுகம்’ நாவலின் முன்னுரையை உடன் இணைத்திருக்கிறேன். நீங்கள் மேற்கோள் காட்டும் வரி அதில் இருக்கிறதா என்று எனக்குச் சொல்லுங்கள்.\nநீங்கள் உங்கள் நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு நூலிலும் பல்வேறு இடங்களிலும் ‘கோவேறு கழுதைகள்’ நாவலை க்ரியாதான் திருத்தி எழுதியது என்கிற அர்த்தத்தில் எழுதியிருக்கிறீர்கள். இதற்கு உங்களிடம் சிறு ஆதாரமும் இல்லை. இமையத்தின் ஒரு வரியைப்போல க்ரியாவில் உள்ள ராமகிருஷ்ணன் உட்பட யாராவது எழுதிவிட முடியுமா என்று நீங்கள் யோசித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள், உங்கள் புத்தி அப்படி யோசிக்காது. க்ரியாவை பற்றித் தொடர்ந்து குறைசொல்லிக்கொண்டிருக்க வேண்டும், அது ஒன்றுதான் உங்கள் குறிக்கோள்.\nஒரு எழுத்தாளரின் படைப்பில் உள்ள போதாமைகளை அல்லது சாத்தியங்களை எழுத்தாளருக்குச் சுட்டிக்காட்டுவது, படைப்பில் மொழிச் சீர்மையை எழுத்தாளருக்கு உணரவைப்பது (உதாரணத்துக்கு, இமையம் தன் வட்டார மொழியில் எழுதிக்கொண்டிருக்கும்போது அதில் திடீரென்று பண்டித மொழி வருமேயானால் அதைச் சுட்டிக்காட்டுவது), அடிப்படைத் தகவல் பிழைகளை எழுத்தாளருக்குச் சுட்டிக்காட்டுவது போன்றவற்றைத்தான் ஒரு எடிட்டராக நான் செய்துவருகிறேன். பிறருடைய படைப்பில் ஒருபோதும் ஒரு வரியைக் கூட நான் திருத்தி எழுதியதில்லை. ஆசிரியரின் இடத்தை எடிட்டர் ஒருபோதும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் மிகவும் கறாராக இருப்பவன் நான் என்பது உங்களுக்குத் தெரியாது. எடிட்டர் சுட்டிக்காட்டியும் ஆசிரியர் ஒருவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், எடிட்டர் அதை மதிக்க வேண்டும் என்ற கொள் கையை உடையவன் நான். ஒரு யோசனையை எடிட்டர் முன்வைக்கும்போது ஆசிரியர் அதை ஏற்கவில்லை என்றால் அதற்கு மேல் தலையிட எடிட்டருக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் க்ரியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇருபது ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாதிரி பொய்களைக் கூறியும், தவறான எண்ணங்களை வாசகர்களிடையே உருவாக்கியும், தகவல்களைத் திரித்தும் அவதூறு என்று சொல்லத் தக்க விதத்தில் நீங்கள் க்ரியாவின் எடிட்டிங் பணியைக் கொச்சைப்படுத்திவருகிறீர்கள். என்றாவது க்ரியா பதிப்பித்திருக்கும் ஆசிரியர்கள் எவருடனாவது க்ரியாவின் எடிட்டிங் பற்றிப் பேசியிருக்கிறீர்களா உங்கள் நண்பர் சுந்தர ராமசாமியிடம் க்ரியாவின் எடிட்டிங் குறித்துக் கேட்டிருக்கலாமே. அவருடைய பல நூல்களை க்ரியா வெளியிட்டிருக்கிறதே\nஎடிட்டர் தன்னடக்கம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று உபதேசிக்கும் நீங்கள் அந்தப் பண்பைச் சிறிதேனும் மேற்கொள்ள முயலலாம்.\nஅ நீங்கள் குறிப்பிட்டுள்ள க்ரியாவின் பதிப்பாளர் குறிப்பு மிகத்தெளிவாகவே சொல்கிறது\n*.க்ரியாவின் வெளியீடுகளில் தமிழின் ஒருமை வெளிப்படவேண்டும். இன்றைய தமிழின் கூறுகளை உணர்ந்து உருவாக்கப்பட்ட உரைநடை உருவாகவேண்டும்.என எண்ணுகிறீர்கள்.\n*.க்ரியாவின் அனைத்து வெளியீடுகளிலும் அந்த உரைநடை ஒருமை வெளிப்படவேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சிசெய்துவருகிறீர்கள்.\n*.எல்லா கேள்விகளுக்கும் ‘நீங்கள்’ [அதாவது பதிப்பகம்] விடைகண்டுபிடித்துவிடவில்லை. ஆனால் ஒவ்வொரு வெளியீட்டிலும் உரைநடையை மொழியின் ஒருமையை கூடுதல் தெளிவுடன் கொண்டுவர முயல்கிறீர்கள்.\n*.அந்த நீண்டகால தொடர்ந்த உழைப்பின் விளைவாக இந்நாவலைக் குறிப்பிடவேண்டும்.\nநான் குறிப்பிடுவது இதைத்தான். செய்திமொழிக்கு தினதந்தி அப்படி ஒர் ஒருமையை உருவாக்கலாம். ஆனால் புனைவுமொழிக்கு அப்படி ஒரு ‘தரப்படுத்தல்’ இருக்கவியலாது. புனைவுமொழியை உருவாக்குவதோ தரப்படுத்துவதோ பதிப்பகத்தின் வேலை அல்ல, புனைவுமொழி எழுத்தாளன் தன் மொழிசார்ந்த உள்ளுணர்வின் விளைவாகக் கண்டடையவேண்டியது. அவனுடைய பண்பாட்டுப்பின்புலம், அவனுடைய உளமொழி செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்திக்கொள்ளக்கூடியது. பதிப்பகம் தன்னுடைய மாறாத சட்டகங்களுடன் அதில் தலையிடக்கூடாது, அது வன்முறை. அதை மட்டும்தான் மிகுந்த பணிவுடன் தங்கள் கடைக்கண் பார்வைக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். தமிழில் முப்பதாண்டுகாலமாக எழுதிவருபவன் என்ற முறையில் இதைச்சொல்லும் குறைந்தபட்ச உரிமை எனக்குண்டு என நம்புகிறேன்.\nஆ. இமையம் அல்லது இன்னொரு படைப்பாளி ஒரு படைப்பில் உருவாக்கிக்கொண்ட புனைவுமொழியை, அதன் தனிப்பட்ட மொழியமைப்பு மற்றும் அழகியல��� உணர்ந்து சீரமைக்க க்ரியா முயல்வது வேறு, க்ரியா கொண்டுள்ள பொதுவான மொழிக்கொள்கையின் அடிப்படையில் அப்புனைவுமொழியைச் சீரமைக்க முயல்வது வேறு. நான் சுட்டிக்காட்டுவது இந்த வேறுபாட்டைத்தான்.\nஉதாரணமாக அரைப்புள்ளி, கால்புள்ளிகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு நாவலுக்கான உரைநடையை ஒரு படைப்பாளி உருவாக்கலாம். வேண்டுமென்றே சொற்திரிபுகளை, பொருள்மயக்கங்களை உருவாக்கலாம். அவருடைய ஆழ்மனச் செயல்பாடு மொழியாக விளையும்போது அவரே அறியாத மொழிமயக்கங்கள் உருவாகலாம். அதிலுள்ள பிசிறுகளும் சிக்கல்களும்கூட படைப்பியக்கத்தின் ஒரு பகுதிதான்.\nநான் உரையாடல்களை தனிப்பத்திகளாக ஆக்குவதில்லை. அது வாசிப்பை துண்டுகளாக்குகிறது என நினைப்பேன். எண்ணங்கள், நினைவுகூரல்கள் ஆகியவற்றை தனித்தனியாக அடையாளமிட்டுப் பிரிப்பதில்லை. கூடுமானவரை அரைப்புள்ளிகள், ஆச்சரியக்குறிகளைப் பயன்படுத்துவதில்லை.ஏனென்றால் வாசகனுக்கு துல்லியமான பொருளை அளிக்கவேண்டியது புனைவுமொழியின் வேலை அல்ல, அந்த உணர்வையே அளிக்கவேண்டும் என நினைக்கிறேன். அதற்கு மொழியைப் பொருள்கொள்ளும் பொறுப்பை அவனிடம் அளித்துவிடுவதே நல்லது. என் புனைவுமொழியில் ஓசை சார்ந்து வரும் சொற்றொடர் அமைப்பை இலக்கணம் சார்ந்து மாற்றுவதில்லை. பொருள்மயக்கங்களை அப்படியே விட்டுவிடுவேன். என் பதிப்பாளர் எவரும் தங்கள் சொந்த மொழிக்கொள்கையுடன் என் மொழியில் தலையிட அனுமதிக்கும் தன்னடக்கம் என்னிடம் இல்லை.\nஇது புனைவிலக்கியவாதியின் சுதந்திரம். சோ.தருமன் பத்தி பிரிக்காமலேயே ஒருநாவலை எழுதியிருக்கிறார். அதை க்ரியா வெளியிட்டிருந்தால் என்ன ஆகும் பதிப்பகத்திற்கென ஓர் உரைநடைக் கோட்பாடு [ மறுபடியும் நோக்குக முன்னுரையில் நீங்கள் ஒற்று, இலக்கணம் குறித்தல்ல, உரைநடைகுறித்தே பேசுகிறீர்கள்] இருப்பதும் அதை அவர்கள் வலியுறுத்துவதும் அந்தப்படைப்பின்மீதான வன்முறைதான்.\nஇதற்கும் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் தாங்கள் பதிப்பித்த அனைத்து நூல்களையும் செந்தமிழுக்கு மாற்றியதற்கும் உளநிலையில் என்ன வேறுபாடு இந்த வேறுபாட்டை இப்போதுகூட உங்களிடம் என்னால் புரியவைக்க இயலவில்லை என்றால் பிற எழுத்தாளர்கள் உங்களிடம் என்னதான் பேசியிருப்பார்கள்\nஇ. பதிப்பு வாய்ப்பு என்பது எண்பது தொண்ணூறு��ளில் எத்தனை அரியதாக இருந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சர்வதேச அளவில் தொடர்புகள் இருந்த ஒரு முக்கியமான பதிப்பகம் இப்படி ஒரு மொழிக்கொள்கையை [பல்லாண்டு உழைத்து] உருவாக்கி சட்டகமாக வைத்திருந்து அதை ‘பரிந்துரைத்தால்’ மறுக்குமளவுக்கு அன்றைய இளம் படைப்பாளிகள் இருந்திருப்பார்களா என்ன\nஈ. ஆசிரியரை அமரச்செய்து ஆண்டுக்கணக்கில் க்ரியா நூல்களை ‘செப்பனிடுகிறது’ என்பது அன்று பெருமையாக பேசப்பட்டது. சுந்தர ராமசாமி பெருமையாகவும் பின்னர் உங்கள் அத்துமீறல் குறித்து கசந்தும் சொல்லியிருக்கிறார். உங்கள் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாருங்கள், உங்கள் குறிப்பிலேயே அந்த அர்த்தமும் தோரணையும்தான் இருக்கிறது.இப்போது அதை மறுக்கிறீர்கள் என்றால் சூழல் மாறியிருக்கிறது என்று பொருள். நீங்கள் மறுத்தால் நான் அதை நிரூபிக்கமுடியாது. ஆகவே அச்சொற்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன்\nஉ. எவ்வகையிலும் படைப்புக்குள் தலையிட உங்களுக்கு தகுதி இல்லை – வாசகனாகக்கூட. அதற்கு சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் கால்திருத்தி என வரும் பகுதிக்கு நீங்கள் அளித்த விளக்கம் குறித்து நஞ்சுண்டன் எழுதியதே சான்று.[ பார்க்க – “கெரகம்” ]ஜே.ஜே.சிலகுறிப்புகள் உங்கள் குழுவால் இரண்டு ஆண்டுக்காலம் செப்பனிடப்பட்டது என சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நஞ்சுண்டனும் அதைச் சொல்ல நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். எப்படிச் செப்பனிட்டிருப்பீர்கள் என்பதற்கு அந்தப் பொருள்கோடலே சான்று. சுந்தர ராமசாமி படைப்புகள் நகர்சார்ந்தவை, தனிமனித உலகு சார்ந்தவை, குடும்பப் பண்பாட்டுப்பின்புலம் உங்களுக்கும் பொதுவானது. அரிதாகவே அதில் ஒரு நாட்டார்வாழ்க்கைக் குறிப்பு வெளிப்படும். அதை இப்படிப்புரிந்துகொள்ளும் நீங்கள் அடித்தள, நாட்டார் வாழ்வின் ஆயிரம் நுண்மைகளால் ஆன இமையம் நாவலையோ பூமணி நாவலையோ தொடலாமா” ]ஜே.ஜே.சிலகுறிப்புகள் உங்கள் குழுவால் இரண்டு ஆண்டுக்காலம் செப்பனிடப்பட்டது என சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நஞ்சுண்டனும் அதைச் சொல்ல நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். எப்படிச் செப்பனிட்டிருப்பீர்கள் என்பதற்கு அந்தப் பொருள்கோடலே சான்று. சுந்தர ராமசாமி படைப்புகள் நகர்சார்ந்தவை, தனிமனித உலகு சார்ந்���வை, குடும்பப் பண்பாட்டுப்பின்புலம் உங்களுக்கும் பொதுவானது. அரிதாகவே அதில் ஒரு நாட்டார்வாழ்க்கைக் குறிப்பு வெளிப்படும். அதை இப்படிப்புரிந்துகொள்ளும் நீங்கள் அடித்தள, நாட்டார் வாழ்வின் ஆயிரம் நுண்மைகளால் ஆன இமையம் நாவலையோ பூமணி நாவலையோ தொடலாமா\nஊ கடைசியாக, எந்த பூடகமும் இல்லாமல் சொல்கிறேன். இலக்கணம் என்பது எப்போதுமே மேலிருந்து கீழே செலுத்தப்படும் அதிகாரம். கீழிருந்து எழும் இலக்கியம் அந்த அதிகாரத்திற்கு எதிரானது, மீறல்தன்மை கொண்டது, தனக்கான இலக்கணத்தை தானே கண்டடைவது. இச்சூழலில் மேற்குடிகள், மேல்தட்டினரின் கைகளில் இலக்கணம் ஒடுக்குமுறையாக அமைகிறது, நக்கலாகவும் கிண்டலாகவும் அது வெளிப்படுகையில் கொடிய நஞ்சென்று ஆகிறது. இது உலகமெங்கும் உள்ள வழக்கம்.\nதமிழ்ச்சூழலில் மொழியில் தேர்ச்சி கொண்டவர்கள் என வழிவழியாக தங்களைக் கருதிக்கொள்பவர்கள் பிறர் எழுதும் புனைவுமொழிகளை எளிய இலக்கண அடிப்படையில் நக்கலடிப்பதையே இலக்கியவிமர்சனம் என நினைப்பதை சாதாரணமாகக் காணலாம். அத்துமீறி ‘மேம்படுத்த’ முயல்வது இன்னொருவகை மேட்டிமைத்தனம். ஆமோதித்துச் சான்றளிக்கும் இடத்தில் அவர்கள் தங்களை நியமித்துக்கொள்கிறார்கள். பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இவர்களின் தொந்தரவு உச்சகட்டத்தில் இருந்தது. இன்றும் மொழித்திறன், மொழிமீதான பற்று என்னும் பாவனைகளில் அரைவேக்காட்டுத்தனமான இலக்கணமேட்டிமைவாதம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.\nஇந்த உளநிலைக்கு எதிராக உருவானதே இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் வரி. இலக்கணப்படி எழுதப்படுவதல்ல இலக்கியம். அதன் வழி மீறலும் தன்னிச்சையான பெருக்கும்தான். நீங்கள் ஒருபடைப்பை அதன் அழகியலை உணர்ந்து அதற்கு ஒப்புக்கொடுத்து அதன் வாசகராக அமைந்து செம்மைசெய்தால் பிரச்சினையே இல்லை. ஆனால் உங்கள் பதிப்புரையைப் பாருங்கள், அப்படியா சொல்கிறீர்கள். முன்னரே ‘பல்லாண்டுகால உழைப்பால்’ உருவாக்கப்பட்ட மொழிக்கொள்கையுடன் படைப்பின் முன் அமர்கிறீர்கள். அனைத்து படைப்புகளுக்கும் அதை செலுத்துகிறீர்கள்.\nதமிழ் உரைநடையில் இந்த மேலாதிக்கம், அடக்குமுறைக்கு நூறாண்டுகால வரலாறுண்டு. அதைமீறித்தான் இங்கே நவீன இலக்கியம் எழுந்துவருகிறது. அது அடைந்த மீறல்கள் ,பிச���றுகள் வழியாகவே தன் அடையாளத்தை அது உருவாக்கிக்கொண்டது. அதன் அழகியல் அவ்வாறு உருவானதே. ஆகவே உங்களைப்போன்ற ஒருவர் அடித்தளப் பண்பாட்டுப் பின்புலம் கொண்ட ஆக்கங்களை உங்களுக்குரிய மாறாத மொழிச்சட்டகத்துடன் செம்மைசெய்ய முயல்வதை நான் ஐயப்படுகிறேன் இருபதாண்டுக்குமுன் நான் எழுப்பிய ஐயம் இது, இந்த ஐயம் இப்படி இலக்கியவரலாற்றில் பதிவாகிக்கிடக்கட்டும்.\nஉங்களுடைய இணையதளத்தில் ‘திருத்தர்’ என்ற கேள்வி-பதில் பகுதியில் – “இமையத்தை எங்களுடன் மாதக் கணக்கில் அமரச் செய்து மறுஆக்கம் செய்தோம்” என்று ஆறுமுகம் நாவலின் முன்னுரையில் பதிப்பாளர் எழுதியிருப்பதாகவும், அதற்கு அப்போதே நீங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்ததாகவும் எழுதியிருக்கிறீர்கள்.\nநீங்கள் கூறுகிற வாக்கியம் நாவலின் முன்னுரையில் எங்கும் இடம்பெறவில்லை. நீங்கள் கூறுகிற வாக்கியம் நீங்களே எழுதியதுதான். ஆறுமுகம் நாவலை பதிப்பிக்கிற சமயத்தில் என்னை மாதக் கணக்கில் க்ரியா ராமகிருஷ்ணன் உட்கார வைக்கவுமில்லை. நான் எழுதிய பிரதியை அவர் மறுஆக்கம் செய்ய கட்டாயப்படுத்தவுமில்லை.\nஉங்களுடைய இணையதள பக்கத்தில் எழுதிய அதே தொனியில் ‘நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலிலும் ‘ஆறுமுகம்’ நாவல்பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அதுவும் உண்மைக்கு புறம்பானதே. ஒருசில மேடைகளில் நாம் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறோம். தொலைபேசியிலும் நாம் பேசியிருக்கிறோம். எந்த சந்தர்ப்பத்திலும் ‘ஆறுமுகம்’ நாவல்பற்றி எதுவும் நீங்கள் கேட்டதில்லை. ‘ஆறுமுகம்’ நாவல் பற்றி எனக்கு நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தீர்கள். அக்கடிதத்திலும் உங்கள் இணையதளத்தில் எழுதியிருக்கிற குற்றச்சாட்டும், ‘நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலில் கூறியிருக்கிற குற்றச்சாட்டும் இடம்பெறவில்லை.\nஇதுவரை க்ரியா என்னுடைய ஐந்து நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. என்னுடைய பிரதிகளில் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் திருத்தம் செய்தார், மாற்றம் செய்தார், மாற்றி எழுத கட்டாயப்படுத்தினார், ‘இப்படியிருந்ததை அப்படி மாற்றி எழுத வைத்தார், அப்படி இருந்ததை இப்படி மாற்றி எழுத வைத்தார்’ என்று நான் இதுவரை எந்த இடத்திலும் கூறவில்லை. நான் மட்டுமல்ல, க்ரியா ���திப்பித்த எந்தவொரு எழுத்தாளரும், க்ரியா மீது இதுவரை நீங்கள் கூறுகிற மாதிரியான குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. அவ்வாறான சந்தேகம் இருக்கும் பட்சத்தில் என்னிடமே கேட்டிருக்கலாம். ‘நொறுங்கல்’ என்ற சிறுகதை தொகுப்பையும், ‘அஞ்ஞாடி’ என்ற நாவலையும் க்ரியாதான் வெளியிட்டிருக்கிறது. பூமணிக்கு நீங்கள் விஷ்ணுபுரம் விருது கொடுத்திருக்கிறீர்கள். பூமணியிடமே நீங்கள் “உங்களுடைய பிரதிகளில் க்ரியா ராமகிருஷ்ணன் என்ன செய்தார்” என்று கேட்டிருக்கலாம். பூமணி உண்மையை மறைக்கக்கூடியவர் அல்ல. நீங்கள் கேட்டிருந்தால் நிச்சயமாக பதில் சொல்லியிருப்பார். என்னிடமும் கேட்கவில்லை, பூமணியிடமும் கேட்கவில்லை. க்ரியா பதிப்பித்த மற்ற எழுத்தாளர்களிடமும் கேட்கவில்லை. நீங்களாக ஒரு தீர்மானத்திற்கு வருவது ஏற்புடைய செயல் அல்ல.\nக்ரியா இதுவரை சுந்தர ராமசாமி, எஸ்.வி.ராஜதுரை, அம்பை, புகழ், ராஜேந்திர சோழன், ந.முத்துசாமி, சார்வாகன், பூமணி, வ.ஐ.ச.ஜெயபாலன், என்று பலருடைய எழுத்துக்களை பதிப்பித்திருக்கிறது. இவர்களுடைய நூல்களை பதிப்பித்தபோது நீங்கள் எந்த கருத்தையும் கூறவில்லை. என்னுடைய நாவல்களை பதிப்பித்தபோது மட்டும் “திருத்தி எழுதப்பட்டது, மாற்றி எழுதப்பட்டது, உட்காரவைத்து மறுஆக்கம் செய்யப்பட்டது” என்பது போன்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். மற்றவர்கள் எல்லாம் சரியாக எழுதியிருந்தார்கள். இமையம் மட்டும் சரியாக எழுதவில்லை. அதனால் க்ரியா அதை மாற்றி, திருத்தி எழுத தூண்டியது என்று எழுதுவது – என்னையும், என்னுடைய எழுத்தையும் இழிவு செய்கின்ற செயலாகவே கருதுகின்றேன்.\n“பாவம் கிராமியக் கலைஞர்களான இமையமும், பூமணியும் க்ரியாவிடம் மாட்டிக்கொண்டார்கள்” என்று எழுதியிருந்தீர்கள். க்ரியா பதிப்பித்த மற்ற எழுத்தாளர்கள் பாவமில்லை. மாட்டிக்கொள்ளவில்லை. நானும், பூமணியும்தான் பாவம். மாட்டிக்கொண்டோம். இல்லையா என்ன பொருளில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உள்நோக்கம் கொண்டது என்பது மட்டும் எனக்கு புரிகிறது. ஒரு வகையில் என்னையும், பூமணியையும் அவமானப்படுத்தியிருக்கிறீர்கள். கி.ராஜநாராயணனை கிராமியக் கலைஞர் என்று அடையாளப்படுத்துவீர்களா என்ன பொருளில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உள்நோக்கம் கொண்டது என்பது மட்டும் எனக்கு புரிகிறது. ஒரு வகையில் என்னையும், பூமணியையும் அவமானப்படுத்தியிருக்கிறீர்கள். கி.ராஜநாராயணனை கிராமியக் கலைஞர் என்று அடையாளப்படுத்துவீர்களா மறைமுகமாக என்னுடைய சாதியையும், பூமணியுடைய சாதியையும் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா மறைமுகமாக என்னுடைய சாதியையும், பூமணியுடைய சாதியையும் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா என்னையும், பூமணியையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் க்ரியா பதிப்பித்த எழுத்தாளர்கள் யார்யார் என்பது தெரியும்.\nக்ரியா பதிப்பகம் பதிப்பித்த என்னுடைய நூல்களில் இதுவரை தன்னிச்சையாக ஒரு வரியை, ஒரு வாக்கியத்தை, ஒரு சொல்லை தானாக எஸ்.ராமகிருஷ்ணன் சேர்த்தார் என்றோ, நீக்கினார் என்றோ சொல்ல முடியாது. அவர் கேட்கிற கேள்விகளின் மூலம் நானும், நான் சொல்கிற பதில்களின் மூலம் அவரும் படைப்பு மொழி குறித்தத் தெளிவை பரஸ்பரம் பெற்றிருக்கிறோம். என்னுடைய நாவல்களின், சிறுகதைகளின் உலகத்தை முழுமையாக அறிந்தவரல்ல க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன். அதேபோல் நான் பயன்படுத்துகிற பல வட்டார வழக்குச் சொற்களில் பலவும் அவருக்குப் புதியவை. அதனால் அவர் என்னிடம் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். நானும் அதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். என்னுடைய நூலில் எது இருக்க வேண்டும். எது இருக்கக் கூடாது என்று முடிவெடுக்கிற அதிகாரம் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. இதுவரை க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் எனக்கான அதிகாரத்தில் தலையிட்டதில்லை. குறுக்கிட்டதில்லை. என்னிடம் மட்டுமல்ல மற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பதிப்பிக்கிற போதும் அவ்வாறுதான் நடந்துக்கொண்டார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\n‘கோவேறு கழுதைகள்’ நாவலில் ‘லிபி’ என்று ஒரு சொல் இடம்பெற்றுள்ளது. “ஆரோக்கியம் போன்ற பாத்திரம் லிபி என்ற சொல்லை பயன்படுத்துவாரா” என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் “ஆமாம்” என்று சொன்னேன். ”லிபி என்பது சமஸ்கிருத சொல். அது எப்படி ஆரோக்கியத்திற்கு தெரியும்” என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் “ஆமாம்” என்று சொன்னேன். ”லிபி என்பது சமஸ்கிருத சொல். அது எப்படி ஆரோக்கியத்தி��்கு தெரியும்” என்று கேட்டார். “லிபி என்பது தமிழ்ச்சொல்லா, சமஸ்கிருத சொல்லா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அச்சொல் நடைமுறைப் புழக்கத்தில் இருக்கிறது” என்று சொன்னேன். லிபி என்ற சொல் நாவலில் இருக்கிறது, நீக்கப்படவில்லை. ‘ஆறுமுகம்’ நாவலில் “சாண்ட குடிச்சவன்” என்ற சொல் இருக்கிறது. “அதை மாற்றி எழுத முடியுமா” என்று கேட்டார். “லிபி என்பது தமிழ்ச்சொல்லா, சமஸ்கிருத சொல்லா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அச்சொல் நடைமுறைப் புழக்கத்தில் இருக்கிறது” என்று சொன்னேன். லிபி என்ற சொல் நாவலில் இருக்கிறது, நீக்கப்படவில்லை. ‘ஆறுமுகம்’ நாவலில் “சாண்ட குடிச்சவன்” என்ற சொல் இருக்கிறது. “அதை மாற்றி எழுத முடியுமா” என்று என்னிடம் கேட்டார். “அச்சொல்லை சனங்கள் தினந்தோறும் பயன்படுத்துகிறார்கள். அதோடு அது இயல்பாகவும் இருக்கிறது, அப்படியே இருக்கட்டும்” என்று சொன்னேன். “சாண்ட குடிச்சவன்” என்ற சொல் நாவலிலிருந்து நீக்கப்படவில்லை. ‘செடல்’ நாவலில் அடவு முறைகள் குறித்து இரண்டு பக்கம் இருக்கும். “தகவல்களாக இருப்பதால் வாசகர்கள் எளிதில் தாண்டிச் சென்றுவிடுவார்கள். குறைக்க முடியுமா பாருங்கள்” என்று சொன்னார். “பரவாயில்லை தாண்டி போனால் போகட்டும். அடவு முறைகள் குறித்த முக்கியமான பதிவு. அப்படியே இருக்கட்டும்” என்று சொன்னேன். நான் எழுதியதில் ஒரு வரி அல்ல, ஒரு சொல்கூட மாற்றப்படவில்லை. நான் எழுதியபடியேதான் அச்சானது. இப்படி பல உதாரணங்களைப் பட்டியலிட முடியும். அது இங்கு அவசியமில்லை.\nநாம் நம்முடைய படைப்பை நண்பர்களிடம் கொடுத்து படிக்கச்சொல்லி கருத்து கேட்பதில்லையா நண்பர்கள் சொல்வதை சில நேரங்களில் ஏற்கிறோம். சில நேரங்களில் நிராகரிக்கிறோம். ஒரு படைப்பில் கவனக்குறைவாக ஏற்படுகிற சிறுசிறு பிழைகளைச் சுட்டிக்காட்டுவதால் பிழையை சுட்டிக்காட்டியவரே பிரதியை மாற்றி எழுதிவிட்டார், திருத்தி எழுதிவிட்டார் என்று கூறுவது ஏற்பதற்குரியதல்ல. நீங்களே, திருத்தர் என்ற கேள்வி-பதில் பகுதியில் எம்.எஸ். நல்ல திருத்தர் என்று சான்று தந்து இருக்கிறீர்கள். அதோடு ஒரு திருத்தருடைய பணி எவ்வளவு முக்கியமானது, அவசியமானது என்பது குறித்தும் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். அதே நேரத்தில் என்னுடைய நாவலைச் சுட்டிக்காட்டி க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அப்படி செய்துவிட்டார், இப்படி செய்துவிட்டார் என்று யூகமாக கருத்து கூறுவது, அமெரிக்கப்பாணி எடிட்டிங் என்று கூறுவது உங்களைப்போன்ற ஒரு பொறுப்புமிக்க எழுத்தாளர் செய்யக்கூடிய காரியமல்ல.\nஎன்னுடைய எழுத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள். அதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அச்சிடப்பட்ட நூலை படிக்கிற எவருக்கும், நூலை விமர்சிக்கிற உரிமை உண்டு. “இமையத்தை எங்களுடன் மாதக் கணக்கில் அமரச் செய்து மறுஆக்கம் செய்தோம்” என்று நீங்களாகவே ஒரு வாக்கியத்தை உருவாக்கி எழுதுவதையும், “பாவம் கிராமியக் கலைஞர்கள் க்ரியாவிடம் மாட்டிக்கொண்டார்கள்” என்றும், “இமையத்தின் எழுத்துக்களை அப்படி மாற்றி எழுதினார், இப்படி மாற்றி எழுதினார்” என்றும் இனி எழுதாதீர்கள். நீங்கள் சொல்வது உண்மையல்ல. நீங்கள் சொல்கிற கற்பனையும், பொய்யும் என்னையும், என் எழுத்தையும் அவமதிக்கிற செயலாகவே கருதுகிறேன். இனி என் எழுத்து குறித்து உண்மை அல்லாத தகவல்களை எழுத மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\nஆறுமுகம் நாவலின் பதிப்பாளர் குறிப்பு அந்நாவல் மீதான அத்துமீறல் என நான் எழுதி இருபதாண்டுகளுக்குப்பின் அதற்கு மறுப்பு வந்துள்ளது. நன்று. அதன் மீதான என் ஒவ்வாமையை மீண்டும் பதிவுசெய்கிறேன். அக்குறிப்பில் க்ரியாவின் ‘உரைநடைக்கொள்கை’யின் அடிப்படையில் ஆறுமுகம் சீரமைக்கப்பட்டது என்றுதான் இருக்கிறது. தமிழக தலித் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் ஒருநாவலை க்ரியாவின் மொழிக்கொள்கைப்படி சீரமைக்கலாமா என்ற ஐயம் எனக்கு வலுவாக இப்போதும் உள்ளது. மிகச்சரியாக நான் சொன்ன வரி உள்ளதா என்ற வழக்கறிஞர் வாதத்தில் எனக்கு ஆர்வமில்லை, அக்குறிப்பு என்ன சொல்கிறது என வாசகர்கள் உணரட்டும்.\nஉங்கள் புனைவிலக்கியத்தில் அவர்களின் தலையீடு இல்லை என நீங்கள் சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், ஆகவே அந்த குறிப்பு அவ்வாறு தொனிப்பதற்காக மன்னிப்பு கோருகிறேன். ஆனால் பதிப்பாளர்கள் உரைநடை குறித்த கொள்கைகள் கொண்டிருப்பதை, அதை படைப்புகள் அனைத்திலும் செயல்படுத்துவதை கண்டிக்கவே செய்வேன்\nமொழியின் சாவி தங்களிடம் இருப்பதாகவும் இமையம், பூமணி போன்ற நாட்டுப்புற கலைஞர்களை தங்கள் மெய்ஞானம் மூலம் தாங்கள் உயர்கலைஞர்களாக ஆக்குவதாகவும் ஒரு பாவனை இவர்களிடம் இருக்கும். – என்பது என் வரி. அதில் அந்தப்பாவனை என்னிடம் இருப்பதாக அல்ல, க்ரியாவிடம் இருப்பதாகவே சொல்லியிருக்கிறேன் என்று புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு தமிழறியாதவரல்ல நீங்கள்.\nநான் உங்கள் மேல் கொண்டுள்ள பெருமதிப்பு என்பது எழுத்தாளனாக மட்டுமே தன்னை முன்வைக்கும் நிமிர்வு உங்களிடமிருப்பதனால். பூமணியையும் உங்களையும் நான் சொன்னதே உங்கள் எழுத்துக்கள் நாட்டார்ப்புலம் சார்ந்தவை, க்ரியாவுக்கு அந்தத் தளம் சார்ந்த புரிதல் இல்லை என்பதுடன் பெரிய மதிப்பும் இல்லை என்பதனால்தான் [பார்க்க நஞ்சுண்டன் எழுதிய கால்திருத்தல் பற்றிய குறிப்பு] கிராமியக் கலைஞர் எனக் குறிப்பிட்டது அந்தப்பொருளில். அதை நீங்களும் அறிவீர்கள். ஏனென்றால் சென்ற இருபதாண்டுகளில் உங்களை, உங்கள் படைப்புகளை நான் எவ்வகையில் மதிப்பிட்டிருக்கிறேன் என உங்களுக்குத்தெரியும்..\nஆனால் விவாதத்தில் சினம் எழுந்ததுமே சாதியடையாளத்தை கொண்டுவந்து வைக்கிறீர்கள். இது நாலாந்தர எழுத்தாளர் செய்வது. இமையம் செய்யக்கூடாது. இருபதாண்டுக்கால தொடர்பு நம்மிடையே உண்டு. அன்றுமுதல் என் மனதில் ஓர் உயரத்தில் இருக்கிறீர்கள், அங்கேயே இருங்கள்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\nஏழாம் உலகம் - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 13\nவெண்டி டானிகர் - மீண்டும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நே���்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?5391", "date_download": "2020-01-27T07:16:39Z", "digest": "sha1:X2IFKBOQLZZZ3KEMY47QACHTG5ZMM34Z", "length": 2155, "nlines": 37, "source_domain": "www.kalkionline.com", "title": "என் மகனுக்கு பதிலாக நான் நடிப்பேன்: சீயான் விக்ரம் :", "raw_content": "\nஎன் மகனுக்கு பதிலாக நான் நடிப்பேன்: சீயான் விக்ரம் :\nநடிகர் விக்ரம் தற்போது சாமி2 மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.\nதெலுங்கில் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இதில் தன் மகன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடித்திருப்பேன் என விக்ரம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.\n50 வயதிற்கு மேல் ஆனாலும் இவ்வளவு இளமையான தோற்றம் தேவைப்படும் படத்திலும் தன்னால் நடிக்கமுடியும் என விக்ரம் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223172?ref=popular", "date_download": "2020-01-27T06:29:28Z", "digest": "sha1:N4FQLXX46HG6YVSBIGERD5D7QCJ5GQ6I", "length": 8316, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் பசியின் கொடுமையால் மரணத்தை தேட முயன்ற குடும்பம்!! இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐரோப்பிய பிரஜை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் பசியின் கொடுமையால் மரணத்தை தேட முயன்ற குடும்பம் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐரோப்பிய பிரஜை\nஇலங்கையில் பசியின் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற குடும்பம் ஒன்றுக்கு ஐரோப்பாவில் வாழும் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nதற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்ட தாய் மற்றும் மகளுக்கு ஜேர்மன் வாழ் இலங்கையர் ஒருவர் வீடு கட்டிக்கொடுப்பதற்கு உதவி செய்துள்ளார்.\nஅண்மையில் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் பசி கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். எனினும் அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு அவர்களை காப்பாற்றியிருந்தனர்.\nஇதுதொடர்பான செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்த நிலையில், ஜேர்மனில் வாழும் லால் குணவர்தன என்ற இலங்கையர் இந்த உதவியை செய்துள்ளார்.\nதாம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், ஊடகங்கள் வாயிலாக இலங்கை குறித்து ஆராய்வோம். நாட்டில் வறுமையிலுள்ளவர்களுக்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/18408.html", "date_download": "2020-01-27T06:55:09Z", "digest": "sha1:TFOLJ2WS5HIYYCKDM6Q4EWIMWZ2UQ5TG", "length": 15419, "nlines": 187, "source_domain": "www.yarldeepam.com", "title": "வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொ��ுள்கள் எவை தெரியுமா? - Yarldeepam News", "raw_content": "\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nவாய் புண் வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது .வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்காலம். வெது வெதுப்பான தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்க்கலாம். இது வாய் புண் சீக்கிரம் குணமாக உதவுகிறது.\nமீன், இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலில் அமில தன்மையை அதிகபடுத்துகிறது இதனால் வாய் புண் குணப்படுத்துவதும் தாமதமாகி விடுகிறது.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும் வாய் புண் குணமடையும். புதினா இலையை அரைத்து அதன் சாற்றை தடவினால் வலி மற்றும் எரிச்சல் குணமாகும்.\nசூட்டை தணிக்க இளநீர் அருந்தலாம். புளிப்பு சுவையுடைய தயிர் ,மோர், உணவில் சேர்த்து கொள்ளலாம். துளசி இலைகளை கழுவி பின்னர் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nமணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.\nமணத்தக்காளியின் பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.\nகோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிவிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.\nதினமும் மூன்று வேலை கொய்யா இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும். வாழை பூ உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் மற்றும் வாய் புண் குணமாகும். அதிகமான காரம் சேர்த்துக் கொள்வது தவிர்க்க வேண்டும்.\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க…\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை…\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த இயற்கை பானத்தினை குடிங்க சர்க்கரை நோய் அஞ்சி ஓடி…\nஇந்த வேரை வெறுமனே வாயில் போட்டு மென்றாலே போதும்… உயிரை பறிக்கும் சிறுநீர்ப்பை…\nசர்க்கரை, இதய நோய்களின் அபாயத்தை குறைக்கணுமா\n இதனை முற்றிலும் நீக்கும் அற்புத மருத்துவ குறிப்பு\nபால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டால் மரணம் நிச்சயம்\n2020ம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி பலன்கள்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nவிட்டு விலகிய ஏழரை சனி சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nதனுசுவில் இருந்து மகரத்திற்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான் இந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி…\nஉக்கிரமா இருக்கும் ஏழரை சனி கூரையை பிச்சிகிட்டு அதிர்ஷ்டத்தை அள்ளி தர வேண்டுமா உடனே இந்த பரிகாரத்தினை செய்யவும்\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/135419-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/?do=email&comment=981821", "date_download": "2020-01-27T05:26:47Z", "digest": "sha1:BL4VBJFMNNWXWQUPP33KMPXNI424TTO3", "length": 10774, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( இரு குழந்தைகள் கதறக்! கதற! தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை: ) - கருத்துக்களம்", "raw_content": "\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:.\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:.\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nயாழ். பல்கலை வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nகொழும்பில் இப்போது கட்டாக்காலி நாய்கள் மிகக்குறைவு இந்த சீனாக்காரன் எல்லாவற்றையும் முடித்து விடடான் இந்த சீனாக்காரன் எல்லாவற்றையும் முடித்து விடடான் அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது நிறைய சீன பொருட்களை கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் நிறைய சீன பொருட்களை கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள் இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள் தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள் தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள் இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது கொரோன�� வைரஸ் காரணமாக கொழும்பில் முக மூடி (Face Mask ) அணியும்படி கேட்டிருக்கிறார்கள்\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமுன்னாள் எதிர்க் கட்சி தலைவரின் வீடு, மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டது.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\n சுமந்திரன் அரசியலுக்கு வருமுன்னர் நேர்மையாகத்தான் இருந்தார் இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார் இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார் இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார் இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார் சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்கினவர்தான் இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்கினவர்தான் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார் இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான் இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான் சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஅபிவிருத்தி கட்டுமானப் பணிகள் நிமித்தம் வந்திருக்கிறார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் தான் முடியும். சீனன் கால் வைத்த இடத்தை சொந்தமாக்காமல் விடமாட்டான். பல்லி, பாம்பு, பூச்சிகளுக்கும் அழிவுதான்.\n தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/12/113825.html", "date_download": "2020-01-27T06:28:22Z", "digest": "sha1:FUPQH7DQS3KEPJTVFSG2FNSPUTMF73HR", "length": 16043, "nlines": 188, "source_domain": "thinaboomi.com", "title": "2011-18 ஆண்டு கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 27 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் கொடியேற்றினார் - வீரதீரச்செயல் புரிந்தவர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கினார் - கண்கவர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த மக்கள்\nபத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n71-வது குடியரசு தின விழா: டெல்லியில் ஜனாதிபதி தேசியக்கொடியேற்றினார் - ராஜபாதையில் கோலாகல அணிவகுப்பு மரியாதை\n2011-18 ஆண்டு கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது\nதிங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019 தமிழகம்\nசென்னை : 2011 முதல் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.\nதமிழகத்தில் திரையுலக நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவையில் அறிவித்தார். இதற்கான விழா இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் கலைமாமணி விருதுகளையும் கலைஞர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் அகில இந்திய அளவில் விருதுகளை பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். துணமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், உள்ளிட்ட அமைச்சர்கள், நடிகர் , நட்சத்திரங்கள் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகாஷ்மீரில் முதல் குடியரசு தினம்; தேசியக் கொடியேற்றி வைத்தார் துணைநிலை ஆளுநர் முர்மு\nடெல்லி ராஜபாதையில் நடந்து சென்று மக்களை பார்த்து கையசைத்த மோடி\nஜம்முவில் மைனஸ் 20 டிகிரி குளிரில் குடியரசு தின கொண்டாட்டம்\nவீடியோ : பெரியார் குறித்து இல்லாத ஒன்றை ரஜினி கூறுவதாக கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nசென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் கொடியேற்றினார் - வீரதீரச்செயல் புரிந்தவர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கினார் - கண்கவர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த மக்கள்\nபெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்கலாம் - அன்புமணி\nசீனாவை உலுக்கும் கரோனா வைரஸ் எங்கு உருவானது\nஇந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்\nமியான்மரில் பீரங்கி தாக்குதல்: 2 ரோஹிங்கியா பெண்கள் பலி\nநியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி\nஆடுகளத்துக்கு ஏற்றார்போல், பேட்டிங்கை மாற்றி விட்டேன் - இந்திய வீரர் கே.எல். ராகுல் பேட்டி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nஅருண் ஜெட்லி, சுஷ்மா உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது\nபுதுடெல்லி : முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி, முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட 7 பேருக்கு ...\nகேரளாவில் 3 மாத குழந்தையை கொன்று ஆசிரியை தற்கொலை\nகொழிஞ்சாம்பாறை : கேரளாவில் 3 மாத குழந்தையை கொன்��ு ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ...\n100-வது பிறந்த நாளை கொண்டாடிய இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர்\nபுதுடெல்லி : இந்தியாவில் வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி நேற்று தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். ...\nபெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்கலாம் - அன்புமணி\nவாலாஜா : நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது எனவும் பெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்காலம் எனவும் அன்புமணி ...\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: ராகுலின் மாயாஜாலத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஆக்லாந்த் : நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி ...\nதிங்கட்கிழமை, 27 ஜனவரி 2020\n19 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள்: பிப். 2-ம் வாரத்தில் அரசாணை வெளியிட ம...\n2சீனாவை உலுக்கும் கரோனா வைரஸ் எங்கு உருவானது\n3பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n4ஆடுகளத்துக்கு ஏற்றார்போல், பேட்டிங்கை மாற்றி விட்டேன் - இந்திய வீரர் கே.எல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_783.html", "date_download": "2020-01-27T05:31:59Z", "digest": "sha1:EYMM4CPW2RD6T4J6RCQB7WWSKB6TCI6Z", "length": 39407, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சானிட்டரி நாப்கின்களை வழங்குவதை, கேவலமானதாக பார்ப்பது யார் தெரியுமா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசானிட்டரி நாப்கின்களை வழங்குவதை, கேவலமானதாக பார்ப்பது யார் தெரியுமா...\nசஜித் பிரேமதாச, இலங்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினை குறித்து தைரியமாக பேசுவதால் அனைத்து இலங்கை பெண்களும் அவரை பாராட்டுவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.\nஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதாக அளித்த உறுதிமொழியை வைத்து அவரை நகையாடுகின்றனர்.\nசஜித் பெண்களின் சுகாதாரம��� தொடர்பிலான உண்மையான ஒரு பிரச்சினையைப் பற்றி பேசினாலும் கூட கேலி செய்யப்படுகிறார். சஜித் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு பிரச்சினை பற்றி பேசியுள்ளார்.\nசஜித்தை பார்த்து, பெண்கள் தொடர்பில் கவலைப்படுகிறார் என்று ஏளனம் செய்பவர்கள் யாரென்றால் மதுபானத்தை அருந்திய பின்பு தங்கள் மனைவிகளைத் தாக்குபவர்கள் தான். பெண்களும் இந்த பிரச்சினையை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வதுதான் கவலையளிக்கின்றது.\nமேலும், பெண்கள் பருவ வயதை அடையும்போது அதனை கொண்டாடும் ஆண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பற்றி பேசும் போது அதனை ஏளனமாக பார்ப்பது ஏன்\nகொண்டாட்டங்களின் போது அவர்கள் போதையில் சிறுமியரை தொட்டு, புகைப்படம் எடுத்து அவர்களை துன்புறுத்துகிறார்கள்.\nஇதுபோன்ற செயல்களை அவர்கள் செய்யலாம் ஆனால் சானிட்டரி நாப்கின்களை வழங்குவதை கேவலமானதாகவும் குற்றமாகவும் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார்.\nஅன்புள்ள சஜித். பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள். அதை மறந்து வெறும் உணர்வுகளை மட்டும் கொட்டித் தீர்ப்பதற்கு அல்ல. நீங்கள் அவர்களுடைய தேவைகளில் ஒன்றை வழங்குகிறீர். நியாயமானது. இப்போதுதான் ஒரு உயிரோட்டமுடைய அரசியல்வாதியைக் காண்கிறேன். வென்று வாருங்கள் தலைவா.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடி��்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nபிள்ளைகள் இல்லை, விகாரைகளில் பிக்குகள் இல்லை - பௌத்தர்கள் கவனம் செலுத்த வேண்டும்\nபகுதிகளில் விஹாரைகளை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார். ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=prof-madhivanan", "date_download": "2020-01-27T05:28:45Z", "digest": "sha1:MVLTR6JMCAKJP2GLG7FUKABSAEMFODLF", "length": 4204, "nlines": 118, "source_domain": "www.paramanin.com", "title": "Prof Madhivanan – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘இண்டஸ் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’ நூல் வெளியீடு\nவாழ்க்கை சில நேரங்களில் எதிர்பாராத இன்ப அதிர்சிகளைத் தந்து விடுகிறது. உலகத் தமிழாராட்சி கழகத்தின் முனைவர் மருதநாயகம், தமிழ்ப் பேராசிரியர் – இலக்கியத் திறனாய்வாளர் – கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை ( இதர வட்டெழுத்து – பிரம்மி எழுத்து – குறியீடுகள் உட்பட) எப்படிப் படிப்பது… (READ MORE)\nபாராயணத் திரட்டு – மு. பச்சைமுத்து அறக்கட்டளை\nSarlaanand on யோகா��ைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/vijay-tv-dd-husband-family-baby-news/", "date_download": "2020-01-27T05:53:49Z", "digest": "sha1:RH2KKQ2BYIAP3LDWUF7FPDG63DFJ4Y6G", "length": 7922, "nlines": 87, "source_domain": "www.123coimbatore.com", "title": "டிடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!!", "raw_content": "\nஇயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி ரைசா செய்த காரியும் பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை\nHome News டிடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nடிடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரியும் திவ்யதர்ஷினி என்கிற \"டிடி\" என்றால் தமிழ் நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குகிறார் என்று தெரிந்தாலே ஒரு சில ரசிகர்கள் பட்டாளம் வரும் என்பதில் ஆச்சரியம் இல்லை. இருபது வருஷம் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் இவர் பல திரையுலக பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.\nஆனால் சமீபத்தில் டிடி மிஸ்கின் இயக்குனரை நான் பேட்டி எடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணம் கூறிய டிடி ஒரு முறை தான் பேட்டி எடுக்கும் போது முதலில் நகைச்சுவையாகவே இருந்தார், அதன் பின் அவரை கேள்வி கேட்கும் சமயத்தில் அவரது முகம் மிகவும் கோபதோடு சீரியஸாக மாறிவிட்டது இதனால் எனக்கு மீண்டும் அவரை நெருங்க பயமாக உள்ளது என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.\nமேலும் இவரின் திருமண வாழ்க்கையில் விரிசல் விழ காரணம் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இவர் பணிபுரிய கூடாது என்பதற்கு டிடி மறுப்பு தெரிவித்ததே காரணமாக இருக்கலாம் என்ற கிசுகிசுப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி\nதமிழ் சினிமாக்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு கௌரவமான இடத்தை பிடித்திருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமா...\nவேலையில்லா பட்டதாரி 2 என்னும் தமிழ் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ரைசா வில்சன். பிறகு இவர் நம் விஜய் தொலைக்காட்சின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்த�...\nஅனைவருக்கும் தெரிந்த நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாக்களில் பல வெற்றி திரைப்படம் கொடுத்துள்ளார். இவரின் பல விருது பங்கேற்பில் மனைவியை குறித்து மேடையில் பேசியதுண்டு, இப்போது \"ஆசை அற�...\nபாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை\nசமீபத்தில் \"மகாநதி\" என்ற திரைப்படத்தில், நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கனவு கன்னி கீர்த்தி சுரேஷ் அவர்கள் பல திரைப்பட வாய்ப்புகள் தமிழில் வந்த போதும் அத�...\nநடிகை மீரா மீதும் தமிழ் திரையுலகில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் போதை ஏறி புத்தி மாறி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் சேரனை பற்றி பல்வேறு குற்றங்களை சாட்டினார். �...\nஜனவரி மாதம் 13ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை நடந்த தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா கோவை அருகே பொள்ளச்சி சக்தி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இது இவர்களின் 6ஆம் பதிப்பாகும் அருமையாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/mar/27/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-866168.html", "date_download": "2020-01-27T06:48:40Z", "digest": "sha1:PXOD6CD3PMFEVCCIW2RKXAVZAZWDV4VS", "length": 7030, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகடலில் தவறி விழுந்த மீனவர் சாவு\nBy dn | Published on : 27th March 2014 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரம் கடலில் கட்டுமரத்திலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.\nராமேசுவரம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகசாமி(34). மீனவர் ஆவார். இவர் செவ்வாய்க்கிழமை காலையில் பாசி பிடிப்பதற்காக, கட்டுமரத்தில் ���டகாடு கடல் பகுதியில் சென்றுள்ளார்.\nஅப்பகுதியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுமரம் நிலை தடுமாறியது. இதில் நாகசாமி கடலில் தவறி விழுந்து மூழ்கினார். சில மணி நேரம் கழித்து அவ்வழியாக படகில் சென்ற மீனவர்கள், கடலில் கட்டுமரம் மட்டும் தனியாக நிற்பதை கண்டு சந்தேகத்தின் பேரில் அருகில் சென்று பார்த்தனர்.\nஅப்போது கட்டுமரத்துக்கு அருகில் நாகசாமியின் சடலம் மிதந்துள்ளது.\nஇதையடுத்து நாகசாமியின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து மண்டபம் கடலோர பாதுகாப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90530", "date_download": "2020-01-27T06:10:44Z", "digest": "sha1:FVMU4LLPURC4V56TJLLE5T4AEKHFE6GA", "length": 16502, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்கப்பூர் கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57\nகடந்த 4/செப்டம்பர் /2016 ஞாயிறு வாசகர் சந்திப்பு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வொன்றாக ஆகிப்போகக்கூடும் அல்லது அது போன்ற தருணங்களின் தொடக்க நிகழ்வாக என்றும் மனதில் பதிந்துபோகும். எப்படியாகினும் அஜீரணத்தினால் அல்லல் பட்ட ஒருவனுக்கு கிடைத்த ஜீரண மருந்தின் முதல் உதவி அது.\nஎனது வாசிப்பு பெரும்பாலானவர்களைப்போல சிறுவர் இதழ்களை தொடங்கி, உணவு கூட மறக்கும்படி மிகத்தீவிரமாக இருந்தது பின்பு அது வார இதழ்களிலும் அவ்வப்போது நூலகத்தின் சிறுகதைகளிலும் பின் கல்லூரிப்பருவத்தில் கவிதை, மனோதத்துவங்களிலும் வந்து நின்றது. இணையம் அறிமுகம் ஆன பின்பு 2008ல் தமிழிஷ் மூலமாகவே எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின பின்பு அத்துணையும் ஒரு கட்டத்தில் சலிப்பையே தந்தன காரணம் அங்கு அறிவார்ந்த பதிவுகளோ, இலக்கியங்களோ சொல்லிக்கொள்ளும்படி காணக்கிடைக்கவில்லை, தலைப்புகள் மட்டும் விபச்சாரப்பெண்ணின் அழைப்பை போன்றிருக்கும் உள்ளே சென்றால் வெறும் சண்டைகள், சொந்த பிதற்றல்கள் அரை வேக்காட்டு விமரிசனங்கள் அதில் கவனிக்கத்தக்கவையாக இருந்தவற்றில் உங்களை பற்றிய விமரிசனங்கள், விவாதங்கள். அதுவே உங்கள் வலைத்தளத்தை சென்றடைய, உங்களைப்பற்றி அறிந்துகொள்ள காரணமாக இருந்தது.\nதங்களின் வலைதளம் அமைப்பையே என்னை சிந்திக்க வைத்தது, எந்தவித அலங்காரமும் இன்றி எளிமையாக படிக்கும் எழுத்து வடிவங்களுடன் இருந்தது. நான் முதலில் படிக்க நேர்ந்தது தங்களின் ‘இரவு’ குறுநாவல்தான். அது என்னை என்னை நான் இதுவரை அறிந்திடாத வேறொரு தளத்திற்கு இட்டுச்சென்றது.\nபின்பு ‘அறம்’ சிறுகதைகள். வணங்காணும் கெத்தேல் சாகிப்பும் என்னை உலுக்கி எடுத்தன. அதிலிருந்து தெடர்ந்து வாசித்து வருகிறேன். பின்பு நாஞ்சில் நாடன், சு ரா, போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகள் அறிமுகமாயின. நிற்க.\nஎனக்கிருக்கும் மிகப்பெரிய குறை என்பது வாசித்தவற்றை அசை போடும் அல்லது விவாதிக்கும் நட்பு வட்டம் அமையப்பெறாததே. இதுவே என்னால் வாசித்தானவற்றை நினைவில் கொள்ள முடியாமல் அல்லது நினைவு அடுக்கில் இருந்து மீளப்பெற தவிக்கும் நிலை. அந்தவகையில் இந்த வாசகர் கூட்டம் எனக்கு மிகப்பெரிய விடுதலை பெற்றுத்தந்தது எனக்கூறலாம்.\nஒன்று செய்திருக்கலாம் அது வந்த வாசகர்களை ஒருங்கிணைத்து ஒரு நடப்பு வட்டம் அமைத்திருக்குமேயானால் அது என் போன்றோருக்கு மிகப்பெரிய நன்மையாக இருந்திருக்கும், கிட்டத்தட்ட 7 மணிநேரம் சிறு சுவாரசியம் கூட குன்றாமல் நிகழ்ந்த அந்த சந்திப்பில் இவை அமையாமல் போனதில் வியப்பேதுமில்லை தான்.\nசந்திப்பில் அறிந்து கொண்டவை பல, குறிப்பாக பயணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும், வரலாற்றினை எவ்வாறு அணுக வேண்டும், தமிழகத்தின் வாசிப்பு பற்றிய விவாதங்கள், மொழி அரசியல், காரிய அரசியலின் பின்புலங்கள், வேதங்கள், சமஸ்கிருதம் பற்றியன குறிப்பிட்டு சொல்லலாம். குறிப்பாக தமிழகத்தின் வரலாறு எவ்வாறாக இருந்திருக்கும் என்ற தங்களின் பார்வை எனக்கு ஒரு புதிய கதவினை திறந்து விட்டது.\nமொத்தத்தில் இந்த சந்திப்பு எனக்கு வழி தவறிய ஆட்டுக்குட்டி தன் மந்தையை கண்டடைந்ததைப���போல, இருட்டில் வலி தவறிவனுக்கு கிடைத்த கைவிளக்கைபோல அமைந்தது என்று சொல்லலாம்.\nஇவையனைத்திற்கும் மேலாக ஒன்று உண்டு அது நான் என் மானசீக குருவினை கண்டடைந்த நாள் அது\nதங்களை 4-9-2016 சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். மதியம் 2 மணி ஆரம்பித்த சந்திப்பு இரவு 9 மணி அளவில் முடிவடைந்தது. 7 மணி நேர Non-stop Marathon session.\nஒரு சின்ன இடைவெளி/ஒய்வு கூட எடுக்காமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தங்கள் அளித்த பதில்கள் நல்ல தெளிவை தந்தன.\nஉதாரணமாக வரலாற்றை அணுகும் விதம்.\nதமிழ் மன்னனின் அரசு கங்கை வரை நீடித்தது என்று செய்யுள்களில் சொல்லப்பட்டிருந்தாலும், அது நடந்திருக்குமா என்று கேள்வி கேட்டு, அது முடியாது என்று நீங்கள் அளித்த விளக்கங்கள் முற்றிலும் உண்மையே.\nநிறைய சொல்லி கொண்டே போகலாம்.\nதங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.\nகுகைகளின் வழியே - 4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்���ா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helpcenter.endlessos.com/ta/files-copy.html", "date_download": "2020-01-27T05:30:12Z", "digest": "sha1:OYOYLW7COGLDZSTNHMVERRFDTPUN5N36", "length": 6634, "nlines": 42, "source_domain": "helpcenter.endlessos.com", "title": "கோப்புகள் மற்றும் கோப்புறைகளை நகலெடுத்தல் அல்லது நகர்த்தல்", "raw_content": "\nகோப்புகள் மற்றும் கோப்புறைகளை நகலெடுத்தல் அல்லது நகர்த்தல்\nஒரு கோப்பு அல்லது கோப்புறையை சொடுக்கி மூலம் இழுத்து விடுவதன் மூலம், நகலெடு மற்றும் ஒட்டு கட்டளைகள் மூலம் அல்லது விசைப்பலகை குறுக்குவழிகளை பயன்படுத்தி ஒரு புதிய இடத்திற்கு நகலெடுக்கலாம் அல்லது நகர்த்தலாம்.\nஇந்த வழிமுறைகள் கோப்புகள் மற்றும் கோப்புறைகள் இரண்டுக்கும் பொருந்தும். நீங்கள் கோப்புகளை நகலெடுப்பது மற்றும் நகர்த்துவது போலவே கோப்புறைகளையும் நகலெடுப்பீர்கள் நகர்த்துவீர்கள்.\nநீங்கள் நகலெடுக்க விரும்பும் கோப்பை ஒரு முறை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் கோப்பு நகலை வைக்க விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.\nகோப்பை நகலெடுக்கும் செயலை முடிக்க கியர் சின்னத்தை சொடுக்கி, ஒட்டு என்பதைத் தேர்வு செய்யவும், அல்லது Ctrl+V விசைகளை அழுத்தவும். இப்போது அசல் கோப்புறையில் ஒரு கோப்பின் நகலும் மற்றும் மற்றொரு கோப்புறையில் ஒரு நகலும் இருக்கும்.\nகோப்புகளை நகர்த்த அவற்றை வெட்டி ஒட்டவும்\nநீங்கள் நகர்த்த விரும்பும் கோப்பைத் தேர்ந்தெடுக்க அதை ஒரு முறை சொடுக்கவும்.\nநீங்கள் கோப்பை நகர்த்த விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.\nகோப்பை நகர்த்தும் செயலை முடிக்க கியர் சின்னத்தை சொடுக்கி, ஒட்டு என்பதைத் தேர்வு செய்யவும், அல்லது Ctrl+V விசைகளை அழுத்தவும். இப்போது அசல் கோப்புறையில் இருந்த கோப்பு அங்கிருந்து நகர்த்தப்பட்டு புதிய கோப்புறையில் வைக்கப்பட்டிருக்கும்.\nகோப்புகளை இழுப்பதன் மூலம் ���கலெடுத்தல் அல்லது நகர்த்தல்\nகோப்பை சொடுக்கி ஒரு சாளரத்தில் இருந்து மற்றொன்றுக்கு இழுத்து இடவும். இப்படிச் செய்வவதால் இலக்கு கோப்புறை அதே சாதனத்தில் இருந்தால் கோப்பு நகர்த்தப்படும் அல்லது இலக்கு கோப்புறை வேறு சாதனத்தில் இருந்தால் கோப்பு நகலெடுக்கப்படும்.\nநீங்கள் கோப்பை கட்டாயப்படுத்தி நகலெடுக்க அதனை இழுத்து இடும் போது Ctrl விசையைப் பிடித்திருக்கலாம், அல்லது கட்டாயப்படுத்தி நகர்த்த அதனை இழுத்து இடும் போது Shift விசையைப் பிடித்திருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmyth.com/mautala-vainavaelai-kaurarama-naacaa-vaicaaranaai", "date_download": "2020-01-27T07:41:37Z", "digest": "sha1:EXP2K7JBDR7BNSRDWWPKNASJ6YFZO5LF", "length": 15284, "nlines": 193, "source_domain": "newsmyth.com", "title": "முதல் விண்வெளி குற்றம் - நாசா விசாரணை | NEWSMYTH", "raw_content": "\nதர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nசுதந்திர ஜிம்பாப்வேயின் முதல் தலைவர் முகாபே மரணம்\nதிருமலைக்கு வாகனங்களில் செல்ல தடை\nமீண்டும், ஒரு பிரதமரின் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nராணுவ பைலட் கதாபாத்திரத்தில் பிரபல வாரிசு நடிகை\nமுதல் விண்வெளி குற்றம் - நாசா விசாரணை\nமுதல் விண்வெளி குற்றம் - நாசா விசாரணை\nஅன்னே மெக்லைன் (Anne McClain) எனும் விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தமது முன்னாள் ஒருபாலின இணையரின் வங்கிக் கணக்கை இயக்கியதாய் குற்றம்சாட்டப்பட்டார், இந்த விவகாரம் குறித்து நாசா விசாரித்து வருகிறது. இது குறித்து அன்னே மெக்லைன் கூறுகையில், தாம் விண்ணில் இருந்து வங்கி கணக்கை இயக்கியதை ஒப்புக்கொள்வதாகவும், தம் முன்னாள் இணையர் மற்றும் அவரது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என்று பரிசோதனை மட்டுமே செய்ததாய் கூறியுள்ளார். ஒரு பாலின இணையனரான அன்னே மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப் படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2018ல் விவாகரத்துக்கு விண்ணப்பத்தினர். சம்மர் வொர்டன் தனது வங்கிக் கணக்கை, மெக்லைன் இயக்கியதாக மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டில் அன்னே மெக்லைன் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர் எந்த நாட்டை சேர்ந்தவரோ அந்த நாட்டின் சட்டத்தின் படியே அவர் தண்டிக்கப்படுவார்.\nசுதந்திர ஜிம்பாப்வேயின் முதல் தலைவர் முகாபே மரணம்\nஸ்பைடர்மேனை காப்பாற்ற துடிக்கும் ரசிகர்கள்\nஉலகம் சினிமா Aug 24\nஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினம்; உயிர் பிழைத்த ஒரே மனிதரின் உலுக்கும் பேட்டி\nஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்துவிட்டாரா \nதர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nசுதந்திர ஜிம்பாப்வேயின் முதல் தலைவர் முகாபே மரணம்\nராணுவ பைலட் கதாபாத்திரத்தில் பிரபல வாரிசு நடிகை\nதிருமலைக்கு வாகனங்களில் செல்ல தடை\nமீண்டும், ஒரு பிரதமரின் வாழ்க்கை வரலாற்றுப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taeraivaukakaulauvaina-irautai-araikakaai-okasataila", "date_download": "2020-01-27T06:14:57Z", "digest": "sha1:QLXLF7GPCMFTJWWZK7C2AZ7GU346MVO7", "length": 4978, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை ஓகஸ்டில்! | Sankathi24", "raw_content": "\nதெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை ஓகஸ்டில்\nஞாயிறு ஜூலை 21, 2019\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனை வெளியிடுவதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முற்பகல் 10.30 முதல் மாலை 6.30 வரை சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளன.\nசீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் எந்த தடையுமில்லை\nதிங்கள் சனவரி 27, 2020\nசீன பயணிகளுக்கு சிறிலங்காவுக்கான விசா வழங்குவதில்\nசாந்தை – பண்டத்தரிப்பில் ஈழத்தமிழரின் பாரம்பரிய கைக்கொடி மாட்டுச் சவாரி போட்டி\nதிங்கள் சனவரி 27, 2020\nமீண்டும் மிடுக்குடன் எழுகிறது பாரம்பரிய விளையாட்டு...\nஆயிரம் ரூபாவுக்கு திண்டாடும் அரசாங்கம்\nஞாயிறு சனவரி 26, 2020\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதற்கு\nஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு\nஞாயிறு சனவரி 26, 2020\nஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/38-may-2011/178-2011-05-31-16-41-51.html", "date_download": "2020-01-27T06:17:50Z", "digest": "sha1:QDMNKCIWOCYIP2IZ3COKVWE2LAEALEMD", "length": 2792, "nlines": 33, "source_domain": "www.periyarpinju.com", "title": "அறிவுச்சுட்டியின் அதிரடி", "raw_content": "\nHome 2011 மே அறிவுச்சுட்டியின் அதிரடி\nதிங்கள், 27 ஜனவரி 2020\nஅப்பா: எந்தப் பொருளை வாங்கினாலும் பயன்படுத்துறதுக்கு முன்னாடி கடவுளிடம் பூஜை பண்ணிவிட்டுத்தான் பயன்படுத்தணும் தெரியுதா\nமகன்: அப்படிச் செய்யறதாலே என்னப்பா\nஅப்பா: அப்பத்தான் எந்தப் பொருளும் நல்லா பயன்படும் மகன்: அப்ப.. கொஞ்ச நாளைக்கு முன்னால ராக்கெட் விடறப்ப பூஜை பண்ணித்தான் விட்டாங்க\nஅப்பா: ம்ம்.. அடே.. பயலே...\nவாத்தியார்: இராமாயணம் ஒரு புனித நூல், பைபிள் ஒரு புனித நூல், குர்ஆன் ஒரு புனித நூல். எப்படி\nமாணவன்: இராமன் பிறந்த இடத்தில் கோயில் கட்ட பல உயிர்களைக் கொன்றார்கள். (இந்துவின் புனித நூல்படி). பாதிரிகள் பல இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்றார்கள். (கிறித்துவனின் புனித நூல்படி). பாக். தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொன்றார்கள் (இஸ்லாமியனின் புனித நூல்படி).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_902.html", "date_download": "2020-01-27T05:23:01Z", "digest": "sha1:MWQFII64K6HKA5AM5X3M5XS7PVYPCFR4", "length": 5914, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nஅம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டமும் வருவது குறைந்து உள்ளது. எனவே உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக 2013 ம் ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவக திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த அம்மா உணவகம் திறக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.\nகுறைகிறது தரம் : அம்மா உணவகங்களின் செயல்பாட்டை சென்னை மாநகராட்சி நேரடியாக கவனித்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அம்மா உணவகங்களில் வினியோகிக்கப்படும் சாப்பாட்டின் தரம் குறைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து\nவருகின்றனர். சென்னை எழும்பூர் வரதராஜபுரத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த சில வாரங்களாகவே மூடப்பட்டு உள்ளது. 'வார்தா' புயலின் போது இந்த அம்மா உணவகத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. ஆனால் பராமரிப்பு பணி முடங்கி அம்மா உணவகமும் மூடப்பட்டு விட்டது.\n0 Responses to அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/25/1487961790", "date_download": "2020-01-27T05:23:46Z", "digest": "sha1:DYHY3ZM4M27VGFDGAQBXG4WV5LX76HVR", "length": 2386, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தனுஷ் கோர்ட்டுக்கு வருவாரா?", "raw_content": "\nகாலை 7, திங்கள், 27 ஜன 2020\nநேற்று தான் தனுஷுக்கும் சுசித்ராவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று சுசித்ராவின் கார்த்திக், ஒரு வழியாக வாய் திறந்து பேசினார். ஆனால், அதற்குள் தனுஷைத் தேடி அடுத்த பிரச்னை வந்துவிட்டது.\nதனுஷ் தங்களது மகன் என்று மதுரை மேலூரிலிருந்து குரலெழுப்பிய கதிரேசன் - மீனாக்‌ஷி தம்பதியினரின் கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறது மதுரையிலிருக்கும் சென்னை உயர்நீதிமன்றக் கிளை. வருகிற 28ஆம் தேதி மதுரை கோர்ட்டில் தனுஷ் ஆஜராக வேண்டும். அங்கே அவரிடம், கதிரேசன் - மீனாக்‌ஷி தம்பதியினர் சொல்லும் அங்க அடையாளங்கள் இருக்கின்றனவா என்று நீதிமன்றத்தின் மூலம் அடையாளங்கள் சரிபார்க்கப்படும். இதனடிப்படையில் தான் தனுஷ் கதிரேசன் - மீனாக்‌ஷி தம்பதியினரின் மகனா இல்லையா என்று நீதிமன்றத்தின் மூலம் அடையாளங்கள் சரிபார்க்கப்படும். இதனடிப்படையில் தான் தனுஷ் கதிரேசன் - மீனாக்‌ஷி தம்பதியினரின் மகனா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.\nவெள்ளி, 24 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/weekly-prediction/weekly-prediction-in-tamil-october-13-to-19/", "date_download": "2020-01-27T07:28:01Z", "digest": "sha1:H2I65YTMLBGRI6WLCSJJJDN4UBT2CLK4", "length": 172072, "nlines": 629, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (அக்டோபர் 13 முதல் 19 வரை) | Weekly Prediction Rasipalan in Tamil october-13-to-19-2019,", "raw_content": "\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 13 முதல் 19 வரை )\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 13 முதல் 19 வரை )\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nதளபதி ராசி என்று கருதப்படும் மேஷ ராசி அன்பர்களே,இந்த வாரம், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும்.\nசாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத் தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.\nநண்பர்கள், உறவினர்கள் விலகி செல் வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்��லாம்.\nபெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனை யையும் சமாளிக்கும் திறமை கூடும்.\nமாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்\nபெண் மந்திரி ராசி என்று கருதப்படும் ரிஷப ராசி அன்பர்களே,இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.\nகுடும்ப விஷயங்களில் ஆர்வம் காண் பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளை கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர் களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.\nபெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்\nமாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.\nபரிகாரம்: அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி\nநல்லவர், கெட்டவர் என்று பாராமல் எல்லோரிடமும் நாசூக்காக நடந்து கொண்டு அவர்களை நன்கு பயன்படுத்தி காரிய வெற்றி பெறும் திறமையுள்ள மிதுன ராசியினரே நீங்கள் விவேகத்துடன் முடிவெடுப்பதில் சிறந்தவர். இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.\nகுடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கி டையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை களிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக் கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக் கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும்.\nபெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nபரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகம் செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nமஹாராணி ராசி என்று கருதப்படும் கடக ராசி அன்பர்களே,நீங்கள் குடும்பத்தினரை நேசிப்பவர்கள். இந்த வாரம் நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளா தாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.\nபெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப் படாமல் நிதானமாக செய்வது நல்லது.\nபரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்\nமஹாராஜ ராசி என்று கருதப்படும் சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள். இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். ஆனாலும் வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற் றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக் கும்.\nஉத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. தேவையான உதவிகள் அலுவலகத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.\nபெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற் கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.\nபரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nஇளவரசி ராசி என்று கருதப்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவ லாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதான மாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.\nதொழில் வியாபாரத்தில் மந்தநிலை போக்கு காணப்பட்டாலும் தேவையான பண வரத்தும் இருக் கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.\nபெண்களுக்கு புதுத் தெம்புடன் காரியங்களை நடத்துவதற்கு மனதில் உற்சாகம் உண்டாகும். உறவினர்களின் வருகை திருப்தி அளிக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்..\nபரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி\nஆண் மந்திரி ராசி என்று கருதப்படும் துலா ராசி அன்பர்களே,இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.\nகுடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டு வீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக் கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nபெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.\nபரிகாரம்: நவக்கிரஹ குருவை வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி\nபெண் தளபதி ராசி என்று கருதப்படும் விருச்சிக ராசி அன்பர்களே,, இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.\nகுடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nதொழில் சுமூகமாக நடைபெறும். தீராத பிரச்சனைகளைக் கூட நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமாக்கி விடும். தொழில் விரிவாக்கத்திற்கான இடம் கையகப்படுத்துவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் வேலை சுமூகமாக நடக்கும்.\nபெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவ தாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.\nமாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nதேவ குருமார்கள் ராசி என்று கருதப்படும் தனுசு ராசி அன்பர்களே,நீங்கள் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். இந்த வாரம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகு���்.\nகுடும்பத்தில் கணவன்மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். வீண்செலவு கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து இப்போது உண்டாகும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.\nபெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப் பது நல்லது. வீண்வாக்கு வாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nபரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளும் விலகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nசட்ட வல்லுநர் ராசி என்று கருதப்படும் மகர ராசி அன்பர்களே,இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.\nகுடும்பத்தில் குழந்தைகளால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும்\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். கையெழுத்து போடும் பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக கையாள்வது சிறந்தது.\nபெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனை களை ஏற்குமுன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது.\nமாணவர்களுக்கு: மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nபரிகாரம்: முன்னோர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க உடல் ��ரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி\nஉழைக்கும் வர்க்க ராசி என்று கருதப்படும் கும்ப ராசி அன்பர்களே,இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஷ்டமத்து சனியால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.\nகுடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.\nதொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை மாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகளைச் சுமக்க வேண்டி வரலாம்.\nபெண்கள் அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர் கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.\nபரிகாரம்: வினாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி\nபெண் ஆலோசகர் ராசி என்று கருதப்படும் மீன ராசி அன்பர்களே,இந்த வாரம் காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை.\nகுடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.\nதொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறித்த நேரத்தில் வேலையை முடித்து பாரா��்டு பெறுவீர்கள். திடீர் பயணங்கள் செய்ய வேண்டி வரலாம்.\nபெண்கள் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.\nமாணவர்கள் கோபத்தை குறைத்து நிதானத்தை கடை பிடிப்பது முன்னேற் றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்\nபரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 27 முதல் நவம்பர் 02 வரை )\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 1 முதல் 6 வரை )\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 வரை)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 19 முதல் 25 வரை)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை )\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 05 முதல் 11 வரை )\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் ( டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 வரை )\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் டிசம்பர் (22 முதல் 28 வரை )\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 வரை)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)\nஅடுத்தவர் நலம் காப்பதே லட்சியம் என்பதை கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் மேஷராசியினரே, நீங்கள் புதுமைகளை விரும்புகிறவர். இந்த வாரம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பின் வேகம் பிடிக்கும். வீண்மனசஞ்சலம் உண்டாகும்.\nதொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.\nபெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்திதரும். வீண் கவலை ஏற்படலாம்.\nமாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் கா��்டுவீர்கள்.\nபரிகாரம்: சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nஉங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்களை செய்யும் குணமுடைய ரிஷபராசியினரே, இந்த வாரம் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்த சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nகுடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.\nபெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடைநீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். செல்வாக்கு கூடும்.\nமாணவர்கள் பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமையில் ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும், சுக்கிர பகவானுக்கு மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால் மனது மகிழும் படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி\nசமய சந்தர்ப்பம் அறிந்து காரியங்களை செய்யும் மிதுன ராசியினரே, நீங்கள் நுட்பமாக எதையும் ஆராய்வதில் வல்லவர். இந்த வாரம் மனோதைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கு காணப்படும். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிபோடுவது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பள���வால் மனசலிப்பும் உண்டாகும்.\nகுடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பயணங்கள் தாமதப்படும்.\nபெண்களுக்கு வீண் அலைச்சலும், காரியதாமதமும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. வார இறுதியில் நன்மை உண்டாகும்.\nமாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.\nபரிகாரம்: மதுரை மீனாட்சியையும் சொக்க நாதரையும் வணங்கி வருவதுடன் நவகிரகத்தில் புதனுக்கு பச்சை பயிறு சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்க வாழ்க்கை வளம் பெறும். மனதில் நிம்மதி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்\nதந்திரமாக எதையும் செய்யும் கடக ராசியினரே, நீங்கள் மற்றவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர். இந்த வாரம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்தகாரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். மனோதிடம் உண்டாகும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.\nபெண்கள் அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம்.\nமாணவர்கள் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.\nபரிகாரம்: பவுர்ணமி பூஜை செய்து சந்திரனை வணங்கி தயிர் சாதத்தை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய குழப்பங்கள் நீங்கி மனதெளிவு உண்டா கும். பொருள் சேர்க்கை இருக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்\nசாமர்த்தியமாக திட்டமிட்டு எதிலும் ஈடுபடும் சிம்மராசியினரே, சில நேரங்களில் ஏற்படும் திடீர் கோபத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிப்பீர்கள். இந்த வாரம் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும். சாதகமான பலன்கள் இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.\nகுடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.\nபெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோ திடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.\nமாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: ஞாயிற்றுகிழமையில் நவகிரகத்தில் சூரியனை வணங்கி கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருளை நைவேதியம் செய்து ஏழைகளுக்கு வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nபருவநிலை மாற்றம் போல் சில காரியங்களில் வெற்றி சில காரியங்களில் தோல்வி என்று மாறி மாறி அனுபவிக்கும் கன்னி ராசியினரே, இந்த வாரம் மத்தியில் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்து முடியும். அலைச்சல்கள் குறையும். செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் வரவும் இருக்கும். உடல் ஆரோக்யம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும்.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.\nகுடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீ���்கள்.\nபெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும்.\nமாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனை குறையும்.\nபரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nகாந்தம் இழுப்பது போல் எவரையும் தம்பால் இழுத்துக்கொள்ளும் சக்தி படைத்த துலா ராசியினரே, இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமான பலன்தரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும்.\nகணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nபெண்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். பயணங்கள் உண்டாகும்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.\nபரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழயைல் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கடன் பிரச்சனை சொத்து தகராறு தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nநலிந்தவர், நியாமுள்ளவர்களுக்காக போராடும் குணமுடைய விருச்சிக ராசியினரே, இந்த வாரம் எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். மனதுக்கு பிடித்தமான காரியங்களை செய்து மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும்.\nவேலை தேடிக் கொண்டு இருப்பவகளுக்கு உத்தியோகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.\nதொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும்.\nகுடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளால் பெருமை பெறுவீர்கள்.\nபெண்களுக்கு சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும்.\nமாணவர்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். கல்வியில் வெற்றி அடைய மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nபரிகாரம்: கார்த்திகை தினத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சனைகள் தீரும். மனோ தைரியம் கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்\nஎந்த ஒரு வேலையும் மிகவும் சரியாக நடக்க வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தனுசு ராசியினரே, இந்த வாரம் இறுதியில் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கைநழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல பலன் அடைவார்கள்.\nபெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சக மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.\nபரிகாரம்: திருவொற்றியூரில் உள்ள தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வணங்க பணவரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nசுயநலமற்று சமூக நன்மைக்காக பாடுபடும் குணமுடைய மகர ராசியினரே, நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த வாரம் தொடக்கத்தில் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nபெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை நடந்து முடியும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.\nமாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.\nபரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநே யரை வெண்ணை சாற்றி வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரியதடைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nநிர்வாக திறமையும், குடும்ப பொறுப்பும் மிக்க கும்பராசியினரே, இந்த வாரம் பணவரத்து இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வுகாண முடியாத இழுபறி நிலை காணப்படும். புதிய நட்புகள் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாக லாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்தும் நிதானமாக இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது.\nகுடும்பத்தில் பிள்ளை���ளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.\nபெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை.\nமாணவர்கள் சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: சனிக்கிழமையில் பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி சனிஸ்வர பகவானையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nமன உறுதியுடன் இருக்கும் மீன ராசியினரே நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். புதிய தொடர்புகள் உண்டாகும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும்.\nகுடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும்.\nபெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவிகள் கிடைக்கும்.\nமாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.\nபரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 19 முதல் 25 வரை)\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nகடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே, உங்களுக்கு திடீரென்று வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த வாரம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும்.\nதொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது.\nபெண்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.\nமாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.\nபரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சாற்றி அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nஎந்த நிலையிலும் அடுத்தவர் பற்றி ரகசியங்களை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்ளும் இயல்புடைய ரிஷபராசியினரே, இந்த வாரம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.\nதொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.\nபெண்களு���்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும்.\nமாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி\nஎதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிக்கும் ஆற்றலை உடைய மிதுன ராசியினரே, இந்த வாரம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் கடுமையான முயற்சிகள் தேவைப்படும். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.\nதொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும்.\nஉத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.\nகுடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.\nபெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.\nமாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.\nபரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சனைகள் தீரும். பண கஷ்டம் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nகடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nஎப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களையும் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் குணமுடைய கடக ராசியினரே, நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இந்த வாரம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.\nபெண்கள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன்படுத்தி சமாளிப்பீர்கள்.\nமாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nகம்பீரமான தோற்றத்தை உடைய சிம்ம ராசியினரே, நீங்கள் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் பெற்று இருப்பீர்கள். இந்த வாரம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.\nபுதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.\nபெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்\nகன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)\nகலகலப்பாக பேசி பழகாமல் ஒதுங்கி இருப்பதை தவிர்த்து அனைவரிடமும் இயல்பாக பேசி வருவது கன்னி ராசியினருக்கு வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த வாரம் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின் போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும். பணவரத்து திருப்தி தரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.\nகுடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப் பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்.\nபெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nமாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.\nபரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி\nதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nஎதையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் திறமை உடைய துலாம் ராசியினரே, உங்கள் மனம் குழப்பம் இன்றி தெளிவாக இருக்கும். ��ந்த வாரம் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்.\nதொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.\nபெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.\nபரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன்;\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nஅறிவும், ஆற்றலும் ஒருங்கே பெற்ற விருச்சிக ராசியினரே, நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் வெற்றி நிச்சயம். இந்த வாரம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள்.\nகுடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.\nபெண்கள் எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.\nமாணவர்கள் எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்.\nபரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nஅடக்கமான சுபாவம் உடைய தனுசு ராசியினரே, நீங்கள் தன்மையாக எல்லோரிடமும் பழக கூடியவர்கள். இந்த வாரம் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மனத் தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nகுடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nபெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.\nமாணவர்கள் கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.\nபரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை நெய் தீபம் ஏற்றி வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nஎந்த ஒரு வேலையையும் நுணுக்கமாக செய்து மற்றவர்களின் பாராட்டை பெறும் மகர ராசியினரே, இந்த வாரம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும்.\nதொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம்.\nகணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.\nபெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.\nமாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.\nபரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)\nஎடுத்த காரியத்தை எத்தனை குறுக்கீடுகள் வந்தாலும் அதை சமாளித்து செய்து முடிக்கும் திறன் உடைய கும்பராசியினரே, இந்த வாரம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும் வாய்ப்பு உண்டு. பணவரத்து இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.\nகுடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.\nபெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.\nமாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப���பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nஎதை செய்தாலும் தன்னம்பிக்கையை கொண்டு சொந்த முயற்சியிலேயே செய்து வெற்றி பெறும் மீன ராசியினரே, இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.\nஉத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.\nகுடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.\nபெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nமாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 12 முதல் 18 வரை )\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nகுடும்பபாசம் மிகுந்தவரான மேஷ ராசியினரே, நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இந்த வாரம் உங்கள் நினைத்த காரியங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல மு��ிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.\nகுடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.\nபெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.\nமாணவர்கள் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்\nபரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.\nஅடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காத ரிஷப ராசியினரே, நீங்கள் பிரச்சனையை கண்டு பயப்படமாட்டீர்கள். இந்த வாரம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.\nபெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nமாணவர��களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.\nபரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nமற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காத மிதுன ராசியினரே, உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.\nகுடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட் களை கவனமாக பாதுகாப்பது நல்லது.\nபெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.\nமாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம்.\nபரிகாரம்: ஸ்ரீ ரங்கமன்னாரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.\nஅடுத்தவர் கொடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் கடக ராசியினரே, நீங்கள் உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த வாரம் அடுத்தவர் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாம���் செயல்படுவது நல்லது.\nகுடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும்.\nபெண்கள் மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nபரிகாரம்: அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.\nஇயல்பிலேயே மற்றவர்களை அதிகாரம் செய்வதில் பிரியமுடைய சிம்ம ராசியினரே, இந்த வாரம் வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.\nகுடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.\nபெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nமாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.\nபரிகாரம்: அருணாசலேஸ்வரரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.\nசுத்தம், சுகாதாரம் சுகமான வாழ்க்கை என்பதில் கவனமாக இருக்கும் கன்னி ராசியினரே, இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும்.\nபெண்கள்எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.\nமாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.\nபரிகாரம்: லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.\nசின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்ளும் அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை பெற்ற துலா ராசியினரே, இந்த வாரம் தொடக்கத்தில் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.\nபெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.\nபரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.\nகலை இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ள விருச்சிக ராசியினரே, உங்களுக்கு தெய்வீக ஈடுபாடும் இருக்கும். இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம்.\nகுடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும்.\nபெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.\nமாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள்.\nபரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.\nஎந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே அதை செய்யும் குணமுடைய தனுசு ராசியினரே, இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.\nஉத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.\nகுடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுக ளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.\nபெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.\nபரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெற் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்.\nஉழைப்புக்கு அஞ்சாத மகர ராசியினரே நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். இந்த வாரம் பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.\nதொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.\nகுடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.\nபெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.\nயாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றும் கும்ப ராசியினரே, இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.\nகுடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.\nபெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை.\nமாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.\nமற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிக்கும் குணம் உடைய மீன ராசியினரே, இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.\nதொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.\nபெண்களுக்கு கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.\nமாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாக வும் பாடங்களை படிப்பது அவசியம்.\nபரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.\nபிற விளையாட்டுகள்5 hours ago\nபிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nஇன்று முதல் மும்பை மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும்\nவேலை வாய்ப்பு7 hours ago\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய (27/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (27/01/2020) தினபலன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (26/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (26/01/2020) தினபலன்கள்\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள ���ிக்பாஸ் தர்ஷன் காதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்2 weeks ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்4 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்4 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்4 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்4 weeks ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்4 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்4 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்4 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (26/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய (27/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (26/01/2020) தினபலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ashes-2019/results", "date_download": "2020-01-27T05:39:18Z", "digest": "sha1:GDI4X6Y2LBYCYI4F5ZZKEPN4HLFENHVO", "length": 6526, "nlines": 146, "source_domain": "sports.ndtv.com", "title": "Cricket Match Results in Hindi क्रिकेट मैच रिजल्ट, क्रिकेट रिजल्ट - NDTV Sports Hindi", "raw_content": "\nSelect By Team இங்கிலாந்து ஆஸ்திரேலியா\nஇங்கிலாந்து அணி, 135 ரன்னில் ஆஸ்திரேலியா வை வென்றது\nஐந்தாவது டெஸ்ட், தி ஓவல், லண்டன்ஆஸ்திரேலியா இன் இங்கிலாந்து டூர்\nஆஸ்திரேலியா அணி, 185 ரன்னில் இங்கிலாந்து வை வென்றது\nநான்காவது டெஸ்ட், ஓல்ட் டிராண்ஸ்போர்ட்,மான்செஸ்டர்ஆஸ்திரேலியா இன் இங்கிலாந்து டூர்\nஇங்கிலாந்து அணி, 1 விக்கெட்டில், ஆஸ்திரேலியா வை வென்றது\nமூன்றாவது டெஸ்ட், ஹெடிங்கிலி, லீட்ஸ்ஆஸ்திரேலியா இன் இங்கிலாந்து டூர்\nஇங்கிலாந்து ஆஸ்திரேலியா-ஐ வெற்றி, தோல்வியின்றி போட்டியை முடித்தது\nஇரண்டாவது டெஸ்ட், லார்ட்ஸ், லண்டன்ஆஸ்திரேலியா இன் இங்கிலாந்து டூர்\nஆஸ்திரேலியா அணி, 251 ரன்னில் இங்கிலாந்து வை வென்றது\nமுதல் டெஸ்ட், எட்க்பாஸ்டன், பிர்மிங்காம்.ஆஸ்திரேலியா இன் இங்கிலாந்து டூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=514", "date_download": "2020-01-27T05:28:35Z", "digest": "sha1:XZHO6HPTG7OOOBS7YXGN4NPXNICNLO7K", "length": 18083, "nlines": 218, "source_domain": "temple.dinamalar.com", "title": " Purushothamar Temple : Purushothamar Purushothamar Temple Details | Purushothamar- Thiruvan Purushothaman | Tamilnadu Temple | புருஷோத்தமர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : புருஷோத்தம நாயகி\nதல விருட்சம் : பலா, வாழை மரம்.\nதீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம்\nபுராண பெயர் : திருவன் புருஷோத்தமம்\nஊர் : திருவண்புருசோத்தமம் (திருநாங்கூர்)\nபல்லவம் திகழ்பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோவில் நல்லவெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.\nபங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 30 வது திவ்ய தேசம்.\nகாலை 9 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்- 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம்.\nமூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்மேற்கு மூலையில் தனி சன்னதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சன்னதிகள் உள்ளன. இத்தல மூலவர் கிழக்கு பார்த்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சஞ்சீவி விக்ரக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை காட்சி கண்டவர்கள் உபமன்பு, வியாக்ரபாத முனிவர்.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\n108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தல பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம். திருச்சி அருகே திருக்கரமனூர். அதேபோல் இந்த திருநாங்கூர் வன் புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சன்னதி இல்லை. மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வன்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அதில் ராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் உள்ளார். பாசிபடியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப்பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம்.\nசைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனு��்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nசீர்காழி- நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. செல்ல வேண்டும். சீர்காழியிலிருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சம்பூர்ணா போன்: +91-4364-273 422\nஹோட்டல் சோழா இன் போன்: +91-4364- 273 800\nஎம் ஏ எல் லாட்ஜ் போன்: +91-4364-270 799\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/dec/01/us-9-killed-in-plane-crash-in-south-dakota-3294761.html", "date_download": "2020-01-27T05:13:12Z", "digest": "sha1:RNIBAM7SOKTSEPUEBDB2KOQIZPZZXYF2", "length": 6248, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமெரிக்கா விமான விபத்து: 9 பேர் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஅமெரிக்கா விமான விபத்து: 9 பேர் சாவு\nBy DIN | Published on : 01st December 2019 10:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.\nசேம்பர்லின் விமானநிலையத்தில் இருந்து 12 பேருடன் சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் இதாஹோ ஃபால்ஸ் நகரத்துக்கு புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.\nகாயமடைந்தவர்கள் சியோக்ஸ் ஃபால்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து த��ர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/74774-delhi-fire-accident.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T06:06:52Z", "digest": "sha1:OPC7XSSN3VA4JP4BZXCTKUORN3TGZCHA", "length": 10995, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம்! பிரதமர் மோடி அறிவிப்பு | Delhi Fire Accident,", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடெல்லி தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம்\nமத்திய டெல்லியில் பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு இன்று அதிகாலையில் தீ விபத்து நடந்துள்ளது.\nதீ விபத்து ஏற்பட்டபோது 50 பேர் தொழிற்சாலையில் இருந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n''டெல்லியில் தொழிற்சாலையில் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதுபோலவே பலத்த காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிட்காயின் பிசினஸ் மூலம் ரூ.2,000 கோடி மோசடி\nரசிகர்கள் வெச்ச நம்பிக்கை வீண் போகாது\nபாலியல் அத்துமீறல்கள் என்னிடமும் நடைப்பெற்றுள்ளது\nதனியாக நீச்சல் கற்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n மீட்பு படையினரும் சிக்கிக் கொண்ட பரிதாபம்\nடெல்லி தீ விபத்திற்கு காரணம் என்ன\nடெல்லி தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/director-get-rs-10-lakh-for-samantha-kiss/1358/", "date_download": "2020-01-27T07:11:36Z", "digest": "sha1:RYUFISSBX3T5ZXHPWCS46FYQYJV52LLL", "length": 5730, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "சமந்தாவின் 10 வினாடி முத்தத்திற்கு ரூ.10 லட்சம் | Tamil Minutes", "raw_content": "\nசமந்தாவின் 10 வினாடி முத்தத்திற்கு ரூ.10 லட்சம்\nசமந்தாவின் 10 வினாடி முத்தத்திற்கு ரூ.10 லட்சம்\nராம்சரண் தேஜா, சமந்தா நடித்த ரங்கஸ்தலம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளார்.\nஇந்த ���டத்தில் இடம்பெற்ற ராம்சரண்-சமந்தா சம்பந்தப்பட்ட முத்தக்காட்சியை சீக்கிரம் எடுத்து முடித்தால் ரூ.10 லட்சம் பரிசு என தயாரிப்பாளர் கூறியதாகவும், இதனை உணர்ந்து கொண்ட இயக்குனர் காட்சியை இருவரிடம் விளக்கமாக கூறி பத்தே வினாடியில் சமந்தா, ராம்சரணுக்கு கொடுக்கும் முத்தக்காட்சியை படமாக்கி ரூ.10 லட்சத்தை பெற்றதாகவும் கூறியுள்ளார்.\nRelated Topics:10 வினாடி, சமந்தா, முத்தம், ராம்சரண், ரூ.10 லட்சம்\nஎன்னிடம் இரண்டு முறை காதலை சொல்லிய பிரபல நடிகர்: காஜல் அகர்வால்\nகதாநாயகி ஆனார் கல்பனாவின் மகள்\nவிஜய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்\nரஜினி படத்தை விட ஜெயலலிதா படத்தின் செலவு அதிகம்: அதிர்ச்சி தகவல்\nஉலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nபெரியார் சிலையை உடைத்தது அதிமுக கூட்டணி கட்சியின் தொண்டரா\n7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nரஜினி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சியா\nஅஜித் தனுஷ் ரேஞ்சுக்கு வந்துவிட்டாரா ஹிப் ஹாப் தமிழா\nபொன்னியின் செல்வன்: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த அசத்தலான அப்டேட்\nகுருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232224-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T05:43:13Z", "digest": "sha1:EXXT2HD2MPPJ6YYZTUVTTULEZRB4YYDC", "length": 29550, "nlines": 337, "source_domain": "yarl.com", "title": "நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nBy கிருபன், September 21, 2019 in ஊர்ப் புதினம்\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nமுல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் .\nநீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் .\nகொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டுவந்தார் .\nஇதன்காரணமாக முல்லைத்தீவு பொலிஸாரால் பௌத்த பிக்கு மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தரப்பினருக்கு எதிராக சமாதான சீர்குலைவு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.\nஅதாவது பிள்ளையார் ஆலய தரப்புக்கு பிக்குவால் இடையூறு ஏற்படுத்தக்கூடாது இரு தரப்பும் சமாதானமுறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் . புதியகட்டுமானங்களை மேற்கொள்ளும் போது உள்ளூர் திணைக்களங்கள் பெறப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது . இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் பௌத்த பிக்குசார்ப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் பௌத்த பிக்கு இன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பூவுலகில் நீ வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தது மூத்த பிள்ளையாரா\nஇந்தப் பூவுலகில் நீ வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தது மூத்த பிள்ளையாரா\nஅந்த இருவருக்கும் தீர்மானிக்கும் சக்தி இருந்திருந்தால் இலங்கை இனங்களை சம உரிமையுடன் வாழும் வகையில் தீர்மானங்களை எடுத்திருப்பார்கள்.\nஇந்தப் பூவுலகில் நீ வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தது மூத்த பிள்ளையாரா\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஒரு சிங்கள-பௌத்த பய��்கரவாதியின் மரணம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇது சிங்களவா்களுக்கு சொந்தமான பௌத்த நாடு.. சட்டத்தரணி சுகாஸை எச்சாித்த பிக்குகள். சுகாஸ் பொலிஸில் முறைப்பாடு..\nஇலங்கை சிங்கள மக்களுக்கு சொந்தமான நாடு, பௌத்த சமயத்திற்கே இங்கு முன்னுாிமை. நீதிமன்றத்தின் உத்தரவு செல்லுபடியாகாது.\nநாங்கள் திட்டமிட்ட இடத்திலேயே தகனக் கிரியைகளை முன்னெடுப்போம் என்று சட்டத்தரணிகளிடம் பௌத்த பிக்கு ஒருவர் கடும் தொனியில் தெரிவித்தார் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்தார். தம்மைத் தாக்கிய பௌத்த பிக்குவைக் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு முற்படுத்துமாறு\nசட்டத்தரணி சுகாஷ், முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.அதன்பின்னர் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇலங்கை எண்டொரு நாடாம்.அங்கை பல்லினமக்கள் வாழ்கின்றார்கள் எண்டு பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிறாங்களாம். புத்தகம் எழுதினவன்ரை தலையிலை கல்லை தூக்கி போட....\nநீராவியடி விவகாரம் - ஜ.ம.மு அமைப்பின் செயலாளர் ஜனகன் கடும் கண்டனம்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்.\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த மதகுருவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த இடத்தில் தகனம் செய்ய தடை விதித்ததுடன், அதற்கான வேறு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் அந்த தீர்ப்பை அவமதித்து அதே இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவதத்தில் இரண்டு முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது சட்டத்தை மீறியுள்ளார்கள். நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்கள். நீதிமன்ற தீர்ப்பை செயற்படுத்த வேண்டிய காவல்துறையினர் நடைபெற்ற சம்பவத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அல்லது கண்டும் காணாமலும் இருந்துள்ளனர். இவை எதிர்காலத்தில் இன்னும் மோசம��ன சம்பவங்கள் நடைபெறுவதற்கு தூண்டு கோலாக அமையப்போகிறது.\nஇவ்வாறன சம்பவங்கள் தொடரும் படசத்தில் தமிழர்கள் பொறுமையாக இருப்பார்களா மீண்டும் அவர்கள் கடந்த கால சம்பவங்களை நோக்கி தள்ளப்படுவார்கள். இது ஆரோக்கியமானதல்ல. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. நீதிமன்றமும், நீதித்துறையும் வழங்கும் தீர்ப்புகளை இனி மக்கள் எந்த வகையில் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வது\nஇந்த சம்பவத்தின் மூலம் இரண்டாவது விடயமாக இந்து மக்களின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரதூரமான விடயம். இவ்வாறான பெரும்பான்மையினத்தவரின் அடாவடியான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விடயத்தை அரசாங்கம் சாதரண விடயமாக பார்க்குமானால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புகளுள்ளன.\nசட்டத்தை காப்பாற்றவேண்டியவர்கள் இவ்வாறன சம்பவங்களுக்கு துணை போயுள்ளார்கள். இது மிகப்பெரியளவிலான கண்டனத்துக்கான விடயம்.\nநடைபெற்ற சம்பவத்துக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில், குறிப்பாக வன்னியில் வாழும் தமிழ் மக்கள் மீது பாரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.\nசிங்கள தலைவர்கள் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறன சம்பவங்களை இனி வன்னி மண்ணிலும், தமிழர் பகுதிகளிலும் நடைபெற அனுமதிக்க முடியாது. உரிய தரப்பினரும், அரசாங்கமும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எம் மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; நாளை கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு\nநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்ததற்கும் சட்டதரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம் (24) காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.\nசட்டதரணிகள் மற்றும் தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nநாளையத்தினம் காலை 11 மணிக்கு முல்லை���்தீவு நகரில் உள்ள வைத்தியசாலையிலிருந்து நீதிமன்ற வீதியூடாக சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது.\nஇதில் உணர்வுள்ள அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nவைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை\nபெருமளவு சீனர்கள் புதுவருட விடு முறையை கழிக்க இலங்கைக்கு வந்துகொண்டிருக்கிறார்க l அத்துடன் புதுவருட விடுமுறைக்காக அங்கு போன சீனர்களும் விரைவில் திரும்புவார்கள் எனவே இதனை கருத்தில்கொண்டு இங்குள்ள மக்களை முக மூடி அணியும்படி கேட்கப்பட்டுள்ளது எனவே இதனை கருத்தில்கொண்டு இங்குள்ள மக்களை முக மூடி அணியும்படி கேட்கப்பட்டுள்ளது இங்குள்ளவர்களை பாதுகாப்பதட்காக என்று கருதலாம் இங்குள்ளவர்களை பாதுகாப்பதட்காக என்று கருதலாம் இருந்தாலும் அது எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்று தெரியவில்லை\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nகொழும்பில் இப்போது கட்டாக்காலி நாய்கள் மிகக்குறைவு இந்த சீனாக்காரன் எல்லாவற்றையும் முடித்து விடடான் இந்த சீனாக்காரன் எல்லாவற்றையும் முடித்து விடடான் அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது நிறைய சீன பொருட்களை கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் நிறைய சீன பொருட்களை கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள் இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள் தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள் தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கி��ார்கள் இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பில் முக மூடி (Face Mask ) அணியும்படி கேட்டிருக்கிறார்கள்\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமுன்னாள் எதிர்க் கட்சி தலைவரின் வீடு, மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டது.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\n சுமந்திரன் அரசியலுக்கு வருமுன்னர் நேர்மையாகத்தான் இருந்தார் இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார் இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார் இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார் இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார் சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்கினவர்தான் இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்கினவர்தான் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார் இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான் இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான் சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2512", "date_download": "2020-01-27T05:16:17Z", "digest": "sha1:SHP2LFVDWIC5UTEANQZKLHRMVUMGWSRG", "length": 9236, "nlines": 106, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "மீடியா பங்களிப்புகள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகாம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம் ஆண்டில் இருந்து…\nகாம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்கள் சுடச் சுட\nசிறுகதைகள் – 100 க்கும் மேல்\nகட்டுரைகள் – 3000 க்கும் மேல்\nதொடர்கள் – 100 க்கு மேல்\nபுத்தகங்கள் – 125 க்கும் மேல்\nபல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனிமேஷன் படைப்புகளும், நூல்களும்\nபத்திரிகையாளராக வடிவமைத்து வெளிவந்த மாத இதழ் – 1 (மூன்று வருடங்கள் ஒவ்வொரு மாதமும்)\nஆசிரியர் குழு பொறுப்பில் உள்ள அச்சு புத்தகங்களும், மின்னிதழ்களும் – 4\nபேச்சாளராக பங்கேற்ற நிகழ்ச்சிகள் – 100 க்கும் மேல்\nஅனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள் தயாரிப்பாளராக – 200 படைப்புகளுக்கும் மேல்\nவானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராக – 1000 படைப்புகளுக்கும் மேல்\nதொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் ஆவணப்பட கிரியேடிவ் டைரக்டராக – 500 படைப்புகளுக்கும் மேல்\nNext ‘லேடீஸ் ஸ்பெஷல்’ வாழ்த்து\n புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு…(Oct 2010)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -25: முகநூலுக்கும் ‘இடக்கர் அடக்கல்’ உண்டு தெரியுமா\nஹலோ With காம்கேர் -24: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா\nஹலோ With காம்கேர் -23: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசே���…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=9&Itemid=106&lang=ta", "date_download": "2020-01-27T07:18:42Z", "digest": "sha1:G7HMGXY5EWS6CUMIPFTVCC34DOEKQRRZ", "length": 33443, "nlines": 327, "source_domain": "waterboard.lk", "title": "சிரேஷ்ட முகாமைத்துவம்", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nபெயரும் பதவியும் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\n+94 11 2611234 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\ncg jiytu; +94 11 2635883 +94 11 2610034 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 11 2611590 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயரும் பதவியும் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nபெயரும் பதவியும் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nதிருமதி டப்ளியு.பி.சந்தமாலி த சில்வா\nபணிப்பாளர் சபை செயலாளர் +94 11 2637181 +94 11 2626361 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபணிப்பாளர் சபையில் பின்வரும் அங்கத்தினர்கள் இருக்கின்றனர்\nகௌரவ அமைச்சரினால் நியமிக்கப்பட்ட நான்கு அங்கத்தினர்கள்\nஉள்ளூராட்சி ஆணையாளர் அல்லது அவருடைய பிரதிநிதி\nஓர் அங்கத்தினராக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் பெயர்க் குறிப்பிடப்படுகின்ற திறைசேரி அதிகாரி ஒருவர்\nஓர் அங்கத்தினராக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் பெயர்க் குறிப்பிடப்படுகின்ற சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர்\nபெயரும் பதவியும் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nபொது முகாமையாளர் +94 11 2635990 +94 11 2636449 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயரும் பதவியும் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\n(மலமகற்றல்) +94 11 2624068 +94 11 2624068 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(வடக்கு/மத்திய) +94 11 2625778 +94 11 5522389 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(தெற்கு/கிழக்கு) +94 11 2636870 +94 11 2635996 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(நீர் வழங்கல் கருத்திட்டம்) +94 11 4210825 +94 11 2625442 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(நிதி) +94 11 2637863 +94 11 5518407 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(மேல் மாகாணம்) - பதி.கட. +94 11 2635999 +94 11 4203842 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(மனித வளங்கள் முகாமைத்துவம்) +94 11 2637431 +94 11 2612567 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(நிறுவன சேவை) +94 11 2626245 +94 11 2626245 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(கொள்கை, திட்டமிடல்) +94 11 2622913 +94 11 2637718 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபிரிவின் பிரதிப் பொது முகாமையாளர்கள்\nபெயரும் பதவியும் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\n(திட்டமிடல், நிர்மாணம்) +94 11 2636219 +94 11 2612164 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(மேல்மாகாணம் - உற்பத்தி) +94 11 2549199 +94 11 5553543 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதை��் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(தகவல் தொழில்நுட்பம்) - ப.க. +94 11 2623494 +94 11 2626284 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(வாணிபம்) +94 11 5529632 +94 11 2612568 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(கருத்திட்ட இணைப்பாக்கம்) +94 11 4202473 +94 11 2625442 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(நி.அ.கருத்திட்டம் இணைப்பாக்கம்) +94 11 2621813 +94 11 2625442 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(நிதி – செலவீடு) +94 11 2623164 +94 11 4202471 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(கண்காணிப்பு, மதிப்பீட்டு சேவை) +94 11 2635341 +94 11 2625798 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(அபிவிருத்தி) +94 11 2623285 +94 11 4214388 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(மனித வளங்கள்) +94 11 2623725 +94 11 2623725 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(கைத்தொழில் தொடர்புகள்) +94 11 2625347 +94 11 2625347 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(நிறுவன திட்டமிடல்) +94 11 2637180 +94 11 2605325 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(உள்ளக கணக்காய்வு) +94 11 3153356 +94 11 2632595 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(கிராமிய நீர், துப்புரவேற்பாடு) +94 11 2605349 +94 11 2622753 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(வி���ியோகம் மற்றும் பொருள் முகாமைத்துவம்) +94 11 5030765 +94 11 2637191 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமாகாண பிரதிப் பொது முகாமையாளர்கள்\nபெயரும் பதவியும் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\n(மேல்-மத்திய) +94 11 2887151 +94 11 2887152 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(மேல்-தெற்கு) +94 11 4962951 +94 11 2730341 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(மேல்-வடக்கு) +94 11 2971206 +94 11 2970519 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(மத்திய) +94 81 2387175 +94 81 2388027 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(வடமேல்) +94 37 2221161 +94 37 2230086 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(தெற்கு) +94 41 2229792 +94 11 2224769 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(சப்ரகமுவ) +94 36 2233753 +94 36 2233701 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(North Central) +94 25 2235993 +94 25 2225609 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(கிழக்கு) +94 65 2227476 +94 65 2227476 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(வடக்கு) +94 24 2225719 +94 24 2225088 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(ஊவா) +94 57 2221417 +94 57 2223417 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபிரதிப் பொது முகாமையாளர்களும் கருத்திட்டப் பணிப்பாளர்களும்\nபெயரும் பதவியும் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nகருத்திட்டப் பணிப்பாளர் - கலுகங்கை நீர் வழங்கல் திட்டம் கட்டம் 1 – படிமுறை 11 மற்றும் கொழும்பு நகரத்தில் வருமானம் அறவிடாத நீர் பயன்பாட்டைக் குறைக்கும் கருத்திட்டம்.(நீ.கு.அ.உ) +94 11 2602995 +94 11 2602995 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகருத்திட்டப் பணிப்பாளர் - உலர்வலய நகர நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு கருத்திட்டம்.(ஆ.அ.வ) +94 11 2635727 +94 11 2605756 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகருத்திட்டப் பணிப்பாளர் - இரத்மலான/ மொறட்டுவ, ஜாஎல/ஏக்கல கழிவு நீர் சேகரிக்கும் அகற்றும் முறைமை கருத்திட்டம்.(ஸ்.அ.ச.ச) +94 11 2737660 +94 11 2715373 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகருத்திட்டப் பணிப்பாளர் - கொழும்பு பெரும்பாகம் புனர்வாழ்வு கருத்திட்டம் (நீ.கு.அ.உ) +94 11 4892622 +94 11 2786460 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇற்றைப்படுத்தியது : 27 January 2020.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/12019-uganda-riot-on-social-network-tax", "date_download": "2020-01-27T05:27:21Z", "digest": "sha1:X4FNYLVBKHFGHJUUHFUC4SZ42OMNTFHD", "length": 8164, "nlines": 144, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன் படுத்த வரி விதித்ததற்கு எதிராகப் போராட்டம்", "raw_content": "\nஉகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன் படுத்த வரி விதித்ததற்கு எதிராகப் போராட்டம்\nPrevious Article 2017 இல் உலகின் 10 வலிமையான பொருளாதார வல்லரசுகளில் பிரான்ஸுக்கு முன்னிலையில் இந்தியா\nNext Article பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் கைது : தேர்தல் குண்டு வெடிப்புக்களில் 133 பொது மக்கள் பலி\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன்படுத்துவதற்கு வரி விதித்து அந்நாட்டு அரசு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.\nகடந்த ஜூலை முதலாம் திகதி முதல் இணைய சேவை தவிர்த்து வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட பிற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தினசரி 200 உகண்டா சில்லிங் வரி செல��த்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.\nஇது அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் உகண்டா தலைநகர் கம்பாலாவில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்த காரணத்தால் போராட்டக் காரர்கள் மீது உகண்டா காவற் துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்தனர். மேலும் புதிதாக அறிமுகப் படுத்தியிருக்கும் இந்த வரியானது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தவென்றே என உகண்டா அரசு தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பை முதலில் அறிவித்தது உகண்டாவை 1986 ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் சர்வாதிகாரம் மிக்க ஜனாதிபதியான யோவெரி முசுவெனி ஆவார்.\nஉகண்டாவின் மொத்த சனத்தொகையான 41 மில்லியனில் 17 மில்லியன் மக்கள் இணையத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் உகண்டா அரசின் இந்த அதிரடி வரி விதிப்பு உத்தரவானது அந்நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையான Amnesty International அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article 2017 இல் உலகின் 10 வலிமையான பொருளாதார வல்லரசுகளில் பிரான்ஸுக்கு முன்னிலையில் இந்தியா\nNext Article பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் கைது : தேர்தல் குண்டு வெடிப்புக்களில் 133 பொது மக்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2215", "date_download": "2020-01-27T08:00:27Z", "digest": "sha1:MVJWRVZABHNSTXO2W3IPRAUWQVSHMUQ4", "length": 14030, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவராத்திரி தரிசன தலங்கள் : ட்வென்ட்டி 20 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ட்வென்ட்டி 20\nசிவராத்திரி தரிசன தலங்கள் : ட்வென்ட்டி 20\nத்ரியம்பகேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம் மகாராஷ்டிரா, நாசிக்கில் உள்ளது. இந்த லிங்க ஆவுடையாரில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் பூஜை செய்த தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.\nகாசியில், ஜோதிர்லிங்கமாக விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். தினமும் இரவில் வில்வதளங்களில் சந்தனத்தால் ராமநாமத்தை எழுதி விஸ்வநாதப் பெருமானுக்கு ஏழு பண்டாக்கள் பூஜை செய்யும் சப்தரிஷி ���ூஜை புகழ் பெற்றது.\nகுஜராத், வீராவலியில் சோமநாதம் எனும் ஜோதிர்லிங்கத் தலம் உள்ளது. சந்திரனின் (சோமன்) நோயைப் போக்கியவர் இந்த ஈசன். அதனாலேயே சோமேஸ்வரர். இந்திரன், சூரியன், கிருஷ்ணன், ஜனமேஜயன், பாண்டவர் என பலரும் இவரை வணங்கி பேறு பெற்றுள்ளனர்.\nமத்தியப் பிரதேசம், உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலத்தில் மகாகாளேஸ்வரராக ஈசன் திகழ்கிறார். மகாகாளி பூஜித்த இந்த ஈசனுக்கு விபூதிக்காப்பும் பஞ்சகவ்ய அபிஷேகமும் செய்கிறார்கள்.\nசட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஓங்காரேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம். பிரணவமான ‘ஓம்’ எனும் மந்திரம் சதாசர்வகாலமும் இந்த ஈசனை துதிப்பதாலேயே இந்தப் பெயர்.\nஉத்திராஞ்சல் மாநிலத்தில் உள்ளது கேதாரேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம். இமயமலை மீது கங்கை நதிபாயும் பனி படர்ந்த சூழலில், பாறை வடிவில் அருள்கிறார் கேதாரீஸ்வரர்.\nமகாராஷ்டிரா, எல்லோராவிற்கு அருகில் உள்ளது குஷ்மேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலம். கருவறை நந்திக்கு முன் ஆமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஆந்திரம், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனம் எனும் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது. திருமகள் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம். ஆகவே இத்தலம் ஸ்ரீசைலம்; மல்லிகை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் மல்லிகார்ஜுனம். காசியைப் போன்றே கருவறைக்கே சென்று மல்லிகார்ஜுனரை வழிபடலாம்.\nஔரங்காபாத்திற்கு அருகே உள்ளது வைஜயநாத் ஜோதிர்லிங்கத்தலம். அசுரர்களை வெல்ல, முப்பெருந்தேவியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம், வைஜயநாதர். இவரை வழிபட்டால் வெற்றி எளிதாகும்.\nராமேஸ்வரம், ஒரு ஜோதிர்லிங்கத் தலம். ராமபிரானின் பாவத்தைப் போக்கியவர் இத்தல ராமநாதர். கோயிலின் பிராகாரமும் சுதையினாலான மிகப் பெரிய நந்தியும் உலகப்புகழ் பெற்றவை.\nமகாராஷ்டிரா, டாகனியில் மலைமீது பீமசங்கரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. பீமனுக்கு அருளிய இந்த மூர்த்தியை நினைத்தாலேயே சகல வ ளங்களும் கிட்டும்.\nமகாராஷ்டிரா, ஔண்டாவில் நாகநாதம் எனும் நாகேஸ்வரர் ஜோதிர்லிங்கமாக அருள்கிறார். பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி நாகம் இந்த ஈசனை பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இவரை, அவரவர் இடத்திலிருந்தபடியே வேண்டிக்கொண்டாலும் நாக தோஷங்கள் நீங்குகின்றன. பாம்புகளால் ஆபத்தும் உண்டாவதில்லை.\nபஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் திருமூலநாதரே மூலவர். ஆனாலும் நடராஜப் பெருமானே பிரதான மூர்த்தி. மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை உலகிற்குத் தந்த தலம் இது.\nகாளஹஸ்தி-காளத்திநாதர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி, இரு யானைக் கொம்புகள், உச்சியில் ஐந்துதலை நாகம், வலக் கண்ணில் கண்ணப்பர் பெயர்த்து எடுத்து அப்பிய அவரது கண் வடு ஆகியன காணப்படுகின்றன. இத்தல புராணக் கதைகளைச் சித்தரிக்கும் லிங்கம் இது\nகாஞ்சியில் ஏகாம்பரநாதரை தரிசிக்கலாம். காமாட்சி அம்மனால் உருவாக்கப்பட்ட மண் லிங்கம் இவர். உற்சவ ஏகாம்பரேஸ்வரர் 5008 ருத்ராட்சங்களால் ஆன பந்தலின் கீழ் கண்ணாடி அறையில் அருள்பாலிக்கிறார்.\nமலை உருவாகவே ஈசன் தோன்றுவது திருவண்ணாமலையில். அதனால்தான் இங்கு கிரிவலம் உலகப்புகழ் பெற்றுள்ளது.\nதிருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு குருவாக மந்த்ரோபதேசம் செய்தார். அதனால் இங்கே அகிலாண்டேஸ்வரிக்கும் ஜம்புகேஸ்வரருக்கும் திருமண வைபவம் நடத்துவதில்லை.\nமுசுகுந்த சக்ரவர்த்தி தேவேந்திரனிடமிருந்து பெற்று, பிரதிஷ்டை செய்த மூர்த்தி திருவாரூர் தியாகராஜர். தினமும் மாலைநேர பூஜையில், சகல தேவர்களும் இவரை தரிசிக்க வருகிறார்களாம்.\nகீழவீதியில் விஸ்வநாதர், மேலவீதியில் ரிஷிபுரீஸ்வர், தெற்கு வீதியில் ஆத்மநாதர், வடக்கு வீதியில் சொக்கநாதர் ஆகியோர் மத்தியில் மகாலிங்கேஸ்வரர் கோயில் கொண்டிருப்பது திருவிடைமருதூரில். எனவே இது பஞ்சலிங்கத் தலம்.\nசென்னை-திருவான்மியூரில் நோய்களுக்கான மூலிகை மருந்துகளைப் பற்றி அகஸ்தியருக்கு உபதேசம் செய்த ஈசன் மருந்தீஸ்வரராக தரிசனம் தருகிறார்.\nசிவராத்திரி தரிசன தலங்கள் : ட்வென்ட்டி 20\nபாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nபிரார்த்தனை : ட்வென்ட்டி 20\nகருடன் : ட்வென்ட்டி 20\nமுருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nதுருக்கியை புரட்டிப்போட்ட பயங்கர நிலநடுக்கம் :மாண்டோர் எண்ணிக்கை 35க்கு அதிகரிப்பு; நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம்\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில��� சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AF/53-240946", "date_download": "2020-01-27T05:44:41Z", "digest": "sha1:VNMIXW3W6JPDSKRJ667PD5RYUKJZ35ID", "length": 7997, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || நேருக்கு நேர் மோதிய ரயில்கள்… பதறவைக்கு வீடியோ", "raw_content": "2020 ஜனவரி 27, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்… பதறவைக்கு வீடியோ\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள்… பதறவைக்கு வீடியோ\nஇந்தியாவின், ஐதராபாத் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஹைதராபாத் அருகே கச்சிகெடா ரயில் நிலையத்தில் குர்நூல் இண்டர்சிட்டி எகஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லிங்கம்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து மோதியது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇந்த நிலையில் தற்போது இரு ரயில்களூம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன. இது காண்பவர் மனதை பதறவைத்துள்ளது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nதகவல்களை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nஹெரோய்னுடன் 11 பேர் கைது\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_181731/20190813122542.html", "date_download": "2020-01-27T05:36:55Z", "digest": "sha1:MD35TGNCTVAIAXHQPPYV67O33N3X37SP", "length": 7109, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "கேரள மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவி வழங்கிட வேண்டும்: மு.ஸ்டாலின் வேண்டுகோள்", "raw_content": "கேரள மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவி வழங்கிட வேண்டும்: மு.ஸ்டாலின் வேண்டுகோள்\nதிங்கள் 27, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகேரள மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவி வழங்கிட வேண்டும்: மு.ஸ்டாலின் வேண்டுகோள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், கேரளாவில் கனமழையிலும், பெரு வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 83 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கிறார்கள், 60 பேர் வரை காணாமல் போய் இருக்கிறார்கள். சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும் இத்துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மக்களுக்கு உதவிடும் முயற்சிகளை தி.மு.க முன்னெடுக்கிறது.\nஎனவே, பொதுமக்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான நிவாரணப் பொருட்களை தி.மு.க. தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்திடக் கேட்டுக்கொள்கிறேன்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையி���் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎன்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5¼ லட்சம் மோசடி - வாலிபர் கைது\nதிண்டிவனத்தில் திருட்டு வழக்கில் இரு பெண்கள் கைது: ரூ.7லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்\nதமிழகத்தில் பிப். 15 வரை குளிர் கூடுதலாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாட்டிலிருந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nதிமுக முதன்மைச் செயலராக கே.என்.நேரு நியமனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முறைகேடு வழக்கு: மேலும் 4 பேர் கைது\nஎஸ்ஐ., வில்சன் கொலை : சோதனைச்சாவடியில் 2 பயங்கரவாதிகளிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eddypump.com/ta/fmms-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-2019/", "date_download": "2020-01-27T05:40:13Z", "digest": "sha1:4OCOGVDD23WLMPSEFGR5DP5TTJHPFZOU", "length": 16270, "nlines": 156, "source_domain": "eddypump.com", "title": "FMMS கடற்படை எக்ஸ்போ 2019 - EDDY பம்ப்", "raw_content": "விற்பனை, வாடகைகள் 619-258-7020 - எஸ்பாசோல் 619-493-1025\nடிஸ்கவரி சேனல் - பெரிங் கடல் தங்கம்\nகடற்படை & கடல் பாம்புகள்\nமுகப்பு > FMMS கடற்படை எக்ஸ்போ 2019\nFMMS கடற்படை எக்ஸ்போ 2019\nby கர்டிஸ் வாடெல் | ஜூலை 24, 2019 | செய்தி | 0 கருத்துகள்\nFMMS நிகழ்வு விவரங்கள் - பூத் #416\nஎடி பம்ப் FMMS 2019, கடற்படை பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் சிம்போசியத்தில் வெளிப்படுத்த. எக்ஸ்போ ஆகஸ்ட் 7-9, சான் டியாகோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. அமெரிக்க கடற்படையுடன் எங்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது, மேலும் எங்கள் நம்பகமான விசையியக்கக் குழாய்களைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்றியதில் பெருமிதம் கொள்கிறோம்.\nஎங்கே: சான் டியாகோ, கலிபோர்னியா, அமெரிக்கா - சான் டியாகோ கன்வென்ஷன் சென்டர், பூத் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nஎப்போது: 7-9 ஆகஸ்ட் 2019\nநிகழ்வு நேரங்கள்: ஹால் ஓபன் கண்காட்சி (பால்ரூம் 20)\nவியாழக்கிழமை 7 AM முதல் 5 PM வரை\nவெள்ளிக்கிழமை 7 AM முதல் 4 வரை: 30 PM\nநிகழ்வு மற்றும�� பூத் MAP இணைப்பு\nகேள்விகளுக்கு பதிலளிக்க எடிடி பம்பில் தளத்தில் பொறியியல் மற்றும் விற்பனை இருக்கும். தற்போதுள்ள பம்ப் பயன்பாடுகள் மற்றும் புதிய பயன்பாடுகளைப் பற்றி பேசலாம் சிறப்பு இராணுவ துணை.\nEDDY பம்ப் கடற்படை பயன்பாடுகள்\nCHT மற்றும் VCHT அமைப்புகள்\nஉப்பு மற்றும் உப்புநீக்கம் குழாய்கள்\nநிலத்தடி உணவு கழிவு குழாய்கள்\nஎங்கள் பம்புகள் ஆதரவை அனுப்புகிறது\nவழிகாட்டப்பட்ட ஏவுகணை குரூஸர் CG 47 வகுப்பு\nபோக்குவரத்துக் கப்பல்கள் (LPD-17 வகுப்பு; LHD-1 வகுப்பு; LCC-19 வகுப்பு, LSD-41 வகுப்பு).\nஎம்.எஸ்.சி- இராணுவ கடற்படை கட்டளை (குடிமக்கள் இயக்கப்படும் கடற்படைக் கப்பல்கள்)\nநீர்மூழ்கி டெண்டர் (AS-39 மற்றும் AS-40)\nஉலர் சரக்கு கப்பல் (T-AKE 1 thru XXX)\nஅமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நேவல் இன்ஜினியர்ஸ் (ASNE) கடற்படை பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் சிம்போசியம் (FMMS) என்பது வருடாந்திர நிகழ்வாகும், இது ஹாம்ப்டன் சாலைகள் மற்றும் சான் டியாகோ இடையே மாறி மாறி, முழு கடற்படைக் கப்பல் பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் சமூகத்தையும் வேறு எந்த மன்றத்தையும் போல ஒன்றிணைக்கிறது.\nஅமெரிக்க கடற்படைக் கப்பல்களில் எடிடி பம்ப் பெருமையுடன் சேவை செய்துள்ளது.\nஆகஸ்ட் 8, 2019 வியாழன்\nபுதுமை தியேட்டர் (கண்காட்சி மண்டபம்)\n8: 15-9: 00, எல்.சி.டி.ஆர் டேவ் ஜில்பர், யு.எஸ்.என் (ஓய்வு) வழங்கிய கடற்படை எவ்வாறு வாங்குகிறது; QED அமைப்புகள்\n9: 00-9: 30, லித்தியம் அயன் பேட்டரி ஸ்டோவேஜ் வே முன்னோக்கி, தமேரா பார் வழங்கினார்; NAVSEA 05Z\n9: 30-10: 00, USCG கையகப்படுத்தல் மற்றும் நிலைத்தன்மை இணைப்பு, மைக்கேல் டெரியோஸ் வழங்கினார்; யு.எஸ்.சி.ஜி ஒப்பந்தத் தலைவர்\n10: 00-10: 30, SWRMC டெக் பிளேட் பொறியியல் பார்வைகள், மோனிக் காட்மிரியால் வழங்கப்பட்டது; SWRMC CHENG\n10: 30-11: 15, யுஎஸ்எஸ் மிட்வேயைப் பராமரித்தல், லென் சாண்டியாகோவால் வழங்கப்பட்டது; யுஎஸ்எஸ் மிட்வே மியூசியம்\n12: 15-1: 00, UCSD மனித ஆற்றல்மிக்க நீர்மூழ்கி கப்பல், அலெக்சாண்டர் வெஸ்ட்ரா மற்றும் STEM நிரல் கண்ணோட்டத்தால் வழங்கப்பட்டது, UCSD மாணவர்களால் வழங்கப்பட்டது\n1: 00-1: 30, அரிப்பைக் கட்டுப்படுத்தும் உதவி குழு புதுப்பிப்பு, ஜிம் விகல் வழங்கியது; NSWC-சிடி\n1: 30-2: 00, CVN பராமரிப்பு - CNAP முன்னோக்கு, CAPT ஜான் மார்கோவிச், USN ஆல் வழங்கப்பட்டது; CNAP N43\n2: 00-2: 30, பயிற்சி அரிப்பின் அரிப்பு சமூகம், லாரி பவுடன் வழங்கியது; SURFMEPP\n2: 30-3: 00, சிறந��த தூக்கத்திற்கான கப்பல்களை வடிவமைத்தல், CAPT ஜான் கோர்டில், யுஎஸ்என் (ஓய்வு), சிஏபிடி சார்லஸ் ஸ்டுப்பார்ட், யுஎஸ்என் (ஓய்வு) மற்றும் ராபர்ட் ஸ்வீட்மேன் ஆகியோரால் வழங்கப்பட்டது; Hii-TSD\n3: 15-3: 45, NSWC கொரோனா முயற்சிகள், NSWC கொரோனா வழங்கியது\nவெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 9, 2019\nபுதுமை தியேட்டர் (கண்காட்சி மண்டபம்)\n8: 30-9: 00, டிஜிட்டல் இரட்டை தொழில்நுட்பம், பணக்கார ஓவன் வழங்கியது; ADI டெக்னாலஜிஸ்\n9: 00-9: 30, குறைக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் மொத்த உரிமையாளர் செலவுக்கான கலப்பு பொருட்கள் கூறுகள், டாக்டர் மவ்ரீன் ஃபோலே வழங்கினார்; NSWC-சிடி\n9: 30-10: சி.டி.ஆர் எரிக் லிண்ட், யு.எஸ்.என் (ஓய்வு) வழங்கிய எக்ஸ்என்யூஎம்எக்ஸ், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைய கண்ணோட்டம்; NAVSEA 00D\n10: 00-10: 30, உயர் விகித துத்தநாக பூச்சுகளின் பயன்பாடு, மைக்கேல் ஃபோலர் வழங்கினார்; Hii-TSD\nஃப்ளையரைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க\n2019 மதிப்பாய்வில் - திட்ட சிறப்பம்சங்கள்\nஎடிடி பம்ப் மெட்ரோ கனெக்ட் கிராண்ட் பரிசு 2019 - $ 35,000 வென்றது\nFMMS கடற்படை எக்ஸ்போ 2019\nஅமெரிக்க இராணுவம் சோதனையை சோதனை செய்கிறது - AKA MRSD\n12- இன்ச் அல்லாத குளோஜ் ஸ்ளுரி பம்ப்\n2- இன்ச் அல்லாத குளோஜ் ஸ்ளுரி பம்ப்\n3- இன்ச் அல்லாத குளோஜ் ஸ்ளுரி பம்ப்\n4- இன்ச் அல்லாத குளோஜ் ஸ்ளுரி பம்ப்\n6- இன்ச் அல்லாத குளோஜ் ஸ்ளுரி பம்ப்\n8- இன்ச் அல்லாத குளோஜ் ஸ்ளுரி பம்ப்\nசுத்திகரிப்பு - ரிமோட் இயக்கப்படும் Submersible Dredge\nஅகழ்வளிக்கும் Dredge பம்ப் இணைப்பு\nகடற்படை மற்றும் கடல் குழாய்கள், CHT, உப்பு, பில்ஜ், கிரே சிஸ்டம்ஸ்\nசுய பிரமிங் பம்ப் டிரெய்லர்\nHD பம்ப் வரி (கனரக)\nஆயில் ட்ரில் வெட்டல் பம்புகள்\nவெட்டல் பரிமாற்ற விசையியக்கக் குழாய்கள்\nஇடைநிலை கழிவு நீர் குழாய்கள்\nஇடைநிலை கழிவு நீர் குழாய்கள்\nஅகழ்வாராய்ச்சியாளர் Dredge பம்ப் இணைப்பு ஏற்றப்பட்டது\nஹைட்ராலிக் பவர் அலகுகள் (HPU)\nகடற்படை & கடல் பாம்புகள்\nகடற்படை & கடல் பாம்புகள்\nEDDY பம்ப் கார்ப்பரேஷன் ஒரு பம்ப் மற்றும் dredge உபகரண உற்பத்தியாளர் ஆகும். R & D உடன் பொறியியல் மேலும் தளத்திலும் செய்யப்படுகிறது.\n1984 முதல், நாங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை மிகவும் திருப்திகரமான காப்புரிமை தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குவதை புதுமைப்படுத்தி கொண்டு வருகிறோம்.\nஅமெரிக்க கடற்படை, எண்ணெய், சுரங்க, கழிவுநீர், காகிதம் / கூழ், டிரெடிங��, ஃப்ரேக்கிங், வேதியியல், மணல், கல்லறை மற்றும் பல. மேலும் வாசிக்க ..\n15405 ஓல்ட் ஹேய் 80\nஎல் கஜோன், CA 92021\nசட்ட | EDDY பம்ப் மூலம் இயக்கப்படுகிறது | நாங்கள் பம்ப் திட உணவுகள், தண்ணீர் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/08/100.html", "date_download": "2020-01-27T05:19:17Z", "digest": "sha1:WNGM54FWIVELF7EBCHRBXTU3H7ONM6M3", "length": 22256, "nlines": 280, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம் - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்\nபுதன், 26 ஆகஸ்ட், 2015\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்\n“தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யம் வழங்கப்படுகிறது’ என்று கரூர் கலெக்டர் ஷாபனா அறிவித்துள்ளார்.\n•நீர் பயன்பாட்டினை நிர்வகிக்கவும், நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகளிடையே விரிவாக்கம் செய்யவும், பாசன அளவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க சொட்டுநீர் பாசனத்தை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகைளில், மானியத்தை அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்\n•அதன்படி, கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.\n•அந்த திட்டத்தின் படி கரூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 900 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியமும், 225 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.\n•தோப்புகளில் நடப்படும் பழமரங்கள், தென்னை, முருங்கை போன்ற மரவகை பயிர்கள் வரிசைகளில் நடப்படும் காய்கறிப்பயிர்கள் மற்றும் மரவள்ளி, மஞ்சள், வாழை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்களும் சொட்டு நீர் பாசனம் மூலம் பாசனம் செய்ய ஏற்ற பயிராகும்.\n•தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியமாக ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக மானியத் தொகை 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது.\n•பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.\n•இர��்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து நுண்ணீர் பாசனம் அமைத்து மானியத்தை பெறலாம்.\n•குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்த பத்திர நகலை அளித்து பயன்பெறலாம்.\n•சிறு, சிறு விவசாயிகளுக்கான சான்று, நிலத்தின் வரைப்படம், சிட்டா, அடங்கல் ஆகியவைகளை வருவாய் துறையினரிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் கொடுக்க வேண்டும்.\n•மேலும், குடும்ப அட்டை ஜெராக்ஸ், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் மூன்று ஃபோட்டோ போன்ற ஆவணங்கள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.\n•இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்ப துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.\n•இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பு விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.\nமேலும், விபரங்களை தெரிந்து கொள்ள கரூர் தாந்தோணிமலையிலுள்ள தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை 04324255289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தா...\n'தேசியவாதி' யாகுப் மேமனின் படுகொலையின் எதிரொலி..\nபுலட் ரயில் சேவை -புனித மக்கா மதீனா\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\nமர்ம நபர் - தற்கொலை தாக்குதல்\nமதுவை ஹராம் எனும் சமுதாயத்தில்\nநாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும்...\nபோலீஸ்காரங்கள பற்றி எவ்வளவுதான் தப்பாவே சொல்லுறது ...\n14 முறை செத்து பிழைத்த இந்தியாவின் உண்மையான ஹீரோ.\nதீண்டாமை கொடுமை : 500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nஅப்துல் கலாம் மரணம் பற்றி...\nரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்\nஅக்னியாய் முழங்கிய பி.ஜைனுல் ஆபிதீன்....\nஉடன்குடி சல்மா மேல் நிலைப்பள்ளியில் பயங்கரம்...\nஉங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது....\nமாட்டுக் கறி ஏற்றுமதி பண்ணும் முன்னணி நிறுவனங்களின...\nQuran -அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்...\n''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று...\nபல் சொத்தை வருவது ஏன்\nடெல்டா பகுதியில் ஷேல் வாயு எடுக்க திட்டம்\nகாவல்துறை விசாரனை என அழைத்து சென்று இன்று வரை நீதி...\nடிவியில் சீரியல் பார்ப்பதை விட இப்படி முயற்சிக்கலா...\nதொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது...\nMK -பட்டி , தனியார் வங்கி ATM ல் கொள்ளை முயற்சி\nநம் நாட்டு ஊடகங்கள் - பொய்யான ஒரு செய்தியை திரும்ப...\nபர்மா முஸ்லிம்களுக்கு உதவ நல்வாய்ப்பு\nகாவி வெறிபிடித்த இந்துத்துவத்தின் திட்டம் ஈடேருவது...\n. பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்கள...\nஉடல் நலத்தை பாதுகாக்கும் சௌ சௌவின் மருத்துவ குணங்க...\nகாவல் துறையின் சிறுபான்மையினர் விரோத போக்கு தொடர்ச...\nபெங்களூரு முஸ்லிம் பகுதியில் போலி கணக்கெடுப்பு...\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்...\nரேடியோ சலாம் 106.5 -\n20 அடி நீளமுள்ள மலைபாம்பு\nஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்ப...\nமாற்றுமத சகோதரியின் உண்மை பதிவு.....\nதமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சி...\nதிருட்டு சம்பவம் மற்றும் திருடர்கள் நடமாட்டம் அதிக...\nஅருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்...\nகழிவுகளிலிருந்து உரத் த���ாரிப்பு மற்றும் பூச்சிவிரட...\nபுளி புத்தம் புதிதாக இருக்க…\nகுண்டு தயாரித்த பொழுது ஒருவர் பலி\nஇந்து மக்களைக் காக்க நாங்கள் எதுவும் செய்வோம்\nஹஜ் முதல் விமானம் மதீனா வந்தடைந்தது\nHadis - நோய் நிவாரணம் வழங்கு\nவெளிநாட்டில் இருந்து எல்சிடி டிவி கொண்டு வர மத்திய...\nகாவல்துறையின் மனித உரிமை மீறல் :\nகுழந்தைப் பேறு தரும் பழம்\nகுறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூல் தரும் நீர்த் தெ...\nதீண்டத்தகாதவர்களிடம் தீண்டிக் கொண்டே இருக்கும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு ந...\nஅரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்\nஇஸ்லாமிய வாலிபரை நிர்வாணபடுத்தி கடுமையாக தாக்கிய‪#...\nஇஸ்லாமிய மதத்தோடு தீவிரவாதிகளை இனைக்காதீர்கள்.\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்\nஇஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வது எப்படி\nமொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் \nசமூக அந்தஸ்த்து காற்றை சுவாசித்தோம். இஸ்லாமியத்தை ...\nஅஹமதியா முஸ்லிம் ஜமாத் என்கிற பெயரில் ஸ்டால் அமைத்...\nபிரபல எழுத்தாளர் \"கல்பர்கி\" சுட்டுக் கொலை செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/09/blog-post_31.html", "date_download": "2020-01-27T07:21:29Z", "digest": "sha1:6GPY5RCX5VNSGW2VIW2VJGK3Z7DCSKK6", "length": 17853, "nlines": 271, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "வாய்க்கிழிய டிவி களில் வாதாடும் சமூக ஆர்வலர்களை மாதர் சங்க மாமிகளே - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » வாய்க்கிழிய டிவி களில் வாதாடும் சமூக ஆர்வலர்களை மாதர் சங்க மாமிகளே\nபுதன், 23 செப்டம்பர், 2015\nவாய்க்கிழிய டிவி களில் வாதாடும் சமூக ஆர்வலர்களை மாதர் சங்க மாமிகளே\nஇஸ்லாம் பெண்களை அடிமையாக வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளது என்று வாய்க்கிழிய டிவி களில் வாதாடும் சமூக ஆர்வலர்களை மாதர் சங்க மாமிகளே இப்ப சொல்லுங்கள் பெண்கள் வேலைக்கு செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் என்னவென்று இந்த காவல்துறை அதிகாரி கண்ணீர் மல்க கூறுவதை கேளுங்கள்.\nஏன்டா மீடியா மாமாகளே சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை என்று தங்களது டிவியில் ஒரு மாதம் முழுவதும் கண்ட கண்ட நாய்களை எல்லாம் கூப்பிட்டு வைத்து இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எந்த அளவுக்கு கேவலப் படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு பேசுவீங்களடா.\nஉங்கள் சோற்றில் உப்பு இருக்குமானால் இந்த சம்பவத்தை வைத்து விவாதம் நடத்துங்கள் பார்ப்போம் எந்த டிவி காரனுக்குகாவது தைரியம் இருந்தால் பார்ப்போம்.\nபாருங்கள், பகிருங்கள் மக்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: லாக்டவுன் செய்யப்பட்ட Wuhan நகரம்\nஅண்மையில் உலக கவனத்தை பெற்ற விஷயமாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ்...\nகாபாவை கடவுளாக கருதினால் அதன் மீது ஷூ காலால் போலிஸ...\nQuran - நீங்கள் அமைதி பெற\nமின் கட்டணம் கணக்கிடும் முறை\nபள்ளிவாசல் முன்பு திடீர் RSS கொடி : நெல்லையில் பதற...\nநாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்...\nவளைகுடா நாடுகள் ஏன் சிரியர்களை ஏற்பதில்லை\nவிளம்பர மோகத்தை தேடும் மனித மிருக அமைப்பான ப்ளூ கி...\nசீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு , ப...\nஅலி முஸ்லியார் - ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்...\nமதவெறி கூட்டத்திற்க்கு இந்த வீடியோவை பார்வைக்கு தர...\nவெண்படையைப் போக்கும் அருமையான மருந்து\nபத்து வருடங்களுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்த...\nஇஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஐஎஸ் தீவிரவாதி...\nஉலகின் மிகப் பெரிய மயான பூமி\nமக்காஹ் - சுமை தூக்கி விபதுகுள்ளனது.\nமுத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில்\nநீரிழிவு – உணவு முறை.\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிப்பவர்கள்\nமுபட்டி - துப்புரவு பணியாளர்கள்\n50 அடி ஆழத்தில் விழுந்த பசுமாட்டை\n₹53,10,000 வழங்க சவூதி அரசாங்கம் இன்சூரன்ஸ் நிறுவன...\nமன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு...\n88 பேரை பலிகொண்ட வெடி விபத்து - குற்றவாளி ஆர்எஸ்எஸ...\nதமிழக காவல் துறை முக்கிய தொலைபேசி எண்கள்\nவிஞ்ஞான கண்டுபிடிப்பால் அமெரிக்க மாணவன் அஹ்மத் முஹ...\nவீடு கட்ட உதவும் 50 தகவல்கள்\nமனித இனத்தையே காக்கும் காடுகள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ்(துபாய்) மன்னர் மகன் ஷேக் ரஷீ...\nவெறும் வாய்ச்சொல் என்று இருக்கவேண்டும்\nவயிற்றில், குடலில் புண் இருக்கிறதா\nகள்ளக்காதல் செய்யும் நடிகைக்கு கோடி ரசிகர்கள்........\nஇதுபோன்ற உண்மை செய்திகள் மிகவும் அரிது\nபள்ளிவாசல் மீது கல்லெரிந்து இந்துமுன்னனி அராஜகம்\nஷிர்க் ஒழிப்பின் முதல் வெற்றி\nஇதுதான் எங்கள் இறைத்தூதரின் வழி இறுதிச்சடங்கிலும்...\n8700000 ரூபாயை தியாகம் செய்த சூடான் நாட்டை சார்ந்த...\n‪#‎இந்திய‬ ‪#‎சுதந்திரத்திற்காக‬ ‪#‎பாடுபட்ட‬ ‪#‎அ...\n7% இட ஒதுக்கீடு கொடுத்தால் TNTJ அந்த கட்சியை ஆதரிக...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 651 பணியிடங்களை நிர...\nமுஸ்லிம்களை ‪#‎நாய்‬ என்று பேசியும், இந்துகளின் கோ...\nஈத் பெருநாளில் மாடுகள் பலியிடுவதை தடுத்து நிறுத்தி...\nஏன் ISIS ஐ கட்டுப் படுத்த முடியவில்லை\nஎவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் ...\nஇன்ஷா அல்லாஹ்...வரும் வியாழக்கிழமை காலை 7.00 மணிக்...\nகண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறையை வன்மையாக கண்ட...\nஇறுதி நாளின் அடையாளமாக- வயதான குழந்தை\nசென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் 17 மாடுகள் பிடிக...\nவிளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...\nவாய்க்கிழிய டிவி களில் வாதாடும் சமூக ஆர்வலர்களை மா...\n\"உன்னிடமில்லாத நவீனமான பொருள் என்னிடமிருக்கிறது\"\nஅரசு மேல்நிலைப்பள்ளி வசதி வேண்டும்\nஆடையை வாங்கிதரவேண்டம் என் என்றால்\nமின்தடை ஏற்படுத்திய காவி அரசாங்கத்திற்கு கண்டனம்\nஒரே ஒரு முறை எழுத இயலுமா உன்னால்.............\nமக்கா மினா நகரில் இறந்த இந்திய யாத்திரிகர்களின் வி...\nமழையின் பயணம் என்றும் மண்ணோடுதான்....\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nபணம் பன்ன இவ்வளவு கொடூரமான வழியா\nசித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு ...\nஉடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்ச...\nஉரம் போட்டு, ஊசி போட்டு, கழிவுகள் கொட்டி...\nதுளசி சாப்பிடுங்க… நீரிழிவு குணமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/05/may-16-2018_23.html", "date_download": "2020-01-27T05:20:58Z", "digest": "sha1:PEG4UFTZZTLR3EVWAYFRKX7VZBVNHYUL", "length": 20117, "nlines": 272, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! May 16, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவியாழன், 17 மே, 2018\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகாற்றில் வேக மாறுபாடு நிலவும் சூழலில், கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு பகுதியில், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதேபோல் தென் தமிழகத்தில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 36\nடிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்���ோவில், தென்காசி மாவட்டம் ..\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தா...\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...\nஎடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி ...\n​மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன\nகர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற்பு வரை M...\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்க...\nபுதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி...\nதூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nஉதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2...\n​21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எப்போத...\nபருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன\nவெயிலின் தாக்கத்தை குறைக்க அகமதாபாத் மாநகராட்சி பு...\nகூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி\nஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு ...\nகியூபாவில் விழுந்து நொறுங்கிய விமானம் May 19, 201...\nPJ-வின் ஆய்வுகளை குப்பையில் தூக்கி எறிய வேண்டுமா\nவாக்கு பதிவு இயந்திரங்களில்(#EVM) செய்த #முறைகேடுக...\nயார் தவறு செய்தாலும் தூக்கி எறிய தயங்கமாட்டோம்\nயா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்க...\nபாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குற...\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடை...\n​நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி...\nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21...\nநாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தே...\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எ...\nஅண்ணன் Xavier S John ன் பதிவு..\nகுமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடி...\nமிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதன...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்...\nகுறிபார்த்து சுட்டுக்கொல்லும் அளவுக்கு என்னடா தவற...\nதமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்ப...\n​துப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nதலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்ட...\nகாவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி...\n3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர...\nகுன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியு...\nதூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\nமுக திரையை கிழித்து எரிந்த அறிவியல் போராளி\nநடிக்காதே... எழுந்திடு.. துப்பாக்கிச்சூட்டில் இறந்...\nகுமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்...\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழ...\n​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக...\n#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென...\nராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்று...\n​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ...\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி க...\nதூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்...\nஇயக்கங்கள் இங்கே என்ன செய்யுதப்பா\nஇது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை\nஸ்டெர்லைட் - குமரெட்டியாபுரத்தில் சீமான் உருக்கமான...\nகோயம்புத்தூர் கலவரத்தில் தமிழிசைதான் சமூக விரோதி.....\nஅருமையான வரிகளை கொண்ட பாடல் நண்பா....\nஇக்குழந்தை உங்கள் பார்வையில் சமூக விரோதியாடா\nஇந்திய உப்ப ஒரு காலத்துல சாப்பிட்டவங்களாச்சே அதான்...\nமீடியாக்கள் வெளியிடாத இன அழிப்பு வீடியோ\nஇன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...\n2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங்...\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை...\n2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை ...\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தின...\nலஞ்ச பேரம் பேசிய காவல் உதவி ஆணையர்\nஎதிரும் புதிரும் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ...\n1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாட...\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29...\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்...\nகளக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி...\n​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க...\nபோர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018\n#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு\nஇந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா\nகுற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 201...\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபா...\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/17%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-27T05:20:13Z", "digest": "sha1:LLSIARZ5HTO4X34UZ2MD2JLQ3WUIBUXG", "length": 9124, "nlines": 139, "source_domain": "ourjaffna.com", "title": "Nanthi - 17th Centuary | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஇந்த நந்தியானது மரத்தால் செய்யப்பட்டது. அத்துடன் செப்பு சவசத்தால் போர்க்கப்பட்டது. இது இணுவில் காரைக்���ால் சிவன் கோவிலுக்குரியது. யாழ்ப்பாணத்தின் சின்னங்களில் நந்தி முக்கியமானதாகும்.\nநன்றி : தகவல் – பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா, வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2020-01-27T06:59:48Z", "digest": "sha1:E7335Z3OORCI2HX4XGSYKGGYOMLEDBW7", "length": 8231, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனோ டொமினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடயொனிசியஸ் எக்சிகுஸ் அனோ டொமினி ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.\nஅனொ டொமினி (இலத்தீன்: Anno Domini) என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும். இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும்[1], 'நமது கடவுளின் ஆண்டு' [2][3] என்றும் பொருள்பட வழங்கப்பட்டது.\nஇதன் தமிழாக்கம் கிறிஸ்த்துவுக்கு பின் என்பதனால், கி.பி. அல்லது கிபி என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.\nஇந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525 ம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ) காலம் கிறிஸ்த்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. அல்லது கிமு எனத் தமிழில் வழங்கப்படுகிறது.\nஅனொ டொமினி முறை கிபி 525 இல் பகுக்கப்பட்டாலும், கி.பி.8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பயன்படுத்தப்படவில்லை.[4]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2018, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-january-03-2020-in-tamil", "date_download": "2020-01-27T06:19:40Z", "digest": "sha1:RH2Z2MDGO76VQFLS24NLOGQI2TYLLRXB", "length": 25825, "nlines": 290, "source_domain": "tamil.examsdaily.in", "title": "3rd January 2020 Current Affairs Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்���ியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்தியன் வங்கி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்\nTNEB கணக்கீட்டாளர் General English பாடக் குறிப்புகள்\nTNFUSRC ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி \nபெரம்பலூரில் கால்நடை பணிகள் 2020\nநீலகிரி மாவட்ட மகளிர் பணிகள் 2020\nICSI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020\nதமிழ்நாடு அஞ்சலக தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nUPSC சிவில் தேர்வு முடிவுகள் 2020 | நேர்காணல் தகவல்கள்\nLIC உதவியாளர் முதன்மை தேர்வு முடிவுகள் 2020 வெளியாகியது\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nTNPSC குரூப் 1 தேர்வு 2020 பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 03,2020\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 03,2020\nகுஜராத் முதல்வர் அகமதாபாத்தில் உலகின் 2 வது உயரமான வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைத்தார்\nகுஜராத்தின் முதல்வர் ஸ்ரீ விஜய் ராம்னிக்லால் ரூபானி, உலகின் 2 வது பெரிய சர்தார் வல்லபாய் படேலின் சிலையை குஜராத்தின் அகமதாபாத்தில் வைஷ்ணோதேவி வட்டத்திற்கு அருகிலுள்ள சர்தர்தம் வளாகத்தில் 70 ஆயிரம் கிலோகிராம் எடை கொண்ட 50 அடி உயர வெண்கல சிலை திறந்து வைத்தார்.\nபாரம்பரிய விழாவான ‘லை ஹரோபா’ திரிபுராவில் தொடங்கியது\nலாய் ஹரோபா, மணிப்பூரி மெய்டி சமூகங்கள் அனுசரிக்கும் ஒரு சடங்கு திருவிழா. இது திரிபுராவின் அகர்தலாவில் தொடங்கியது. ஐந்து நாள் நீடித்த இந்த விழாவை மாநில சட்டமன்ற சபாநாயகர் ரெபாட்டி மோகன் தாஸ் திறந்து வைத்தார்.\nவாய்வழி இலக்கியம், இசை, நடனம் மற்றும் சடங்குகள் மூலம் லாய் ஹரோபா கொண்டாடப்பட்டது. மணிப்பூரின் கலாச்சார குழு வந்து மணிப்புரி தற்காப்பு கலைகள், நாட்டுப்புற இசை மற்றும் நாட்டுப்புற நடனங்களை நிகழ்த்தியது.\nஎழுத்தாளராக காந்தியை மையமாகக் கொண்ட 28 வது உலக புத்தக கண்காட்சி புது தில்லியில் தொடங்கியது\nவருடாந்த புது தில்லி உலக புத்தக கண்காட்சி, அதன் 28 வது பதிப்பில், மகாத்மா காந்தி தனது எழுத்துக்கள் மூலம் தலைமுறை எழுத்தாளர்களை எவ்வாறு பாதித்தது என்பதில் கவனம் செலுத்தும். ITPO உடன் இணைந்து தேசிய புத்தக அறக்கட்டளை (NBT) ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியை மத்திய மனித வள மேம்பாட்டு (HRD) அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் திறந்து வைத்தார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக கேரளா ஆனது\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய நாட்டின் முதல் மாநிலமாக கேரளா ஆனது. இந்த தீர்மானத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முன்வைத்தார், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அவர்களால் இரண்டாவதாக வழங்கப்பட்டது. மேற்கு வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மற்ற முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஐ செயல்படுத்தவில்லை என்று அறிவித்துள்ளனர்.\nரயில்வே ஆர்.பி.எஃப் ஐ இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவையாக மறுபெயரிட்டது\nஇந்திய ரயில்வே தனது பாதுகாப்புப் படையினரான ஆர்.பி.எஃப் (ரயில்வே பாதுகாப்புப் படை) என இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை என மறுபெயரிட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) என்பது ஒரு பாதுகாப்புப் படையாகும், இது “ரயில்வே சொத்துக்களின் சிறந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக” இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.\nயுபிஎஸ்ஆர்டிசி பெண்களுக்காக ‘டாமினி’ ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியது\nயுபிஎஸ்ஆர்டிசி (உத்தரபிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம்) பெண்கள் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ‘டாமினி’ ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘நிர்பயா யோஜனா’ நீட்டிப்பாக, இந்த ஹெல்ப்லைனுக்காக “81142-77777” என்ற தனிப்பட்ட எண் குழுசேர்ந்துள்ளது. இந்த ஹெல்ப்லைன் பெண்கள் பயணிகள் ஹெல்ப்லைன் எண்ணை அழைப்பதன் மூலமும், வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்துவதன் மூலமும் புகார்களை பதிவு செய்யலாம்.\nபாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஜெனரல் காஸ்ஸெம் சோலைமணி கொல்லப்பட்டார்\nஈரானின் உயர்மட்ட தளபதி ஜெனரல் காசிம் சோலைமணி பாக்தாத்தில் யு.எஸ். ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரானின் உயரடுக்கு புரட்சிகர காவலர்களின் சிறப்புப் படைப் பிரிவுக்கு தலைமை தாங்கிய சோலைமணி, ஈரானிய மற்றும் மத்திய கிழக்கு அரசியலின் முக்கிய நபராக இருந்து வருகிறார்.\nஆந்திர அரசு இரண்டு ‘திஷா சிறப்பு அதிகாரிகளை’ நியமித்தது\nஆந்திர அரசு திஷா சட்டம் 2019 ஐ அமல்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரிகளாக ஆந்திர அரசு நியமித்த இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரி டாக்டர் கிருத்திகா சுக்லா மற்றும் இந்திய போலீஸ் சேவை (ஐ.பி.எஸ்) அதிகாரி எம். தீபிகா ஆகியோரை நியமித்தது.\nபேராசிரியர் சுரேஷ் சந்திர சர்மா என்.எம்.சியின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்\nடெல்லி எய்ம்ஸ் ’பேராசிரியர் சுரேஷ் சந்திர சர்மா என்.எம்.சி யின் (தேசிய மருத்துவ ஆணையம்) முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) இன் இ.என்.டி (காதுகள், மூக்கு, தொண்டை) தலை அறுவை சிகிச்சை துறையின் தலைவராக சர்மா இருந்தார்.\nஇந்த குழு என்.எம்.சி.யின் செயலாளராக இந்திய மருத்துவ கவுன்சில், பொதுச்செயலாளர், ஆளுநர் குழு, பொதுச்செயலாளர் டாக்டர் ராகேஷ் குமார் வாட்ஸை நியமித்தது. தலைவர் மற்றும் என்.எம்.சி.யின் செயலாளர் 3 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை பணியாற்றுவார்கள்.\nஹிலாரி ரோடம் கிளிண்டன் இங்கிலாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது மற்றும் முதலாவது பெண் அதிபராக நியமிக்கப்பட்டார்\nயுனைடெட் கிங்டமின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் அதிபராக ஹிலாரி ரோடம் கிளிண்டன் நியமிக்கப்பட்டார். அவர் டாம் மோரனை எதிர்த்து வெற்றி பெறுகிறார். கிளின்டன் பல்கலைக்கழகத்தின் 11 வது அதிபராக உள்ளார், 2020 ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார். துணைவேந்தர் பேராசிரியர் இயன் கிரேர் மற்றும் மூத்த நிர்வாகத்தின் ஆலோசகராக அவர் செயல்படுவார்.\nதுபாயில் நடைபெற்ற 11 வது துபாய் குளோப் சாக்கர் விருதுகள் 2019 இல் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த ஆண்கள் வீரர் பட்டத்தை வென்றார்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) துபாயில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து விழாவில் பிரபல போர்த்துகீசிய தொழில்முறை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 11 வது துபாய் குளோப் சாக்கர் விருதுகள் 2019 வழங்கப்பட்டது. ரொனால்டோ ஒன்பது ஆண்டுகளில் ஆறு முறை இந்த விருதை வென்றுள்ளார்.\nதேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் -2020 லேவில் தொடங்குகிறது\nஇந்தியாவின் 5 வது ஐஸ் ஹாக்கி அசோசியேஷன் (IHAI) தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் -2020 லடாக், லேவில் தொடங்கியது. இந்த போட்டி ஜனவரி 7 ஆம் தேதி வரை லேவில் உள்ள கர���சூ ஐஸ் ஹாக்கி ரிங்கில் தொடரும். யு -20 சிறுவர் பிரிவில் சாம்பியன்ஷிப்பிற்கு ராணுவம், சண்டிகர், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் சொந்த அணி லடாக் ஆகியவை பங்கேற்கின்றன.\nரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற ஃபிட் வேர்ல்ட் பிளிட்ஸ் போட்டி 2019 இல் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி 12 வது இடத்தைப் பிடித்தார்\nரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள லுஷ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2 நாள் ஃபிட் வேர்ல்ட் பிளிட்ஸ் போட்டி 2019 இல் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஹம்பி கொனேரு (32) ஒட்டுமொத்தமாக 12 வது இடத்தைப் பிடித்தார். அவர் 17 ஆட்டங்களில் 10.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.\nஉலக சுகாதார அமைப்பு 2020 ஐ சர்வதேச செவிலியர் ஆண்டாக நியமித்தது\nபுளோரன்ஸ் நைட்டிங்கேலின் 200 வது பிறந்த நாளை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு 2020 ஐ சர்வதேச செவிலியர் ஆண்டாக நியமித்துள்ளது. உலக சுகாதார சபையின் 73 வது அமர்வுக்கு முன்னர் 2020 ஆம் ஆண்டில் WHO உலகின் முதல் நிலை நர்சிங் அறிக்கையை வெளியிடும்.\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 03,2020\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 02, 2019\nநடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 15 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-01-27T06:49:54Z", "digest": "sha1:OI7RLSSLN3ZBOHBGHTDCCFWVNG6BWDWR", "length": 3126, "nlines": 40, "source_domain": "tamilbulletin.com", "title": "Tamilbulletin", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ’ஏ’ படமா… – தமிழ்.வெப்துனியா\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ’ஏ’ படமா…\n அஜித்தின் வேற லெவல் சிம்ப்லிஸிட்டி வைரல் வீடியோ இதோ\nNext postதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி – தினத்தந்தி\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\n'நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு' - ��டிகை ரோகிணியிடம் எகிறிய இளையராஜா - தமிழ்.இந்து\nஅடிக்கடி தலைசுற்றல், வாந்தி வருதா \nஇன்றைய ராசி பலன் - 31.01.19\n – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல \nநல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2453105", "date_download": "2020-01-27T07:01:58Z", "digest": "sha1:EJWTRU3PX2HRDG6CSZCMVS3G2NI7TPWR", "length": 16800, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலை நிறுத்த போராட்ட நுழைவாயில் கூட்டம்| Dinamalar", "raw_content": "\n\"என் காதை பிடித்து கேளுங்கள்\"- அமித்ஷா சவால்\nகருணை நிராகரிப்பை எதிர்த்து நிர்பயா குற்றவாளி ...\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ... 1\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 11\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 28\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 9\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nவேலை நிறுத்த போராட்ட நுழைவாயில் கூட்டம்\nகுன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், நேற்று வேலை நிறுத்த போராட்ட நுழைவாயில் கூட்டம் நடந்தது.'விலைவாசியை கட்டுப்படுத்துவது; அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது; வங்கி, ரயில்வே, இன்சூரன்ஸ், பாதுகாப்பு துறைகளில் அந்நிய நேரடி மூலதனம் மற்றும் தனியாரை அனுமதிக்க கூடாது,' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று, (8ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்து தொழிலக தொழிலாளர் சங்கம், பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் சங்கம், இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர் சம்மேளனம் சார்பில், வேலை நிறுத்த போராட்டத்திற்கான பேரணி நடத்தப்பட்டு, நுழைவாயில் அருகே கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுந்தரம், துணைத்தலைவர் பத்ரி ஆகியோர் பேசினர்.இது தொடர்பாக, போராட்டக்குழு தலைவர் அசோகன், செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் ஜோஷி, ஜார்ஜ் குமார், செந்தில் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.\n16 மற்றும் 26 ஆகிய தே��ிகளில் டாஸ்மாக் மதுக்கடை அடைப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் தார் ரோடு: நிதி ஒதுக்க சிவகங்கை எம்.பி.,மறுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடை அடைப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் தார் ரோடு: நிதி ஒதுக்க சிவகங்கை எம்.பி.,மறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457291", "date_download": "2020-01-27T05:59:07Z", "digest": "sha1:OEZFN7BC6TU3TNU3S57CXFUFKG7BIYH6", "length": 15874, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ...\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 9\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 7\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 17\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nகுடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர்\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகருக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.\nகாஞ்சிபுரம் நகராட்சி ஒரு பகுதிக்கு, வேலுார் மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியில் இருந்து, குழாய் மூலம் குடிநீர் செல்கிறது.அந்த தண்ணீர், சாலபோகம் பகுதியில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் தேக்கி வைத்து, அங்கிருந்து நகரின் பிற பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்கிறது.காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூர் இருளர் குடியிருப்பு வழியாக செல்லும் குழாய் உடைந்து, தண்ணீர், ஒரு வாரத்திற்கு மேலாக வீணாக செல்கிறது.அதே போல, கீழ்கதிர்பூர் காலனி அருகிலும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு இடங்களிலும், வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nபராமரிப்பின்றி விஷப்பூச்சிகள் நடமாடும் அரசு மேல்நிலைப்பள்ளி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெ���ிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபராமரிப்பின்றி விஷப்பூச்சிகள் நடமாடும் அரசு மேல்நி���ைப்பள்ளி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/73804-unprecedented-persecution-leaked-files-reveal-china-s-organised-mass-detention-of-uighur-muslims.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-27T07:02:07Z", "digest": "sha1:2GLAVOKPLRRVE4LOZVIKRR35P4ZD34LQ", "length": 12624, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "சீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்!! | Unprecedented persecution: Leaked files reveal China’s organised mass detention of Uighur Muslims", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nசீனா நாட்டின் மேற்கு ஜின்ஜியாங் பகுதியில், உய்குர் இன முஸ்லிம்கள் காரணமில்லாமல் கைது செய்யப்பட்டு முகாம்களில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n1949ஆம் ஆண்டு. சீனா, கிழக்கு துருக்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அந்நாட்டை சேர்ந்த உய்குர் இன மக்கள், சீனாவின் தன்னாட்சி நகரமான ஜின்ஜியாங்கிற்குள் வரத்தொடங்கினர். இதை தொடர்ந்து, இன்றைய ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையில் 45 சதவீதம் வகித்து வரும் உய்குர்களின் ஊடுருவல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.\nஇதை தொடர்ந்து எங்கே தங்களது கலாச்சாரம் அழிந்து விடுமோ என்ற பயத்தில், ஜின்ஜியாங் பிராந்திய அரசு அவர்களை கைது செய்து வருவதாக அமெரிக்கா ஏற்கனவே சீன அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. மேலும், இந்நிலை தொடர்ந்தால், சீனாவுடனான வணிகம் நிறுத்தப்படும் எனவும் விசா தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.\nஇந்நிலையில், தற்போது ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையில் 45 சதவீதம் வகித்து வரும் உய்குர் முஸ்லிம்களில் 10 லட்சம் பேருக்கும் மேல் சட்டவிரோதமாக கைது செய்து முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும், தற்போதைய சீனாவின் செயலிற்கு, உய்குர் பயங்கரவாதிகளின் தாக்கு��லினால் 31 சீன மக்கள் உயிரிழந்திருப்பதே காரணமாக கூறப்படுகின்றது. மனித உரிமையை விட சீன குடிமக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், அந்நாட்டின் குடியரசுத் தலைவரின் உத்தரவை தொடர்ந்தே தற்போதைய கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇஸ்லாமியர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் ஒவைஸி - சன்னி வக்ஃப் வாரிய தலைவர் குற்றச்சாட்டு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n3. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. பிரபல கூடைப்பந்து வீரர் மகளுடன் உயிரிழப்பு...\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஒரே வாரத்தில் மருத்துவமனை கட்டும் சீனா\nஇத்தனை பேரை காவுவாங்கிய இதய நோய்\nஅமெரிக்க படைகள் மீது ஈரான் அதிரடி தாக்குதல்.. ஏவுகணை மூலம் குறிவைத்து தாக்குதல்\nமணமேடையில் ஒளிபரப்பான படுக்கையறை காட்சி பழிதீர்த்த மணமகன்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n3. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. பிரபல கூடைப்பந்து வீரர் மகளுடன் உயிரிழப்பு...\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/27/11388-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-01-27T05:51:36Z", "digest": "sha1:737UULENXLXWGNT3B32U3XIOO6JSGDQN", "length": 7525, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டெல்லியில் சாலை விபத்து: அறுவர் பலி; மூவர் காயம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nடெல்லியில் சாலை விபத்து: அறுவர் பலி; மூவர் காயம்\nடெல்லியில் சாலை விபத்து: அறுவர் பலி; மூவர் காயம்\nபுதுடெல்லி: டெல்லியின் மயூர் விகார் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 24ல் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அறுவர் பலியாகி உள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்துப் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவூஹான்: தொற்றைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை...\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடு\nஒரே நாளில் இரு படங்கள்: சர்ச்சை தீரவில்லை\nகுற்றவாளிக்கு மெல்ல கொல்லும் விஷம்: வழக்கறிஞர் புகார்\nசிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது மலேசிய அரசு சாரா அமைப்பு\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இ��ையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/27326.html", "date_download": "2020-01-27T05:45:51Z", "digest": "sha1:XU24AVZTCXKSQZWF3QV5F233N6DLYS2K", "length": 12894, "nlines": 185, "source_domain": "www.yarldeepam.com", "title": "கடற்கரையில் அரிய உயிரினத்துடன் துள்ளி விளையாடும் லொஸ்லியா! குவியும் லைக்ஸ் - Yarldeepam News", "raw_content": "\nகடற்கரையில் அரிய உயிரினத்துடன் துள்ளி விளையாடும் லொஸ்லியா\nகடற்கரையில் விளையாடி கொண்டிருந்த லொஸ்லியா அரிய உயிரினமான கடல் ஆமையை பிடித்துள்ளார்.\nஉலகில் உருவான விலங்கினங்களிலேயே மிகவும் பழமையான விலங்கினம் என்றால் அது கடல் ஆமை தான்.\nகிட்டதட்ட 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை இந்த பூமியில் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nஅதே காலத்தில் உருவான டைனோசர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டது. இந்நிலையில் கடல் ஆமையை முதல் தடவையாக பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதனை பிடித்து பார்த்து விட்டு பின்னர் கடலில் விட்டு விட்டார். மிகவும் சிரிய அளவில் இருக்கும் கடல் ஆமையை பார்த்து ரசிகர்களும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.\nஈழத்து பெண் லொஸ்லியாவா இது வாயடைத்து போன ரசிகர்கள்…. தீயாய் பரவும் அழகிய…\nபடு கவர்ச்சியான உடையில் ஈழத்து பெண் லொஸ்லியா\nசந்தோச மகிழ்ச்சியில் பிக்பாஸ் லாஸ்லியா பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் லொஸ்லியா…. ரசிகரின் செயலால் கொந்தளிக்கும்…\nபிக்பாஸ் கவின் இந்த நடிகையை தான் காதலிக்கிறாராம் கடும் அதிர்ச்சியில் உறைந்த லொஸ்லியா…\nசர்ச்சையில் சிக்கிய இலங்கை தர்ஷன் தீயாய் பரவும் புகைப்படம்… கடும் ஷாக்கில்…\nபிக்பாஸ் மேடையில் கமல் நடத்திய நாடகம்\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண்\nரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா…. இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\nகவினை கைவிட்டு இலங்கை பறந்த லொஸ்லியா\n2020ம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி பலன்கள்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nவிட்டு விலகிய ஏழரை சனி சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nதனுசுவில் இருந்து மகரத்திற்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான் இந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி…\nஉக்கிரமா இருக்கும் ஏழரை சனி கூரையை பிச்சிகிட்டு அதிர்ஷ்டத்தை அள்ளி தர வேண்டுமா உடனே இந்த பரிகாரத்தினை செய்யவும்\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nஈழத்து பெண் லொஸ்லியாவா இது வாயடைத்து போன ரசிகர்கள்…. தீயாய் பரவும் அழகிய புகைப்படங்கள்\nபடு கவர்ச்சியான உடையில் ஈழத்து பெண் லொஸ்லியா இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்\nசந்தோச மகிழ்ச்சியில் பிக்பாஸ் லாஸ்லியா பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yakshiskitchen.com/2018/12/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-27T06:19:16Z", "digest": "sha1:7IYXTPT4UXU524O5W7ECLSZD75K54GMI", "length": 6339, "nlines": 81, "source_domain": "yakshiskitchen.com", "title": "கார்ன்ஃப்ளேக்ஸ் சிக்கன். – Yakshi's Kitchen", "raw_content": "\nஇதற்கு இந்த பெயர் வைத்தது 10 மற்றும் 6 வயதுள்ள தம்பி மகள்கள்.\nKFC சிக்கன் பிரியைகளான அவர்கள் வரும்போதெல்லாம் இந்த ரெசிப்பி செய்வது வழக்கமாகிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும்.\nபோன்லெஸ் சிக்கன் – அரை கிலோ\nஇஞ்சிபூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்\nபுதினா – கைப்பிடி அளவு\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nசாதாரண கார்ன்ஃப்ளேக்ஸ் – 200g\n1.சிக்கனை உப்பு மஞ்சள்தூள் போட்டு நன்கு உரசி கழுவிவைக்கவும்.\n2.புதினாவை பச்சைமிளகாயுடன் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.\n3.முட்டையை துளி உப்பு மஞ்சள்தூள் சோம்பு போட்டு அடித்து வைக்கவும்.\n4.கார்ன்ஃப்ளேக்ஸை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.\n5.மைதாவை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.\n4.வாயகன்ற பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சிபூண்டு பேஸ்ட்,புதினா அரைத்தது,மஞ்சள்தூள்,போட்டு பிசறவும்.எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும்.கைகளால் நன்கு பிசறி விடவும்.\n5.மூடி ஒரு பக்கமாக அரைமணி நேரமாவது வைத்துவிடவும்.முடிந்தால் ஒருமணி நேரம் வரை ஊறவைக்கலாம்.\n6.கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஒரு சிக்கன் துண்டாக எடுத்து மைதாவில் பிரட்டி முட்டைக் கரைசலில் நனைத்து அரைத்த கார்ன்ஃப்ளேக்ஸில் பிரட்டி எண்ணெயில் போட்டு நிதானமான தீயில் பொரித்து எடுக்கவும்.\nஎல்லா பக்கமும் சிவந்து வந்தவுடன் தக்காளி சாஸுடன் பரிமாறவும்\nகலக்கலாக சமைத்த அம்மாச்சி, அம்மாவின் கைமணம் சற்றேனும் கைவந்த காரணத்தாலும், இயல்பாகவே விதவிதமான உணவுவகைகளை சமைக்கவும் ருசி பார்க்கவும் ஆர்வமுடையவள் என்பதாலும் இன்று இங்கே நான். சமைப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைப்பவர்களுக்கு படிப்படியான செய்முறைகளுடன் சுவையான ரெசிப்பிகள் மூலம் அதை எளிதாக்கித் தருவதே நோக்கம். உங்கள் ஆதரவை நாடும்..🙏\tView all posts by ammustella\nPrevious Post சிறுபருப்பு குருமா\nNext Post சிறுபருப்பு/பாசிபருப்பு பாயாசம்\n2 thoughts on “கார்ன்ஃப்ளேக்ஸ் சிக்கன்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2020-01-27T07:18:01Z", "digest": "sha1:F26725CYPWLM77TRXCEEUUCQGJXZGYBT", "length": 14874, "nlines": 252, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: மங்காத்தா - விமர்சனம் அல்ல", "raw_content": "\nமங்காத்தா - விமர்சனம் அல்ல\nதலையின் 50 வது படம். அதில் வெங்கட் பிரபு கேம் விளையாடி இருக்கிறார்.\nஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்க (நல்ல) போலீஸ் அதிகாரி ப்ரித்வி (அர்ஜுன்) நியமிக்கப்படுகிறார். அந்த சூதாட்டத்தில் புழங்கும் ஐந்நூறு கூடி ரூபாய் பணத்தை நான்கு பேர் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள். அதில் ஒருவராய் சேர்ந்து கொள்கிறார் சஷ்பென்ஷனில் இருக்கும் (கெட்ட) போலீஸ் அதிகாரி விநாயக் (அஜீத்). ஆட்டம் ஆரம்பிக்கிறது கடைசியில் பணம் யாருக்குக் கிடைத்தது என்பதில் ஒரு ட்விஸ்ட்\nஅந்த போலீஸ் கட், சால்ட் பெப்பர் லுக், ரே பன் கிளாஸ்...அந்த வசீகரம் குறையாத சிரிப்பு எம்.ஜி.ஆர், ரஜினிக்குப் பிறகு அஜீத்துக்கு தான் அப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ரிசென்ஸ் எம்.ஜி.ஆர், ரஜினிக்குப் பிறகு அஜீத்துக்கு தான் அப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ரிசென்ஸ் பிக்கினி போட்டு நாலு வெள்ளைத் தோள் பெண்கள் உடம்பை வளைத்து நெளித்து ஆடினாலும் நம் பார்வை அஜீத்தை தாண்ட மறுக்கிறது. மே வந்தால் 40 வயதாகிறது என்று அவரே சொல்கிறார், அத்தனை அழகாய் வயதாகிறது அவருக்கு பிக்கினி போட்டு நாலு வெள்ளைத் தோள் பெண்கள் உடம்பை வளைத்து நெளித்து ஆடினாலும் நம் பார்வை அஜீத்தை தாண்ட மறுக்கிறது. மே வந்தால் 40 வயதாகிறது என்று அவரே சொல்கிறார், அத்தனை அழகாய் வயதாகிறது அவருக்கு ஆக் ஷன் கிங் என்று அர்ஜுனை நக்கல் விடுவதும், \"நீ எங்கே சுட்டியோ அங்கே தாண்டா நானும் சுட்டேன்\" என்பதும் கிளாஸ் ஆக் ஷன் கிங் என்று அர்ஜுனை நக்கல் விடுவதும், \"நீ எங்கே சுட்டியோ அங்கே தாண்டா நானும் சுட்டேன்\" என்பதும் கிளாஸ் அத்தனை ஹை ஃபையாய் இருக்கும் ஒருவர் கெட்ட வார்த்தைகள் பேசுவதும் ஒரு கிக் :) ஃபிரேம் பை ஃபிரேம் அஜீத் இருக்க வேண்டும் என்று பிரபு முடிவு கட்டி விட்டார் போல் அத்தனை ஹை ஃபையாய் இருக்கும் ஒருவர் கெட்ட வார்த்தைகள் பேசுவதும் ஒரு கிக் :) ஃபிரேம் பை ஃபிரேம் அஜீத் இருக்க வேண்டும் என்று பிரபு முடிவு கட்டி விட்டார் போல் தலை ரசிகர்களுக்கு அவரின் 50 வது படத்தில் இதை விட வேறென்ன வேண்டும் தலை ரசிகர்களுக்கு அவரின் 50 வது படத்தில் இதை விட வேறெ���்ன வேண்டும் படத்தை அஜீத் தான் தாங்கு தாங்கு என்று தாங்குகிறார். தன் 50 வது படத்தில் இப்படி ஒரு நெகடிவ் ஷேட் காரக்டர் எடுத்ததே பெரிய விஷயம் தான் படத்தை அஜீத் தான் தாங்கு தாங்கு என்று தாங்குகிறார். தன் 50 வது படத்தில் இப்படி ஒரு நெகடிவ் ஷேட் காரக்டர் எடுத்ததே பெரிய விஷயம் தான் அவரே சொல்வது போல், இத்தனை நாள் நல்லவனாகவே நடித்துப் பார்த்தார், ஒன்றும் விளங்கவில்லை. அதனால் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார் போலும் அவரே சொல்வது போல், இத்தனை நாள் நல்லவனாகவே நடித்துப் பார்த்தார், ஒன்றும் விளங்கவில்லை. அதனால் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார் போலும் அதுவும் நல்லதுக்கு தான் என்று சொல்ல வேண்டும்\nஅழுது கொண்டே \"நிஜமாத் தான் சொல்றியா\" என்று அஞ்சலி கேட்கும் போது பிரபுவின் ட்ரேட் மார்க் குறும்பு தெரிகிறது. அது சீரியஸ் சீனாய் இல்லாவிட்டால் \"கற்றது தமிழ்\" படத்திலிருந்து அஞ்சலியின் ஷாட்டை எடுத்து அப்படியே போட்டிருப்பார் என்று பட்டது\" என்று அஞ்சலி கேட்கும் போது பிரபுவின் ட்ரேட் மார்க் குறும்பு தெரிகிறது. அது சீரியஸ் சீனாய் இல்லாவிட்டால் \"கற்றது தமிழ்\" படத்திலிருந்து அஞ்சலியின் ஷாட்டை எடுத்து அப்படியே போட்டிருப்பார் என்று பட்டது மற்றபடி சென்னை 28, சரோஜாவில் இருந்த திரைக்கதை நேர்த்தி ஒன்றும் இதில் இல்லை. படம் பார்த்த நாங்கள் தான் குண்டடி படாமல் தப்பித்தோம்; படம் முழுதும் யாரோ யாரையோ சுட்டுக் கொண்டே இருந்தார்கள் மற்றபடி சென்னை 28, சரோஜாவில் இருந்த திரைக்கதை நேர்த்தி ஒன்றும் இதில் இல்லை. படம் பார்த்த நாங்கள் தான் குண்டடி படாமல் தப்பித்தோம்; படம் முழுதும் யாரோ யாரையோ சுட்டுக் கொண்டே இருந்தார்கள் அதோடு பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள் அதோடு பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள் படம் எடுத்துக் கொண்டே கதை எழுதியிருக்கிறார் என்று தெளிவாய் தெரிகிறது படம் எடுத்துக் கொண்டே கதை எழுதியிருக்கிறார் என்று தெளிவாய் தெரிகிறது ஆனால், என்ன கதை எழுதினாலும் அதில் சாமர்த்தியமாய் அவரின் கூட்டாளிகளை புகுத்தி விடுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிரேம்ஜி என்ன செய்தாலும் சிரிக்கிறார்கள். இந்தப் படத்தில் அவர் வழி மொழியும் டயலாக், வானம் படத்தில் சிம்பு சொல்லும் டயலாக் \"என்ன வாழ்க்கை டா ஆனால், என்ன கதை எழுதினாலும் அதில் சாமர்த்தியமாய் அவரின் கூட்டாளிகளை புகுத்தி விடுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிரேம்ஜி என்ன செய்தாலும் சிரிக்கிறார்கள். இந்தப் படத்தில் அவர் வழி மொழியும் டயலாக், வானம் படத்தில் சிம்பு சொல்லும் டயலாக் \"என்ன வாழ்க்கை டா\" மற்றவர் சொன்ன டயலாக்கை அப்படியே இவர் திரும்பி சொல்வதற்கு இவருக்கு இத்தனை பெயரா\" மற்றவர் சொன்ன டயலாக்கை அப்படியே இவர் திரும்பி சொல்வதற்கு இவருக்கு இத்தனை பெயரா \"என்ன வாழ்க்கை டா\nஆக் ஷன் கிங் நெற்றியில் விழும் முடியை ஊதி விட்டுக் கொண்டு படம் முழுதும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். \"மை டியர் தலை\" என்று கடைசியில் மெய் சிலிர்க்கிறார். ரஜினி மீனாவின் மகளோடு டூயட் பாடும் காலத்திலும் இவர் துப்பாக்கியுடன் திருடர்களை சுட்டுக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன் [சார் அந்த துப்பாக்கியை கொஞ்சம் குடுங்க [சார் அந்த துப்பாக்கியை கொஞ்சம் குடுங்க] அஞ்சலிக்கு ஒரு பாட்டு, நாளு சீன். லட்சுமி ராய்க்கு 2 பாட்டு, நாலு சீன். ஆண்ட்ரியாக்கு எண்ணி மூணு சீன்] அஞ்சலிக்கு ஒரு பாட்டு, நாளு சீன். லட்சுமி ராய்க்கு 2 பாட்டு, நாலு சீன். ஆண்ட்ரியாக்கு எண்ணி மூணு சீன் தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போல் தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போல் யாரு த்ரிஷாவா அவங்க வேற இருக்காங்களா என்ன என்னது அவங்க தான் ஹீரோயினா என்னது அவங்க தான் ஹீரோயினா [சத்தியமா இதை எழுதிக் கொண்டிருக்கும்போது சன் ம்யுசிக்கில் \"விண்ணைத்தாண்டி வருவாயா\" பாடல் போகிறது. அதை பார்த்து தான் த்ரிஷா இந்தப் படத்தில் இருக்கிறாரே என்று ஞாபகம் வந்தது [சத்தியமா இதை எழுதிக் கொண்டிருக்கும்போது சன் ம்யுசிக்கில் \"விண்ணைத்தாண்டி வருவாயா\" பாடல் போகிறது. அதை பார்த்து தான் த்ரிஷா இந்தப் படத்தில் இருக்கிறாரே என்று ஞாபகம் வந்தது] அந்த லட்சணம் தான் அவங்க ரோல்] அந்த லட்சணம் தான் அவங்க ரோல் யுவன் ஒவ்வொரு ட்யூன் போட்டு விட்டு ட்விட்டிக் கொண்டிருந்தார். அது தான் மிச்சம். பாடல்கள் ஒன்றும் அத்தனை பிரமாதமில்லை..\n தலை மட்டும் தான் இருக்கிறது\nLabels: சினிமா, விமர்சனம் |\nஇத்தனை நாள் நல்லவனாகவே நடித்துப் பார்த்தார், ஒன்றும் விளங்கவில்லை\nமே வந்தால் 40 வயதாகிறது என்று அவரே சொல்கிறா --\nVery funny....படம் பார்த்த நாங்கள் தான் குண்டடி படாமல் தப்பித்தோம்; படம் முழுதும் யாரோ யாரையோ சுட்டுக் கொண்டே இருந்தார்கள்\nஏம்பா தல 500 கோடி அடிக்கிறது காமடியா இல்லை\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nமங்காத்தா - விமர்சனம் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2009/09/blog-post_10.html", "date_download": "2020-01-27T05:14:39Z", "digest": "sha1:K37XZ5QZ7UBISAB4MMM7LEGZQ3SBKJXI", "length": 21645, "nlines": 350, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: பாரதியாரை நினைவுகூர்வோம்", "raw_content": "\nவெள்ளி, 11 செப்டம்பர், 2009\nநம் தேசிய கவி பாரதியார்க்கு இன்று நினைவு நாள்.\nஓராயிரம் ஆண்டு ஓய்ந்து இருந்த தமிழகத்தில்\nவாராது போல் வந்த மாமணி பாரதி.\nமகாகவி, மக்கள்கவி, மானுடம் பாட வந்த வரகவி\nபாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்று கவிமணி\nதேசிக விநாயகம்பிள்ளை பாடியது போல் அவர்\nசொல்லாத, எழுதாத விஷயங்கள் எதுவும் இல்லை.\nபொதுமைப் பாடல்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.\nகடவுள் பாடலிலும் பிறர்துயர் தீர்த்தல்,பிறர்நலம்\nவேண்டுதல் என்று யார் எந்தப்பெயரிட்டு அழைத்தாலும்\nஅந்த கடவுள் அவ்ர்களுக்கு அருள் புரிதல் வேண்டும்\nஎன்கிறார். நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்\nஎன்னை நீ காப்பாய் என்கிறார்.\nஅச்சமில்லை யச்சமில்லை என்றுபாடி நம் அச்சத்தை\nபோக்குகிறார்.ஜயமுண்டு பயமில்லை இந்த ஜன்மத்திலே\nவிடுதலையுண்டு, என்றுபாடி வெற்றிப்பாடல் பாடுகிறார்,\nஜய பேரிகை கொட்டடா-கொட்டடா என்று.\nகாக்கை,குருவி யெங்கள் ஜாதி-கடலும் மலையுமெங்கள்\nகூட்டம் என்று சமத்துவம் பேசுகிறார்.\nஓயாதே நின்றுழைத்திடுவாய் என்று மனத்திற்குக் கட்டளை\nயிடுகிறார்,கவலைப்படும் மனதிற்குஅந்த கவலையை விட்டு\nவெளியில் வந்து இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று நீவீர்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்றுவிளை யாடியின் புற்றிருந்து வாழ்வீர்; என்று\nதேசிய கீதத்தில்// ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே-நம்மில்\nஒற்றுமை நீங்கிலனைவர்க்கும் தாழ்வே//என்று ஒற்றுமையை\nநாட்டு வணக்கத்தில் நாட்டுக்காக இன்னுயிர் நீத்தவர்களுக்கு\nபாருக்குள்ளே நல்ல நாடு- எங்கள் பாரதநாடு என்றும்\nபள்ளித் தலமனைத்துங் கோயில்செய்குவோம் எங்கள்\nபாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் உடலில்\nதாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்\nகாணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்\nநல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார் என்று\nகொடி வணக்கத்த���ல் வீரர் புகழ் பாடுகிறார்.\nகொடி வணக்கம் பாடும் போது நம் உடல்\nசிலிர்த்துப் பூரிப்பு அடைவதை உணரலாம்.\nநிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்று\nஜனங்களின் தற்காலநிலைமை என்று பாடினார்.அது\nஒளி படைத்த கண்ணினாய் வா வா வா\nஉறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா என்று\nபாரத சமுதாயம் எல்லோருக்கும் உரியது என விளக்க\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க\nதேன் வந்து பாயுது காதினிலே என்று\nதமிழ் நாட்டைப் போற்றிப் புகழ்கிறார்.\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி\nகண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ\nமேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nநூலோர்கள் செக்கடியில் நோவதுங் காண்கிலையோ\nஇந்தப் பாட்டைக் கப்பலோட்டிய தமிழன் படத்தில்\nதிருச்சி லோகநாதன் அவர்கள் உருக்கமாய்ப் பாடி\nஇருப்பார்கள். அதைக் கேட்டால், கண்ணீர் அருவியாய்க் கொட்டும்.\nஎன்று தணியுமிந்த சுதந்திர தாகம்\nஎன்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்\nஇந்தப் பாடலையும் திருச்சி லோகநாதன் பாடியிருப்பார்,\nகப்பலோட்டிய தமிழன் படத்தில். பாரதியார் பாடல்கள்\nஅந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை சினிமாக்களில்\nபாடப் படுகிறது. கர்நாடக இசை கச்சேரிகளிலும்\nபாடப் படுகிறது,இன்னும் அதிகமாக பாட வேண்டும்.\nபாரதியார் பாடல்கள் கற்றுத் தரவேண்டும்.\nநான் பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர்\nஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்ற\nபாடலைப்பாடிக் கொண்டே உடற்பயிற்சி செய்வோம்.\nசுதந்திர தினத்தன்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்\nநிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்\nதிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்\nசெம்மை மாதர் திறம்புவ தில்லையாம்\nஎன்று அவர் கூறியபடி இக்காலப் பெண்கள் எல்லாத்\nதுறைகளிலும் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 8:48\nஆயில்யன் 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:59\n//கவலைப்படும் மனதிற்குஅந்த கவலையை விட்டு\nவெளியில் வந்து இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று நீவீர்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்றுவிளை யாடியின் புற்றிருந்து வாழ்வீர்//\nபாரதியின் வரிகளுக்குள் வாழ்க்கையின் தத்துவம் - வாழும் வாழ்வில் எந்த வித அச்ச உணர்வின்றி வாழ்ந்திட மன தைரியப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுவும் எத்தனையோ பாடல்களில் மனித வாழ்வின் மகத்துவம்,பெண்மை,நாட்டு நலன் இவற்றை குறிப்பிட்டிருக்கும் விதமும்,பொதுமக்களுக்காய் நாட்டுக்காய் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாமனிதராய் மனதில் வலம் வருகிறார்\nசென்ஷி 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:33\nபாரதியாரைப் பற்றிய அருமையான தொகுப்பு.. பகிர்விற்கு மிக்க நன்றிகள் அம்மா\nகோமதி அரசு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:34\nஆயில்யன் நீங்களும் பாரதியைப் பற்றி\nகோமதி அரசு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:40\nபகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.\npasserby 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:01\nசந்தனமுல்லை 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:12\nநல்லதொரு இடுகை - எங்களையும் நினைவுக்கூர வைச்சிட்டீங்க\nகோமதி அரசு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:27\nகோமதி அரசு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:32\nகுப்பன்.யாஹூ 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:50\nகோமதி அரசு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:56\nசாந்தி நேசக்கரம் 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:16\nபுரட்சிக்கவிஞன் பாரதியின் நினைவுகளுக்கு நன்றிகள்.\nகோமதி அரசு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:01\nR.Gopi 12 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:14\nசரியான நேரத்தில் பாரதியை நினைவு கூர்ந்தமைக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்...\nபாரதியின் ரௌத்ரம் எல்லோருக்கும் பிடிக்கும்தானே..\nஅதிலும் பெண் விடுதலை பற்றி பாரதி கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்...\nகோமதி அரசு 12 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/12/my-first-one-two-three.html", "date_download": "2020-01-27T05:14:49Z", "digest": "sha1:BGFHNDRNHBVKMSOLYGKWKMEQOMLUI2AO", "length": 5496, "nlines": 113, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : My First One ,Two ,Three", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஇப்போ மித்து படிச்சுட்டு இருக்கிற புக் :\nஇந்த புக்ல நிறைய படம் கலர் கலரா இருக்கு . அதனால குட்டிக்கு இந்த புக் ரொம்ப பிடிச்சிருக்கு.\nஇப்போ புக்ல படம் பாக்குறது படம் பார்த்து பேர் சொல்றது எல்லாம் பிடிக்க ஆரம்பிச்சுருக்கு ...\nButterfly ,Boat ,Horse , Denosar இப்டி நிறைய வார்த்தைகள் கத்துகிட்டா...\nகுட்டி புக் படிக்கிற ஸ்டைலே தனி... குட்டி சேர்ல உட்கார்ந்துட்டு , குப்புற படுத்துகிட்டு , இல்லை தலையனையில நேரா படுத்துகிட்டு , இப்டி என்னையும் சிவாவையும் பாத்து ரொம்ப நல்லா imitate பண்றா.\nசில சமயம் எங்க புக் எல்லாம் படிப்பா... பாலகுமாரன் தாத்தா.. ரா.கி ரங்கராஜன் மாமா, சினேகிதி புக்ல நிறைய அத்தைகள் இப்டி நிறைய சொந்தம் கொண்டடுவா\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nசிங்கப்பூரில் என்னை கவர்ந்த சில விஷயங்கள்....அங்...\nகுடுக்க மாட்டேன் போ .........\nதாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா.\nநான் விரும்பும் வலை பூக்கள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2006.05", "date_download": "2020-01-27T07:09:00Z", "digest": "sha1:2YOQXGUA7F3YXV252AZSHDUNRZHVJVWR", "length": 5784, "nlines": 80, "source_domain": "noolaham.org", "title": "ஞானம் 2006.05 - நூலகம்", "raw_content": "\nபோரே போ: மீண்டும் வேண்டாம்\nதலை நகரில் தமிழுக்குப் பெருவிழா\nஅதிகாரக் கதிரைகள் - சிறுகதை (கோணேசன் திருமலை)\nஹைக்கூ - கவிதை (மடவளை அன்சார் எம். ஷியாம்)\nமெய்தான் உயிரறியா - கவிதை (கவிஞர் ஏ. இக்பால்)\nபுகலிடக் கலை இலக்கிய நிகழ்வுகள் (லண்டனிலிருந்து என் செல்வராஜா)\nசோதனை - சிறுகதை (பரன்)\nஎண்பதுகளில் பதுளையில் இலக்கியப் பணி புரிந்த ´சிந்தனை ஒன்றியம்´ (மொழி வரதன்)\nகூத்தும் நாடகமும் (வாகரை வாணன்)\nஅ. முகம்மது சமீம் தேசிய நூலக அபிவிருத்திச் சபையின் உறுப்பினராகிறார் - நற்செய்தி (ஆசிரியர்)\nஎதிரொலி - சிங்களச்சிறுகதை (குசும் அறம்பத்) (மொழியாக்கம்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்)\nஞானத்தின் கண்ணீர் அஞ்சலி அமரர் நா. சோமகாந்தனுக்கு (தி- ஞானசேகரன்)\nஎழுதத் தூண்டும் எண்ணங்கள் (கலாநிதி துரை. மனோகரன்)\nகலாபூஷணம் அமரர் புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2006 -அறிவிப்பு\nஇருட்டறை - கவிதை (எல் வஸீம் அக்ரம்)\nபூபாள புலம்பல்கள் - கவிதை (சிவனு மனோஹரன்)\nகலை ஞானம் - பார்வையும் பதிவும் (சத்தியன்)\nதமிழில் தோன்றிய அற இலக்கியமும் பக்தி இலக்கியமும் வர்க்கப் போராட்டத்தைக் காண்பிக்கிறது (அ. ம���கம்மது சமீம்)\nமுல்லையூரானுக்கு ஞானத்தின் கண்ணீர் அஞ்சலி\nதிருகோணமலையில் இந்துமயானத்தில் நூல் வெளியீடுநிகழ்வுகள்\nகலை இலக்கிய நிகழ்வுகள் - பார்வையும் பதிவும் (த. சி. அருந்தவன்)\nமோதல்கள் - கவிதை (சந்திரகாந்தா)\nலண்டன் தீபம் தொலைக்காட்சியில் ஞானம் சஞ்சிகை பற்றி (யுனி ஆர்ட்ஸ் பொன் விமலேந்திரன் (தகவல் சு. நாராயணன்)\nகை வந்த கலை - கவிதை (இளையநம்பி கள்ளிக் குளம்)\nபழம் புனலும் புது வெள்ளமும் - நூல்மதிப்புரை (அரவிந்தன்)\nவாழ்க்கையின் சுவடுகள் - நூல்மதிப்புரை (தி. ஞா)\nஎனது இலக்கியத்தேடல் - நூல்மதிப்புரை (த. சிவா)\nஇனிய நந்தவனம் - இதழ் மதிப்புரை (கற்பகம் சிவா)\n2006 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.blogspot.com/2018/03/15.html", "date_download": "2020-01-27T05:47:58Z", "digest": "sha1:F6MU5NXD4YHH4QAGA7TFZ2BVX3IS53OT", "length": 29279, "nlines": 119, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal )", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் ஸ்டேட் பேங்க் காலனி MAC கார்டன் , தூத்துக்குடி -2 sivamejeyam.com . 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nபுதன், மார்ச் 07, 2018\nநினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையில் 15ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை இளமையிலேயே தாய் தந்தையாரை இழந்த அருணகிரிநாதரை, அவரது மூத்த சகோதரி ஆதியம்மை அவர்கள் தாயாகவும், தந்தையாகவும் இருந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் தம்பியை தன் மகனாகவே பாவித்து அன்போடு வளர்த்தார். அருணகிரிநாதர் இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இருப்பினும், மாயா நெறியில் அகப்பட்டு, பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இவரது தமக்கையார் அருணகிரிநாதர் நாளடைவில் திருந்துவார் என்று எண்ணி இவருக்கு மணமுடித்து வைத்தார். இருந்தும், அருணகிரிநாதர் பெண்ணாசை கொண்டு பரத்தையரின் பால் மனதை பறிகொடுத்து, தாசிகள் வீட்டிலேயே இருந்து வந்தார். அதனால் சிறிது சிறிதாக தமது சொத்துக்களை இழந்து வந்தார். காமத்திலேயே மூழ்கி திளைத்ததன் பயனாக, அருணகிரிநாதருக்கு பெருநோய் ஏற்பட்டது. இவரது நடத்தையினால் அவரது மனைவியும் அவரை வெறுத்து நீங்கினார்.\nதமது சொத்துக்கள் அனைத்தும் அழிந்த போதும், உடல் குஷ்ட நோயால் பெரும்பிணியுற்று வருந்திய போதும், அருணகிரிநாதரால் பெண்ணாசையை கட்டுப்படுத்த இயலவில்லை. பரத்தையின் பால் செல்ல தமது தமக்கையாரிடம் பொருள் கேட்டார். தமக்கையார் தன்னிடம் ஏதும் இல்லாத நிலையில், \"உனது இச்சையை தீர்க்க ஒரு பெண் தானே வேண்டும். நானும் ஒரு பெண் தான், உனது இச்சையை என்னிடம் தீர்த்துக் கொள்\" என வருத்தத்துடனும், கோபத்துடனும் கூறினார். தமக்கையார் கூறிய வார்த்தைகள், அவரது இதயத்தை தைத்தன. பெண்ணாசையால் தமது வாழ்க்கையை வீணடித்ததோடு, தமது குடும்ப மானமே பறிபோனதை எண்ணி பதைபதைத்தார். அக்கணமே வீட்டை விட்டு வெளியேறி, கால் போன போக்கில் சென்றார். அவரை வழியில் கண்ட முதியவர் ஒருவர், அவரது நிலையை அறிந்து, முருகப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, ஆறேழுத்து மந்திரத்தை உபதேசித்து, முருகனை வழிபடுமாறு கூறிச் சென்றார்.\nஅவரது உபதேசத்தின்பேரில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார். ஆயினும், முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்த போது, தியானம் கை கூடவில்லை. உடல் பிணி ஒரு புறம், தமக்கை கூறிய கொடுஞ்சொல் மறுபுறம் என அவரது உள்ளம் குழப்பமடைகிறது. வாழ்கையே வெறுத்த நிலையில், தம் உயிரை விடுவதே ஒரே வழி என்று எண்ணி, திருவண்ணாமலை கோபுர உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அவரை கீழே விழாமல் தாங்கி பிடித்தார். அவருக்கு மந்திர உபதேசம் அளித்து மறைந்தார். மந்திர உபதேசம் பெற்ற அருணகிரிநாதர், தியானத்தில் அமர்ந்தார். தியான நிலையிலேயே 12 ஆண்டுகள் கழித்தார். இறை அருளால், அவரது பிணி நீங்கி வஜ்ர தேகம் பெற்றிருந்தார். முருகப்பெருமான் அவர் முன் காட்சி அளிக்க, தியான நிலையில் இருந்து விடுபட்டு மெய்சிலிர்க்க ஆறுமுகக்கடவுளை வணங்கி நின்றார். முருகப்பெருமான் தன்னுடைய வேலால் அருணகிரிநாதர் நாவில் எழுதி, திருப்புகழை பாடுமாறு பணித்தார். அருணகிரிநாதர் தயங்கி நிற்க, முருகக்கடவுளே \"முத்தைத்தரு பத்தித் திருநகை\" என்று அடியை எடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் மடை திறந்த வெள்ளம் போல், திருப்புகழை பாடினார். பின்னர், வயலூர் வருமாறு பணித்து மறைந்தருளினார்.\nவயலூரை அடைந்த அருணகிரிநாதர், பொய்யாக் கணபதி சன்னதி முன், \"கைத்தல நிறைகனி\" என்ற திருப்புகழை பாடித் துதித்தார். பின்னர், அறுபடை வீடுகளையும் தரிசித்து, தலந்தோறும், திருப்புகழ் பாடினார். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் யாவும் கருத்தாழமும், சொல்லாழமும், இனிய சந்தமும் நிறைந்தது. இவ்வாறு, தலந்தோறும் சென்று வரும் வேளையில், திருச்செந்தூரில், முருகப்பெருமானின் நடனத்தை கண்டு களிப்புற்றார். சுவாமி மலையில், அவருடைய தமக்கை ஆதியம்மையாரை சந்திக்க நேர்ந்தது. ஆதியம்மையார் அருணகிரிநாதரை வணங்கி, தம்மை முருகனடி சேர்க்குமாறு வேண்டினார். அருணகிரிநாதரும், முருகனை துதித்து பாடினார். முருகப்பெருமான் காட்சி அளித்து, ஆதியம்மையாரை தமக்குள் ஐக்கியமாக்கி மறைந்தார். பின்னர், விராலி மலையில் காட்சி அளித்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அட்டமாசித்திகளை அளித்து அருள் புரிந்தார்.\nவக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அரிந்து விடுவார். இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார். அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர். அருணகிரிநாதர் பின்வரும் ப��டலை பாடினார்.\nதிதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா\nதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா\nதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து\nதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே\nஇதற்கு பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார். வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார். இதனால், \"கருணைக்கு அருணகிரி\" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். வில்லிபுத்தூரார் தமது தவறிற்கு பரிகாரமாக மகாபாரதத்தை, \"வில்லிபாரதம்\" என்ற பெயரில் தமிழில் எழுதினார்.\nசில காலம் கழித்து, அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை பாதிப்படைந்தது. அருணகிரிநாதரை வஞ்சம் தீர்க்க சமயம் பார்த்திருந்த சம்பந்தாண்டான், மன்னனிடம், சொர்க்க லோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம் என்றும், பாரிஜாத மலரை இறையருள் பெற்ற அருணகிரிநாதரை அன்றி வேறு எவராலும் கொண்டு வர இயலாது எனவும் கூறினான். மன்னனும், அருணகிரிநாதரிடம் சென்று, தமக்கு மீண்டும் பார்வை கிடைக்க சொர்க்க லோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வர வேண்டும் என\nவேண்டினான். அருணகிரிநாதரும் அவ்வாறே செய்வதாக மன்னனிடம் உறுதி கூறினார். சம்பந்தாண்டான் தன்னுடைய சகாக்களை அழைத்து, மானிட உருவில் சொர்க்க லோகம் செல்ல இயலாது என்றும், அட்டமா சித்திகளை பெற்ற அருணகிரிநாதர், கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு உருவில் சொர்க்க லோகம் செல்வார் என்றும், அவ்வாறு செல்லும் வேளையில், அவரது உயிரற்ற உடலை தம்மிடம் கொண்டு வருமாரும் கூறினான். அருணகிரிநாதர் சொர்க்க லோகம் செல்ல, திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள பேய்க்கோபுரத்தின் மேல்நிலைக்கு சென்று, தம்முடைய உடலிலிருந்து உயிரை பிரித்து, அங்கு இறந்திருந்த கிளியின் உடலில் தம்முடைய உயிரை செலுத்தி அங்கிருந்து சொர்க்க லோகம் நோக்கி சென்றார்.\nஅருணகிரிநாதரை பின் தொடர்ந்து வந்திருந்த சம்பந்தாண்டானின் சகாக்கள், அருணகிரிநாதரின் உடலை எடுத்துக் கொண்டு சம்பந்தாண்டானிடம் கொண்டு சேர்த்தனர். சம்பந்���ாண்டான், மன்னனிடம் அருணகிரிநாதர் சொர்க்கம் செல்லும் முயற்சியில் இறந்து விட்டார் என்று நம்ப வைத்து, அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். கிளி வடிவில் சொர்க்கம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து பூலோகம் திரும்பிய அருணகிரிநாதர், தமது உடலை காணாது திகைத்தார். தமது உடல் அழிக்கப்பட்டு விட்டதை அறிந்து அருணகிரிநாதர், கிளி உருவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலரை சேர்பித்தார். முருகனை நினைத்து துதித்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதரிடம் \"கவலை வேண்டாம். இந்த கிளி உருவிலேயே கவி பாடுமாறு\" அருளினார். பாரிஜாத மலரால் பார்வை பெற்ற மன்னன், கிளி உருவில் வந்தது அருணகிரிநாதரே என்பதை உணர்ந்து போற்றினான். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் பாடிய பாடலே கந்தர் அனுபூதியாகும். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்ற அழைக்கப்படுகிறது.\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகான்களின் வாழ்வில் .....மகான் ரிபு முனிவர் ...\nசித்தர்கள் மூல மந்திரம் நந்தீச...\nஅருணகிரி நாதர் வரலாறு ...\nசிந்திக்க ஒரு கதை ...... மன சஞ்சலத்தை போக்க என்ன ...\nகோ சேவை நம்முடைய கோசாலைக்கு புது வரவு நாட்டு ...\nபடித்ததில் பிடித்தது ....இறை நம்பிக்கை பற்றிய பதிவ...\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் பாரதியார் பாடல்கள் ஆன்மீக சிந்தனைகள் மகான்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீக தகவல்கள் ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்��ள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ...\nஉனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வட...\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nஸ்ரீ அகத்தியர் சித்தர் போகர் சித்தர் திருமூலர் இடைக்காட்டு சித்தர் சித்தர் வால்மீகி குதம்பை சித்தர் சித்தர் கருவூ...\nகுதம்பை சித்தர் பாடல்கள் பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக் காரண மில்லையடி - குதம்பாய் காரண மில்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nபட்டினத்து அடிகள் வரலாறு நல்லா ரிணக்கமும் , நின்பூசை நேசமும் , ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் , பொருளும் இல்லாளும் சுற்றம...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்கள் (அழுகணி சித்தர்)\nஅழுகணி சித்தர் பாடல்கள் மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம் ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/pm-modi-inaugurates-sardar-patel/", "date_download": "2020-01-27T05:45:49Z", "digest": "sha1:5IAETWQMNRLJGIEUHEORXTCQOEMXYMU5", "length": 12817, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "இரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது |", "raw_content": "\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nகுஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். வண்ணமயமான விழாக்களுடன் இந்தசிலை திறக்கப்பட்டது.\nஇந்தசிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.\nஇதற்கான விழா ஏற்பாடுகள் மிக பெரிய அளவில் செய்யப்பட்டு இருந்தது. கண்ணை கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டது. விடுதலை போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது.\nசுதந்தரமடைந்த இந்தியாவுடன், பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர்பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலுக்கு மிகஉயர்ந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nநர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத்தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விட உயரம் கொண்டது.\n2013-ம் ஆண்டு இந்தசிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரும்பு, மண், தண்ணீர் சேகரிக்கபட்டது. 3 லட்சம் மண்மாதிரிகள் எடுக்கப்பட்டு பயன்படுத்தபட்டுள்ளது. இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தால், இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இவரின் சிலைக்காக இரும்பு கொண்டு வரப்பட்டது. ஆம் இந்த சிலைக்கு உள்ளே இருக்கும் இரும்பு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. சுமார் 700 டன்கள் இரும்பு நாடுமுழுவதும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.nநர்மதா டேமில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇதை வடிவமைத்தது, பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி சுடர். லார்சன் மற்றும் டொப்ரோ நிறுவனம் இதில் முக்கியபணிகளை செய்துள்ளது. இதை உருவாக்க 250 இன்ஜினியர்கள், 3400 பணியாளர்கள் உழைத்து இருக்கிறார்கள். இதை உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது. இந்தசிலையை சுற்றி 20,000 சதுர மீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டுள்ளது.\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் சிலை திறக்கப்படுகிறது.\nதினமும் இதைபார்க்க 15,000 பேர் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 500 பேர�� வரை இந்த சிலையை பார்க்க முடியும்.\nஇந்த சிலைக்கு உள்ளே கீழ்புறத்தில் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இது பட்டேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூசியம் ஆகும். இதில் 40, 000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. பட்டேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பொருட்களும் இருக்கிறது.\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய்…\nஒற்றுமை ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்\nநாடுமுழுவதும் \"ஒற்றுமை யாத்திரை\" கொண்டாட பட்டது\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\nஇரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேல்\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” க� ...\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவத� ...\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள ...\nஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை மறக்ககூ� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_3355.html", "date_download": "2020-01-27T07:05:47Z", "digest": "sha1:7OLV4SQSUOULPOM3WGVF7F6ROND33HZE", "length": 3922, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 55. செங்கோன்மை", "raw_content": "\nஓர்ந்துகண் ண��டாது இறைபுரிந்து யார்மாட்டும்\nவானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nஇயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nவகைகள் : தமிழ், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/one-bottle-water-only-for-one-rupee-railway-department-plan/", "date_download": "2020-01-27T07:09:37Z", "digest": "sha1:XI5DNIUSE4EONOAYYKTAT4ZMNSVWOAOA", "length": 8563, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "One bottle water only for one rupee. Railway department plan | Chennai Today News", "raw_content": "\nஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில்: ரயில்வே அமைச்சகம் திட்டம்\n5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா\nரஜினி சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா\nஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில்: ரயில்வே அமைச்சகம் திட்டம்\nரயில் பயணிகளுக்காக ஒரு ரூபாயில் ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலை விநியோகம் செய்ய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது ரயில் நீர் என்ற ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.10க்கு ரயில்வே பயணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிலையில் வெகுவிரைவில் இதே தரத்துடன் கூடிய ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 450 ரயில் நிலையங்களில் 1,100 குடிநீர் வழங்கும் இயந்திரங்களை அமைக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முடித்து வைக்கப்படும் என்றும், இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு, ஒரு பாட்டில் குடிநீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் நம்பிக்கை தெரிவத்துள்ளது.\nதமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா வேட்டை: 135 தனிப்படைகள் தீவிரம்\nஇந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிக்கு பி.எம்.டபிள்யூ. கார் பரிசு\nகுறைந்த அளவில் பேருந்து இயக்கம்: சென்னையில் பயணிகள் கடும் அவதி\nபொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் வேண்டுகோள்:\nசென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு: மெட்ரோ அறிவிப்பு\nகேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா\nபரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரே ஒரு டுவீட்\nரஜினி சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/rajinis-next-film-is-pooja/", "date_download": "2020-01-27T07:53:10Z", "digest": "sha1:AHT5CGQXCLAQ4G2SZTCFDRSLTWAA7SL2", "length": 10446, "nlines": 132, "source_domain": "www.dinacheithi.com", "title": "ரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்\nதங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nகாஷ்மீர் முழுவதும் மொபைல் இண்டர்நெட் சேவை தொடங்கியது\nகொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 1,354 பேர் பாதிப்பு\nதேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nவவ்வாலை தின்ற பாம்பில் இருந்து கொரோனாவைரஸ் பரவியது- ஆய்வு தகவல்\nடி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஐரோப்பிய யூனியனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது, பிரிட்டன்\nகொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வு\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (169) சென்னை (44) செய்திகள் (124) அரசியல் செய்திகள் (12) உலகச்செய்திகள�� (15) மாநிலச்செய்திகள் (20) மாவட்டச்செய்திகள் (11) தலையங்கம் (14) நினைவலைகள் (19) நினைவலைகள் (11) வணிகம் (63) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (77)\nHome சினிமா ரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nசன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 168 படத்தின் பூஜை நேற்று சன் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 28 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்புவும், 24 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தின் பூஜை நேற்று சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nPrevious Postஆபாசமாக நடித்தது ஏன் Next Post‘ரொமான்டிக்’ ரவுடியாக யோகிபாபு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nதமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nகடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ரூ. 1.80 லட்சம் கோடிக்கு அன்னிய முதலீடு சேர்ப்பு\nதலைவர் பதவியை ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\n‘அழகு பொருந்திய பாமாலை’ ~ முனைவர் ஔவை ந.அருள்\nதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்\nதங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nரூ.10 லட்சத்தில் தயாரான தமிழ்படம்\nமாபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாஷ்மீர் முழுவதும் மொபைல் இண்டர்நெட் சேவை தொடங்கியது\nகொரோனா வைரஸ் நோயால் உலகம் முழ��வதும் 1,354 பேர் பாதிப்பு\nதேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nவவ்வாலை தின்ற பாம்பில் இருந்து கொரோனாவைரஸ் பரவியது- ஆய்வு தகவல்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nரஜினிகாந்த் பட தலைப்பு என்ன\nதமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953859", "date_download": "2020-01-27T07:42:29Z", "digest": "sha1:R3HAWNRADTGF23ACE2HNWKCLUMBXJQWE", "length": 7382, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்ணாங்குளம் மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nகண்ணாங்குளம் மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம்\nகொள்ளிடம், ஆக.20: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் மாரியம்மன் கோயில் வருடந்தோறும் ஆடி வெள்ளிக்கிழமையன்று செடில் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மிகவும் பழமையான கண்ணாங்குளம் மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவில் முதல் நிகழ்ச்சியாக முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சீயாளம், கண்ணாங்குளம், ஆயங்குடிபள்ளம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு இரவு நேரத்தில் அம்மன் வீதியுலா சென்று வரும் நிகழ்ச்சி 10 நாட்களும் நடைபெற்றது.தொடர்ந்து 10ம் நாள் மாவிளக்கு போடுதல், முடி காணிக்கை செலுத்துதல், காதணி விழா, நேர்த்திக் கடன் செலுத்துதல் நிகழ்ச்சியும், மதியம் பால் காவடி, அலகுக் காவடி எடுத்து வந்து பக்தர்கள் ஆலயத்தை அடைந்தவுடன் அம்மனுக்கு பால் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, மாலை செடல் விழாவும் நடைபெற்றது. பக்தர் செடிலில் தொங்கிய படியே பக்தர்களுக்கு எலுமிச்சைபழம், பிரசாதமும் வழங்குதலும் நடைபெற்றது.பின்னர் இரவு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய கோழி, ஆடு மற்றும் மாடுகள் ஏலத்தில் விடப்பட்டன. விழா ஏற்பாடுகளை 7 கி���ாமங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வேளாங்கண்ணி லாட்ஜில் திருவாரூர் வாலிபர் மர்மசாவு\nசம்பா, தாளடி நெற்பயிருடன் உளுந்து, பயறு வகைகளை ஊடு பயிராக தெளிக்கலாம்\nசம்பா அறுவடை துவங்கியதால் நெல்கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் கோரிக்கை\n குரவப்புலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்\nசிக்கல் ரயில்வே கேட் அருகே இருப்புபாதையை கடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்\nநாகையில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடுக்கடலுக்கு படகில் சென்று மாணவ, மாணவிகள் கள ஆய்வு\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-27T05:56:20Z", "digest": "sha1:GE3ES4DWGCKGSGDRLKCVYKPVDD4HVDGR", "length": 30423, "nlines": 264, "source_domain": "yarlosai.com", "title": "#இந்தியா Archives | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்\nகுறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐய��்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் – மிஷ்கின்\nஇந்தி பட ரீமேக்கிற்காக உடல் எடையை குறைத்த பிரசாந்த்\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி\nதுருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nகுருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு\nயாழிற்கு சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் பலி\nயாழில் இடம்பெற்ற இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டம்\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்\nஇலங்கையிலும் ஆபத்தான கொரோனா வைரஸ் இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஉலகை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ்\nகொழும்பிற்கு வருபவர்களை எச்சரிக்கும் வகையில் ஓர் அதிவிசேட அறிவிப்பு\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் – கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nadmin 4 days ago\tlatest-update, இந்தியா Comments Off on கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் – கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நித்யானந்தா மீது அகமதாபாத் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே கர்நாடகவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கு உள்ளது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் நித்யானந்தா வெளிநா��ு தப்பி …\nராமநாதபுரத்தில் கைதான 3 பேரின் பயங்கரவாத பின்னணி – திடுக்கிடும் தகவல்\nadmin 4 days ago\tlatest-update, இந்தியா Comments Off on ராமநாதபுரத்தில் கைதான 3 பேரின் பயங்கரவாத பின்னணி – திடுக்கிடும் தகவல்\nகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக அப்துல் சமீம், தவுபீக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல்சமீமின் கூட்டாளிகளான காஜாமொய்தீன், சையது அலி நவாஸ் ஆகியோர் டெல்லியில் கைதானார்கள். பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக பெங்களூரில் 3 பேர் …\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nadmin 5 days ago\tlatest-update, இந்தியா Comments Off on சென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nசினிமா தியேட்டர் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் பி.வி.ஆர். 50 நகரங்களில் 584 திரைகளை வைத்திருக்கும் பி.வி.ஆர். நிறுவனம் நாடு முழுக்க இந்த ஆண்டுக்குள் 2000 திரைகளை அமைத்து விடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இப்போது சென்னை விமான நிலையத்துக்குள் 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதியுடன் சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. இதுகுறித்து பி.வி.ஆர்.நிறுவன அதிகாரி …\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nadmin 5 days ago\tlatest-update, இந்தியா Comments Off on குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் கடந்த மாதம் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் ��ிசாரணைக்கு …\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்\nadmin 5 days ago\tlatest-update, இந்தியா Comments Off on கர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்\nசத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நேற்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படேடா கிராமத்திற்கு சென்றபோது அங்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாக கிராம மக்கள் கூறி உள்ளனர். உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களுடன் அங்கு விரைந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள், அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், அடர்ந்த வனப்பகுதி என்பதால் …\nபோராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா\nadmin 6 days ago\tlatest-update, இந்தியா Comments Off on போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா\nஉத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இன்று பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் பாஜக கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை ராமர் கோவிலை கட்ட தங்களால் முடிந்தவரை பல்வேறு வழிமுறைகள் மூலமாக காலத்தை கடத்திவந்தனர். அயோத்தி வழக்கை விசாரிக்க கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் …\nகேரளாவில் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எதிர்ப்பு\nadmin 6 days ago\tlatest-update, இந்தியா Comments Off on கேரளாவில் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எதிர்ப்பு\nமத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பினால் கேரளாவில் மாநில அரசே இந்த சட்டத்தை எதிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் சுப்ரிம் கோர்ட்டிலும் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசு தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது தவறு என்று கேரள கவர்னர் …\nஆந்திராவுக்கு 3 தலைநகர்- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nadmin 6 days ago\tlatest-update, இந்தியா Comments Off on ஆந்திராவுக்கு 3 தலைநகர்- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஆந்திர மாநில தலைநகராக அமராவதி உள்ளது. இந்நிலையில், அதை சட்டசபை தலைநகராக வைத்துக்கொண்டு, நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், நீதித்துறை தலைநகராக கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அமராவதியை உருவாக்க நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்ய ஆந்திர சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அந்த …\nகுடியரசு தின விழாவில் நாசவேலைக்கு சதி- தென் மாநிலங்களில் 17 பயங்கரவாதிகள் பதுங்கல்\nadmin 7 days ago\tlatest-update, இந்தியா Comments Off on குடியரசு தின விழாவில் நாசவேலைக்கு சதி- தென் மாநிலங்களில் 17 பயங்கரவாதிகள் பதுங்கல்\nதமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இந்து இயக்க பிரமுகர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், கொலை சம்பவங்களில் ஈடுபட்டதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சென்னை பாடியில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பயங்கரவாதிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் சமீம் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்கள். இவர்கள் 3 …\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nadmin 7 days ago\tlatest-update, இந்தியா Comments Off on ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அப்போது அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி���ள் 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி\nதுருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nகுருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி\nதுருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nகுருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு\nயாழிற்கு சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் பலி\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/10/blog-post_20.html", "date_download": "2020-01-27T05:28:19Z", "digest": "sha1:YPN35UBF22L6ES4KQUQ734VSYJKHMINB", "length": 26804, "nlines": 376, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: ஆணழகன்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nகாவல் துறையின் குற்றப் பத்திரிக்கை\nமனித வள மேம்பாட்டு துறை\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஎன்னை ஒரு அழகன்னு சொல்லுறதை விட அதிஷ்டசாலின்னு சொல்லுறதே ரெம்ப பிடிக்கும்.சின்ன வயசிலே இருந்து எனக்கு பிடிச்ச எல்லாமே நான் நினைக்கும் முன்னாலே நடந்தது.என்னோட அப்பா அம்மாவுக்கு என்னோட தேவைகள் என்னனு நான் சொல்லுறதுக்கு முன்னாலே செய்து கொடுப்பாங்க, படிப்பிலே என்னிடம் இருந்து முதல் இடத்தை பறிக்கனுமுன்னு எவ்வளவோ பேர் முயற்சி செய்து தோல்வி அடைந்தனர்.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு அப்படி ஒரு உணர்வு வந்தது, என் ௬ட தோழி எனக்காக எழுதுதியது, காதலுக்கு முதல் அத்தியாயம் போட்டது\nரெண்டு வருஷம் அவளேதான் உலகம் என்று நினைத்தேன், காதல் தோணியிலே துண்டை போட்டு உலா வந்தாலும்,பக்கத்து தோணியிலே படிப்பையும் கை விடலை, நல்ல மதிப்பெண் பன்னிரெண்டாம் வகுப்பிலே, இந்த காதல் பறவைகள் கல்லூரிக்கு இரு வழிகளிலே சென்றோம்.பிரிந்த போது முதலில் அதிகம் பேசினோம், கொஞ்ச காலம் கழித்து கொஞ்சம் பேசினோம், பின்பு பேச்சை நிறுத்தினோம். அதன் பின் கொஞ்சம் பேச ஆரம்பித்தேன், பின் அதிகம் பேசினேன் கல்லூரியில் கிடைத்த புது காதலியிடன் பழையது கழண்டது என்பதைவிட கழட்டி விட்டேன் என்பதே சரியா இருக்கும்.\nமுதலில் அவள் தான் உலகம் என்றேன், இப்போது இவள் தான் உலகம் என்றேன்.கல்லூரி காதலுக்கும் பள்ளி காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் கண்டேன், இதை ரசித்தேன், முடிந்து போனதை வெறுத்தேன், காதல் களத்திலே கொஞ்ச காலத்திலேயே முதல் கல்லூரி காதலியை தனித்து விட்டேன், அவளை விட அழகாய் இன்னொருத்தி வந்ததால் என் அழகுக்கு அவளே சரி என்றது மனம் .\nகல்லூரியிலே இரண்டு காதலோடு நின்றேன், அதற்குள் கல்லூரி முடிந்து விட்டதால், முடியும் போது கை வசம் இருந்த காதலி திருமணத்திற்கு வற்புறுத்தினாள். அவளை சம்மதிக்க வைத்தேன் இன்னொருவனை மணம் முடிக்க ,அவளின் காதல் அத்தியாயம் முடிந்தது,என் காதல் அத்தியாயம் மீண்டும் தொடர்ந்தது.\nஅழகும்,அறிவும் வளமாக இருந்த எனக்கு படிப்பு முடிந்ததும் வேலை என்னை தேடி வந்தது. வேலையிலே சேர்ந்தேன் .முன்னாள் காதல் அனுபவத்திலே காதலிகளை பிடிப்பது கஷ்டமாக தெரிய வில்லை, ஆனால் ஒன்றுக்கு மேற்ப்பட்ட காதலிகள் கிடைக்கும் போது அதை சமாளிப்பதே கஷ்டம் .\nவேலையிலே ஒன்றில் ஆரம்பித்தேன், இரண்டு மூன்று என நான்கு வரை போனது காதலிகளின் எண்ணிக்கை கல்லூரிக்கு பின் .\nகால ஓட்டத்திலே என் தாயும், தந்தையும் என்னை விட்டு சென்றனர், அதன் பின் நான் விடாமல் என்னைய��ம் விடாமல் இருந்தது காதல் ஒன்றே. நான்கு காதலிகள் வைத்து இருக்கிறேன் என்ற கர்வத்திலே இருந்த நான். உண்மை வெளிப்பட்டபோது அது விஸ்வ\nரூபம் எடுத்து இருந்ததை எல்லாம் பறித்து கொண்டது. மீண்டும் தனித்து விடப்பட்டேன், இந்தமுறை என்னை தனித்து விட்டனர், காதலில் தன்னிறைவு அடைந்த நான் திருமணதிற்கு தயார் ஆனேன்.நாட்கள் சென்றன நானும் என் மண கனவும் அங்கேயே நின்றது.\nஒரு நாள் பச்சை விளக்கு இருக்கும் போது சாலையை கடக்கும் போது என் முன்னால் வண்டியை நிறுத்தி அதில் இருந்து இறங்கி வந்த ஓட்டுனர் எதோ பேசினார், அதற்குள் இன்னொரு குரல் \"ஹலோ மிஸ்டர் சாரதி, மெதுவா கண்ணை திறங்க\"\nதிறந்தேன், நான் இருப்பது மருத்துவ மனை, எழுந்த நொடியிலே அதிர்ச்சியா இருந்தாலும், மருத்துவரை பார்த்ததும் புரிந்து கொண்டேன், அவர் மனோதத்துவ நிபுணர், அவர் பெயர் மூர்த்தி, நான் இவ்வளவு நேரமும் என் ஆழ் நிலை மனதோடு இவரிடமே கதை சொல்லி கொண்டு இருந்து இருக்கிறேன். என் சட்டை பைய தடவி பார்த்தேன், அவரை சந்திப் பதற்காக நான் வாங்கி வைத்து இருந்த முன் பதிவு அட்டை இருப்பதை உணர்ந்தேன்.\nடாக்டர் எனக்கு என் மனநிலையை சோதித்தீங்களா\nம்ம்..உங்க மனசுக்கும் உடம்புக்கும் ஒண்ணும் பிரச்சனையே இல்லை.\nஅப்புறம் என் டாக்டர் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.\nநான் கல்யாண தரகரா இருந்தா பதிலே சொல்லி இருப்பேன் உங்க மனசு குளிரும் படி, ஆனா மருத்துவர் என்பதாலே எனக்கு தெரிந்த உண்மையை சொல்லுறேன். உங்கள் கல்யாண தடைக்கு காரணம் உங்க வயசு\nநீங்க இன்னும் கல்லூரியிலே, வேலை செய்யும் போது கிடைத்த காதலிகள் ஞாபகமாவே இருக்கீங்க, நீங்க காதல்ல தன்னிறைவு அடைந்து திருமணத்துக்கு தயார் ஆகும் போது உங்க வயசு நாப்பது, என்ன தான் உடம்பையும்,மனசையும் கட்டு கோப்பா வைத்து இருந்தாலும், வயசு ஆகும் போது உடல்ல நடக்கிற மாற்றங்களை தடுக்க முடியாது, உங்களுக்கு கால காலத்திலேயே கல்யாணம் ஆகி இருந்தால் இந்நேரம் உங்க மகனுக்கோ, மகளுக்கோ வரம் பார்க்க வேண்டிய நேரம், காதல்ல மூழ்கி இருந்த நீங்க கல்யாணத்தை தவற விட்டுடீங்க\n(சிறிது மவுனத்திற்கு பின் மீண்டும்)\nநீங்க வாலிப கட்டத்தை கடந்து முதியோர் கட்டத்திலே நடந்து கொண்டு இருக்குறீர்கள். உங்களுக்கு இன்னும் ஆணழகன்னு மனசிலே நினைப்பு இருப்பதாலே கல்யாணத்தை நினைத்த�� தீராத மன உளைச்சல் வந்து சில நேரங்களில் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு உங்களுக்கே தெரியலை, நீங்க வாலிப புள்ளை இல்லை ஒரு வயசாளி என்கிற உண்மையை ஏத்து கிட்டா எல்லாமே சரியாகிவிடும் .\nஅன்று சாலையிலே நடந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வந்தது, வண்டியை நிறுத்தி விட்டு என்னிடம் வந்த ஓட்டுனர்\n\"கிழ பாடு, அறிவு இல்லை, அதான் பச்சை லைட் எரியுதுல்ல, நீ பாட்டுக்கு உங்க அப்பன் வீட்டு ரோடு மாதிரி நடந்து வார, சாகனுமுனு நினைச்சா பின்னாடி தண்ணி லாரி வருது அதிலே விழு\" என்று அவன் கோபமாக பேசிய அனைத்தும் உண்மை.\nமருத்துவர் அறையை விட்டு வெளியே வந்ததும் இதயம் வெற்று இடமாக இருந்தது.என்னை ௬ட்டி கொண்டு வந்த அலுவலக நண்பன் வெளியே இல்லை, அருகே இருந்த பெஞ்சிலே அமர்ந்தேன் தூரத்திலே நடந்து வரும் உருவங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தது, விரைவிலே ஒரு நல்ல கண் மருத்துவரை பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 10/20/2009 07:03:00 PM\nவகைபடுத்தப்பட்டது: கற்பனை, சிறுகதை, தமிழ்மண நட்சத்திரம்\n்ம்ம்ம்... நடக்கட்டும் நல்ல நடையுடன் கூடிய கதை வாழ்த்துகள்\nநான் கூட பிரசாந்தோன்னு நினைச்சேன் \nநல்ல வேளை நமக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சி தப்பித்தோம்\nஅவருக்கு கண்ணு வேறே தெரியல போல :((\nகாதல் கனவா.காதலுக்கு வயசில்ல.மனசில எப்பவும் காதல் வரலாம்தானே \nஹூம் கதை நல்லா இருக்கு\nகதை அருமை நசரேயன். வாழ்த்துக்கள்\n//அப்புறம் என் டாக்டர் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.//\nஹ ஹ ஹா, இது எல்லாமா அவுங்க படிப்பில் வருது :-)\nமருத்துவர் அறையை விட்டு வெளியே வந்ததும் இதயம் வெற்று இடமாக இருந்தது.என்னை ௬ட்டி கொண்டு வந்த அலுவலக நண்பன் வெளியே இல்லை, அருகே இருந்த பெஞ்சிலே அமர்ந்தேன் தூரத்திலே நடந்து வரும் உருவங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தது, விரைவிலே ஒரு நல்ல கண் மருத்துவரை பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.//\nஎன்ன இப்புடி சோக கதை எழுதி இருக்கிறீர்கள்.\nஇப்ப நீங்க டமில் சென்மாவில ஹீரோவ நடிக்க போகலாம்\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/did-shiva-lingam-male-organ-tamil/", "date_download": "2020-01-27T05:48:27Z", "digest": "sha1:KEFKBYWTK7YNAJLRPCFDNW3UOWUEWXEL", "length": 13007, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா | Shiva lingam male organ", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை சிவ லிங்கம் ஆண்குறியை குறிக்கிறதா \nசிவ லிங்கம் ஆண்குறியை குறிக்கிறதா \nஇறைவனுக்கு உருவம் கிடையாது என்பது பெரும்பாலான மதங்கள் நம்பும் ஒரு கோட்பாடாகும். ஆனால் இறைவன் உருவமுள்ளவனாகவும் அதே நேரத்தில் உருவமில்லாதவனாகவும் இருப்பவனாக இருக்கிறான் என்ற உணர்வுபூர்வமான பிரபஞ்ச உண்மையை உலகிற்கு கூறிய மதம் “இந்து மதம்”. எனவே இந்து மதத்தில் இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களை கொடுத்து வழிபாடு செய்தனர். அப்படி இந்து மதத்தில் இருக்கும் மிகவும் புகழ் பெற்ற உருவ வழிபாட்டு முறை “சிவலிங்க வழிபாட்டு முறை”. இந்த சிவலிங்க வழிபாட்டு முறையைப் பற்றிய சில உண்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.\nஇந்த சிவ லிங்கத்தின் தத்துவத்தை முழுதும் அறியாத சில மேலை நாட்டு சரித்திர ஆய்வாளர்கள், இந்த சிவலிங்கம் ஆண் மற்றும் பெண்ணின் இன உறுப்புகளை குறிக்கும் சின்னம் என்று முடிவுக்கு வந்து, அதை பற்றி கட்டுரைகளை எழுதி விட்டனர். மேலை நாட்டவர்கள் எதைச் சொன்னாலும் உண்மை தான் என்று நம்பிய சுய சிந்தனை மற்றும் ஆராய்ச்சிமனப்பான்மை அற்ற நம் நாட்டினர் சிலர் இக்கருத்தை பிரபலப்படுத்தி விட்டனர். ஆனால் இந்த சிவலிங்கத்தை பற்றி “ஸ்ரீ அகத்திய சித்தர்” கூறும் விளக்கம் யாதெனில் “ஒரு மனிதன் படுத்திருக்கும் போது அவனது முகத்தில் “மூக்கு” மட்டும் வானை நோக்கியவாறு உயந்திருக்கும். அப்போது அந்த மூக்கு காண்பதற்கு லிங்கத்தை போன்று தோற்றம் தரும். மனிதன் “ஜீவன்” ஆவான். அவன் சுவாசிக்கும் மூக்கு “லிங்கம்” ஆகும். எனவே இதை “ஜீவன்” அல்லது “சீவன் லிங்கம்” என்று அழைப்பதே முறை. ஆனால் இது காலப்போக்கில் “சிவ லிங்கம்” என்றழைக்கப்பட்டது.\nமேலும் இந்த “சீவன் லிங்கத்தில்” இருக்கும் லிங்கப்பகுதி மனிதன் உயிர் வாழ சுவாசிக்க உதவும் மூக்கையும், அந்த லிங்கத்தின் இடையிலிருக்கும் அகலமான பகுதி மனிதன் உயிர் வாழ உணவை உண்ணும் வாயை குறிப்பதாகும். உடல் வாழ சக்தி தரும் உணவை உண்ணும் “வாய்க்கும்”, உயிர் வாழ சுவாசக் காற்றை அளிக்கும் “மூக்கிற்கும்” ஒன்று மற்றொன்றை சார்ந்த தொடர்பிருப்பதால் இந்த சிவலிங்கத்தை “ஆவுடையார்” என்று அழைக்கின்றனர்.\nமேலும் இந்த சிவலிங்கத்தின் அடிப்பகுதி “பிரம்மாவையும்”, இடை பக��தி “திருமாலையும்”, மேல் பகுதி “சிவ பெருமானை” குறிக்கிறது. “பிறப்பு, வாழ்க்கை, இறப்பு” என்ற உலகின் எதார்த்த உண்மையை கூறும் சின்னமாக இந்த சிவ லிங்கம் உள்ளது. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். ஆனால் விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால் இறைவன் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதே விஞ்ஞானிகள் உலகின் எல்லா பகுதிகளிலும் அணுக்கள் நிரம்பி உள்ளது என்று கூறுகின்றனர்.\nஒரு அணுவில் “புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்” என்ற மூன்று மூலக்கூறுகள் இருப்பதையும் நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் இதை நமது தமிழ் சித்தர்களும், ஞானிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து. அதுவே உலகம் முழுக்க வியாபித்திருக்கும் இறை சக்தி என்பதை அறிந்து அதற்கு சிவலிங்கம் என்று வடிவம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அணுவில் உள்ள “புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்” என்பதை குறிக்கும் வகையிலே சிலலிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. அணு(சிவன், விஷ்ணு, பிரம்மா) இல்லையேல் இந்த உலகம் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும்.\nரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட பெருமாளின் வைரம் – மர்மமாய் உயிரிழந்த ராஜ வம்சம்\nமுட்டை, மாமிசம் என அனைத்திற்கும் தடை. இந்தியாவின் முதல் சைவ நகரம்\nகருட புராணம் கூறும் தண்டனைகள்\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=269&catid=7", "date_download": "2020-01-27T06:01:30Z", "digest": "sha1:J4XKJWOIALPAEHQ4DUEYGDJOGVYCTFZ6", "length": 13887, "nlines": 176, "source_domain": "hosuronline.com", "title": "நிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம் | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று ஏற்ற சூழலில் வளரும் மிகப் பெரிய மரத்தின் புதை படிவம் கண்டுபிடிப்பு\nஇமாச்சல் மாநிலத்தில் 2.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மெசோசோயிக் ஊழியில் புவியியல் மரப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமெசோசோயிக் ஊழி என்பது டைனோசர்கள் வாழ்ந்த ஊழி ஆகும். இதை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கிறார்கள்.\nட்ரையாசிக் (கி.மு 245 - 208 மில்லியன் ஆண்டுகள்), சுராசிக் (கி.மு 208 - 146 மில்லியன் ஆண்டுகள்) மற்றும் கிரிடோசியச் (கி.மு 146 - 65 மில்லியன் ஆண்டுகள்)\nஇமாச்சல மாநில தலை நகர் சிம்லா அருகே அம்மாவட்டத்தின் கரபதார் பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான மரப் படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவரலாற்றுக்கு முந்தைய தொன்மையான மரப் படிமம் காணப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்ட பிறகு இமாச்சல் மாநில கலை மற்றும் பண்பாடுத் துறை அருங்காட்சியக பொருப்பாளர் முனைவர் அரி செளவ்கான் ஊடகங்களிடம் பேசுகையில்,\n\"கரபதார் பகுதியில் பாறைகளுக்கு நடுவே மெசோஜோயிக் புவியியல் ஊழியில் (67௨50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உயிர்வாழ்ந்த மரத்தின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதைப் போல பரோக், சாகித் நகர் மற்றும் கசெளலி பகுதிகளில் மூன்று இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை இமாச்சல மாநில கலை மற்றும் பண்பாட்டுத் துறை பாதுகாக்க திட்டமிட்டு வருகின்றன.\nமூன்று திங்களுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் பன்னாட்டு அறிவியலார் குழு உலகின் முதல் உயிரினங்களின் தொன்மையான புதைபடிவங்களின் இயக்கத்தை காட்சிப்படுத்தினர்.\nஒரே தொகுதியில் உள்ளடங்கிய பல்வகை அணுக்கள் கொண்ட தனித்துவமான உயிரணுக்களை இம்மரம் பெற்றிருந்தது.\nஇது பல ஒற்றை அணுக்கள் ஒன்றிணைந்து நத்தை போன்ற பலவகை அணுக்களை கொண்ட உயிரினங்களால் உருவாகியதும், இந்த உயிரினங்கள், தனக்கு மிகவும் ஏற்ற சூழலைத் தேடி மண்ணுக்குள் ஊர்ந்து சென்று வாழ்ந்து இருக்கலாம்.\nஅதாவது இது நிலத்தடி வழியாகவே சென்று தனக்கு ஏற்ற சூழலலை கண்டறிந்து, அந்த சூழலில் வளர்வதை விரும்பும் சிறப்பம்சம் கொண்டதாக இம்மரத்தின் படிமக் கூறுகள் இருப்பதைக் காணமுடிகிறது.\"\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nகருப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் மயிர் காலில் உள்ள தண்டு அணுக்கள், மன அழுத்தத்திற்கு உட்பட்டால், கருப்பு நிறத்தை உற்பத்தி செய்ய இயலாத அளவிற்கு முழுமையாக பாதிப்படைகின்றன\nதண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\nகரிமத்தியிலான ஒரு நானோ கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர் இந்த நானோ கட்டமைப்பானது புவியீர்ப்பு விசை கொண்டு இயங்குவதால்\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஆட்டோமொபைல் தொழில் நெருக்கடியிலிருந்து மீண்டு வருமா\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1614", "date_download": "2020-01-27T06:49:17Z", "digest": "sha1:BZVSQXHV6OTXUGADKVKLCI7HZF77WT4V", "length": 60645, "nlines": 236, "source_domain": "temple.dinamalar.com", "title": " Velliangiri Andavar Temple : Velliangiri Andavar Velliangiri Andavar Temple Details | Velliangiri Andavar- Poondi | Tamilnadu Temple | வெள்ளிங்கிரி ஆண்டவர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில்\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில்\nமூலவர் : வெள்ளிங்கிரி ஆண்டவர்\nதீர்த்தம் : பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம்\nஇத்திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்.\nகிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது.\nகீழே உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். மலைக்கோயில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பதால் விசேஷ நாட்களில் மட்டும் பூஜை செய்ய அனுமதி உண்டு.\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி, கோயம்புத்தூர் 641 114.\nஅடிவாரக் கோயில்: கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளிங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர். கோயிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன. கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன இராசி தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்பட���த ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர்.\nமலைக்கோயில்: கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடம் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வனப்பகுதி ஆகும். வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் மாலை 6 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. கோயிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கான படிகள் உள்ளன. வெள்ளிங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அன்று. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலைஏறக்கூடாது. மலைஏறும் போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் தொடர்ந்து மலை ஏறாமல் உடனே அடிவாரம் திரும்ப பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது ஊன்று கோலாய் பயன்படும் மூங்கில் தடி ஆகும். இத்தடிகள் அடிவாரத்தில் விற்பனைக்கு உள்ளன. தற்போது அதன் விலை ரூ 20/- அத்தடியை தங்கள் உயரத்திற்கு தகுந்தாற் போல் நீளத்தை சீராக்கி தர ரூ 5/- வசூலிக்கின்றனர். இத் தடி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வந்ததற்கான அடையாள சின்னமாக விளங்குவதுடன் அதைப் பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றனர்.\nஇம்மலைக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி 15ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இம் மாதங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக சித்ரா பவுர்ணமி யன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும். பொதுவாக இரவு நேரத்தில் மலை ஏறி தரிசனம் செய்தபின் வெயில் கடுமை அதிகரிக்கும் முன் அடிவாரத்தை அடைவது நல்லது. கோடை காலத்தில் நீ��்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்றுவிடும். அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. மழை காலங்களில் மலை ஏறுவது பாதுகாப்பானது அல்ல மாறாக ஆபத்தை விளைவிக்கும். சறுக்கி, வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. மலைப்பாதை படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் நாகத்துடன் கூடிய சிவலிங்கம், நந்தியம் பெருமான் மற்றும் மனோன்மணி அம்மனின் திருவுருவ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மலைஏறும் முன்பு ஈசன், அன்னை மற்றும் நாகரை வணங்கி அவர்களின் அருட்துணையோடு பத்திரமாக சென்று திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இச் சிலைகளை மலைப்பாதை தொடக்கத்தில் நிறுவி உள்ளனர்.\nமுதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும் படியின் உயரம் 3/4 அடிமுதல் 1 அடி வரை செங்குத்தானவை. இரவில் நிலா வெளிச்சம் இருந்தாலும் அடர்ந்த சோலைகளின் நடுவே பயணிக்கும் போது இருட்டாகத்தான் இருக்கும். எனவே டார்ச் லைட் எடுத்துச் செல்வது மிகஅவசியம். கூடுதலாக ஒரு செட் பேட்டரி செல் வைத்திருப்பது நல்லது. இம்மலையில் காட்டுக் கொசுக்கள் அதிகம். உடல் பாகங்கள் வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டால் கொசுக்கடியால் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக மாலைநேரத்தில் கொசுக்கள் அதிகம் இருக்கும். இம்மலையில் மூங்கில், தேக்கு வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும் போது லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும் போது அந்த இரவு நேரத்திலும் வியர்வை கொட்டும். மலைஏறும் போது மிகக் கடினமான சூழலில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த வித சலிப்பும் தெரிவதில்லை. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்மியமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர எழுத்துக்களால் விவரிக்க இயலாது. மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. மலை ஏறும் போது உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையுடன் கலந்���ு வெளியேறுகிறது. சுவாசகுழாயும், சுவாசப் பையும், மார்பு எலும்புகள் விரிந்து சுருங்குவதால் உடற்பிணி நீங்குகிறது. மூலிகைகளின் சாரம் மிகுந்த நீரை பருகுவதாலும் நீராடுவதாலும் உடல்நலம் சீராகுகிறது.\nஏழு மலைகளில் முதல் மலை மட்டும் அதிக உயரம். சுமார் 1 1/2 கி.மீ. இருக்கும். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் அருகே இளைப்பாற ஒரு சிறிய கூடமும் பிஸ்கட், சோடா, சுக்கு காபி போன்றவற்றை விற்பனை செய்யும் கடையும் உள்ளது. வெள்ளிங்கிரி மலையில் சாப்பிட வேறு எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சுனைநீர் கிடைக்கும். எனவே மலை ஏறும் போது சாப்பிட ரொட்டி ஜாம், சப்பாத்தி, பழங்கள் மற்றும் உலர் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் எடுத்துச் செல்ல வேண்டும். எண்ணெயில் தயாரித்த உணவுப் பொருட்களைத் தவிர்தல் நலம். இல்லையெனில் மலைஏறும் போது நிறைய நீர் அருந்த வேண்டி வரும். நீர் அதிக அளவில் அருந்தினால் மலை ஏறுவது சிரமமான காரியம் ஆகிவிடும்.\nஇரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருப்பதால் நிலவு ஒளியிலும் பாதையில் வெளிச்சம் தெரிவதில்லை. ஓரிடத்தில் படி ஏறிச் செல்லும் போது கருத்த உருவம் ஒன்று நகர்ந்து வருவதை டார்ச் வெளிச்சத்தில் காண முடிந்தது. கூர்ந்து பார்த்தால் அது ஒரு கருந்தேள். பயந்து நடுங்கிவிட்டோம். நாங்கள் ஒதுங்கி அதற்கு பாதை விடுத்து பின் பயணத்தைத் தொடர்ந்தோம். ஏனெனில் அவை வாழும் இடத்திற்கு நாம் வந்துள்ளோம். அவற்றுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்வது நியாயமில்லை. இரவு நேரத்தில் மின்மினி பூச்சிகளை அதிக அளவில் காணமுடிந்தது. இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.\nமூன்றாவது மலையில் சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஏறும் போது வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயர் பெற்றது. அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர். மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது. நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்���ும். மழை காலங்கள் இப்படிகள் வழியே தான் மழை நீர் வருகின்றது. மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது. மண் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு சீசன் போதும் இப்பாறைகளை சீரமைத்து வருகின்றனர். இம் மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன. வேங்கை மரத்தில் வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகரமாகும் என்பதுடன் கண் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர். திருப்பூர் அருகே உள்ள புகழ் பெற்ற அலகு மலை முருகனுக்கு அலங்காரத்தில் இந்த வேங்கைப் பாலால் தான் திலகம் இடப்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது. ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் என எந்தவிதமான அரிதியும் குறியீடும் இல்லை.\nஒருவிதமான கோரைட் புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது. சுமார் 25% சதவீதம் பகுதி கற்படிகளால் ஆனவை. இம் மலையில் வசு வாசி என்ற மதுர களி பாக்கு அதிக அளவில் விளைகின்றது. சீற மஞ்சள் என்ற என்றும் வாடாத மஞ்சள் இம் மலையில் உள்ளது.\nஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர். ஒரு பெரிய பாறை களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதி வேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும். இக்குளிரிலிருந்து காக்க கம்பளி உடைகளான மப்ளர், ஸ்வெட்டர், தலைக்கு குல்லாய் போன்றவற்றை அணிவது அவசியம். இம்மலையில் பயணிக்கும் போது நடைபாதையின் ஓரத்தில் வரப்பு போன்ற பகுதியில் கட்டு விரியன் பாம்பு ஒன்ற�� எங்களை நோக்கி ஊர்ந்து வந்ததை எதிர் கொண்டோம். பாதை ஓரத்தில் ஒதுங்கி அதற்கு வழிவிட்டு, அது எங்களைக் கடந்து சென்றபின் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.\nஅடுத்து ஆறாவது மலை. சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான். வாசனைப் புற்கள், கற்றாழை, கற்பூர வல்லி, மிளகு பலாமரம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இரவில் இம்மலையில் பயணிக்கும்போது மலையின் உச்சி பகுதியில் இருப்போம். தங்கு தடையின்றி அதிக விசையுடனும் ஓசையுடனும் காற்று வீசுவதை உணரவும் கேட்கவும் முடியும். ஐந்தாவது மலையிலும் இம்மலையிலும் படிகள் ஒரே சீராக இல்லாததால் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து கீழ் நோக்கி இறங்கிச் செல்ல வேண்டும். இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்பி தீர்த்தம் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இச்சுனைக்கு அருகில் ஈரப்பதமான பகுதிகளில் அட்டை பூச்சிகள் உள்ளன. குளிக்கும் போதும் நீர் அருந்த சுனைக்கு அருகில் செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டிய பகுதி ஆகும். முகம் கழுவும் போது அட்டைப் பூச்சி மூக்கினுள் சென்றுவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அர்ச்சுனன் தவம் செய்த சேத்திழைக் குகை இம்மலையில் தான் உள்ளது.\nஏழாவது மலையின் ஆரம்பத்தில் ஒரு டீக்கடை உள்ளது. மலை உச்சியில், கடுங்குளிரில் மலை ஏறிவந்த களைப்பும் சோர்வும் உள்ள நிலையில் ரூபாய் பத்துக்கு கிடைக்கும் சூடான சுவையான சுக்கு காபி தேவாமிர்தம் போல் இருந்தது. இக்கடையை அடுத்து கோயில் நிர்வாகத்தினரால் வெய்த தகர கொட்டகை ஒன்று உள்ளது. இதில் சுமார் 50/60 பேர் படுத்து ஓய்வெடுக்கலாம். இது இரண்டு மாத உபயோகத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகும். இங்கு தங்கி ஓய்வெடுத்து பின் விடியற்காலை பயணத்தைத் தொடரலாம். இங்கு தங்காமலும் செல்லலாம். இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இ���ுபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம். இம் மலை உச்சியில் தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில் நம்மை வரவேற்கிறது. இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக் குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக் கோயிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது. எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ தரிசனம் நம் கண்களை விட்டு என்றுமே அகலாத நினைவுகளாகும்.\nஇங்கு மின்சாரமோ மின் விளக்குகளோ இல்லை. எண்ணெய் தீபம் மட்டும் தான். பெட்ரோமாக்ஸ் விளக்கு உண்டு. சூரிய ஒளியில் (சோலார்) இயங்கும் மின் விளக்குகளை அமைத்துள்ளனர். எனவே இரவு எந்த நேரத்திலும் கண்குளிர தரிசிக்கலாம். வெள்ளிமலை, ரசதகிரி, தென்கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்பெறும் புண்ணிய ஸ்தலமாகும். ஊட்டி மலையின் உயரத்திற்கு சமமானது. விழாக் காலங்களில் பூசாரி தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பார். மற்ற காலங்களில் அமாவாசை யன்று மட்டும் கூட்டமாக பக்தர்கள் சென்று பூஜை செய்து துதித்தபின் திரும்பி வருவர். கால பூஜை போன்ற எந்த குறிப்பிட்ட பூஜையும் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். எப்போதும் திறந்தே இருக்கும். கதவுகளே இல்லை. கோயிலின் முன்பு சுமார் 10 அடி அகல நிலப்பரப்பு உள்ளது. அதற்கப்பால் ஆழமான பள்ளத்தாக்கு. கூட்ட நெரிசல் அதிகம் இருந்தால் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பில்லை. கூட்டம் குறைவாக இருந்தால் நிதானமாக நின்று இறைவனை கண்குளிர வேண்டலாம். ஆன்மிக அன்பர்கள் தங்கள் வாழ் நாளில் ஒருமுறையேனும் இத்தலத்திற்கு வந்து பஞ்ச லிங்கேசனாகத் திகழும் ஈசனை தொழுதுய்ய வேண்டும்.\nஉமையவள் இறைவ���் திரு நடனத்தைக் கண்டுகளிக்கும் முதன்மை பேறு தனக்கே உரியதென்றும், தம் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக்காட்டி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்தார். அப்படி திரு நடனம் புரிந்த மேடை பல்கலை மேடை என அழைக்கலாயினர். அப்பெயர் நாளடைவில் திரிந்து பல காரமேடை என தற்சமயம் வழங்கி வருகிறது. தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாரத மகாமுனிவர் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையினைப் பெற்றது.\nகீழே இறங்கும் போது 3வது மலையினுள் நுழைந்து நடக்க ஆரம்பித்தால் ஏசி அறையினுள் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு வந்து விடுகிறது. அடர்ந்த மரங்களினிடையே பயணிக்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதது ஆகும். இரவு நேரத்தில் மலை ஏறும் போது மூலிகை காற்றின் வாடையையும், குளிர்ச்சியையும் உணர்ந்த நமக்கு கீழே இறங்கும் போது வண்டுகள் எழுப்பும் ரீங்காரம், பறவைகள் கத்துகின்ற மெல்லிய ஓசை, இயற்கை எழில் காட்சிகளை ரசித்து, தூய காற்றை சுவாசித்துக் கொண்டு பயணிக்கும் சுகமே அலாதி தான். இரண்டாம் மலையிலும் முதல் மலையிலும் பறக்கும் அணில்கள் மரங்களில் தாவிச் செல்வதைக் காணலாம். பாதை ஓரத்தில் உள்ள செடிகளில் சிவப்பு எறும்புகள் (செவ்வெறும்பு) அதிக அளவில் காணப்படுகின்றன. கடித்தால் உடல் முழுவதும் தடித்துக் கொள்வதுடன் அரிப்பும் உண்டாகி விடும். எனவே மிகுந்த கவனம் தேவை. கீழே இறங்கியவுடன் நல்ல முறையில் எந்த விதமான விபத்தும் இன்றி சென்று வந்ததற்காக ஈசனுக்கும் மனோன் மணியம்மைக்கும் நன்றி தெரிவிப்பது நமது கடமையாகும். எந்த ஒரு பிரச்சனையும் இன்றி ஒருவர் மலைக்குச் சென்று ஈசனைத் துதித்து பின் இறங்கிவிட்டால் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திகழ்கிறார் எனக் கொள்ளலாம்.\nபுனித பயணத்தின் போது ..\nஈசனின் புனித தலமான இம்மலையில் சுற்றுப்புற சூழலும், துப்புரவும் காக்க வேண்டியது ஆன்மிக பற்றுக் கொண்ட ஒவ்வொருவரின் தலையாய கடமை. ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மிகச் சிலரே. மிகமிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வனத்துறையினர் விழாக் காலங்களில் அனைவரின் பைகளையும் சோதனை செய்து பிளாஸ்டிக் கவர் போன்றவற்றைப் பிரித்து எடுத்த பின்பு தான் மேலே செல்ல அனுமதிக்கின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட நீர் மேலே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாறாக சலுகை விலையில் தண்ணீர் பாட்டில்களைத் தருகின்றனர். மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. போதிய விழிப்புணர்வு இருந்தும் இப்படி ஈசன் குடிகொண்டுள்ள மலையை மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம் புனித மலைக்கு வரும்போது புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். புண்ணிய தலங்களுக்கு பயணிக்கும் போது பொதுவாக இறைவன் மீது உள்ள பாடல்களைப் பாடுவர். சிலர் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர்.\nதென்கயிலாயம் எனக்கூறப்படும் இத்தலத்து இறைவனிடம் எது வேண்டினாலும் கிடைக்கும்.\nமுடிந்தவர்கள் மலைமேல் உள்ள ஈசனை நேரில் சென்று தரிசிக்கலாம். இயலாதவர்கள் அடிவாரத்தில் உள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்தலாம்.\nவசதி இருந்தால் யார் வேண்டுமானாலும் விமானம், ஜீப் மற்றும் குதிரைகளின் உதவியுடன் வட கைலாயம் சென்று தரிசனம் செய்து திரும்பி விடலாம். ஆனால் தென் கைலாயமான இம் மலைக்கு உடல் பலமும், மன உறுதியும் ஈசன் அருளும் இருந்தால் மட்டுமே ஈசன் தரிசனம் கிடைப்பது சாத்தியம். பாம்பாட்டி சித்தர், சாதுக்கள், யோகிகள் அர்ச்சுனன் முதலானோர் கடுந்தவம் மேற்கொண்டு வலிமை பெற்ற தவ பூமியாகும். வட கைலாயதிற்கு இணையாகவும் அதைவிட பெருமையும் சக்தியும், அற்புத குணங்களை உடைய ஏராளமான மூலிகைகளை தன்னகத்தே கொண்ட ஒப்புயர்வற்ற மலை தென் கைலாயம் எனும் வெள்ளிங்கிரி மலையாகும்.\nகாலை நேரத்தில் ஈசனைத் தரிசித்த பின் அம்மலையின் அழகு, சூரியோதயம், இயற்கை எழில் ஆகியவற்றை ரசிக்கலாம். இரவு நேரத்தில் ஏறி இறைவனைத் தொழுதபின் உடனே கீழே இறங்கி விட்டால் இந்த இயற்கைச் செல்வங்களை கண்டு அனுபவிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம். இம் மலையில் இருக்கும் போது கிழக்கில் சூரியன் உதிக்கும் அழகையும், சிறுவாணி நீர்த் தேக்கத்தின் எழில் தோற்றத்தையும் கேரள மலைத் தொடரின் பசுமையான அழகிய காட்சிகளை கண்டு களிக்கலாம்.\nகொங்குநாட்டின் மேற்கு எல்லையில் இறைவன் சிவ பெருமானின் திருவுர���வாக விளங்குவது தென் கயிலாயமென்னும் வெள்ளியங்கிரி. இறைவன் பஞ்சலிங்கமாக விளங்கும் இத்தலம் இரசதகிரி, தக்கிண கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மாறாக தக்கன் செய்த வேள்விக்கு தேவர் முனிவர்கள் சென்றதனால் இறைவன் வேள்வியை சினந்து அழித்தார். தேவர் முனிவர்களை சபித்தார். தான் தன் முகங்களை ஐந்து கிரிகளாகக் கொண்டு கொங்குநாட்டில் மறைந்தார். சாபம் நீங்கப் பெற்ற தேவர் முனிவர்கள் சிவபெருமானைக் காண சென்றனர். நவகிரக பீடிதங்கள் நீங்கி பழநி திருவாவினன்குடி கன்னிகாவனத்தில் புரட்டாசி மாதம் ஐந்து வாரம் தவம் இயற்றி சனிபகவான் அருள்பெற்றும், ஐப்பசி ஐந்து வாரம் பவானியில் துலாமுழுக்கு செய்தும், கார்த்திகை மாதம் ஐந்து வாரங்களில் மேற்கண்ட பஞ்சகிரிகளுக்கும் சென்று பஞ்சமுகங்களைத் தொழுதும் பேறுபெற்றனர். முடிவில் ஐந்தாம் வாரத்தில் மயேசு கிரியில் (வெள்ளியங்கிரியில்) இறைவனைக் கண்டும் வணங்கி பேறுபெற்றனர். தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாம் ஆண்டிசுனை தீர்த்தம் உள்ளது. அர்சுனன் கடுந்தவம் புரிந்து பாசுபதம் பெற்றதும், முக்தி பெற்றதும் இத்தலமே என்று புராணவரலாறு கூறுகிறது.\nஉமயவள் வேண்டுதலின் பேரில் திருநடனம் ஆடியதும் இத்தலமே. அதுவே இப்போது பலகார (பல்கலை) மேடை என்று அழைக்கப்படுகிறது. ஆற்றா மக்களின் அரும் பசிகளைவோர் மேற்றே உலகின் மெய்நறி வாழ்க்கை என்பதுபோல் காசியில் ஆயிரம் அன்னதானம் செய்து பெரும்பயனை இந்த கயிலையின் சாரலில் ஒரு பிச்சையிட்டபோது அடைவர். இறைவனே இயற்கையில் எழுகின்ற இன்னொளியே நீ எல்லாமாகி எங்கும் விளங்குகின்றாய். என்னைப் பற்றிய பாவங்கள் நீங்குமாறு இத்தலத்தில் அருள்புரிய ஒருநாள் ஒரு பொழுதாகிலும் வெள்ளிமலையானை நினைத்து ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தலத்திற்கு வருகை தருவோர்க்கு எல்லா பயனையும் நல்குவார்.\nதகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகோயம்புத்தூரிலிருந்து சிறுவாணி செல்லும் வழியில் 40 கி.மீ., தூரத���தில் கோயில் அமைந்துள்ளது. காந்திபுரத்திலிருந்து இருட்டுப்பள்ளம் (32 கி.மீ.,) சென்று அங்கிருந்து வலதுபுறம் (8 கி.மீ.,) சென்றால் கோயிலை அடையலாம். காந்திபுரத்திலிருந்து பூண்டிக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை பஸ்வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-27T06:10:24Z", "digest": "sha1:WX55YTC74O4PYP3ICSRR2OG2CC27DJ6N", "length": 103662, "nlines": 1315, "source_domain": "womanissues.wordpress.com", "title": "குஷ்பு | பெண்களின் நிலை", "raw_content": "\nபுவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர் 2009 முதல் 2017 வரை\nபுவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்–நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்–நடிகையர் தப்பித்து வருகின்றனர் 2009 முதல் 2017 வரை\n“தினமலர்‘ செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது[1]: நடிகைகள் குறித்து வெளியான செய்தி தொடர்பாக, கடந்த 7ம் தேதி, அக்டோபர் 2009, “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். பின், நிபந்தனையற்ற ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, 7ம் தேதி நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பல நடிகர், நடிகையர் இழித்தும், பழித்தும் பேசியது வீடியோ ஆதாரம் மூலம் தெரியவந்தது. பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவாக பேசிய நடிகர், நடிகையர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கனவே பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், நடிகர்களுக்கு எதிராக, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 15-10-2009 ���ன்று எட்டு பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.\nபத்திரிகையாளர் அன்பழகனின் மனைவி கிருஷ்ணவேணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது[2]: “தினமலர்’ நாளிதழில் வந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தின் சார்பில், சங்க வளாகத்தில், கடந்த 7ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப் பட்டது. அதில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், விவேக், சத்யராஜ், சூர்யா, அருண்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத் தினருக்கு எதிராகவும், மிகவும் அருவருப்பான முறையிலும், கீழ்த்தரமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். நடிகர் விஜயகுமார், “தினமலர் அலுவலகத்திற்குச் சென்று நான்கு பேரை வெட்டி கூறு போடுவேன்’ என பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அசதுல்லாவின் மனைவி நூர்ஜான், முருகநாதன், நிலாவேந்தன், வேலாயுதம், சென்மான், ஜெயவீரன், சரவணன் ஆகியோரும், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அன்பழகன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அசதுல்லா, அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சத்யாலயா ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nதொடர்ந்து நடந்த வழக்கில் நடிகர்–நடிகையர் நீதிமன்றத்திற்கு வரமால் இருந்தது: இதைத்தொடர்ந்து ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கருத்துகள் என்றும், “தினமலர்’ இதழுக்கு எதிராகவும்[3], பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும்[4], மற்றும் பத்திரிகையாளர்களை நடிகர்கள் தரக்குறைவாக பேசியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 13.11.2009 அன்று அவதூறு வழக���கு தாக்கல் செய்தார்[5]. இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது[6]. வழக்கு விசாரணைக்கு ஆஜராக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அதனால், வழக்குப் போட்டவரும் விடுவதாக இல்லை போலும்.\nசம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி03.01.2012-ல் மனு தாக்கல் செய்தது: இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 3.1.2012-ல் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் பேசியதையெல்லாம் மறந்து விட்டனரா அல்லது “வழக்கை ரத்து செய்யக்கோரும்” அளவிற்கு யாதாவது செய்துள்ளனரா, சமரசத்திற்கு சென்றுள்ளனரா என்றெல்லாம் தெரியவில்லை. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, ஊட்டி கோர்ட்டில் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது[7]. அதன்படி ஊட்டி கோர்ட்டில் இந்த வழக்கு 23-05-2017 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது[8]. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சரத் குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்தார். தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்[9]. உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் விஸ்வநாத் மனு தாக்கல் செய்துள்ளார்[10].\nசமுதாய பொறுப்பு [Social Responsibility]-லிருந்து நடிக-நடிகையர் தப்பித்துக் கொள்ள முடியாது: இவ்வழக்கு பத்திரிக்கையாளர்களுக்கும், நடிகர்-நடிகைகளுக்கும் இடையேயுள்ள பிரச்சினையா, நடிகர்-நடிகைகளுக்கு இடையேயுள்ள தொழில் போட்டியா, அவதூறா, இதனை 2009லிருந்து இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன, இடையில் இவர்கள் எல்லோருமே, தமிழக சமூகத்தின் மாண்பு, மேன்பு, கலாச்சாரம், பண்பாடு, முதலியவற்றைக் காப்பது போல, பட இடங்களில், மேடைகளில், நிகழ்ச்சிகளில் ப��சியிருப்பதும், அறிவுரை கூறியதும், போன்றவற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. அதே போல கடந்த 60 வருடங்களாக, சமூதாயம், குறிப்பாக பெண்கள் நிலை சீரழிந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. இன்றைக்கு சமுதாய பொறுப்பு [Social Responsibility] என்றேல்லாம் பேசப்பட்டு வருகின்றது. அந்நிலையிலஆ நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து சினிமா பார்க்கும் போது, படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்பதை விட, அவர்கள் சமூகப் பிரச்சினைகள் பற்றி பேச வந்துவிடுவதாலும், கருத்துகள் கூறூவதாலும், குறிப்பிட்ட விளம்பரங்களில், இந்த பொருள், சேவை … முதலியவற்றை வாங்குங்கள் என்று தூண்டும் நிலைக்கும் வந்து விட்டதால், அவர்கள் பேசுவது, நடந்து கொள்வது முதலியவஏற்றைப் பற்றி மற்றவர்களும் கண்காணிப்பது, விமர்சிப்பது என்பது இயல்பாகி விடுகின்ற நிலை ஏற்பட்டு விட்டது.\n[1] தினமலர், நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலும் 8 பேர் வழக்கு, அக்டோபர் 16,2009,00:00 IST.\n[3] தினமலர், பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு:ஊட்டியில் டிச.,19ல் ஆஜராக நடிகர்களுக்கு சம்மன், பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,00:22 IST.\n[5] தினமணி, பிடியாணை – ரத்து செய்ய நடிகர்கள் மனு\n[7] மாலைமுரசு, பத்திகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு \n[9] தினத்தந்தி, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சரத்குமார் மனு, மே 24, 2017, 03:43 PM.\nகுறிச்சொற்கள்:அஞ்சு, அவதூறு, ஊட்டி, கைது, சத்தியராஜ், சரத்குமார், சூர்யா, சேரன், தினமலர், பிடிவாரன்ட், புவனேஸ்வரி, மஞ்சுளா, ரஜினி, ரஜினிகாந்த், ராதாரவி, லெனின், வழக்கு, வாரன்ட், விஜயகுமார், விபச்சாரம், விபச்சாரி, விவேக், ஶ்ரீபிரியா\nஅசிங்கம், அருண்விஜய், அவதூறு, ஆபாசம், உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊட்டி, ஒழுக்கம், கற்பு, குஷ்பு, கொக்கோகம், சத்தியராஜ், சூர்யா, செக்ஸ், செக்ஸ் குற்றம், சேரன், தினமலர், பகுக்கப்படாதது, ரஜினி, ராதாரவி, வழக்கறிஞர், வழக்கு, விஜயகுமார், விபச்சாரம், வியாபாரம், விவேக், ஶ்ரீபிரியா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபுவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர்\nபுவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்–நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்–நடிகையர் தப்பித்து வருகின்றனர்\nவிபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது (அக்டோபர் 2009): சென்னையில் கடந்த 2009-ம் அக்டோபர்.2 அன்று ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்[1]. அப்பொழுது தன்னை மற்றும் கைது செய்து, சிறையில் அடைத்து என்று நடவடிக்கைகள் எடுத்த போது, மற்ற நடிகைகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல பேசினார். சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டார். விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம். இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.\nபோலீசாரிடம் லிஸ்ட் கொடுத்தார் என்ற செய்தி: தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, ‘தான் சொன்னது சும்மா இல்லை… நிஜம்தான்’ எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி. வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான ‘டேட்டா பேஸை’யே கொடுத்து முன்னணி நடிகைகளின் ‘பொருளாதார பேஸில்’ கை வைத்து விட்டார் புவனேஸ்வரி. அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன ‘ரேட்’ என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். ஒர�� மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று ‘ரேட்’ வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார். அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம். இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் ‘ரேட்’டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்–அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் (2009): “கடந்த 1-ந் தேதி அன்று நடிகை புவனேஸ்வரியை காவல்துறையினர் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்திகள் வெளிவந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கலை உலகின் மூத்தவரும், தமிழ் திரையுலகினர் மீதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் என்றும் மரியாதை வைத்திருக்கும் தாங்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.”\n: “எனவே, இதுகுறித்து தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவர் சார்பாக உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் அனுமதியுடன் தமிழக காவல்துறை தலைவரிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மனுவின் நகலை அளிக்கிறோம்”, என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்விசயம் முதலமைச்சர் வரை போக வேண்டிய அவசியம், அவசரம், முக்கியத்துவம் இருந்ததா எத்தையோ பிரச்சினைகள் இ���ுக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டு விட்டு, கருணாநிதி, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார் எத்தையோ பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டு விட்டு, கருணாநிதி, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இதில் அரசியல், பெருந்தலைவர்கள், அதிகாரிகள் முதலியோர் சம்பந்தப்பட்டிருப்பது, கொடுக்கப் படும் விளம்பரமும், செய்திக் கட்டுப்பாடுகளும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.\nஇப்பொழுது 2017ல் அடக்கி வாசிக்கு ஊடகங்கள்: இதனால், பெருத்த பிரச்சினை ஆகியது. இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 தினத்தந்தி] / அக்டோபர் 3-ஆம் தேதி [தினமணி] அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தினமலரில் அச்செய்தி வெளியானது[2]. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 07-10-2009ல் நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் –\n4. விஜயகுமார், 5. விவேக்,\nஆகியோர் பத்திரிகையாளர்களை மிக தரக்குறைவாகவும், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது.\nவிபசாரம் பற்றி நடிகையர்–நடிகர்கள் ஏன் கோபமடைகின்றனர்[3]: நடிகையர் மற்றும் நடிகர்களின் பேச்சுகளை, கீழ்கண்ட தளங்களில் வெளியிடப்பட்டன[4]: அவர்களின் பேச்சோடு, அவர்களது கண்கள், கை-கால்கள், மற்றும் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். வாய்-அசைவுகள், வார்த்தை பிரயோகங்கள், உச்சரிப்புகள், வயற்றிலிருந்து ஆக்ரோஷமாக வரும் விதம், உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான்.\nரஜினிகாந்த் பேசியவிதம், அவரைப் பற்றிய மதிப்பே மாறிவிட்டது. ஆன்மீகம் என்றதெல்லாம் போலி என்று நன்றாகத் தெரிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதில் இவருக்கும், கருணாநிதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.\nரஜினிகாந்த்: தமிழச்சிகள்……கற்பு……………….நிச்சயமாக அவர்கள் விபசாரிகள்தாம்………வயற்றுப் பிழைப்பிற்காக நடத்துகிறார்கள்…………. அவர்கள் போட்டோவை போடவேண்டாம்.\nவிவேக்: ………………..சொறிநாய்…………………….வொங்கம்மா……………….படம் போட்டு ஒட்டுவேன்………..\nஸ��ரீபிரியா: பாஸ்டர்ட். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசியதோடு, “ஈனப்பிறவிகள்’\nசத்யராஜ்: …………..ஸ்ரீபிரியா சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லி அதனை நாம் எல்லோரும் ஆமோதிக்கவேண்டும்……………….உள் காயம் தெரியாமல் அவர்களை அடிக்க வேண்டும்’.\nஅருண் விஜய், “பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி, எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவுங்க (மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.\nநடிகர் சரத்குமார், “என்னைப் பற்றி எழுதியபோது, அந்தப் பத்திரிக்கை ஆபீசை 200 பேரோட போய் “அட்டாக்’ பண்ணினேன்’ என்று பேசியுள்ளார்.\nநடிகர் சேரன் பேசுகையில், “ராஸ்கல்ஸ், உன் வீட்டுப்பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி’ என்று கூறியுள்ளார்.\nஆச்சரியம்தான், 90% நிர்வாணமாக நடிக்கும்போது, ஐந்தில் நான்கை என்றோ மறந்த போது, பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்வி எழும்போது, வருகிறது, கோபம், ஆக்ரோஷம், கொதிப்பு, வெறி……………..எல்லாம். முலைகளைக் காட்டிக் கொண்டு, குலுக்கிக் கொண்டு ஆபாசநடனங்கள், கேவலமான இரட்டை-பொருள் கொண்ட வேசித்தன வசனங்கள், பரத்தைத்தனத்தை வெளிகாட்டும் பாலல்கள் இனற்றையெல்லாம் நாடு முழுவதும் சுவர்களில், தியேட்டர்களில், தொலைகாட்சிகளில், …………….வெளிவரும்போது, பெருமையாகவா உள்ளனா\n[1] தினமலர், நடிகர்கள் டிவாரன்ட், மே.24, 2017. 03.33 pm\nகுறிச்சொற்கள்:அஞ்சு, அரசியல், அருண்விஜய், சத்தியராஜ், சரத்குமார், சூர்யா, சேரன், புவனேஸ்வரி, மஞ்சுளா, மூவேந்தர், மூவேந்தர் கழகம், ரஜினி, விஜயகுமார், விபச்சாரம், விபச்சாரி, விவேக், ஶ்ரீபிரியா\nஅருண்விஜய், உடலுறவு, கற்பு, கவர்ச்சி, குஷ்பு, கைது, சத்தியராஜ், சரத்குமார், சீரழிவு, சூர்யா, செக்ஸ் குற்றம், சேரன், ரஜினி, ராதாரவி, வழக்கு, விஜயகுமார், விபச்சாரம், விவேக், ஶ்ரீபிரியா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nசென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.\nஇப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா\nஅடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்\nஇல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,\nசெக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.\nதிருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.\nஇப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.\nஅது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].\nவயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.\nஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.\nஅதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].\nஇதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா\nசென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.\nஇனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்��ு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.\nஎதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.\nபொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.\nமேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.\nஇவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்\n18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே அதற்கென்ன செய்வது முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்\nவசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே\nபப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே\nபேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே\nசைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே\nசென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.\nஇந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மாள், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, எண்ணம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கண்ணகி, கன்னி, கன்னித்தன்மை, கருத்து, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், குழந்தை, குஷ்பு, சமூகச் சீரழிவுகள், சிந்தனை, சீரழிவுகள், தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூண்டுதல், தூய்மை, நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்வை, பாலுறவு, புனிதம், புனிதவதி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மணி, போக்கு, மகள், மனம், மயக்கம், மாணவிகள், மாதவி, மெய்யணி, மோகம், வயது\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அணைத்தல், அம்மணம், அரசியல்-சினிமா-விபசாரம், அரை நிர்வாண கோலம், அலங்கோலம், அவதூறு-தூஷணம், ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இருபாலர், இலக்கு, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, ஐங்குணங்கள், கட்டிப்பிடி, கணவனை இழந்த மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரீ செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கருணாநிதி, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடி, குடும்பம், குற்றம், குற்றவியல், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குஷ்பு, கோளாறு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் நிபுணர், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், செல்லாத திருமணம், தகாத உறவு, தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தழுவு, தவறான பிரசாரம், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், துறவிகள் துறந்தவரா, நடிகை-நடிகர் கலாச்சாரம், நடிகைகள்-கற்பு, நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பாரம்பரியம், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பெண்களின் மீதான வன்முறை, மனைவி, மருந்து, மார்பகங்களை பிடுத்து, மார்பகம், மார்புடை, முலை, மெய், மெய்யணை, ரோமாஞ்சகம், வக்கிரம், வன்குற்றம், வன்புணர்ச்சி, வன்முறை, வயது இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சம���கச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jan/13/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82290-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3330806.html", "date_download": "2020-01-27T05:29:15Z", "digest": "sha1:T3DMQBG6MSDIYEBMXAJIDTAAPOBSDWAI", "length": 7013, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.90 கோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.90 கோடி\nBy DIN | Published on : 13th January 2020 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ2.90 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.\nஏழுமலையானை வழிபட வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி சனிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.90 கோடி வருவாய�� கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ.14 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-27T06:50:16Z", "digest": "sha1:3NWPR4HYJHMAZJLUMYAHNC2OMQLZ37BC", "length": 13883, "nlines": 268, "source_domain": "www.vallamai.com", "title": "காயத்ரி அகல்யா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 220\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 211\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி .. (83)\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்���ளே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/248882", "date_download": "2020-01-27T07:36:39Z", "digest": "sha1:B2XMNVYUDHXCN2PVVORJENNYQNRZ7N2Y", "length": 3950, "nlines": 18, "source_domain": "www.viduppu.com", "title": "காதல் தோல்விக்கு பிறகு எல்லைமீறி அங்கங்களை காமித்த ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\nசட்டையைக் கழட்டிவிட்டு முழுத்தொடையும் தெரியும்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி.. இப்போ எதுக்கு எந்த போட்டோ ஷூட்..\nஇளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..\n தயவு செய்து இதை செய்யாதீங்க...\nகாதல் தோல்விக்கு பிறகு எல்லைமீறி அங்கங்களை காமித்த ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக காலெடுத்து வைத்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இதற்கு முன் முன்னணி இசையமைப்பாளர்கள் படத்தில் பாடியும் உள்ளார். தந்தையை போலவே குழந்தை பருவத்தில் நடிக்க வந்தவர் ஸ்ருதி.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் கோர்ஸ்சேல் என்பவரை காதலித்து வந்தார். சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் தங்கள் காதலை முறித்துக்கொண்டனர்.\nஇதனால் சில காலம் ஸ்ருதி எங்கே போனார் என்றும் தேடி வந்தனர். தர்போது சில படங்களில் பாடல்களை பாடியும், நடித்தும் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவிற்கு கலந்து கொண்டுள்ளார் ஸ்ருதி.\nபடுகவர்ச்சியான ஆடையால் அங்கங்கள் தெரியும்படியாக போட்டோஹுட்டும் எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nஉடல் அங்கம் தெரியும்படி ஆடையணிந்து போட்டோஹுட்.. தனுஷ் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்..\nநித்தியானந்தா இந்த வேலையும் செஞ்சிருக்காரா ஜெகஜால கில்லாடி தான் - உடைந்தது ரகசியம்\nநடிகர் விஜய்யை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.. கணவரிடம் அடி வாங்கினேன்.. ஓப்பனாக பேசிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T06:47:35Z", "digest": "sha1:D5ANLKHXQX5FIPSSCCXQ5HVEZNBKSQPV", "length": 16362, "nlines": 244, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாணம் - Yarldeepam News", "raw_content": "\nகுப்பைகளின் கூடாரமாக மாறிய யாழ் நகரம்..\nயாழில் இரும்பகம் ஒன்றில் தீடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்\nயாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தரை முக்கிய பதவியில்…\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nகட்டுவன் மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் வீதியை விடுவிக்குமாறு அரச அதிபர் பாதுகாப்பு செயலருக்கு…\nகோத்தபாய ராஜபக்சாவை ஜனாதிபதியாக்கிய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பையே சாரும் என அனந்தி சசிதரன்…\nஅரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என அனந்தி சசிதரன் கோரிக்கை\nகாதலர்கள் நினைவுச்சின்னமாக மாறும் மந்திரிமனை கவனிக்குமா மாநகரசபை. மக்கள் ஆதங்கம்\nநாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக யாழ் மறைமாவட்டகுருமுதல்வர்தெரிவிப்பு\nநாம் நமக்காக ஒன்றிணைவோம் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஆன கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில்…\nகாரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று கைலாச வாகனத்திருவிழாவிழா இடம்பெறவுள்ளது\nபுங்குடுதீவில் பாவனையற்ற கிணற்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்பு.\nதொண்ட��ானாறு கடல் நீரேரியில் இளைஞன் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப் செல்லப்பட்டுள்ளான்\nயாழில் சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம் இந்து சமய வழிபாட்டில் மதுபானத்தில் அபிஷேகம்\nயாழ்ப்பாண நகர் பகுதியில் வர்த்தகரொருவர் உள்ளிட்ட இருவர் திடீர் கைது\nயாழிற்கு வருகை தரும் உள்நாட்டு – வெளிநாட்டு விஞ்ஞானிகள்\n14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த மிக பெரும் கொடூரம் : அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள்\nயாழ்ப்பாணத்தில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி\nவடமாகாண ஆளுநராக தமிழரை முடிவு செய்தார் ஜனாதிபதி கோட்டாபய\nயாழ் சுண்ணாகத்தில் அபூர்வ உணவகம்\nயாழ் நகரில் வைத்தியரின் வீட்டுக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்\nவவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருற்கு நேர்ந்தகதி\nயாழிற்கு வந்த ஐரோப்பிய மாமன் செய்த கேவலமான செயல்\nயாழ். கோண்டாவில் தாக்குதல் சம்பவம் – இளைஞர் கைது\nயாழில் சரமாரியாக வாள் வெட்டு: 3 வாரங்களுக்குப்பின் நேர்ந்த சோகம்; துயரத்தில் உறவுகள்\nயாழில் இருந்து நேரடி விமான சேவை இலங்கை விரைகிறது தொழில்நுட்பக் குழு\nநல்லூரானை கைதூக்கி தொழுதகாலம் போய் ஸ்மாட்போனில் வணக்கம் செலுத்தும் காலமிது\nபாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி\nயாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்\nயாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள் பதற்றம்\nயாழில் வைத்தியசாலையில் பொலி­ஸார் அட்டகாசம்\nஆனல்ட், சயந்தனுக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு தேவை இல்லை: பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை\n2020ம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி பலன்கள்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nவிட்டு விலகிய ஏழரை சனி சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nதனுசுவில் இருந்து மகரத்திற்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான் இந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி…\nஉக்கிரமா இருக்கும் ஏழரை சனி கூரையை பிச்சிகிட்டு அதிர்ஷ்டத்தை அள்ளி தர வேண்டுமா உடனே இந்த பரிகாரத்தினை செய்யவும்\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20309047", "date_download": "2020-01-27T06:14:12Z", "digest": "sha1:ILVSVFORQVKW3IRDIT55HGVGDTB7LJ4M", "length": 58839, "nlines": 829, "source_domain": "old.thinnai.com", "title": "குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும் | திண்ணை", "raw_content": "\nஅசுரன், இணை ஆசிரியர், சுற்றுச்சூழல் புதிய கல்வி -மாத இதழ்\nகடந்த பிப்ரவரி மாதம் குப்பிக் குடிநீரின் தரம் குறித்த விரிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களின் கின்லே, அக்வாபினா மற்றும் முன்னணி நிறுவனமான பிஸ்லரி உட்பட பலவற்றில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை வெளிப்படுத்தியது டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். அதன் விளைவாக அரசு குப்பியில் அடைக்கப்பட்ட தண்ணீருக்குத் தர நிர்ணயம் செய்யவேண்டிய கட்டாயம் உருவானது. இவற்றை அருந்துவதைவிட நீரை சுட வைத்துக் குடிப்பதே சிறப்பானது என்ற ‘நல்ல ‘ முடிவுக்குப் பொதுமக்களும் வந்தனர்.\n6 மாதங்களின் பின்னர் அதிரடியாய் மற்றொரு தாக்குதலையும் மேற்கொண்டிருக்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். அதன்மூலம் கோக், பெப்சி ஆகிய இருபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளான 12 குளிர்பானங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லி நச்சுக்களின் எச்சம் இருப்பதை வெளிப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த அறிக்கை வெளியிடப்பட்ட உடனேயே நாடாளுமன்றத்திலும் நாட்டிலும் ஒட்டுமொத்த உணர்வும் இவற்றிற்கு எதிராக வெடித���துக் கிளம்பியது. உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் இவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தடை விதித்தன. வணிகர்களும் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவமாணவியரும் களத்தில் இறங்கி இவற்றை உடைத்தனர்.\nகனன்று கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டதைப் போன்ற உணர்வை இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தின. இந்த ஆய்வு குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குநர் சுனிதா நாராயணன்,\n‘குப்பி நீரைக் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, பிற தயாரிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்தியக் குப்பிக் குடிநீர்ச் சந்தையின் மதிப்பு 1000 கோடி ருபாய். இந்தியக் குளிர்பானச் சந்தையின் மதிப்போ சுமார் 7,000 கோடி ரூபாய். இது இன்னும் பலமடங்கு விரிவடைய வாய்ப்பும் உள்ளது.\nஇன்னொரு முக்கிய விசயமும் உள்ளது. குப்பிக் குடிநீரோ, குளிர்பானமோ அல்ல, பூச்சிக்கொல்லிதான் எமது இலக்கு. பூச்சிக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த கொள்கை உருவாக்கப்படவேண்டும். ஒருமுறை நமது மண், உணவு, நீர் மாசுபட்டுவிட்டால் அவற்றை தூய்மையாக்க ஆகும் செலவு மிக அதிகம். நமக்கு இவற்றை ஒழுங்குபடுத்தக்கூடிய மிகக் கடுமையான சட்டங்கள் தேவை ‘ என்கிறார்.\nஇந்த ஆய்வில் பெப்சி நிறுவனத்தின் பெப்சி, மவுண்டன் டியூ, டயட் பெப்சி, மிரிண்டா ஆரஞ்சு, மிரிண்டா லெமன், புளூ பெப்சி, செவன் அப், கோகோ கோலா நிறுவனத்தின் கோகோ கோலா, ஃபான்டா, லிம்கா, ஸ்பிரைட், தம்ஸ்அப் ஆகியவையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசு கண்காணிப்பு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டன. இதில் இந்தக் குளிர்பானங்களில் லின்டேன், டி.டி.ற்றி., குளோர்பைரிபாஸ், மாலதியான் போன்ற பல்வேறு நச்சுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.\nஇந்த நச்சுக்களின் தன்மை என்ன என்றும் அவை எவ்வளவு இருந்தன என்றும் பார்ப்போம்.\nலிண்டேன்: அனைத்து குளிர்பானங்களிலும் இது காணப்பட்டது. இது அனுமதிக்கத்தக்க அளவைக்காட்டிலும் 42 மடங்கு வரை அதிகமாகக் காணப்பட்டது. சராசரியாக 21 மடங்கு அதிகமாக இருந்தது.\nஇது உடலின் மத்திய நரம்பு மண்டலத்தையும், நோய் எதிர்ப்பாற்றலையும் சீர்குலைக்கும் தன்மை வாய்ந்தது. புற்று நோயை���ும் உருவாக்கக்கூடியது. இது சுவாச மண்டலம், செரிமான மண்டலங்கள் மூலமாக கொழுப்புத் திசுவில் சேர்கிறது. இது மனித கல்லீரல், சிறுநீரகம் முதலியவற்றைப் பாதிக்கும். பிறப்புக் கோளாறுகள், ஆண்மைக் குறைவு, பெண்களின் பாலியல் உணர்வைக் குறைப்பது போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.\nடி.டி.ற்றி: டை குளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன் எனப்படும் இந்த பூச்சிக்கொல்லி டயட் பெப்சி தவிர அனைத்து குளிர் பானங்களிலும் காணப்பட்டது. இதுவும் 42 மடங்குவரை அதிகமாகக் காணப்பட்டது. சராசரியாக பெப்சி தயாரிப்புகளில் 16 மடங்கும் கோகோ கோலா தயாரிப்புகளில் 9 மடங்கும் அதிகமாகக் காணப்பட்டது.\nஇது பாலியல் வள˜ச்சியை சீர்குலைக்கும், ஆண்களின் விந்தணுவின் தரத்தைக் குறைக்கும், பெண்களிடம் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. இது ஈஸ்ரோஜன் போன்று செயல்படுவதால் மார்பகப் புற்று, கருச்சிதைவு, எலும்பின் அடத்தியை குறைப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nகுளோர்பைரிஃபாஸ்: இது அனைத்து குளிர்பானங்களிலும் காணப்பட்டது. இது அதிகபட்சமாக 72 மடங்கு காணப்பட்டது. சராசரியாக 42 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது.\nஇது குழந்தைகளையும் தாய்மார்களையும் அதிகமாகப் பாதிக்கும். குழந்தைகளின் மூளை வள˜ச்சியைப் பாதிக்கும். தொடர்ந்து பாதிக்கப்படுவோர் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள், வலுவற்ற தசைகள் போன்ற பாதிப்புக்கு ஆளாவார்கள்.\nமாலதியான்: இது 97% குளிர்பானங்களில் காணப்பட்டது. 196 மடங்கு வரை அதிகமாகக் காணப்பட்டது. கோகோ கோலாவில் 137 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது.\nஇது மனித மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதுபோல, பிறப்புக் கோளாறுகள், தசைகளை பலவீனப்படுத்தல், பக்கவாதம், போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது.\nமொத்தமாகப் பார்க்கும்போது, பூச்சிக்கொல்லிகள் மிரிண்டா லெமனில் 70 மடங்கும், கோகோ கோலாவில் 45 மடங்கும் ஃபான்டாவில் 43 மடங்கும், மிரிண்டா ஆரஞ்சில் 39 மடங்கும் பெப்சியில் 37 மடங்கும் செவன் அப்பில் 33 மடங்கும் லிம்காவில் 30 மடங்கும் புளூபெப்சியில் 29 மடங்கும் மவுண்டன் டியூவில் 28 மடங்கும் தமஸ் அப்பில் 22 மடங்கும் டயட் பெப்சியில் 14 மடங்கும் ஸ்பிரைட்டில் 11 மடங்கும் அதிகமாகக் காணப்பட்டன.\nஇதில் பெரும் கொடுமை என்னவென்றால் குளிர்பானங்களின் தரம் குறித்��� எந்த வரையறையும் இந்தியாவில் இல்லை என்பதுதான். (தற்போது, குப்பிக் குடிநீருக்கான தரமே குளிர்பானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.)\nஉலக சுகாதார நிறுவனம், உணவு மற்றும் வேளாண்துறை, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை எனப் பலவும் பலவிதத் தர அளவைகளைக் கொண்டுள்ளன. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமானது ஐரோப்பிய தர அளவை தனது சோதனைக்கு பயன்படுத்தியது.\nஇதே பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் குளிர்பானங்களும் டெல்லியில் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் எவ்வித பூச்சிக்கொல்லிகளும் காணப்படவில்லை.\nஇதைத் தொடர்ந்து டெல்லி நாடாளுமன்றத்தில் பிரச்சினை பெரிதாக வெடித்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘உங்களைப் போல் இந்த தகவல் என்னையும் திடுக்கிட வைத்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை குறித்து உறுப்பினர்கள் இங்கு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ‘ என்றார்.\nஆனால், ஆகஸ்ட் 21 ஆம் நாள், நாடாளமன்றத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், ‘பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட 12 வகை குளிர்பானங்களின் மாதிரிகள் சோதனைக்காக மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்தட்ப ஆராய்ச்சி கழகம், கொல்கத்தாவில் உள்ள மத்திய உணவு ஆய்வுக்கூடம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆய்வு முடிவுகள் இப்போது வந்து இருக்கின்றன. குளிர்பானங்களில் அபாயகரமான கூடுதல் நச்சுத்தன்மை ஏதும் இல்லை என்று அந்த முடிவுகள் மூலம் தெரிய வந்து இருக்கிறது. சில மாதிரிகளில் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைவிட நச்சுத் தன்மை குறைவாகவே உள்ளது. ஆனால் 9 மாதிரிகளில் சில மடங்குகள் அதிகமாக இருக்கின்றன. உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ் பார்த்தால் இந்த குளிர்பானங்கள் நல்ல நிலையில் பாதுகாப்பானதாகவே உள்ளன. ஆனால் குளிர்பான தயாரிப்பாளர்கள் கூறியதைப் போல 100க்கு 100 என்ற அளவில் ஐரோப்பிய நாடுகளின் தரம் பின்பற்றப்படுகிறது என்ற உறுதி மொழி நிரூபிக்கப்படவில்லை ‘ என்றார்.\nசுஷ்மா சுவராஜின் அறிக்கைக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு நற்சான்றிதழ் வழங்க எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர் சதுர்வேதி கேள்வி விடுத்தார்.\n‘உற்பத்தி செய்யப்பட்ட காலம், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மழையால் நீரிலுள்ள பூச்சிக்கொல்லிகளின் வீரியம் குறைவது என இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நாங்கள் எடுத்த மாதிரிகள் இன்னமும் இருக்கின்றன. அவர்கள் சோதித்த முறையை கணக்கில் கொண்டே இதற்கான சரியான காரணத்தைக் கூற முடியும். எனினும், தாம் சோதனை செய்ததில், தமது தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லிகளே இல்லை என்று தெரிந்ததாக இந்த நிறுவனங்கள் தெரிவித்தது பொய் என்றாகிவிட்டது. டி.டி.ற்றியும், லின்டேனும் எமது சோதனையில் கண்டறியப்பட்டதைவிட அதிக அளவில் இருப்பது அரசின் சோதனையில் தெரியவந்துள்ளது ‘ என்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினர்.\nஆய்வுக்கூட முடிவுகள் உண்மைதானா என்பதைக் கண்டறிய பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்களில் கூடுதல் நச்சுத் தன்மை இருந்ததாக கூறப்பட்டது குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தும் என்று சபாநாயகர் மனோகர் ஜோஷி அறிவித்தார்.\nஇதனிடையே குளிர்பானங்களில் கூடுதல் நச்சுத்தன்மை இல்லை என்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டு பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அமைச்சர் சுஸ்மா சுவராஜின் படத்துடன் பெப்சி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இதை பல்வேறு தரப்பினரும் கடுமையாக குறைகூறினர். இதையடுத்து சுஸ்மா சுவராஜின் தொனி மாறியது. பெப்சியை கண்டித்ததுடன் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினார். பெப்சி நிறுவனமும் அவ்வாறே நடந்துகொண்டது. ஆனால் இதன்விளைவாக மைசூர் ஆய்வறிக்கை, கொல்கத்தா ஆய்வறிக்கை இரண்டுமே குளிர்பானங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை வெளிக்காட்டிய செய்தி தன் சக்தியை இழக்கச்செய்யப்பட்டது.\nஇதனிடையே குமுதம் இதழ் இயற்கை வேளாண்மைப் பிரச்சாரகர் கோ. நம்மாழ்வாரின் பேட்டியுடன் ‘ காய்கறிகளிலும் பூச்சிக்கொல்லிகள் அதிகமிருக்கிறது ‘ என்ற செய்தியை ‘போஸ்டரில் ‘ போட்டு வியாபாரம் நடத்தியது. இதனால், ‘எல்லாவற்றிலுமே பூச்சிக்கொல்லி இருக்கிறது; குளிர்பானத்திலும் இருக்கிறது ‘ என்ற எண்ணம் சராசரி மக்களின் மனதில் விதைக்கப்பட்டது. புகழுபெற்ற சிறுநீரக மருத்துவரும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவருமான மதுரை டாக்டர் சேதுராமன் கோக், பெப்சி அருந்தும் போராட்டத்தை அறிவித்தார். நடிகர் மன்சூர் அலிகானும் இதையே செய்தார்.\n‘தண்ணீர் உட்பட விவசாய மூலப்பொருட்களில் மட்டும்தான் எந்தளவுக்கு பூச்சிக்கொல்லி வேதிகள் உள்ளன என்று ஆராயலாம். கோக், பெப்சி போன்ற நிறைவு செய்யப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் இதுபோன்ற சோதனைகளை நடத்தக்கூடாது; அப்படி நடத்துவது சரியல்ல ‘ என்று ஆகஸ்ட் 31 அன்று டெல்லியில் நிருபர்களைக் கூட்டிவைத்து ஓலமிட்டனர் கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அனில் குப்தாவும் பெப்சி கோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பக்சியும்.\nபன்னாட்டு நிறுவனங்கள் என்றாலே தரமானவையாக இருக்கும், அவங்களோட குவாலிட்டிய நாம மெயின்டெய்ன் பண்ண முடியுமா என்றெல்லாம் பேசும் மோகிகள் மேற்கண்ட சொற்களை கூர்ந்து படிக்கட்டும்.\nஇன்னும் சில விசயங்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.\nபூச்சிக்கொல்லிகள் என்பன இந்தக் குளிர்பானங்களில் கலந்துள்ள மாசுக்கள். ஆனால், இக்குளிர்பானங்களின் தயாரிப்பில் அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் மணமூட்டிகள், சுவையூட்டிகளின் இனிப்பான்கள், கரியமிலவாயு, வண்ணமூட்டிகள், அமிலங்கள் போன்றவை குறித்தும் அறிவியல் உலகம் இப்போது கவலைப்படத் தொடங்கியுள்ளது.\nஏனெனில், குளிர்பானங்களில் முக்கியபொருள் தண்ணீராகும். இது 86%-90% வரை இருக்கிறது. சுவையூட்டுவதற்கு காஃபின் போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இனிப்பிற்காக, சீனி, சாக்கரின், அஸ்பர்டேம் போன்றவை சேர்க்கப்படுகின்றன.\nகுளிர்பானம் மேலும் குளிர்ச்சியாய்த் தெரிய வைப்பவை அதில் சேர்க்கப்படும் கரியமில வாயுவாகும். இது குமிழிகளாக வெளியேறும்போது குளிர்பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள மணமும் வெளித்தெரிகிறது.\nதாகம் தணிப்பது, இனிப்பை நிலைப்படுத்துவது போன்றவற்றுக்காக சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை சேர்க்கப்படுகின்றன. கராமல், அல்லது பீட்டா கரோட்டின் போன்றவை வண்ணமூட்டிகளாக பயன்படுத்தப் படுகின்றன.\nகெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காக நாட்டிர��யம் பென்சோயேட், பொட்டாசியம் சோர்பேட், கந்தக டை ஆக்சைடு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. காற்றேறி கெடுக்காமல் இருப்பதற்காக (ஆண்டி ஆக்சிடென்ட்) அஸ்கார்பிட் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. திண்மையூட்டுவதற்கு பெக்டின், ஆல்ஜினேட்ஸ், கராஜென் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.\nஇவற்றால், தொப்பை வயிறு, நீரிழிவு, பற்சிதைவு, சத்துக்குறைவு, இதய நோய், பலவித நரம்புக் கோளாறுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இக்குளிர்பானங்களை அருந்துவதால் பொதுவாக ஏற்படும் சிக்கல், உடலில் அமிலத்தன்மை அதிகமாவதாகும். இதனால் வயிறு எரிதல், வயிறு பாதிக்கப்பட்டு வயிற்றுவலி, நிரந்தர செரிமானக் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் ஏற்படும்.\nகரியமிலவாயுவானது தேவையில்லை என நமது உடலால் வெளியிடப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இக்குளிர்பானங்களை அருந்தும்போது பெருமளவு சர்க்கரையும் கரியமிலவாயுக் குமிழ்களும், பாஸ்பாரிக் அமிலமும் நம் உடலிற்குள் சென்று, எலும்புகளிலுள்ள தாதுக்களை அகற்றி பலவீனப்படுத்துகின்றன. இதனால் எலும்புகள் எளிதில் உடையலாம். குறிப்பாக பாஸ்பாரிக் அமிலமானது எலும்புகளிலுள்ள சுண்ணாம்புச் சத்தை கரைத்துவிடுகிறது.\nஇக்குளிர்பானங்களின் அமிலத்தைன்மையால் பல்லின் மேற்பூச்சு அரிக்கப்பட்டு பற்சிதைவு ஏற்படுகிறது.மேலும், குளிர்பானங்களுக்கு கருவண்ணம் கொடுக்க பயன்படுத்தப்படும் ‘கராமல் ‘ என்ற பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாகும்.\nநம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடிய காஃபின் இக்குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது உடலின் சுண்ணாம்புச் சத்து சிறுநீர் மூலம் வெளியேறுவதை அதிகரிக்கிறது.\nமேலும் கர்ப்பிணிகளுக்கு கருவளர்ச்சிக் குறைபாடு, குறைப் பிரசவம், பழக்க வழக்கங்களில் மாற்றம், மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படும். மேலும், தூக்கமின்மை, பதற்றம், கவலை, கோபப்படுதல், இதய துடிப்பில் மாற்றம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.\nஆக, பூச்சிக் கொல்லிகளே இல்லாமற்போனாலும் கூட இந்தக் குளிர்பானங்களால் நமக்குக் கெடுதல் ஏற்படும் என்பதே உண்மை.\nஅப்புறம் ஏன் நாம் இவற்றை அருந்தித் தொலைக்க வேண்டும் \nஇரு கட்டுரைகளும் ஆகஸ்ட் மாத சுற்றுச்சூழல் புதிய கல்வி இதழில் வந்துள்ளன. அவற்றில் கூடுதல் செய்திகள் திண்ணைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.\n125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்\nஉலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்\nவாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு\nசூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்\n தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2\nபுகழ்ப் பறவை பிடித்த கதை\nகுறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ\nதமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*\nதெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nகவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்\nபாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்\nபுதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.\nNext: ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்\nஉலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்\nவாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு\nசூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்\n தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2\nபுகழ்ப் பறவை பிடித்த கதை\nகுறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ\nதமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*\nதெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nகவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்\nபாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்\nபுதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப��புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/10752-2018-03-29-03-36-27", "date_download": "2020-01-27T05:16:40Z", "digest": "sha1:F66VTPFHM7TTAHVOLC47SH7B2U3VCPZQ", "length": 17760, "nlines": 152, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை!", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை\nPrevious Article காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும்: ரஜினிகாந்த்\nNext Article ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் (மார்ச் 29) முடிகிறது.\nஇந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். அப்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.\nகாவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், விசாரணை நடத்தி வந்தது. பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஆனால், பிரதமர் மோடி தமிழக தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.அதற்கு பதில், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது பற்றி தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காவிரி மேலாண்மை வ���ரியம் அமைப்பதற்கான செயல் திட்டம் பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி 4 மாநிலங்களையும் கேட்டுக் கொண்டார். அதன்படி, அனைத்து மாநிலங்களும் எழுத்துப்பூர்வ அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தன. அதேநேரம், இறுதி தீர்ப்பில் சில திருத்தங்களை செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சீராய்வு மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை சில நாட்களுக்கு முன் அறிவித்தது. ஆனால், அதிகாரம் இல்லாத இந்த குழு தேவையில்லை என திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகின்றனர்.\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் கோவையில் பேசும்போது, `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் விதித்த கெடு முடியும் வரை பொறுத்திருப்போம்’’ என்றார். காவிரி பிரச்னை பற்றி டெல்லியில் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளை சந்திக்க முதல்வரின் செயலாளர் சாய்குமார், தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்படலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் தமிழக அரசு செய்வது அறியாமல் உள்ளது. அதேநேரம் நீதிமன்றம் மத்திய அரசுக்கு விதித்த 6 வாரம் கெடு இன்றுடன் முடிகிறது. அதே நேரம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும், காவிரி பிரச்னை பற்றியும், உச்ச நீதிமன்ற விதித்த கெடு பற்றியும் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில், காவிரி விவகாரம் குறித்து பேசுவது கைவிடப்பட்டது. தற்போது கர்நாடகாவில் வருகிற ஏப்ரல��� 12ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜ அரசு தயக்கம் காட்டி வருவதாகவே கூறப்படுகிறது. அதனால், உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்று முடிவதால், காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசால் அமைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சில விளக்கங்களை கேட்டுப்பெறுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அவசர கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்ரமணியன், தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.\nஅப்போது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் சார்பில் எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இன்று முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகட்கரியுடன் பாஜ குழு சந்திப்பு: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக பாஜ அமைத்த மூவர் குழு உறுப்பினர்கள் எம்பி. இல.கணேசன், பாஜ கட்சியின் தமிழக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் பொன்.விஜயராகவன் ஆகியோர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர், இல.கணேசன் கூறுகையில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திட்டத்தை செயல்படுத்த விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்’ என்றார்.\nPrevious Article காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும்: ரஜினிகாந்த்\nNext Article ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/category/tamil-katturai-apj-arul/", "date_download": "2020-01-27T07:50:19Z", "digest": "sha1:567WOLK772M2JRL44IMGDIXVMVHKZZKI", "length": 24807, "nlines": 254, "source_domain": "www.atruegod.org", "title": " tamil katturai APJ arul – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nகொல்லாமை(Not killing any living being), புலான்மறுத்தல்(Spurning meat) – திருக்குறள் – திருவள்ளுவர்\nகொல்லாமை குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கொல்லாமை. https://www.youtube.com/watchv=P8qSReQw08s&list=PLRPPtIjDujgtomZo7ELdJ73HeCgrcASgI&index=33 குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். மு.வரதராசனார் உரை: அறமாகிய செயல் எது என்றால்\n“உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம்\n“கடவுள் உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம் — ஏபிஜெ அருள்இதுவே தருணம் என்று சின்னம் பிடி — வள்ளலார்.# நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு# சாதி சமயம்\nசுப்பிரமணியம் -தத்துவ விளக்கம்[Subramaniya Thathuvam]\nசுப்பிரமணியம் – தத்துவ விளக்கம்: வள்ளலார் (சமயத்தில் பற்றுக் கொண்டிருந்த காலத்தில் எழுதியது ).திருச்சிற்றம்பலம்.# சுப்பிரமணியம் என்பது என்ன நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள\nவள்ளலார் அருளிய உபதேசக் குறிப்புகள்\nFrom Vallalar Book: திருவருட்பா உரைநடை பகுதி – பக்கம்: 345-444 உபதேசக் குறிப்புகள்[vallalar preaching] 1. அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி அகம்,\nகலியுகம் முடிந்தது – இனி சன்மார்க்க உலகம்\nகலியுகம்: Kaliyugam is over now it is Sanmarga ulagam [சன்மார்க்க உலகம்] திருவருட்பா- உரைநடை பகுதி பக்கம் – 376 கலியுகத்தின் தாத்பர்யம்:- முதல்\n__ஏபிஜெ அருள்“கீழடியில்”மதம் சமயம் சார்ந்தவை கிடைக்கவில்லை. சமய வழிபாடு சம்மந்தமான எதுவும் இல்லை. ஆனால்,“தமிழ் மண்” வாழ் மக்களின் சமுதாயம் எழுத்தறிவு, விளையாட்டு, வாணிபம்\nஉள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”\nஉள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”—- ஏபிஜெ அருள்.வள்ளலார் உண்மை கடவுளை கண்டார். சமய, மத மார்க்கங்களை ஏற்படுத்தியவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைத் குறித்து எதிர்பார்க்கின்றபடி\nவள்ளலார் சொன்னதை தெரிந்துக் கொள்வோம்.கீழே உள்ளவையை தெரிந்துக் கொண்டுவிட்டால் சுத்த சன்மார்க்க நெறி அறிந்துவிடலாம்.(வள்ளலார் சொன்னதை வைத்து மட்டும�� பதில் காண வேண்டும்)1) வள்ளலாரின்\nAN EXTRACT OF SWAMI RAMALINGAM LIFE (வடலூர் இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கம்)\n வள்ளலார் சொல்லும் “ஜீவகாருண்யம்” எது. யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்\n.யாருடைய பசியை நீக்குதல் வேண்டும் எவர் பசியை குறித்து யோசிப்பது அவசியமல்ல.—- ஏபிஜெ அருள்.இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:. ‘”…ஆகலில் நாமனைவரும்\nசுத்த சன்மார்க்க பாடமும் -பயிற்சியும்\nஅனைவருக்கும் வணக்கம்.நான் ஏபிஜெ அருள். பாடசாலையில் விசாரம் செய்யப் போவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. நமது விசாரம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி அடிப்படையிலே மட்டுமே. வள்ளலாரின்\nவள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன\nவள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்னவள்ளலார் சொல்கிறார்கள்:- சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், .”எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்,\nஉலகில் உள்ள அனைத்து மார்க்கங்களும் வெவ்வேறு, ஒன்றுபடாத, கடவுள் குறித்த நெறியை கொண்டு உள்ளது. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். (Vice-versa).19 ம்\n தனி நெறி புதிய மார்க்கம் என வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தை அறிவிக்க வேண்டும்\nPublished on Apr 27, 2019 அய்யா, எனது கோரிக்கை “மதம்” என்பதல்ல. சில பத்திரிகை, டிவியில், தனி மதம் எனத் தவறாக சொல்லப்பட்டு உள்ளது .\n“வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு\n“வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு.மதுரை கருணை சபை சாலை நிறுவநர் திருமதி இராமலெட்சுமி இளங்கோ @ ஏபிஜெ அருள் அவர்கள் தொடர்ந்த ” வள்ளலார் தனி நெறி”\nசமூகப் புரட்சி செய்த ஞானி\nhttps://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2018/10/05125642/Social-revolution.vpf தினத்தந்தி நாளிதழ் சிறப்புக் கட்டுரை சமூகப் புரட்சி செய்த ஞானி [Social Revolution] இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள். கடலூர் மாவட்டம்\nமனுமுறைகண்ட வாசகம் – வள்ளலார் அருளியது நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோகலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோகலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ\n என்று சொல்வதே சரி – ஏபிஜெ அருள்.ஆம். எவரிடமும் சென்று மக்களை ஏமாற்றாதே பக்தர்களை ஏமாற்றாதே என்று சொல்வதில் பலனில்லை. “ஏமாற்றாதே\nவள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள்\nவள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள் –: ஏபிஜெ அருள்.வெளிப்படுத்திய கடவுள்கள் ஒவ்வொரு சமய,மத,மார்க்கங்களில் வேறுப்பட்டியிருந்தாலும்,எல்லா சமய,மத,மார்க்கங்களும் நல்லதையே போதித்து எல்லாம் வல்ல அவரவர்\n:: வள்ளலாரின் கடவுள் கொள்கை ::\n:: வள்ளலாரின் கடவுள் கொள்கை ::_ ஏபிஜெ அருள். “தெய்வம் ஒன்றே”“ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்”என்கிறார் வள்ளலார்.வள்ளலார் தான் கண்ட கடவுள் நிலையை கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். ஒன்றும்அலார் இரண்டும்அலார்\nபடியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம்\nபடியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம். இன்று திருஅறை தரிசனம். இதே நாளில் வள்ளலார் என்ன சொன்னார்கள்– ஏபிஜெ அருள்.அதிசயம் நடந்த நாள்.எவரும் பெற்றிராத பேறு.என்ன அதிசயம்– ஏபிஜெ அருள்.அதிசயம் நடந்த நாள்.எவரும் பெற்றிராத பேறு.என்ன அதிசயம்எத்தகைய பேறு\nவள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும்\nவள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும். — ஏபிஜெ அருள். ஆம்,வள்ளுவர் சொன்னார்,வள்ளலார் செய்து முடித்தார். வள்ளலார் சமயத்தில் இருக்கின்ற போதே திருக்குறள் வகுப்பு எடுத்தார்கள். வள்ளலாரை\nதிருவள்ளுவர் ஆண்டு 2050. திருவள்ளுவர் தினம் 16-01-2019\nதிருவள்ளுவர் ஆண்டு 2050.திருவள்ளுவர் தினம் 16-01-2019. திருவள்ளுவ நாயனார் “திருக்குறள்” தவிர அருளிய நூல்கள்;-ஞான வெட்டியான்-பஞ்ச ரத்தினம்– நவரத்தின சிந்தாமணி-கற்ப நூல் – குரு நூல் –\nபொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும்\nபொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும் — ஏபிஜெ அருள் (2019). பொய்யை விட்டு ஒழிக்கும்போகி நாள்.உண்மை வெளிப்பட்டு பொங்கும் பொங்கல் நாள். பொய்யான சாதிகளும்,கற்பனையான சமயங்களும்,நம்மிடமிருந்து\nஉலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே\nஉலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே# இந்த வருட தைப் பூசத்தில் நாம் செய்ய வேண்டியது.—- ஏபிஜெ அருள். மற்ற மார்க்கத்தைப் போல் கடவுளை புறமாக\n2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 2019 நன்மு��ற்சி தரும் ஆண்டு. 2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு\n2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 2019 நன்முயற்சி தரும் ஆண்டு.2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு. –. ஏபிஜெ அருள்.இங்கு,உண்மை கடவுள் யார் என்றால்,இதற்கு முன் சமய\n — ஏபிஜெ அருள் ( வள்ளலார் சத்திய வார்த்தைகள் உள்ளது உள்ளபடி /அடிப்படையில் ) “ஆன்மா” பற்றி உபதேசக் குறிப்புகள் 50க்கும் மேலாக\n“சாதி” பற்றி வள்ளலார். நான் இந்த சாதி என்ற வாய் சழக்கை தவிர்க்க வேண்டும்.சாதி விட வேண்டும்.சாதி நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இங்ஙனம் சாதி,குலம், சமயம்\nமரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா\nமரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா இதற்கு பதில் என்ன உயிர் இரக்கம் கொள்ளுங்கள் என நாம் சொல்லும்\n மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன\n மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன நமக்கு வள்ளலார் யார் — ஏபிஜெ அருள். என்ன இப்படி ஒரு தலைப்பு என நினைக்க\n“உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம் November 11, 2019\nவள்ளலார் அருளிய உபதேசக் குறிப்புகள் October 13, 2019\nகலியுகம் முடிந்தது – இனி சன்மார்க்க உலகம் October 13, 2019\nஜீவர்கள் தயவு – A.B.C\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்:\nCopyright © 2020 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2010/02/kokku5.html", "date_download": "2020-01-27T07:46:16Z", "digest": "sha1:TCRAGGHHHTD7AMDMQPPUHXUII2IZRBHG", "length": 18198, "nlines": 105, "source_domain": "www.eelanesan.com", "title": "இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள் | Eelanesan", "raw_content": "\nஇலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்\nகடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை, சிறிலங்கா அரசியலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடுகளை அசைக்கதொடங்கிவிட்டன.\nதமிழ் பேசும் தரப்பின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பானது தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் வழமைபோலவே தனித்து போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு தனித்து போட்டியிடுவதென்பது சிங்கள கட்சிகளிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் என்பதே பொருந்தும். ஏனைய தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து போட்டியிட ஆர்வம் காட்டின், தமிழர்களது அரசியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளின், அவற்றோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்பது சாத்தியமானதாகவே இருக்கும்.\nதமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய தாயகமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருகின்றார்கள் என்பதையும் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மை இனமாக இல்லாமல் ஒரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படவேண்டும் என்பதையும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அடிப்படை கொள்கைகளாக வரித்துக்கொள்கின்ற எந்த கட்சியுடனும் இணைந்து போவதில் தமிழர் தரப்பை பொறுத்தவரை சாத்தியப்படான ஒருங்கிணைவாகவே இருக்கும்.\nதமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் முக்கிய தலைவர்களை புதிதாக களத்தில் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. விக்கினேஸ்வரன், முன்னாள் பேராசிரியர் சி.கே.சிற்றம்பலம், முன்னாள் யாழ் மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் உள்ளடங்குவர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த யார் யார் எல்லாம் உள்ளடக்கப்படபோகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்கக வேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அப்பால், ஆளும் சிங்கள கட்சிகளுடனேயே கூடியிருந்து தமிழர்களது அரசியல் பேரம் பேசும் தன்மையை வலுவிழக்க செய்த ஈழமக்கள் சனநாயக கட்சி எனப்படும் ஈபிடிபியும் தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தமது சரணாகதி அரசியலை பற்றி மீள்பார்வை செய்ய முற்பட்டுள்ளமை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டும்.\nகடந்த தேர்தலில் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி தவிர, ஏனைய அனைத்து வடபகுதி தேர்தல் தொகுதிகளிலும், தமது அரசியல் முடிவை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளமையும், அதனால் சிங்கள தலைவர்கள் மட்டத்தில் கூட ஈபிடிபியை பற்றிய ஏளனப்பார்வை உருவாக தொடங்கியுள்ளமையும், ஈபிடிபிக்கும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் காலம் கடந்தாவது ஞானத்தை கொடுக்ககூடும்.\nதமிழர்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிங்கள தேசத்தால் தூக்கி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளைகளான டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் பிள்ளையானும் இனிமேலும் சிங்கள தேசத்தால் அவ்வாறு பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை. இவர்களால் தான், தாங்கள் கெட்டோம் என ஒருவர் மாறி மற்றவர்மேல் விமர்சனங்களை வைக்கின்ற சூழல்தான் தற்போது எழுந்துள்ளதே தவிர தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை இந்த இரண்டு தரப்புக்களுமே புரிந்துகொள்ளவில்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம்.\nஇவ்வாறு வடபகுதியில் ஈபிடிபி தனியாக தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சியும் தனித்து தமது வேட்பாளர்களை நிறுத்த முடிவுசெய்துள்ளது. இது ஈபிடிபியை பொறுத்தவைரை இந்த தேர்தலோடு முடிந்துபோய்விடக்கூடிய விடயமாக நிச்சயம் இருக்கபோவதில்லை. அதிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபலமான முக்கிய சமூக ஆர்வலர்களையும் கல்விமான்களையும் உள்ளேயெடுத்து அவர்களை தேர்தலில் நிறுத்தவும் மகிந்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கேற்றவாறு முக்கிய பிரபலங்களை முக்கிய ஒன்றுகூடலென குறிப்பிட்டு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.\nஇங்கு ஈபிடிபிக்கு போட்டியாக சுதந்திர கட்சி களத்தில் இறங்குவது இரண்டு தரப்புகளுக்குமே சவாலாகவே இருக்கும். இரண்டு தரப்புகளுமே எவ்வாறு முரண்பாடுகள் இல்லாமல் தமது தேர்தலுக்கான வேலைத்திட்டங்களில் இறங்கமுடியும் என்பது முக்கியமான கேள்வியாகும். இது தேர்தலோடு மட்டும் நிற்கப்போகும் முரண்பாடுகளாக அல்லாமல் அதனை தொடர்ந்தும் நீண்டு செல்லுமா என்பதை இப்போது எதிர்வுகூறுவது கடினமானது.\nஇதேவேளை கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்ததாக செல்வாக்கு செலுத்தகூடிய பிள்ளையானின் அணியும் கருணாவின் அணியும் இரண்டு பிரிவுகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அங்கும் சுதந்திர கட்சி தனியாக போட்டியிடுவதற்கான சூழ்நிலையே உருவாகிவருகின்றது. தாங்கள் தனித்து போட்டியிட்டால் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் ஆகக்குறைந்தது ஒவ்வொரு ஆசனங்களையாவது பெற்றுக்கொள்வோம் என பிள்ளையான் அணியின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.\nமலையகத்தை பொறுத்தவரை அங்கு அரசியலில் தமிழர் தரப்பில் ஆதிக்கம் செலுத்திய முதலாவது மற்றும் இரண்டாவது அரசியல் தலைமைகளின் கருத்தை நிராகரித்து மூன்றாவது தலைமையின் கருத்தை உள்வாங்கி மகிந்தவுக்கு எதிராக கடந்த தேர்தலில் வாக்களித்திருப்பதும் அங்குள்ள தமிழர் கட்சிகளை சிந்திக்கவே செய்யும்.\nஎனவே தற்போதுள்ள மாற்றமடைந்த சூழல் தமிழ் மக்களின் உணர்வுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிக்காட்டியுள்ளதோடு தமிழர் தேசமும் சிங்கள தேசமும் ஆழமான பிளவை கண்டுள்ளது என்பதையும் வெளிப்படையாக்கியுள்ளது. தற்போது ஆளும் கட்சியுடன் சரணாகதி அரசியல் நடத்தும் தமிழர் கட்சிகளுக்கும் அவர்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ தமிழர்களின் தனித்துவமான அரசியலுக்குள் இழுத்துவரப்படுகின்ற நிலையையே இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான படிப்படியான மாற்றங்களே, தமிழர்களின் அரசியலை தாமே நிர்ணயிக்க கூடிய உரிமையே தமக்கான தெரிவென்பதை அனைத்து தமிழர் தரப்புகளுக்கும் வெளிக்காட்டும்.\nNo Comment to \" இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nசுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா\nதமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் த...\nதமிழர்களின் எதிர்கால செயற்பாடு இப்படியிருக்குமா\nஅண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குருபரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத...\nபோர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம் பிளவுக்குள் தமிழினம் \nதற்போது சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் சிங்கள தேசம் எவ்வாறு தனது வியுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/cinema/page/3/", "date_download": "2020-01-27T07:26:45Z", "digest": "sha1:O2PSXEUXXW4CPUWLQE23JFR3DWZQXA5O", "length": 8714, "nlines": 104, "source_domain": "seithichurul.com", "title": "ரஜினிகாந்துக்கு அமிதாப் பச்சன் வழங்கிய 3 அறிவுரை! | Darbar Audio Launch: Rajinikanth Speech About Amithabh Advice For Him", "raw_content": "\nசினிமா செய்திகள்1 month ago\nரஜினிகாந்துக்கு அமிதாப் பச்சன் வழங்கிய 3 அறிவுரை\nரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகி, ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று மாலை மும்பையிலிருந்து, தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “ அமிதாப் பச்சன்...\nரஜினிகாந்தின் ‘தர்பார் ’ டிரெயலர் ரிலீஸ்\nராய் லக்‌ஷ்மி கலக்கல் பிக்னி படங்கள்\nசினிமா செய்திகள்1 month ago\nவிஜய் 64-ஐ இயக்குவது ஷங்கர்\nவிஜய், ஷங்கர் கூட்டணியில் 2012-ம் ஆண்டு வெளியான 3 இடியட்ஸ் ரீமேக் வெர்ஷனான நண்பன் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்...\nகாஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்\nஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’திரைப்பட டிரெய்லர்\nசினிமா செய்திகள்2 months ago\n பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளி ஆசியரின் உருக்கமான கடிதம்\nசென்னையில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விஜய் பட ஷூட்டிங் நடந்ததால் அதன் சூழ்நிலை எவ்வாறு பாதிக்கப்பட்டது என அப்பள்ளியின் ஆசிரியரின் பதிவுசெய்துள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது...\nசினிமா செய்திகள்2 months ago\nரஜினிகாந்த் உடன் தலைவர் 168-ல் இணையும் குஷ்பு\nபாண்டியன் திரைப்படத்திற்குப் பிறகு, 26 வருடங்கள் கழித்து குஷ்பு மிண்டும் ரஜினிகாந்த் உடன் தலைவர் 168-ல் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. The evergreen actress #Khushbu joins the...\nசினிமா செய்திகள்2 months ago\nமூச்சுத் திணற திணற பாக்சிங் டிரெயினிங்; மீண்டும் வைரலாகும் சிம்பு படம்\nநாற்பது நாள் விரதம் இருந்து, சபரி மலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார் சிம்பு. வீடு திரும்பிய உடன் மூச்சுத் திணறத் திணற பாக்சிங் டிரெயினிங் எட���ப்பது போன்ற படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. வந்தா ராஜாவா தான்...\nபிற விளையாட்டுகள்5 hours ago\nபிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nஇன்று முதல் மும்பை மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும்\nவேலை வாய்ப்பு7 hours ago\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்2 weeks ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/63", "date_download": "2020-01-27T05:34:05Z", "digest": "sha1:I77EDRJQTTHGXCVYVMXAAJVQ42G64QUX", "length": 6158, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகாலத் தால் பழமையும், தான் கொண்ட கோலத்தால் இளமையும் கொண்டு விளங்குவது விளையாட்டாகும்.\nஅக்கால மக்கள் விளையாட்டை நம்பினர். ஆர்வமுடன் விளையாடினர். ஆனந்தமான வாழ்க்கையில் இந்த உலகைக் கண்டனர். கொண் டினர் அனுபவித்தனர். நாமும் அவ்வாறு வாழ்ந் தாஸ் இன்னும் நன்ருக வாழலாம். #\nமனித இனத்துடனே பிறந்து, மனித இனத் துடனே வளர்ந்து, மனித இனத்தையே தொடர்ந்து துணையாகவும், துன்பத்திற்கு அணையாகவும் இருந்து, இன்ப உலகின் ஏற்றமிகு விடிவெள்ளியாய் திகழ் கின்றது விளையாட்டேயாகும்.\nஉலகம் உணரத் தொடங்கி விட்டது\n'மனித இனத்தை வாழ வைக்கின்ற சக்தியும், மனித இனத்தை ஒற்றுமைப்படுத்துகின்ற ஆற்ற லும், மனித இனத்தை நோயினின்றும் சோம்பலி னின்றும் காக்கின்ற வல்லமையும், விளையாட்டுக்களி டம் தான் வீறு கொண்டு விளங்குகின்றன’ என்று உலகம் உணரத் தொடங்கி விட்டது.\nஇன்று பாரதமும் பாகிஸ்தானும் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கிறது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 17:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/169589?_reff=fb", "date_download": "2020-01-27T06:09:49Z", "digest": "sha1:GVT44MFY56QZZEND52HI6BYT7Z3ZSQPC", "length": 6853, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நீண்ட நாளாக காத்திருந்த அனுஷ்காவுக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்! - Cineulagam", "raw_content": "\nபடிப்பை முடித்த பின்பு விஜய்யின் மகன் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nதாலி அணியாமல் தமிழ் பெண் மதுமிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nவிஜய் படம் ஓடும் போது பாதியில் எழுந்து சென்று விட்டார்களா\nமகிழ்ச்சியான தகவலை கூறி ரசிகர்களை குஷிப்படுத்திய ஈழத்து தர்ஷன்\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பிடித்தவராச்சே\nபிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு அடித்த லக்- முதல் விஷயமே இப்படியா\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நமிதா\nமுதல் நாளை விட இன்னும் அதிகரித்த சைக்கோ இரண்டாம் நாள் வசூல் ,இதோ\nமுக்கிய இடத்திற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கிய ரஜினி மகள்\nபிக் பாஸ் புகழ் கணேஷின் மனைவி மற்றும் குழந்தை இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் லைக்ஸ்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nமணப்பெண் கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் அழகிய புகைப்படங்கள்\nகிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் உடன் நடிகர்கள் ரன்வீர் சிங், ஜீவாவின் கலக்கலான புகைப்படங்கள்\nநடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\n96 படத்தின் அழகான இளம் நடிகை கௌரி கிஷணின் புகைப்படங்கள்\nநீண்ட நாளாக காத்திருந்த அனுஷ்காவுக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்\nநடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் பெரும் இடத்தை பிடித்து வைத்திருந்தார். அருந்ததி, பாகுபலி ஆகிய படங்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. பாகமதி படத்திற்கு பின் அவர் படங்களில் நடிக்கவில்லை. 35 வயதை கடந்துவிட்ட அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.\nஅதே வேளையில் அவரும் அமெரிக்காவில் உடல் எடை குறைப்பதற்காக யோகா, சிகிச்சைகள் என எடுத்து வந்தார். மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.\nமேலும�� இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாம். இதற்காக O1 விசாவுக்காக அவர் நீண்ட நாளாக காத்திருந்தார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாம்.\nஇதனால் அனுஷ்கா விரைவில் ஷூட்டிங்குக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே என பலர் நடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457419", "date_download": "2020-01-27T06:31:37Z", "digest": "sha1:5RJWNM3OZOKCQI653OIOAWSWOBPULWCS", "length": 15737, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ரெப்கோ வங்கியின் இலவச மருத்துவ முகாம்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ...\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 11\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 10\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 17\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\n'ரெப்கோ' வங்கியின் இலவச மருத்துவ முகாம்\nசென்னை:ரெப்கோ நுண்கடன் நிறுவனம் சார்பில் நடந்த, இலவச மருத்துவ முகாமில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.\nரெப்கோ நுண்கடன் நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டு, சுயதொழில் புரிவோர் மற்றும் மகளிர் சுயஉதவி குழு பயனாளிகளுக்கு, பல்வேறு சேவைகள் செய்து வருகின்றன.இந்நிறுவனம், 1,000 கோடி ரூபாய் இலக்கை அடைந்ததை முன்னிட்டு, ரெப்கோ வங்கி மற்றும் இந்திய குடும்பக் கட்டுப்பாடு சங்கம் சார்பில், இலவச மருத்துவ முகாம், தி.நகரில் நடந்தது.முகாமை, ரெப்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர், ஆர்.எஸ்.இஸபெல்லா, இயக்குனர் என்.பாலசுப்ரமணியன் ஆகியோர் துவக்கி வைத்து, முன்னிலை வகித்தனர். இதில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். மேலும், மற்ற கிளை அலுவலகங்களிலும், முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nபழநி ரயில் பகுதி நேரம் ரத்து\nவாக்காளர் பட்டியல் 62,000 பேர் மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கர��த்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழநி ரயில் பகுதி நேரம் ரத்து\nவாக்காளர் பட்டியல் 62,000 பேர் மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/oct/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8250-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2578001.html", "date_download": "2020-01-27T06:22:01Z", "digest": "sha1:ATCJYA6425CYEOIUWBRKF2BUTX5WKNDE", "length": 9070, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கருவின் பாலினத்தை கேட்டறிந்தால் 3 ஆண்டு சிறையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகருவின் பாலினத்தை கேட்டறிந்தால் 3 ஆண்டு சிறையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை\nBy DIN | Published on : 08th October 2016 03:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கேட்டறியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் எச்சரிக்கை விடுத்தார்.\nதருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரு பரிசோதனை மையங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் பங்கேற்ற பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: மாவட்டத்தில் மொத்தம் 94 ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 57 தனியார் மையங்களும், 37 அரசு மையங்களும் அடக்கம். பெண் கருக்கலைப்பு மற்றும் கருவின் பாலினம் கேட்பதும், அறிவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவரோ அல்லது பரிசோதகரோ கருவின் பாலினத்தை தெரிவித்தால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.\nஅதேபோல, கருவின் பாலினத்தை கேட்டறியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.\nவடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால், அனைத்து மருத்துவனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். போதிய மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றார்.\nமுன்னதாக, டெங்கு விழிப்புணர்வு மற்றும் உலக சுகாதார இயக்கத்தின் விழிப்புணர்வு குறுந்தகடுகளை ஆட்சியர் வெளியிட்டார். கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜானகி, துணை இயக்குநர் டாக்டர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2016/apr/15/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA-1313931.html", "date_download": "2020-01-27T06:54:35Z", "digest": "sha1:FJSAEKKDD2RXTZTJ6TVFBE6U2F7MYMCI", "length": 6874, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஅதிமுகவினர் மீது வழக்குப் பதிவு\nBy பழனி | Published on : 15th April 2016 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக, அதிமுகவினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபழனியில் புதன்கிழமை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், அடிவாரத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், எம்எல்ஏ. வேணுகோபாலு, வேட்பாளர் குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்துக்கு, அக்கட்சியினர் ஏராளமானோர் வேன்களில் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, ஆள்களை வேனில் அழைத்து வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக, அதிமுக நகரச் செயலர் முருகானந்தம், ஆர்எம்டிசி மாரியப்பன், தொகுதி செயலர் மகுடீஸ்வரன், செல்வம் ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் சம்பந்தமாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110841", "date_download": "2020-01-27T05:25:56Z", "digest": "sha1:HNLGMGSZP4BNNIHMHCPZPE4JTCKHM7GN", "length": 12351, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூஃபிதர்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\nராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்… »\nசமீபத்தில் என்‌ சிந்தி நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. புனேகாரர். சென்னைக்கு மிக அரிதாக வருவார். வரும் போதெல்லாம் தவறாமல் மயிலாபூரிலுள்ள சூஃபிதர்(sufidar) என்னும் இடத்திற்கு போவார். சென்னையில் இருந்தாலும் இது நாள் வரை நான் அறியாமல் இருந்த இடமிது. சிந்திகாரர்களால் நடத்தப்படுவது. கோயில் என்றோ அல்லது மிகப் பெரிய பிரார்த்தனை கூடம் என்றோ சொல்லலாம். சிந்திக்கள் இந்துக்களாகவோ முஸ்ஸிம்களாகவோ இருந்த போதிலும் கூட சூஃபியிசம் அவர்கள் வாழ்வில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. நண்பரின் பாட்டனார் பாட்டனாரின் தந்தை உள்ளிட்டோர் தங்கள் சொத்து உடைமைகள் அனைத்தையும் விட்டு அகதிகளாக பிரிவினையின் போது சிந்த் மாகாணத்திலிருந்து பம்பாய் வந்து சேர்ந்தவர்கள்… எல்லா குடும்பங்களிலும் கடும் வன்முறை வெறியாட்டம் நிறைந்த பிரிவினை துயரம் குறித்து ஒரு கதை இருக்கிறது. இன்றைய சிந்திக்கள் தங்கள் தாய்மொழியை காத்துக் கொள்ள மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அது தொடர்பான பாடல்கள் கவிதைகள் சிந்தி மக்களிடம் மிகப் பிரபலம். சூஃபிதர் ஷாயின்ஷா(shahenshah) பாபாவின் நினைவாக அமைக்கப்பட்டது. காந்தியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். பிரிவினையின் கோரத்தை தாள மாட்டாமல் 1948ல் உணவை துறந்து உயிர் நீத்தார். மத வேற்றுமைகள் கடந்த கால காழ்ப்புகளை கடந்து சிந்திக்களாக ஒன்றினைவதில் அவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களை இணைக்கும் சரடாக சூஃபியிசம் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் பிரிவினையின் போது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் தான் மத ரீதியாக பிரிந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டார்கள். சிந்திக்கள் பஞ்சாபிகள் மற்றும் வங்காளிகள். தெற்காசியாவில் ரத்தம் தோய்ந்த வரலாறு இவர்களுடையது.\nசூஃபி கருத்துக்களை அடிப்படையாக கொண்ட நவீன சிந்திப் பாடல்\nசிந்தி மொழியின் மேன்மையை குறிக்கும் பாடல்… பிரிவினையின் போது இடம் பெயர்ந்த நம் முன்னோர்கள் தங்களுடன் எடுத்து வந்தது நம் மொழியை மட்டும் தான் என்ற வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது…\nசென்னையில் உள்ள சூஃபிதர் பற்றிய இணையதளம்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 74\nபுலி : ஜானவி பரூவா\nமுதற்கனல் - நோயல் நடேசன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35661", "date_download": "2020-01-27T07:34:40Z", "digest": "sha1:PIPHFHRRODVAJMC4FIORQ3S4PJJ32LXZ", "length": 11115, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கமகம்", "raw_content": "\nஇங்கே கமகம் குறித்து ஒருவர் பி.ஹெச்.டி. செய்துள்ளார். சாத்துப்படி வாங்கியாகிவிட்டது. மாப்பு கேட்டு ஓடி வந்துருக்கேன். இவர் மிகவும் பெரிய லெவல் மேலும் வித்வான் எஸ்.ஆர். ஜானகிராமனின் மருமகளும் கூட. அவர் பேசிய லெக்சர் ஒன்று தான் எனக்கு ரெபரன்ஸ் ஆக இருந்ததும் கூட. மிகவும் பெரிய ஆராய்ச்சி. இதுவெல்லாம் வெளியே வரமாட்டேன் என்கிறது. இவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள் போலும். எனக்கு இத்தனை நாள் தெரியாது. தர்ம சாத்து சாத்திவிட்டர்கள். கமகம் கட்டுரையில் எனக்குத் தெரிந்தே நிறைய சொற்பிழைகள் இருக்கிறது. ப்ரிசிஷன் இல்லை. இது ஒரு மிக சாதாரண கட்டுரையே. இவரது ஆராய்ச்சி பேப்பர் கீழே கொடுத்திருக்கிறேன். முடிந்தால் படித்துப்பாருங்கள். நண்பர்களுக்கும் பகிரலாம். உபயோகமாக இருக்கும்.\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nTags: ஆய்வு, இசை, கமகம், ராமச்சந்திர ஷர்மா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\n‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 2\n‘வெண்முரசு’ – ந���ல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?933", "date_download": "2020-01-27T06:49:31Z", "digest": "sha1:6SYODOLZJ4VJMBUIPQ4RIJQXTIFBOU5J", "length": 5423, "nlines": 42, "source_domain": "www.kalkionline.com", "title": "10 வருடங்களுக்குப்பின் சூர்யாவுடன் இணையும் ஜோதிகா.. ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\n10 வருடங்களுக்குப்பின் சூர்யாவுடன் இணையும் ஜோத���கா.. ரசிகர்கள் உற்சாகம்\nசென்னை: மனைவி ஜோதிகாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் தான் நடிக்கப் போவதாக, நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் சூர்யா-ஜோதிகாவிற்கு ஒரு தனியிடம் உண்டு.\nபூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.\nசூர்யாவைத் திருமணம் செய்துகொண்ட பின் ஜோதிகா படங்களில் நடிக்கவில்லை. சுமார் 8 வருடங்களுக்குப்பின் கடந்தாண்டு 36 வயதினிலே படத்தில் ஜோதிகா நடித்தார்.ஜோதிகாவின் ரீஎன்ட்ரி படமாக அமைந்த 36 வயதினிலே அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதனால் தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஜோதிகா முடிவு செய்திருக்கிறார்.\nசமீபத்தில் நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில், ஜோதிகாவுடன் இணைந்து தான் மீண்டும் நடிக்கப் போவதாக சூர்யா தெரிவித்திருக்கிறார்.\nஜோதிகா தற்போது குற்றம் கடிதல் பிரம்மாவின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனால் சூர்யாவும் அப்படத்தில் இணைந்து நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிரம்மா ஜோதிகாவை நடிக்க வைப்பது என்னுடைய திட்டமாக உள்ளது. ஆனால் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறுகிறார். குற்றம் கடிதல் படத்தின் கதை விவாதங்களில் சூர்யா அடிக்கடி கலந்து கொள்வதால் இப்படத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇருவரும் சேர்ந்து நடிக்கும் வகையிலான கதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வருகின்ற மே மாதத்திற்குள் ஒரு புதிய கதையை இருவரும் தேர்வு செய்து நடிக்கலாம் என்று சூர்யாவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். படம் உறுதியாகவில்லை எனினும் சூர்யா-ஜோதிகா சேர்ந்து நடிப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.\nகடைசியாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81417.html", "date_download": "2020-01-27T05:29:04Z", "digest": "sha1:M3YOM467PODR6XNJGYIHXRU766UV5BXH", "length": 6188, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்..\nஎச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.\nசில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளில் அஜித் இன்னும் கலந்துகொள்ளவில்லை.\nஇந்தப் படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தன. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்தே படத்தின் 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை வினோத் முடித்துவிட்டார். நாளை முதல் 2-வது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nஅஜித்தும் படப்பிடிப்பில் சேர இருக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t38203-topic", "date_download": "2020-01-27T06:27:20Z", "digest": "sha1:G5TM6KNBTZKTNDKQTW2MZDTUOZTCC2LW", "length": 44672, "nlines": 457, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஎன்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nஎன்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.\nமேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.\nஎல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ள��தான்\nவாருங்கள் ஜனநாயகன் என்றும் இணைந்திருங்கள் நட்பாய் பயனிக்கலாம் சேனையில்\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nநன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...\nஏன்ப்பா வந்ததும அதைப் பற்றி விசாரிக்கிற\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...\nஏன்ப்பா வந்ததும அதைப் பற்றி விசாரிக்கிற\nபொறி பறக்க குருதயில வாரது செமையா கீது.அதான் கேட்டேன்.தப்புன்னா கேட்கல. :,;:\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...\nஏன்ப்பா வந்ததும அதைப் பற்றி விசாரிக்கிற\nபொறி பறக்க கிருதியில வாரது செமையா கீது.அதான் கேட்டேன்.தப்புன்னா கேட்கல. :,;:\nஇதில் என்ன தப்பு இருக்கிறது :’\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நன்றி விசய்.ஆமா,உங்க குதிரைக்கு தெனம் எவ்ளோ கொள்ளு வைக்கிறீங்க...\nஏன்ப்பா வந்ததும அதைப் பற்றி விசாரிக்கிற\nபொறி பறக்க கிருதியில வாரது செமையா கீது.அதான் கேட்டேன்.தப்புன்னா கேட்கல. :,;:\nஇதில் என்ன தப்பு இருக்கிறது :’\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசரிப்பா இணைந்திருப்போம் நட்பாய் என்றும் )((\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஅண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஅண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.\nஅரசியல் வேண்டாம் சரிதான் நான் அவரது பெயரை பார்த்து தான் அப்படி கேட்டேன்\nஇவரை போல் நல்லவங்க தான் அரசியலுக்கு வரவேண்டும் விஜய்\nஅல்ல கைகள் சொல்வது போல் ஆடக்கூடாது\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஅண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.\nஅரசியல் வேண்டாம் சரிதான் நான் அவரது பெயரை பார்த்து தான் அப்படி கேட்டேன்\nஇவரை போல் நல்லவங்க தான் அரசியலுக்கு வரவேண்டும் விஜய்\nஅல்ல கைகள் சொல்வது போல் ஆடக்கூடாது\nஇல்ல அண்ணா அங்கு சென்றால் அனைவரும் அப்படிதான் ஆவார்கள் அது ஒரு சாக்கடை இவரின் திறந்த உள்ளம் எனக்கு பிடித்திருக்கிறது :++ :]\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஅண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.\nஅரசியல் வேண்டாம் சரிதான் நான் அவரது பெயரை பார்த்து தான் அப்படி கேட்டேன்\nஇவரை போல் நல்லவங்க தான் அரசியலுக்கு வரவேண்டும் விஜய்\nஅல்ல கைகள் சொல்வது போல் ஆடக்கூடாது\nஇல்ல அண்ணா அங்கு சென்றால் அனைவரும் அப்படிதான் ஆவார்கள் அது ஒரு சாக்கடை இவரின் திறந்த உள்ளம் எனக்கு பிடித்திருக்கிறது :++ :]\nபுரிந்தது இவரால் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் நல்லது தானே\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஅண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.\nஅரசியல் வேண்டாம் சரிதான் ��ான் அவரது பெயரை பார்த்து தான் அப்படி கேட்டேன்\nஇவரை போல் நல்லவங்க தான் அரசியலுக்கு வரவேண்டும் விஜய்\nஅல்ல கைகள் சொல்வது போல் ஆடக்கூடாது\nஇல்ல அண்ணா அங்கு சென்றால் அனைவரும் அப்படிதான் ஆவார்கள் அது ஒரு சாக்கடை இவரின் திறந்த உள்ளம் எனக்கு பிடித்திருக்கிறது :++ :]\nபுரிந்தது இவரால் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் நல்லது தானே\nஅப்படியா அண்ணா நிறுத்திடலாம் :. :.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஅண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.\nஅரசியல் வேண்டாம் சரிதான் நான் அவரது பெயரை பார்த்து தான் அப்படி கேட்டேன்\nஇவரை போல் நல்லவங்க தான் அரசியலுக்கு வரவேண்டும் விஜய்\nஅல்ல கைகள் சொல்வது போல் ஆடக்கூடாது\nஇல்ல அண்ணா அங்கு சென்றால் அனைவரும் அப்படிதான் ஆவார்கள் அது ஒரு சாக்கடை இவரின் திறந்த உள்ளம் எனக்கு பிடித்திருக்கிறது :++ :]\nபுரிந்தது இவரால் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் நல்லது தானே\nஅப்படியா அண்ணா நிறுத்திடலாம் :. :.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nவாருங்கள் ஜனநாயகன் உங்களை அன்புடன் வரவேற்கிறது சேனைத் தமிழ் உலா. என்றும் இணைந்திருப்போம் பாசத்துடன் பயனிப்போம்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு\nஎன்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல. :\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் ���ிற்பீங்க போல தெரிகிறதே \nஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு\nஎன்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல. :\nஎனக்கு ஆசை தான் தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த அல்ல நீங்க நல்லவரு வல்லவரு அதான் அரசியலில் நின்னா அனைவருக்கும் நல்லதா இருக்குமேன்னு தான்\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஅண்ணா அவரைப் பார்த்தால் நல்ல பிள்ளை போல் தெரிகிறது விடுங்க அரசியல் வேண்டாம்.\nகுருதயில வார அண்ணே...என்ன குப்புற கவுத்திடாம காப்பாத்திட்டீங்க.நொம்ப நன்றி.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு\nஎன்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல. :\nஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு\nஎன்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல. :\nஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு\nஎன்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல. :\nஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,\nநல்லது நடந்தால் அனைவருக்கும் நல்லதுதானே இனியாவது நல்லவர்களிடம் ஒப்படைப்போம். @. :.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு\nஎன்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல. :\nஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,\nஆஹா குரூப்பாத்தான் கெளம்பி குறி வெக்கறீங்க. :,;:\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி\nஉங்க அறிமுக பதிவே அவ்வளவு அருமை உண்மையை சொல்லி இருக்கீங்க\nஉங்க பெயரை பார்த்தல் வரும் தேர்தலில் நிற்பீங்க போல தெரிகிறதே \nஆமா என்னைய தெருவில நிறுத்தி தேர்ச் சக்கரத்த மேல ஏத்த நொம்ப ஆசையாண்ணே ஒங்களுக்கு\nஎன்னைய எதுக்கு எலெக்ஷன்ல நிக்கச் சொல்றீங்க எலெக்ஷன்ல. :\nஆட்சிப் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைத்தால் நாடும் வீடும் உருப்படும் என்ற நப்பாசைதான் ஐயா :,\nஆஹா குரூப்பாத்தான் கெளம்பி குறி வெக்கறீங்க. :,;:\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழ��வாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி ச��ய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20309048", "date_download": "2020-01-27T06:19:40Z", "digest": "sha1:LRK7YH673WQHEUM3CX3FYBNVFUT4MJUG", "length": 42842, "nlines": 810, "source_domain": "old.thinnai.com", "title": "சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள் | திண்ணை", "raw_content": "\nசூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்\nசூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்\nஎவ்வித சத்துக்களுமற்ற குளிர்பானங்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் இதன் மூலம் மக்களின் உடல் நலனைக் கெடுப்பதோடு தாம் செயல்படும் இடங்களில் பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி அக்கம்பக்கத்து நீராதாரங்களை வறண்டு போகச் செய்வதுடன் தம் கழிவு நீரால் இருக்கின்ற நீரையும் நிலத்தையும் கூட கெடுத்துவிடுகின்றன.\nஇதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிளாச்சமடா தாலுகாவிலுள்ள பெருமட்டி பஞ்சாயத்து பகுதியாகும். 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோகோகோலா நிறுவனம் தனது ஆலையை நிறுவியது. அடுத்த ஆறாவது மாதத்திலேயே இப்பகுதியின் நிலத்தடி நீர் அளவிலும் தரத்திலும் குறைந்தது. நீர் பால் வண்ணமானது. இந்நீர் மிகக் கடினத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளதால் துவைக்கவோ, குளிப்பதற்கோ, அருந்தவோ உதவாததாயிற்று.\nஆலைக்கு அருகில் வசிப்போரில் 100 பேருக்கு மேல் வயிற்று வலியால் அவதிப்பட்டனர். இந்த ஆலையால் 2 கி.மீ சுற்றளவிலுள்ள சுமார் 2,000 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள். வளமான வேளாண் நிலங்கள் நீரின்றி கைவிடப்பட்டன. தென்னை போன்ற தோட்டப்பயிர்கள் விளைச்சல் குறைந்தன.\nஇந்நிலையில், இலண்டன் பி.பி.சி. செய்தி நிறுவனத்தினர் பிளாச்சமடா மக்களின் வேண்டுகோளை ஏற்று நிலைமையை நேரில் கண்டறிய வருகை தந்தனர். இதற்காக பி.பி.சி. வானொலியின் ‘உண்மையைத் தேடி ‘ நிகழ்ச்சி வழங்குநரான ஜான் வெயிட் வந்தார். மக்களைஷ சந்தித்துப் பேசிய அவர் அருகிலுள்ள மாசுபடுத்தப் பட்டுள்ள கிணறுகளின் நீர் மற்றும் கோகோ கோலா நிர்வாகத்தால் ‘உரம் ‘ என்று கூறி விற்கப்படும் அதன் கழிவு ஆகியவற்றின் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச்சென்றார்.\nஇங்கிலாந்திலுள்��� எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் இவை சோதிக்கப்பட்டன. அதில், அக்கழிவு உரத்தில் காட்மியம், காரீயம் போன்ற பல நச்சு உலோகங்கள் இருப்பதும் அது பயனற்ற உரம் என்பதும் கண்டறியப்பட்டது. அப்பல்கலைக்கழக ஆய்வக முதுநிலை விஞ்ஞானி டேவிட் சான்டில்லே, ‘அருகிலுள்ள கிணற்று நீரில் காரீயத்தின் அளவு அதிகமாக இருக்கிறது ‘ என்கிறார்.\nஇங்கிலாந்தின் முன்னணி நச்சியியல் வல்லுநரான பேராசிரியர் ஜான் ஹென்றி, ‘இந்த ஆலைக்கழிவு பெரும் கேடு ஏற்படுத்தக் கூடியது. எனவே இதனை உரமாக விற்பதை இந்திய அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் ‘ என்கிறார்.\nஇதிலுள்ள காட்மியமானது புற்று நோயை ஏற்படுத்தக் கூடியதாகும். இது தொடர்ந்து உடலினுள் சென்றால் சிறுநீரகத்தில் சேர்ந்து சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யும். காரீயம் குறிப்பாக, குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடியது. கடும் இரத்தசோகை, மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும்.\n‘இதனால் இப்பகுதியிலுள்ள கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, குழந்தை முன்னரே பிறப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும் ‘ என்கிறார் பேராசிரியர் ஹென்றி.\nஆனால் கடந்த 3 ஆண்டுகளாகத் தாம் இந்த உரத்தை விற்பனை செய்து வருவதாகவும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் கோகோ கோலாவின் இந்திய துணைத் தலைவர் சுனில் குப்தா.\nதொடர்ந்து இந்தக் கழிவுகள் விவசாயிகளுக்கு அளிக்கப்படுவதால், நிலம், நிலத்தடிநீர், விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் என எல்லாமே நஞ்சாகி மெல்ல மெல்ல அப்பகுதியையே ஒரு நச்சு மண்டலமாக ஆக்கிவிடும் ஆபத்து தொடர்கிறது.\nஇதுபோலவே அருகிலுள்ள காஞ்சிக்கோட்டிலுள்ள புதுச்சேரி பஞ்சாயத்திலுள்ள பெப்சி நிறுவனமும் அப்பகுதி மக்களின் வாழ்க்கையைச் சீரழித்துவருகிறது. இந்த இரு நிறுவனங்களாலும் இப்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தலித்துகளும் பழங்குடியினருமே.\nஇதற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nகடந்த ஏப்ரல் 9ஆம் நாள் பெருமாட்டி ஊராட்சி கோகோ கோலா செயல்படுவதற்கான அனுமதியை ரத்து செய்தது. மே 16ஆம் நாள் புதுச்சேரி ஊராட்சியும் இதே நடவடிக்கையை எடுத்தது. கேரள உயர்நீதிமன்றம் இதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்கு ஆ���ரவான கட்டுரைகள் இங்கிலாந்து ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nகேரளத்தில் பெரும் எதிர்ப்பை சந்தித்திருக்கும் இந்த நிறுவனங்கள் தற்போது தமிழகத்திலும் அதை எதிர்கொண்டுள்ளன. தமிழகத்தின் வறட்சிப் பகுதியான சிவகங்கை மாவட்டத்தில் படமாத்தூர் என்ற கிராமத்தில் சக்தி சர்க்கரை ஆலை உள்ளது. இத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி அங்கே தனது குளிர்பான ஆலையையும் நிறுவி வருகிறது கோகோகோகோ நிறுவனம்.\nவைகை படுகையில் உள்ள கண்ணூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 கிணறுகளிலிருந்து பெருமளவில் நீரை சக்தி சர்க்கரை ஆலை உறிஞ்சி எடுப்பதால் ஏற்கனவே 7 கி.மீ. தொலைவில் உள்ள கிணறுகள் கூட வற்றி விட்டன. பொதுப்பணித் துறையின் அறிக்கைப்படி, சக்தி சர்க்கரை ஆலையின் இரு கிணறுகளும் அமைந்துள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 1985ஆம் ஆண்டு 13,351 எக்டேர் மீட்டராக இருந்த நிலத்தடி நீர்வளம் 1992-ல் வெறும் 7,463 எக்டேர் மீட்டராகக் குறைந்துள்ளது.\nமுன்பைவிட அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் இத்தருணத்தில், கோகோ கோலாவுக்காக மேலும் பெருமளவு நீர் உறிஞ்சப்பட்டால் இப்பகுதியின் நிலைமை மேலும் மிக மோசமாகும் என்பதே உண்மை. இதனால் பல இலட்சம் மக்கள் குடிநீருக்கே திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.\nதற்போது சக்தி சர்க்கரை ஆலை, கோகோகோலாவின் இத்திட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள், தலித் இயக்கங்கள், பெண்கள் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.\nகடந்த ஏப்ரல் 28ஆம் நாள் 7,000 பேருக்கும் மேல் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. ஆகஸ்ட்டில் வணிகர் சங்கத்தினரும் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வூட்டி 14 ஆம் நாள் பெரும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.\nஏற்கனவே, ஆந்திராவில் தம்மத்திலுள்ள சிறீ சரவணன் சர்க்கரை ஆலை கோகோகோலாவின் கின்லே, குப்பி நீர் தயாரிப்பிற்காக நாளொன்றுக்கு 2,25,000 லிட்டர் வீதம் நீரை உறிஞ்சியதால் சாத்துப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 25,000 பேர் குடிநீரின்றித் தவிக்கின்றனர்.\nசென்னைக்கு அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தில் உள்ள எம்.வி.ஆர். மினரல்ஸ், எஸ்.ஆர். மினரல்ஸ் ஆகிய நிறுவனங்கள் நாளொன்றுக்கு 1,32,000 லிட்டர் நீர் வீதம் எடுத்து வருகின்றன. மேலும் தம�� கழிவு நீரை வெளியிட்டு அருகிலுள்ள நீராதாரங்களை மாசுபடுத்தியும் வருகின்றன.\nஇந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனது ஆலையை அமைக்க பெப்சி நிறுவனமானது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்பூங்காவானது வேளாண்மை சார்ந்த உணவு பதப்படுத்துதல், தோட்டப் பயிர், மலர்சாகுபடி, பிற இலகு பொறியியல் தொழிலுக்காகவே அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோல, ஈரோட்டிற்கு அருகிலுள்ள பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற் பேட்டையில் கோவையைச் சேர்ந்த அன்னபூர்ணா குழுமத்துடன் இணைந்து தனது ஆலையை நிறுவ கோகோ கோலா திட்டமிட்டு உள்ளது. 1,900 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பேட்டையானது துணியாலைகள், சாயப்பட்டறைகள், உணவு பதப்படுத்தல், பொறியியல் மற்றும் வேதியல் தொழிற்சாலைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையுமின்றி செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிப்பதும், மக்கள் போராட்டங்களை ஆதரிப்பதும் நம் அனைவவரினதும் கடமையாகும்.\nமேற்கண்ட இரு கட்டுரைகளும் ஆகஸ்ட் மாத சுற்றுச்சூழல் புதிய கல்வி இதழில் வந்துள்ளன. அவற்றில் கூடுதல் செய்திகள் திண்ணைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.\n125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்\nஉலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்\nவாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு\nசூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்\n தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2\nபுகழ்ப் பறவை பிடித்த கதை\nகுறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ\nதமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*\nதெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nகவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்\nபாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்\nபுதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.\nNext: ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்\nஉலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்\nவாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு\nசூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்\n தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2\nபுகழ்ப் பறவை பிடித்த கதை\nகுறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ\nதமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*\nதெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nகவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்\nபாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்\nபுதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/117", "date_download": "2020-01-27T05:59:02Z", "digest": "sha1:D44X3G7RGY6LSUTMKOX46JX2URMMWCT5", "length": 4670, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/117\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/117\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயன���் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அன்பு அலறுகிறது.pdf/117 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அன்பு அலறுகிறது.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/social/06/160782?ref=news-feed", "date_download": "2020-01-27T07:07:24Z", "digest": "sha1:MHGC4KHUZTTA4S4PHHWO7WPPE56ZPOJE", "length": 7436, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அந்த பெண் இயக்குனர் என் கற்பை சூறையாடிவிட்டார் - திருட்டுப்பயலே இயக்குனர் சுசிகணேசன் கூறிய பகீர் குற்றச்சாட்டு - Cineulagam", "raw_content": "\nநடிகை குஷ்புவின் மகளா இது- உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க, ஷாக்கிங் புகைப்படம்\nதாயை காப்பாற்ற பாடிய சிறுமி.. பார்த்தப்படியே உயிரைவிட்ட தாய்.. நேரலையில் நிகழ்ந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்\nவெளிநாட்டில் படிக்கும் விஜய்யின் மகனா இது தமிழ் கலாச்சாரத்தில் அப்பாவையே மிஞ்சிட்டாரே...\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பிடித்தவராச்சே\nமுதல் நாளை விட இன்னும் அதிகரித்த சைக்கோ இரண்டாம் நாள் வசூல் ,இதோ\nதர்பார் வெளிநாடுகளில் மட்டுமே இத்தனை கோடிகள் வசூலா\nபிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு அடித்த லக்- முதல் விஷயமே இப்படியா\nமுக்கிய இடத்திற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கிய ரஜினி மகள்\nபிக் பாஸ் புகழ் கணேஷின் மனைவி மற்றும் குழந்தை இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் லைக்ஸ்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nபுடவையில் இளம் நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nமணப்பெண் கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத���தாவின் அழகிய புகைப்படங்கள்\nகிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் உடன் நடிகர்கள் ரன்வீர் சிங், ஜீவாவின் கலக்கலான புகைப்படங்கள்\nநடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅந்த பெண் இயக்குனர் என் கற்பை சூறையாடிவிட்டார் - திருட்டுப்பயலே இயக்குனர் சுசிகணேசன் கூறிய பகீர் குற்றச்சாட்டு\nஇந்தியா முழுவதும் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரமுத்து, ராதாரவி, நானா படேகர் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்கள் மீது எழுந்து வருகிறது.\nஇந்நிலையில் பெண் கவிஞரும், இயக்குனரும், நடிகையுமான லீனா மணிமேகலை தான் 2005ல் தொகுப்பாளினியாக இருந்தபோது தன்னிடம் காரில் இயக்குனர் சுசிகணேசன் தவறாக நடக்க முயன்றார் என்றும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிதான் தப்பித்ததாகவும் குற்றம்சாட்டினார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக சுசிகணேசன் நீண்ட பதிவை இட்டுள்ளார். அதில், கையில் கத்தி வைத்திருந்த நீங்கள் அப்போதே நெஞ்சில் இறக்காமல் ஏன் இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nநீங்கள் சொன்ன பொய்யால் என் கற்பு பறிபோய்விட்டது. ஆணுக்கும் கற்பு இருக்கிறது. இதற்கு மன்னிப்பு கோராவிட்டால் நான் மானநஷ்ட ஈடு வழக்கு போடுவேன். என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/03005119/Relatives-pick-up-on-family-control-surgeon-doctor.vpf", "date_download": "2020-01-27T07:31:53Z", "digest": "sha1:PHHP2MWD7N4CGLTNJJCHKA5ZTEH6BPEM", "length": 15879, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Relatives pick up on family control surgeon doctor for mentally ill || மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை டாக்டர் மீது நடவடிக்கைகோரி உறவினர்கள் மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை டாக்டர் மீது நடவடிக்கைகோரி உறவினர்கள் மறியல் + \"||\" + Relatives pick up on family control surgeon doctor for mentally ill\nமனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை டாக்டர் மீது நடவடிக்கைகோரி உறவினர்கள் மறியல்\nகுளித்தலை அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மீது நடவடிக்கைகோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட��ர்.\nகரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை சேர்ந்தவர் சத்தியன் (வயது 50). மனநலம் பாதிக்கப்பட்டவரான, இவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மாலை வீட்டிற்கு வந்தபோது அவரது கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதற்கான அடையாளம் இருந்துள்ளது. மேலும் அவர் தனது கையில் பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.1100 வைத்திருந்தார். இதுகுறித்து அவரது தாய் லோகாம்பாள் மற்றும் உறவினர்கள் கேட்டபோது, தனக்கு குளித்தலை அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து அவரை அவரது தாய் மற்றும் உறவினர்கள் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது தாய் லோகாம்பாள் புகார் கொடுத்தார். இதனைதொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்கு பணியில் இருந்த அரசு டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் விசாரித்தனர். அப்போது, குளித்தலை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றதும், இதில் சத்தியனுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருப்பதும் தெரியவந்தது.\nஇந்தநிலையில் மருத்துவமனை பணியாளர்களிடம், மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணம் ஆகாத ஒருவருக்கு அவரது குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் எப்படி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யலாம் என உறவினர்கள் கேட்டனர். அதற்கு மருத்துவமனை பணியாளர்கள் உரிய பதில் அளிக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த சத்தியனின் உறவினர்கள், டாக்டர் மற்றும் பணியாளர்களை கண்டித்து குளித்தலை அரசு மருத்துவமனை் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து ப���திக்கப்பட்டது.\n1. மயானத்தில் குப்பை தரம் பிரிக்கும் பணி: பொதுமக்கள் சாலை மறியல் கும்பகோணத்தில் பரபரப்பு\nமயானத்தில் நடக்கும் குப்பை தரம் பிரிக்கும் பணியை நிறுத்தக்கோரி கும்பகோணத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. பாலிடெக்னிக் கல்லூரி அருகே பஸ்கள் நிற்காததை கண்டித்து மாணவர்கள் மறியல்\nபாலிடெக்னிக் கல்லூரி அருகே பஸ்கள் நிற்காததை கண்டித்து மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல்\nசம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் 72 பேர் கைது\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து காரைக்காலில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவர்கள் 72 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. கர்ப்பிணி மீது தாக்குதல்; உறவினர்கள் சாலை மறியல்\nவிருத்தாசலம் அருகே கர்ப்பிணியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்காவை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n3. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n4. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n5. கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல்லூரி ம���ணவி தூக்குப்போட்டு சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/allu-arjun-ala-vaikuntha-puramulo-censored-ua.html", "date_download": "2020-01-27T06:25:16Z", "digest": "sha1:JDOFX5FKBZT4AKLZ4MFXA3VL6NFWKMNY", "length": 5378, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Allu Arjun Ala vaikuntha Puramulo Censored UA", "raw_content": "\nஅல்லு அர்ஜுன் படத்தின் சென்சார் குறித்த தகவல் \nஅல்லு அர்ஜுன் படத்தின் சென்சார் குறித்த தகவல் \nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கும் Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்து வந்தார்.\nபூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றனர்.தபு,சத்யராஜ்,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதபங் 3 படத்தின் வீடியோ பாடல் வெளியீடு \nமகேஷ் பாபு படத்தின் சென்சார் குறித்த தகவல் \nதேர்தலில் வெற்றி வாகை சூடிய விஜய் மக்கள் இயக்கத்தினர் \nஓ மை கடவுளே படத்தின் கதைப்போமா லிரிக் வீடியோ\nSTR - ஹன்ஷிகா நடிக்கும் மஹா படத்தின் ரிலீஸ் தேதி இதோ \nவிஜய் தேவார்கொண்டா படத்தின் டீஸர் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/132248?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-01-27T07:00:18Z", "digest": "sha1:T5DD26LWI7PSOFPEP3ESGV7Y52PUZNWJ", "length": 19494, "nlines": 155, "source_domain": "www.ibctamil.com", "title": "பறிபோகிறது வியாழேந்திரனின் நாடாளுமன்ற பதவி? - IBCTamil", "raw_content": "\n கொரோனாவிலிருந்து தப்பிக்க இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்\nகொரோனா வைரஸ் எப்படி உருவானது விஞ்ஞானி ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nகருணாவுக்கும் கோட்டாபயவிற்கும் கடும் சவால் விடும் தமிழ் இளைஞன்\nஅடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வாருங்கள்\nஸ்ரீலங்கா சிங்கள பௌத்த நாடு இல்லையா சரத் பொன்சேகா கடும் சீற்றம்\nமுடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவிற்கு எதிராக கைவிரித்தார் சீன அதிபர்\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nஎமது விடுதலைப் போரட்டம் துரோகிகளால் காட்டிக் கொடுத்து கருவறுக்கப்பட்டது\nகொழும்பில் கொரோனா வைரஸிலிருந்து தப்பிய நால்வர்\nயாழ் கந்தர்மடம், ஓமான், கொழும்பு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபறிபோகிறது வியாழேந்திரனின் நாடாளுமன்ற பதவி\nகடந்த காலங்களில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்தமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே பொதுவெளிகளில் கட்சியைப் பிழையாக விமர்சனம் செய்தமை மற்றும் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் எழுவர் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அவர் சார்ந்திருந்த கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்ட கையோடு, அவரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் ���ெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.\nஇதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்ட யாழ்;ப்பாணம் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளரான பிலிப் பற்றிக் ரோசான் என்பவர் மீது அவர் சார்ந்திருந்த கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியமைக்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்டதன் பேரில், அவரின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. .\nஇது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும், உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.\nஅத்தோடு, மேற்குறித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான இரா.அசோக், யூசைமுத்து பிலிப் மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் உறுப்பினர் தோமஸ் சுரேந்தர் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான வ.சந்திரவர்ணன், சி.சிவானந்தன் போன்றோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவர்கள் சார்ந்த கட்சித் தலைமையின் நடவடிக்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அவர்களது பதில்களுக்கு அமைய அவர்களது உள்ளுராட்சி மன்றப் பிரதிநித்துவங்களும் இழக்கச் செய்து அவர்களின் வெற்றிடத்திற்காகப் புதியவர்கள் நியமனம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஅத்துடன், மேற்படி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி கோணேஸ்வரநாதன் என்பவரின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்புரிமை நீக்கப்படுவதோடு அவரின் உள்ளுராட்சி மன்றப�� பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும், உரிய தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்தை நிரப்பும் முகமாக புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார்.\nஅத்துடன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரான குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன் அவர்கள் மீதான ஜனாதிபதித் தேர்தல் விடயம் உட்பட கட்சி ஒழுக்கவிதி மீறல் குற்றங்களின் அடிப்படையில் அவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் பொறுப்புக்கள், பதிவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nமேற்படி நடவடிக்கைகள் உரிய பிரதிநிதிகளின் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலும், கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமையவுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதே போன்றே கடந்த வாரங்களுக்கு முன் தேர்தல பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்ட கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பா.முரளிதரன் அவர்களின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவமும் இழக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/governers.html", "date_download": "2020-01-27T06:27:45Z", "digest": "sha1:DVBTIT6GG2GJVFCIGOMU6T4RCTMDNAMU", "length": 6664, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "இரு ஆளுநர்கள் இன்று பதவியேற்றனர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / இரு ஆளுநர்கள் இன்று பதவியேற்றனர்\nஇரு ஆளுநர்கள் இன்று பதவியேற்றனர்\n��ாழவன் December 04, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇரு மாகாண ஆளுநர்கள் இன்று மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.\nஇதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக அநுராதா ஜஹம்பத் மற்றும் வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரனவும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2010/", "date_download": "2020-01-27T06:23:23Z", "digest": "sha1:2R5GLRS3O3ZFBEUDHTNOYROIAN2PILI2", "length": 18156, "nlines": 288, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 2010", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 7 நவம்பர், 2010\nதமிழ் இசை மலையில் பிறந்து;\nஇந்திய இசைச்  சமவெளியில் தவழ்ந்து;\nதேசிய கீதம் கூட - இனி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 5:05 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:39 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை, இளமை, கவிதை, nature\nசனி, 11 செப்டம்பர், 2010\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்\nபெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்\nஉற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:30 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இறைவன், கடவுள் வாழ்த்து\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஇன்று மாய சதுரம் அமைக்கும் எளிய வழியைப் பார்க்கலாம். 1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி மாய சதுரம் அமைத்தால் அதன் கூடுதல் 15 வர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்க���நான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/248730", "date_download": "2020-01-27T07:36:45Z", "digest": "sha1:3JWZOOQSR2BNHUJM3WQJTFRULWKOE6EL", "length": 4294, "nlines": 24, "source_domain": "www.viduppu.com", "title": "பிரபல தொலைக்காட்சி செய்த முகம்சுழிக்கும் காரியம்.. வருத்தெடுக்கும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nசட்டையைக் கழட்டிவிட்டு முழுத்தொடையும் தெரியும்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி.. இப்போ எதுக்கு எந்த போட்டோ ஷூட்..\nஇளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..\n தயவு செய்து இதை செய்யாதீங்க...\nபிரபல தொலைக்காட்சி செய்த முகம்சுழிக்கும் காரியம்.. வருத்தெடுக்கும் ரசிகர்கள்..\nதற்போது தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் போட்டிக்கொண்டு நடத்தி வருகிறது. எப்படியாவது டி ஆர் பியில் முதலிடம் பிடிக்க என்ன வேணாலும் செய்யலாம் என்று பல ரியாலிட்டி ஷோக்கலும், டேலண்ட் ஷோக்களும் ஒளிப்பரப்பாகி வருகிறது.\nஇந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை கரு பழனியப்பன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சமுக கருத்துகளை கூறும் டாப்பிக்கை எடுத்து விவாதம் நடத்துவார்.\nசமீபத்தில் கணவன் மனைவிகளை வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்த கணவன் மனைவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கணவர் ஒருவர் தன் மனைவிக்கு சாப்பிட வாயில் வைத்து ஊட்டுமாறு இடம்பெற்றது.\nஇதற்கு பலரும் கலாய்த்தும் அந்த தம்பதியிரை பாராட்டியும் வருகிறார்கள்.\nசோ அப்பா ரொம்ப கஷ்டமப்பா,\nஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு#ZeeTamil #TamizhaTamizha\nஉடல் அங்கம் தெரியும்படி ஆடையணிந்து போட்டோஹுட்.. தனுஷ் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்..\nநித்தியானந்தா இந்த வேலையும் செஞ்சிருக்காரா ஜெகஜால கில்லாடி தான் - உடைந்தது ரகசியம்\n தயவு செய்து இதை செய்யாதீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.blogspot.com/2015/11/", "date_download": "2020-01-27T06:51:05Z", "digest": "sha1:DHONF2SRXZDHNU5RMBX3EZ4KO52WFVTB", "length": 22071, "nlines": 110, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): November 2015", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் ஸ்டேட் பேங்க் காலனி MAC கார்டன் , தூத்துக்குடி -2 sivamejeyam.com . 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nசெவ்வாய், நவம்பர் 24, 2015\nவளமிகுந்த சோழமண்டலத்திலே, காவேரி கடலோடு சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினத்திலே, வணிகர் குலத்திலே , திரு அவதாரஞ் செய்தவர் இயற்பகையார் . இவர் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு இல்லை எனாது அவர்கள் கேட்பதை நிறைந்த மனதோடு கொடுத்து சிவ நெறியில் இருந்து பிறழாது இனிய இல்லறம் நடத்தி வந்தார் . அப்படி இருக்கும் காலத்தில் ஈசனார் அடியாரது கொடைத்தன்மையை உலகத்தார் அறிய திருவுளம் கொண்டார்.\nஒரு நாள் கங்கை சூடியவர் அந்தணர் வடிவந்தாங்கி கண்டவர் கண் கூசும்படி உள்ள தங்கத் திருமேனியிலே முழுநீறு பூசி உருத்திராக்கம் தாங்கி இயற்பகையார் இல்லம் எழுந்தருளினார் . இயற்பகையார் அடியாரை வணங்கி உபசரித்து , ஐயனே , அடியேன் செய்த நற்பேறு தாங்கள் இங்கு ���ழுந்தருளியது என்று பணிந்து நின்றார் . நம்பெருமான் அடியாரை நோக்கி , சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று கூறாது முக மலர்ச்சியுடன் அவர் கேட்டதை கொடுக்கும் உமது தொண்டை கேள்விப்பட்டு உம்மிடம் ஒரு பொருளை கேட்கவே இங்கு வந்தேன் நீர் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தால் அது என்ன பொருள் என்பதை கூறுவேன் என்று கூறினார் . அதைக்கேட்ட இயற்பகையார் பெருமானே , சிவபெருமான் அருளால் என்னிடத்தில் அந்தப் பொருள் இருந்தால் அது எம்பெருமான் அடியவர்களுக்கு உரிய பொருளே ஆகும் ஆதலால் நீங்கள் யோசிக்க வேண்டாம் என்ன பொருள் என்று கூறுங்கள் என்று கூறி பணிவோடு நின்றார் .\nஅதற்கு சிவபெருமான் உமது இல்லாளை விரும்பி இங்கு வந்தேன் என்று கூற , இயற்பகையார் பெருமகிழ்வு கொண்டு அடியேனிடத்து இருக்கும் பொருளை விரும்பியது எளியேனின் பாக்கியம் என்று அவரிடம் கூறிவிட்டு உள்ளே சென்று கற்பில் சிறந்த தம் மனைவியாரை நோக்கி , உன்னை இந்த அடியார் கேட்க கொடுத்து விட்டேன் என்று சொல்ல , அதைக்கேட்ட அவர் மனமிக கலங்கி , பின் தெளிந்து கணவன் சொல் காக்க அடியாருடன் செல்ல சம்மதம் தந்தார் . உடனே தம் மனையாளை சிவனடியாருக்கு கரம் பற்றி கொடுத்தார் , அவரும் அந்தணருக்கு நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார் . இதைக்கண்ட இயற்பகையார் மனமகிழ்ந்து ஐயனே , இன்னும் அடியேன் செய்ய வேண்டிய பணி யாதும் உளதோ என்று வினவ , அந்தணர் உருவில் இருந்த பெருமானும் இந்தப் பெண்ணை யாம் அழைத்துப் போம்போது உமது சொந்த பந்தங்கள் உமக்கு இணக்கமாய் உள்ளவர்கள் , ஊர்க்காரர்கள் , அனைவர்களும் எமக்கு இடையூறு செய்யாத வண்ணம் இந்த ஊர் எல்லையை யாம் கடக்கும் வரை நீர் துணையாக வரவேண்டும் என்று கூறினார் . அதைக்கேட்ட இயற்பகையார் இந்த செயலை அடியார் சொல்லும் முன் தாம் சிந்திக்க தவறி விட்டோமே என்று வருந்தி போர் வேடந்தாங்கி அந்தனரையும் தம் மனையாளையும் முன்னே விட்டு அவர்களுக்கு காவலாக பின்னே நடக்கலானார் .\nஇதைக்கண்ட இயற்பகையார் சுற்றத்தவர்கள் சிவத்தொண்டு என்று தம் மனையாளை இயற்பகை கொடுத்தாலும் மாற்றான் மனைவியை இன்னொருவன் கொண்டு செல்வது மரபா என்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்று அந்தனரை நோக்கி , எங்கள் குலப்பெண்ணை விட்டுவிட்டு போ , இது என்ன செயல் என்று ஆவேசமாக அவரை நெருங்க அந்தனர் உருவில் இருந்த ஈசனும் பயம் கொள்வது போல இயற்பகை மனைவியாரை நோக்க ஐயனே கலக்கம் வேண்டாம் இயற்பகை நாயனார் இவர்களை வெல்லுவார் நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றார் . இயற்பகை நாயனாரும் அங்கு வந்த தம் சுற்றத்தாரை பார்த்து , அடியாரை போக விடுங்கள் இல்லை என் வாளுக்கு இரை ஆவீர்கள் என்று ஆவேசம் போங்க அவர்களை எச்சரிக்கை செய்தார் . அவர்களும் , நீ அறிவிழந்து செய்யும் இந்த செயலைக் கண்டு நாங்கள் போவோம் என்று நினைத்தாயா , ஊரார் நம்முடைய மரபைக் கண்டு நகைக்கும் இச்செயலை வெட்கம் இல்லாமல் செய்யத் துணிந்த உன்னையும் இந்த அந்தனரையும் கொல்வோம் அல்லாது நாங்கள் அனைவரும் மடிந்தாலும் நன்மையே என்று , அடியாரையும் அந்தனரையும் கோபமாக நெருங்க , இயற்பகையார் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து தெறிக்கும் அக்னி போல கோபங் கொண்டவராக உங்கள் அனைவரையும் கொன்றாகினும் அவ்வந்தனரை தடை இன்றி போகச் செய்வேன் என்று யுத்தம் செய்ய தொடங்கினார்.\nஅனைவரையும் வென்று தன்னை எதிர்க்கவும் சுவாமியை தடுக்கவும் ஒருவரும் இல்லை என்றதும் , இயற்பகையார் எம்பெருமானை நோக்கி சுவாமி , நீங்கள் அஞ்ச வேண்டாம் இந்தக் காட்டை தாங்கள் கடக்கும் வரையில் அடியேன் உங்களுக்கு துணையாக வருகிறேன் என்றார் . திருச்சாய்க்காடு என்னும் சிவத்தலத்திற்கு அருகில் வந்ததும் சிவபெருமான் அவரிடத்து , இயற்பகையாரே இனி நீர் திரும்பி போகலாம் என்று சொல்ல நாயனாரும் அவர் திருவடிகளை வணங்கி திரும்பினார் . அப்போது , இயற்பகையாரே இங்கே வாரும் என்று சுவாமி சத்தம் போட்டார் . ஏதும் இடையூறு வந்ததோ என்று கோபத்துடன் வாளை எடுத்து அடியேன் வந்துவிட்டேன் என்று ஓடிவர அந்தனர் வேடத்தில் இருந்தவர் மறைந்தருளினார் . மனைவி மாத்திரம் அங்கு நிற்க அந்தனரைக்கானாது திகைத்து நிற்க ஆகாயத்திலே இடப வாகனத்தில் உமா தேவியாருடன் கைலாய மூர்த்தி எழுந்தருளினார் .\nஇயற்பகையாரும் அவர்தம் மனையாளும் ஐயனைக் கண்ட ஆனந்தத்தில் அப்படியே மண் மீது விழுந்து வணங்கினார்கள் . சிவபெருமானார் அவர்களை நோக்கி , நம் அடியார்களிடத்து கொண்ட அன்பினால் எதையும் கொடுத்து தன் துணையாளையும் கொடுக்கத் துணிந்த இயற்பகையே நீவிர் நம்முடனே வாருங்கள் என்று இயற்பகையாரையும் அவர் மனைவியாரையும் தம் திருவடி நீழலில் இருக்க ச��ய்தார் . இருவரும் சிவலோகத்தை அடைந்து பேரின்ப வீட்டில் வாழ்ந்திருந்தார்கள் யுத்தத்திலே மாண்டவர்களும் சிவன் அருளால் சொர்க்கத்தை அடைந்திருந்து இன்புற்று இருந்தார்கள் .\nசிவனடியார் பொருட்டு எதையும் கொடுக்கத் துணிந்த இயற்பகையார் அடியாரிடத்து கொண்ட அன்பின் திறம் அளவிடற்கரியது . அவருடைய பக்தியை போற்றி அவர்தம் புகழினை போற்றுவோம் .\nஇனி வரும் பதிவுகளை நம்முடைய\nsivamejeyam.com என்கிற வலைப்பதிவில் காணுங்கள்\n- சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n63 நாயன்மார்கள் இயற்பகை நாயனார் வரலாறு ...\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் பாரதியார் பாடல்கள் ஆன்மீக சிந்தனைகள் மகான்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீக தகவல்கள் ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ...\nஉனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வட...\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nஸ்ரீ அகத்தியர் சித்தர் போகர் சித்தர் திருமூலர் இடைக்காட்டு சித்தர் சித்தர் வால்மீகி குதம்பை சித்தர் சித்தர் கருவூ...\nகுதம்பை சித்தர் பாடல்கள் பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக் காரண மில்லையடி - குதம்பாய் காரண மில்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nபட்டினத்து அடிகள் வரலாறு நல்லா ரிணக்கமும் , நின்பூசை நேசமும் , ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் , பொருளும் இல்லாளும் சுற்றம...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்கள் (அழுகணி சித்தர்)\nஅழுகணி சித்தர் பாடல்கள் மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம் ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/78.html", "date_download": "2020-01-27T06:02:32Z", "digest": "sha1:R6PBB3ZASSRHCIJTHFGO5T7OPK37L4L2", "length": 3936, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 78. படைச்செருக்கு", "raw_content": "\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\nகான முயலெய்த அம்பினில் யானை\nபேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nவிழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்\nவிழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்\nசுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்\nஉறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்\nஇழைத்தது இகவாமைச் சாவாரை யாரே\nபுரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-42.html", "date_download": "2020-01-27T05:53:36Z", "digest": "sha1:IAAC4W723VPER3PN7UA5GMLMWQPGHIPP", "length": 58954, "nlines": 170, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 42 - நட்புக்கு அழகா? - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேத�� அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nவந்தியத்தேவனுடைய முதல் எண்ணம், எப்படியாவது கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அவனைக் காப்பாற்றும் பிரயத்தனம் முதலில் செய்தால், அவனுடைய கதிதான் நமக்கும் ஏற்படும். ஆகையால் இந்தக் கொடூரக் காவலனை முதலில் சரிப்படுத்த வேண்டும். எனவே, பாய்ந்து சென்றவன் காவலனுடைய கழுத்தில் தன்னுடைய ஒரு கையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். இன்னொரு கையால் தீவர்த்தியைத் தட்டிவிட்டான். தீவர்த்தி தரையில் விழுந்தது. அதன் ஒளிப் பிழம்பு சுருங்கிப் புகை அதிகமாயிற்று. காவலனுடைய கழுத்தை ஒரு இறுக்கு இறுக்கி வந்தியத்தேவன் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அவனைக் கீழே தள்ளினான். காவலனுடைய தலை சுரங்கப் பாதையின் சுவரில் மோதியது அவன் கீழே விழுந்தான். வந்தியத்தேவன் தீவர்த்தியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் சென்று பார்த்தான். செத்தவனைப் போல் அவன் கிடந்தான். ஆயினும் முன் ஜாக்கிரதையுடன் அவன் அங்கவஸ்திரத்தை எடுத்து இரண்டு கையையும் சேர்த்து இறுக்கிக் கட்டினான். இவ்வளவையும் சில வினாடி நேரத்தில் செய்து விட்டுக் கந்தமாறனிடம் ஓடினான். அவன் முதுகில் குத்திய கத்தியுடன் பாதி உடம்பு சுரங்கப் பாதையிலும் பாதி உடல் வெளியிலுமாகக் கிடப்பதைக் கண்டான். அவனுடைய வேலும் பக்கத்தில் விழுந்து கிடந்தது. வந்தியத்தேவன் வெளியில் சென்று கந்தமாறனைப் பிடித்து இழுத்து வெளியேற்றினான்; வேலையும் எடுத்துக் கொண்டான். உடனே கதவு தானாகவே மூடிக் கொண்டது. சுவர் அந்தப் பெரும் இரகசியத்தை மறைத்துக் கொண்டு இருள் வடிவமாக ஓங்கி நின்றது. ஓங்கி அடித்த காற்றிலிருந்து கோட்டைக்கு வெளியே வந்தாகிவிட்டது என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nசிலையும் நீ சிற்பியும் நீ\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅடர்ந்த மரங்களும் கோட்டைச் சுவர் கொத்தளங்களும் சந்திரனை மறைத்துக் கொண்டிருந்தபடியால் நிலா வெளிச்சம் மிக மிக மங்கலாகத் தெரிந்தது. கந்தமாறனைத் தூக்கி வந்தியத்தேவன் தோளில் போட்டுக் கொண்டான். ஒரு கையில் கந்தமாறனின் வேலையும் எடுத்துக் கொண்டான். ஓர் அடி எடுத்து வைத்தான் சடசடவென்று மண் சரிந்து செங்குத்தாகக் கீழே விழும் உணர்ச்சி ஏற்பட்டது. சட்டென்று வேலை ஊன்றிக் கொண்டு பெரு முயற்சி செய்து நின்றான். கீழே பார்த்தான், மரங்களும் கோட்டைச் சுவரும் அளித்த நிழலில் நீர்ப் பிரவாகம் தெரிந்தது. அதிவேகமாகப் பிரவாகம் சுழல்கள் சுழிகளுடன் சென்று கொண்டிருந்ததும் ஒருவாறு தெரிந்தது. நல்ல வேளை கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம் கடவுள் காப்பாற்றினார் கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம் கடவுள் காப்பாற்றினார் அந்தக் கொடும் பாதகக் காவலன் - ஆனால் அவனை நொந்து என்ன பயன் அந்தக் கொடும் பாதகக் காவலன் - ஆனால் அவனை நொந்து என்ன பயன் எஜமான் கட்டளையைத் தானே அவன் நிறைவேற்றியிருக்க வேண்டும் எஜமான் கட்டளையைத் தானே அவன் நிறைவேற்றியிருக்க வேண்டும் வாசற்படியில் முதுகில் குத்தி அப்படியே இந்தப் பள்ளப் புனல் வெள்ளத்தில் தள்ளிவிட உத்தேசித்திருக்க வேண்டும். நம்முடைய கால் இன்னும் சிறிது சறுக்கி விட்டிருந்தால் இரண்டு பேரும் இந்த ஆற்று மடுவில் விழுந்திருக்க நேர்ந்திருக்கும். நாம் ஒருவேளை தப்பிப் பிழைத்தாலும் கந்தமாறன் கதி அதோகதிதான்\nதஞ்சைக் கோட்டைச் சுவரை ஓரிடத்தில் வடவாறு நெருங்கிச் செல்வதாக வந்தியத்தேவன் அறிந்திருந்தான். இது வடவாறாகத்தான் இருக்க வேண்டும். வடவாற்றில் அதிக வெள்ளம் அப்போது இல்லையென்றாலும் இந்தக் கோட்டை ஓரத்தில் ஆழமான மடுவாக இருக்கலாம் யார் கண்டது வேலை தண்ணீரில் விட்டு ஆழம் பார்த்தான் வந்தியத்தேவன். வேல் முழுவதும் தண்ணீருக்குள் சென்று முழுகியும் தரை தட்டுப்படவில்லை வேலை தண்ணீரில் விட்டு ஆழம் பார்த்தான் வந்தியத்தேவன். வேல் முழுவதும் தண்ணீருக்குள் சென்று முழுகியும் தரை தட்டுப்படவில்லை ஆகா என்ன கொடூரமான பாதகர்கள் இவர்கள்... அதைப் பற்றி யோசிக்க இது சமயமில்லை. நாமும் தப்பிக் கந்தமாறனையும் தப்புவிக்கும் வழியைத் தேட வேண்டும். வெள்ளப் பிரவாகத்தின் ஓரமாகவே கால்கள் சறுக்கி விடாமல் கெட்டியாக அழுத்திப் பாதங்களை வைத்து வந்தியத்தேவன் நடந்தான். தோளில் கந்தமாறனுடனும் கையில் அவனுடைய வேலுடனும் நடந்தான். கந்தமாறன் இரண்டு மூன்று தடவை முக்கி முனகியது அவனுடைய நண்பனுக்குத் தைரியத்தையும் மன உறுதியையும் அளித்தது. கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது. கரையோரத்தில் காடு தென்பட்டது. கீழே முட்கள் நிறையக் கிடந்தபடியால் கால் அடி வைப்பதும் கஷ்டமாயிருந்தது. ஆகா... அதைப் பற்றி யோசிக்க இது சமயமில்லை. நாமும் தப்பிக் கந்தமாறனையும் தப்புவிக்கும் வழியைத் தேட வேண்டும். வெள்ளப் பிரவாகத்தின் ஓரமாகவே கால்கள் சறுக்கி விடாமல் கெட்டியாக அழுத்திப் பாதங்களை வைத்து வந்தியத்தேவன் நடந்தான். தோளில் கந்தமாறனுடனும் கையில் அவனுடைய வேலுடனும் நடந்தான். கந்தமாறன் இரண்டு மூன்று தடவை முக்கி முனகியது அவனுடைய நண்பனுக்குத் தைரியத்தையும் மன உறுதியையும் அளித்தது. கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது. கரையோரத்தில் காடு தென்பட்டது. கீழே முட்கள் நிறையக் கிடந்தபடியால் கால் அடி வைப்பதும் கஷ்டமாயிருந்தது. ஆகா இது என்ன ஒரு மரம் ஆற்றில் விழுந்து கிடக்கிறதே நல்ல உயரமான மரமாயிருந்திருக்க வேண்டும். வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்துவிட்டது போலும் நல்ல உயரமான மரமாயிருந்திருக்க வேண்டும். வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்துவிட்டது போலும் பாதி ஆறு வரையில் விழுந்து கிடக்கிறது. அதில் ஏறித் தட்டுத் தடுமாறி நடந்தான். வெள்ளத்தின் வேகத்தில் மரம் அசைந்து கொண்டிருந்தது. மரத்தின் கிளைகளும் இலைகளும் தண்ணீரில் அலைப்புண்டு தவித்தன. காற்றோ அசாத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நுனிக்கு வந்ததும் வேலை விட்டு ஆழம் பார்த்தான், நல்லவேளை பாதி ஆறு வரையில் விழுந்து கிடக்கிறது. அதில் ஏறித் தட்டுத் தடுமாறி நடந்தான். வெள்ளத்தின் வேகத்தில் மரம் அசைந்து கொண்டிருந்தது. மரத்தின் கிளைகளும் இலைகளும் தண்ணீரில் அலைப்புண்டு தவித்தன. காற்றோ அசாத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நுனிக்கு வந்ததும் வேலை விட்டு ஆழம் பார்த்தான், நல்லவேளை முருகன் காப்பாற்றினார். இங்கே அவ்வளவு பள்ளமில்லை முருகன் காப்பாற்றினார். இங்கே அவ்வளவு பள்ளமில்லை வந்தியத்தேவன் மரத்திலிருந்து நதியில் இறங்கிக் கடந்து சென்றான். அங்கங்கே பள்ளம் மேடுகளைச் சமாளித்துக் கொண்டு சென்றான். வெள���ளத்தின் வேகத்தையும் காற்றின் தீவிரத்தையும் தன் மன உறுதியினால் எதிர்த்துப் போராடிக் கொண்டு சென்றான். அவன் உடம்பு வெடவெடவென்று சில சமயம் நடுங்கியது.\nதோளில் கிடந்த கந்தமாறன் சில சமயம் நழுவி விழுந்துவிடப் பார்த்தான். இந்த அபாயங்களையெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான். கொஞ்ச தூரம் இடுப்பு வரை நனைந்த ஈரத் துணியுடன் ஆஜானுபாகுவான கந்தமாறனுடைய கனமான உடலைத் தூக்கிக் கொண்டு தள்ளாடிச் சென்ற பிறகு மரநிழலில் சிறிது இடைவெளி ஏற்பட்ட ஓரிடத்தில் கந்தமாறனைக் கீழே மெதுவாக வைத்தான். முதலில் சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ள விரும்பினான். அத்துடன் கந்தமாறனுடைய உடம்பில் இன்னும் உயிர் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்பினான். உயிரற்ற உடலைச் சுமந்து சென்று என்ன உபயோகம் அதைக் காட்டிலும் அக்காவலன் உத்தேசித்தது போல் வெள்ளத்திலேயே விட்டுவிட்டுச் செல்லலாம். இல்லை அதைக் காட்டிலும் அக்காவலன் உத்தேசித்தது போல் வெள்ளத்திலேயே விட்டுவிட்டுச் செல்லலாம். இல்லை இல்லை உயிர் இருக்கிறது; பெருமூச்சு வருகிறது. நாடி வேகமாக அடித்துக் கொள்ளுகிறது; நெஞ்சு விம்முகிறது. இப்போது என்ன செய்யலாம் முதுகிலிருந்து கத்தியை எடுக்கலாமா எடுத்தால் இரத்தம் பீறிட்டு அடிக்கும்; அதனால் உயிர் போனாலும் போய்விடும். காயத்துக்கு உடனே சிகிச்சை செய்து கட்டுக் கட்ட வேண்டும். ஒருவனாகச் செய்யக் கூடிய காரியமல்லவே வேறு யாரை உதவிக்குத் தேடுவது வேறு யாரை உதவிக்குத் தேடுவது.... சேந்தன் அமுதனுடைய நினைவு வந்தது. அவனுடைய தோட்டமும் வீடும் வடவாற்றின் கரையிலேதான் இருக்கிறது. இங்கே சமீபத்திலேயே இருக்கக் கூடும். எப்படியாவது சேந்தன் அமுதனுடைய வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய்ச் சேர்த்தால் கந்தமாறன் பிழைக்க வழியுண்டு. ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்.\nகந்தமாறனை மறுபடியும் தூக்க முயன்ற போது அவனுடைய கண்கள் திறந்திருப்பதைக் கண்டு வந்தியத்தேவன் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டான்.\n\"தெரிகிறது, நன்றாய்த் தெரிகிறது வல்லவரையவன் நீ உன்னைப் போல் அருமையான நண்பனைத் தெரியாமலிருக்குமா உன்னைப் போல் அருமையான நண்பனைத் தெரியாமலிருக்குமா மறக்கத்தான் முடியுமா பின்னால் நின்று முதுகிலே குத்தும் ஆப்தசினேகிதன் அல்லவா நீ\nவல���லவரையனை இந்தக் கடைசி வார்த்தைகள் சவுக்கினால் அடிப்பது போலிருந்தது. \"ஐயோ நானா உன்னைப் பின்னாலிருந்து குத்தினேன்... நானா உன்னைப் பின்னாலிருந்து குத்தினேன்...\" என்று ஆரம்பித்தவன் ஏதோ ஞாபகம் வந்து சட்டென்று நிறுத்தினான்.\n\"நீ குத்தவில்லை... உன் கத்தி என் முதுகைத் தடவிக் கொடுத்தது... அடபாவி உனக்காகவல்லவா இந்தச் சுரங்க வழியில் அவசரமாகக் கிளம்பினேன். பழுவேட்டரையருடைய ஆட்கள் உன்னைப் பிடிப்பதற்குள் நான் பிடிப்பதற்காக விரைந்தேன். உன்னை யாரும் எந்தவித உபத்திரவமும் செய்யாமல் தடுப்பதற்காக ஓடி வந்தேன். உன்னைத் தேடிப் பிடித்து வந்து சின்னப் பழுவேட்டரையரின் கோட்டைக் காவல் படையில் சேர்த்து விடுவதாகச் சபதம் கூறிவிட்டு வந்தேன். இப்படி உனக்கு நன்மை செய்ய நினைத்த நண்பனுக்கு நீ எவ்வாறு துரோகம் செய்துவிட்டாய் உனக்காகவல்லவா இந்தச் சுரங்க வழியில் அவசரமாகக் கிளம்பினேன். பழுவேட்டரையருடைய ஆட்கள் உன்னைப் பிடிப்பதற்குள் நான் பிடிப்பதற்காக விரைந்தேன். உன்னை யாரும் எந்தவித உபத்திரவமும் செய்யாமல் தடுப்பதற்காக ஓடி வந்தேன். உன்னைத் தேடிப் பிடித்து வந்து சின்னப் பழுவேட்டரையரின் கோட்டைக் காவல் படையில் சேர்த்து விடுவதாகச் சபதம் கூறிவிட்டு வந்தேன். இப்படி உனக்கு நன்மை செய்ய நினைத்த நண்பனுக்கு நீ எவ்வாறு துரோகம் செய்துவிட்டாய் இதுதானா நட்புக்கு அழகு நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டுமென்று எத்தனை தடவை கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம் அவ்வளவையும் காற்றில் பறக்கும்படி விட்டு விட்டாயே அவ்வளவையும் காற்றில் பறக்கும்படி விட்டு விட்டாயே இந்தச் சோழ நாட்டு இராஜாங்கத்தில் நடக்கப் போகும் ஒரு பெரிய மாறுதலைப் பற்றியும் உனக்குச் சொல்லி எச்சரிக்க எண்ணியிருந்தேனே இந்தச் சோழ நாட்டு இராஜாங்கத்தில் நடக்கப் போகும் ஒரு பெரிய மாறுதலைப் பற்றியும் உனக்குச் சொல்லி எச்சரிக்க எண்ணியிருந்தேனே அடாடா இனி இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவது\" என்று சொல்லிக் கந்தமாறன் மறுபடியும் கண்களை மூடினான். இவ்வளவு அதிகமாகவும் ஆத்திரமாகவும் பேசியது அவனை மீண்டும் மூர்ச்சையடையும்படி செய்திருக்க வேண்டும்.\n\" என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான். ஆயினும் அவனுடைய கண்களில் கண்ணீர் துளித்தது. தான் சொ��்ல எண்ணியதைச் சொல்லாமல் விட்டதே நல்லது என்று எண்ணிக் கொண்டான். கந்தமாறனுடைய சடலத்தை மறுபடி தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்கலுற்றான்.\nஇரவில் மலரும் பூக்களின் நறுமணம் குபீரென்று வந்தது... சேந்தன் அமுதனுடைய வீடு சமீபத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணியது வீண் போகவில்லை. விரைவில் தோட்டம் வந்தது ஆனால் அந்தத் தோட்டம் முதல் நாள் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசம் அனுமார் அழித்த அசோகவனத்தையும் வானரங்கள் அழித்த மதுவனத்தையும் அத்தோட்டம் அப்போது ஒத்திருந்தது. ஆகா அனுமார் அழித்த அசோகவனத்தையும் வானரங்கள் அழித்த மதுவனத்தையும் அத்தோட்டம் அப்போது ஒத்திருந்தது. ஆகா தன்னைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கே வந்திருந்தார்கள் போலிருக்கிறது. வந்தவர்கள் இத்தகைய அக்கிரமங்களைச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள் தன்னைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கே வந்திருந்தார்கள் போலிருக்கிறது. வந்தவர்கள் இத்தகைய அக்கிரமங்களைச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள் அடடா சேந்தன் அமுதனும் அவனுடைய அருமை அன்னையும் எவ்வளவு அரும்பாடுபட்டு இந்த நந்தவனத்தை வளர்த்திருக்க வேண்டும்\nநந்தவனம் அழிந்ததில் அனுதாபம் சட்டென்று விலகியது. தன்னுடைய அபாயகரமான நிலைமை நினைவு வந்தது. ஒற்றர்களும் கோட்டைக் காவல் வீரர்களும் இங்கே சமீபத்தில் எங்கேயாவது காத்திருந்தால் என்ன செய்வது... அவர்களை ஒரு கை பார்த்துச் சமாளிக்க வேண்டியதுதான். நல்லவேளையாக, அதோ நமது குதிரை, கட்டிய மரத்திலேயே இன்னும் இருக்கிறது... அவர்களை ஒரு கை பார்த்துச் சமாளிக்க வேண்டியதுதான். நல்லவேளையாக, அதோ நமது குதிரை, கட்டிய மரத்திலேயே இன்னும் இருக்கிறது... ஒருவேளை தன்னைப் பிடிப்பதற்காகவே அதைவிட்டு வைத்திருகிறார்களோ... ஒருவேளை தன்னைப் பிடிப்பதற்காகவே அதைவிட்டு வைத்திருகிறார்களோ எப்படியிருந்தாலும் என்ன செய்ய முடியும் எப்படியிருந்தாலும் என்ன செய்ய முடியும் இவனை இக்குடிசையில் உள்ள நல்ல மனிதர்களிடம் ஒப்புவித்து விட்டுக் குதிரையில் ஏறித் தட்டிவிட வேண்டியதுதான். இங்கே புறப்படும் குதிரை பழையாறை போய்த்தான் நிற்க வேண்டும்.\nமெள்ள மெள்ள அடிமேல் அடி வைத்து நடந்து குடிசை வாசலை அடைந்தான் வாசல் திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனைத் தட்டி எழுப்பினான். தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்த அமுதனுடைய வாயைப் பொத்தினான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான்; \"தம்பி நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவன் என் அருமை சிநேகிதன். நான் வரும் வழியில் யாரோ இவனை முதுகிலே குத்திப் போட்டிருந்தார்கள். எடுத்து வந்தேன்\" என்றான்.\nபிறகு, \"இவனை என்னால் முடிந்த வரை பார்த்துக் கொள்கிறேன். இன்று மாலையிலிருந்து கும்பல் கும்பலாகப் பல வீரர்கள் வந்து உன்னைத் தேடிவிட்டுப் போனார்கள். அவர்களால் நந்தவனமே அழிந்து போய் விட்டது. போனாலும் போகட்டும் நீ தப்பிப் பிழைத்தால் சரி. நல்லவேளையாக உன் குதிரையை அவர்கள் விட்டுப் போய் விட்டார்கள் குதிரையில் ஏறி உடனே புறப்படு\n\"அப்படித்தான் என் உத்தேசமும் ஆனால் இவன் உயிரைக் காப்பாற்ற ஏதேனும் செய்ய வேண்டும்\n\"அதைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம். என் தாயார் இம்மாதிரி விஷயங்களில் கைதேர்ந்தவள். காயங்களுக்குச் சிகிச்சை செய்ய அவளுக்கு நன்றாய்த் தெரியும்\" என்று சொல்லி, சேந்தன் அமுதன் குடிசையின் கதவை இலேசாக இரண்டு தட்டுத் தட்டினான் உடனே கதவு திறந்தது. சேந்தன் அமுதனுடைய அன்னை வாசற்படியில் நின்றாள்.\nகந்தமாறனை இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் உள்ளே கூடத்தில் போட்டார்கள். கைவிளக்கின் வெளிச்சத்தில் சேந்தன் அமுதன் தன் அன்னையுடன் சமிக்ஞையினால் பேசினான். அதை அவள் நன்கு அறிந்து கொண்டதாகத் தோன்றியது. கந்தமாறனை உற்றுப் பார்த்தாள்; முதுகில் செருகியிருந்த கத்தியைப் பார்த்து, பிறகு உள்ளே போய்ச் சில பச்சிலைத் தழைகளையும் பழந்துணியையும் எடுத்துக் கொண்டு வந்தாள் இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.\nகந்தமாறனைச் சேந்தன் அமுதன் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். முதுகில் இத்தனை நேரமாய் நீட்டிக் கொண்டிருந்த கத்தியை வல்லவரையன் பலங்கொண்டு இழுத்து வெளியேற்றினான். இரத்தம் குபீரென்று வெளியிட்டுப் பாய்ந்தது. உணர்ச்சியற்ற நிலையில் கந்தமாறன் ஓ'வென்று கத்தினான். வந்தியத்தேவன் அவனது வாயைப் பொத்தினான். காயத்தைச் சேந்தன் அமுதன் அமுக்கிப் பிடித்துக் கொண்டான். அமுதனுடைய அன்னை பச்சிலைத் தழைகளைக் காயத்தில் வைத்துக் கட்டினாள். கந்தமாறன் மறுபடியும் முக்கி முனகினான். தூரத்தில் திடுதிடுவென்று மனிதர்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது. \"போ போ\nஇரத்தக் கறை படிந்த கத்தியையும் வேலையும் கையில் எடுத்துக் கொண்டான் வந்தியத்தேவன். புறப்பட்டவன் தயங்கி நின்றான். \"தம்பி நீ என்னை நம்புகிறாயா\" என்று கேட்டான். \"நான் கடவுளை நம்புகிறேன். உன்னிடம் பிரியம் வைத்திருக்கிறேன். எதற்காகக் கேட்டாய்\" \"எனக்கு ஒரு உதவி செய்ய வேணும், இந்தப் பக்கத்தில் எனக்கு அவ்வளவாக வழி தெரியாது. அவசரமாகப் பழையாறைக்குப் போக வேண்டும். குந்தவைப் பிராட்டிக்கு முக்கியமான செய்தி ஒன்று கொண்டு போக வேண்டும். கொஞ்ச தூரம் வழிகாட்டுவதற்கு வருகிறாயா\" \"எனக்கு ஒரு உதவி செய்ய வேணும், இந்தப் பக்கத்தில் எனக்கு அவ்வளவாக வழி தெரியாது. அவசரமாகப் பழையாறைக்குப் போக வேண்டும். குந்தவைப் பிராட்டிக்கு முக்கியமான செய்தி ஒன்று கொண்டு போக வேண்டும். கொஞ்ச தூரம் வழிகாட்டுவதற்கு வருகிறாயா\" உடனே சேந்தன் அமுதன் தன் அன்னையிடம் இன்னும் ஏதோ ஜாடையாக சொன்னான். இதிலெல்லாம் அவள் அதிக வியப்பு அடைந்ததாகத் தோன்றவில்லை. போய் வரும்படி சமிக்ஞையினால் தெரிவித்தாள். காயம் பட்டவனைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் ஜாடை காட்டினாள். சேந்தனும் தேவனும் புறப்பட்டுச் சென்றார்கள். முதலில் தேவனும் பின்னால் சேந்தனும் குதிரை மேல் ஏறிக் கொண்டார்கள். குதிரையின் சத்தம் கேளாதபடி மெதுவாகவே செலுத்தினான் வந்தியத்தேவன்; சற்றுத் தூரம் போன பிறகு தட்டி விட்டான் குதிரை பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு சென்றது.\nகுதிரை புறப்பட்ட அதே நேரத்தில் ஐந்தாறு வீரர்கள் குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். கதவைத் தடதடவென்று தட்டினார்கள். அமுதனின் தாய் கதவைத் திறந்தாள் வாசற்படியில் நின்றாள்.\n\"இங்கே என்னமோ கூச்சல் கேட்டதே அது என்ன என்று இரைந்தான் ஒரு வீரன்.\nஅமுதனின் அன்னை ஏதோ உளறிக் குளறினாள். \"இந்தச் செவிட்டு ஊமையிடம் பேசி என்ன பயன் உள்ளே போய்ப் பார்க்கலாம்\n\"இவள் வழிமறித்துக் கொண்டு நிற்கிறாளே\n\"அந்தப் பூக்குடலைப் பையன் எங்கே போனான்\n\"ஊமையைத் தள்ளிவிட்டு உள்ளே நுழையுங்களடா\nசேந்தன் அமுதனுடைய தாயார் மேலும் ஊமைப் பாஷையில் ஏதேதோ கத்தினாள். தன்னைத் தள்ள முயன்ற வீரனை அவள் தள்ளிவிட்டுக் கதவைத் தாளிட பார்த்தாள். நாலைந்து பேராகக் கதவைப் பிடித்துத் ��ள்ளிச் சாத்த முடியாதபடி செய்தார்கள். அமுதனுடைய தாய் இன்னும் உரத்த கூச்சல் புலம்பலுடன் திடீரென்று கதவை விட்டாள். இரண்டு மூன்று பேர் கீழே உருட்டியடித்துக் கொண்டு விழுந்தார்கள். மற்றவர்கள் அவர்களை மிதித்துக் கொண்டு உள்ளே புகுந்தார்கள்.\n\" என்று ஒருவன் கத்தினான்.\n\"ஒரே இரத்த விளாறாக இருக்கிறதே\" என்று ஒருவன் கூவினான்.\nஊமை கைவிளக்கைத் தூக்கிப் பிடித்துக் கீழே கிடந்தவனைச் சுட்டிக் காட்டி, \"பேபே\n இவன் வேறு ஆள் போலத் தோன்றுகிறதே\n\"நேற்று இங்கு வந்திருந்தவன் தானா இவன்\n சற்றுச் சும்மா இரு. அடே இவனை நன்றாய்ப் பாருங்கள் அடையாளம் யாருக்காவது தெரியுமா\n\"எப்படியிருந்தாலும் இவன் வேற்று ஆள் தூக்குங்கள் இவனை\nநாலுபேர் சேர்ந்து கந்தமாறனைத் தூக்கினார்கள்.\n\" என்று அமுதனுடைய அன்னை இடைவிடாமல் அலறினாள்.\n\"பாதிப் பேர் இவனைத் தூக்குங்கள் பாதிப் பேர் ஓடிப் போய்ப் பாருங்கள் பாதிப் பேர் ஓடிப் போய்ப் பாருங்கள்\n இவன் எங்கும் போய்விட மாட்டான்.\"\nதூக்கிய கந்தமாறனைக் கீழே போட்டுவிட்டு எல்லோரும் ஓடினார்கள்.\n\" என்ற அமுதன் அன்னையின் ஓலம் அவர்களைத் தொடர்ந்து வந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாற���ப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.கா���் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/03/tnpsc-current-affairs-today-tamil-medium-5-3-2019.html", "date_download": "2020-01-27T05:18:22Z", "digest": "sha1:D3F5C6HMNXRSJIIMLPER2WDIOB7GSLDW", "length": 5113, "nlines": 40, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 05.03.2019 Download PDF - TNPSC Master", "raw_content": "\nஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் சிறப்பு நிதியாக தலா 2000 அளிக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் 04.03.2019 அன்று தொடங்கி வைத்தார்.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் இந்தியாவுக்கு நிரந்திர இடம் அளிக்க பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் தற்போது உள்ள நிரந்திர உறுப்பினர் நாடுகள்: அமெரிக்கா, ரசியா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்.\nமனைவியை கைவிட்டதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் 45 இந்தியர்களின் கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி அவர்கள் 04.03.2019 அன்று தொடங்கி வைத்தார்.\nஅபுதாபியில் நடக்க உள்ள சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 378 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. சிறப்பு ஒலிம்பிக் போட்டி 19.03.2019 முதல் 24.03.2019 வரை நடக்கிறது.\nசீனாவின் ஹாண்டு நகரில் 2022 ல் நடக்க உள்ள ஆசிய போட்டி ஒருங்கிணைப்பு குழுத்தலைவராக ரந்தீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஜீலன் கோஷுவாமி முதலிடத்தை பெற்றுள்ளார்.\nமணிக்கு 200 கீ.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக காந்த மிதவை ரயில்களை வரும் 2020 க்குள் இயக்க சீனா திட்டமிட்டுள்ளது.\nபாகிஸ்தான் அந்த நாட்டின் வான்பரப்பில் பிறநாட்டு விமான போக்குவரத்துக்கு மேற்கொள்ள அனுமதியளித்தள்ளது.\nகுரூப் 1 அறிவிக்கையில் தேர்வர்களுக்கு கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19883", "date_download": "2020-01-27T06:57:14Z", "digest": "sha1:IE7LIPCPPO4PBXFWOHAPIHW2I3RBEORI", "length": 14136, "nlines": 182, "source_domain": "yarlosai.com", "title": "தாயக இளையர்களின் படைப்பில் CELL PHONE குறுந்திரைப்படம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்\nகுறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் – மிஷ்கின்\nஇந்தி பட ரீமேக்கிற்காக உடல் எடையை குறைத்த பிரசாந்த்\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி\nதுருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nகுருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு\nயாழிற்கு சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் பலி\nயாழில் இடம்பெற்ற இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டம்\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்\nஇலங்கையிலும் ஆபத்தான கொரோனா வைரஸ் ��ரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி\nஉலகை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ்\nகொழும்பிற்கு வருபவர்களை எச்சரிக்கும் வகையில் ஓர் அதிவிசேட அறிவிப்பு\nHome / latest-update / தாயக இளையர்களின் படைப்பில் CELL PHONE குறுந்திரைப்படம்\nதாயக இளையர்களின் படைப்பில் CELL PHONE குறுந்திரைப்படம்\nPrevious “சென்னை அருகே பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை”\nNext வறட்சியான காலநிலை நீடித்து வந்துள்ள நிலையில் மிக அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி\nதுருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nகுருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு\nஅசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடையில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருத்வாரா, …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி\nதுருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nகுருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி\nதுருக்கி நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nகுருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு – அசாமில் பரபரப்பு\nயாழிற்கு சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் பலி\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழ���ல் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://church-of-christ.org/ta/component/comprofiler/userslist/57-wyoming.html", "date_download": "2020-01-27T06:18:37Z", "digest": "sha1:G4JR66QBMH423RAPVXHIEUPHXSV6ZBYQ", "length": 25649, "nlines": 276, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - வயோமிங்", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nஇணைய அமைச்சகங்களில் 19 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்\nஉறுப்பினர் பட்டியல் கிறிஸ்துவின் தேவாலயங்கள் ஆன்லைன் அலபாமா அலாஸ்கா அரிசோனா ஆர்கன்சாஸ் கலிபோர்னியா கொலராடோ கனெக்டிகட் டெலாவேர் புளோரிடா ஜோர்ஜியா ஹவாய் இடாஹோ இல்லினாய்ஸ் இந்தியானா அயோவா கன்சாஸ் கென்டக்கி லூசியானா மைனே மேரிலாந்து மாசசூசெட்ஸ் மிச்சிகன் மினசோட்டா மிசிசிப்பி மிசூரி மொன்டானா நெப்ராஸ்கா நெவாடா நியூ ஹாம்சயர் நியூ ஜெர்சி நியூ மெக்ஸிக்கோ நியூயார்க் வட கரோலினா வடக்கு டகோட்டா ஓஹியோ ஓக்லஹோமா ஒரேகான் பென்சில்வேனியா ரோட் தீவு தென் கரோலினா தெற்கு டகோட்டா டென்னிசி டெக்சாஸ் உட்டா வெர்மான்ட் வர்ஜீனியா வாஷிங்டன் மேற்கு வர்ஜீனியா விஸ்கான்சின் வயோமிங் AA AE அமெரிக்க சமோவா குவாம் புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்க கன்னித் தீவுகள் AP அல்பேனியா அர்ஜென்டீனா அரூப ஆஸ்திரேலியா பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெலாரஸ் பெல்ஜியம் பெலிஸ் பெனின் பொலிவியா போட்ஸ்வானா பிரேசில் பல்கேரியா ஐவரி கோஸ்ட் கமரூன் கனடா கேமன் தீவுகள் சிலி சீனா கொலம்பியா கோஸ்டா ரிகா குரோஷியா கியூபா சைப்ரஸ் டென்மார்க் டொமினிக்கா டொமினிக்கன் குடியரசு எக்குவடோர் எகிப்து எல் சல்வடோர் இங்கிலாந்து எத்தியோப்பியா பிஜி தீவுகள் பிரான்ஸ் காம்பியா ஜெர்மனி கானா கிரீஸ் கிரெனடா குவாத்தமாலா கயானா ஹெய்டி ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி இந்தியா இந்தோனேஷியா ஈராக் அயர்லாந்து குடியரசு இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் கென்யா கொரிய குடியரசு லாட்வியா லெசோதோ லைபீரியா லிதுவேனியா மெக்ஸிக்கோ மடகாஸ்கர் மலாவி மலேஷியா மாலி மால்டா மவுரித்தேனியா மொரிஷியஸ் மெக்ஸிக்கோ மியான்மார் நமீபியா நேபால் நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நியூசீலாந்து நிகரகுவா நைஜீரியா வடக்கு மரியானா தீவுகள் வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்து நோர்வே ஓமான் பசிபிக் தீவுகள் பாக்கிஸ்தான் பனாமா பப்புவா நியூ கினி பராகுவே பெரு பிலிப்பைன்ஸ் போலந்து போர்ச்சுகல் கத்தார் ருமேனியா ரஷ்யா இரஷ்ய கூட்டமைப்பு செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் ஸ்காட்லாந்து செனிகல் செர்பியா சிங்கப்பூர் ஸ்லோவாகியா தென் ஆப்பிரிக்கா ஸ்பெயின் இலங்கை சுரினாம் ஸ்வீடன் சுவிச்சர்லாந்து தைவான் தான்சானியா, ஐக்கிய குடியரசு தாய்லாந்து டோகோ டிரினிடாட் உகாண்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் உருகுவே வெனிசுலா வியத்நாம் வேல்ஸ், யுகே ஜிம்பாப்வே மெக்ஸிக்கோ\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் எருமை தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் காஸ்பர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் விமான நிலைய பார்க்வே சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கோடி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் டக்ளஸ் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் முகாம் தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் ஜில்லெட் தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் கிரீன் ரிவர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் ஜாக்சன் ஹோல் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் லேண்டர் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் லாரமி சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் பவல் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் ராவ்லின் தேவாலயம்\nதிருச்சபையின் பெயர் ராக் ஸ்பிரிங் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் ஷெரிடன் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் நார்த்சைட் சர்ச்\nதிருச்சபையின் பெயர் கிறிஸ்துவின் சன்டான்ஸ் சர்ச்\nதிருச்சபையின் பெயர் ரிவர்சைடு சர்ச் ஆஃப் கிறிஸ்து\nதிருச்சபையின் பெயர் வொர்லாண்ட் சர்ச் ஆஃப் கிறிஸ்து\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots ���டமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2020 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/75555/", "date_download": "2020-01-27T05:52:19Z", "digest": "sha1:A6WS4M3TE3NWN55NKY2AYUKSIGEJLA6G", "length": 6720, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "OMG.. தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் பட ஹீரோயின் ஸ்ரீ தேவியா இது? - இப்போ எப்படி இருக்கார் பாருங்க.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News OMG.. தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் பட ஹீரோயின் ஸ்ரீ தேவியா இது\nOMG.. தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் பட ஹீரோயின் ஸ்ரீ தேவியா இது – இப்போ எப்படி இருக்கார் பாருங்க.\nதேவதையை கண்டேன் படத்தில் நடித்த ஸ்ரீ தேவியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.\nதனுஷ் நடித்து வெற்றி பெற்ற படங்களில் முக்கியமான படம் தேவதையை கண்டேன். இந்த படத்தில் நடித்த ஸ்ரீ தேவியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.\nசத்யராஜ் மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியான படம் ரிக்ஷா மாமா. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீ தேவி.\nஒரே போட்டோ தான்… இத்தனை லைக்ஸா – இணையத்தை கலக்கும் பிரபல நடிகையின் புகைப்படம் .\nஇவர் தமிழில் கடைசியாக நடித்த படம் தேவதையை கண்டேன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து உள்ளார்.\n2007-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.\nஇவர் விஜயகுமார் அவர்களின் மகள் மற்றும் பிக் பாஸ் புகழ் வனிதாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleஎன் ஜென்மத்துக்கும் அதை மறக்க மா���்டேன் – பிரபல நடிகர் செய்த செயலால் கடுப்பான தயாரிப்பாளர் .\nரி-ரிலீசான சுறா.. பாதியிலேயே காலியான தியேட்டர் – பரபரப்பை கிளப்பிய பதிவு.\nவலியால் துடிக்கும் போதும் அஜித் செய்த செயல் – பிரபல நடிகர் சொன்ன நெகிழ்ச்சியான சம்பவம்.\nகுண்டாக இருந்து கிண்டலுக்கு ஆளான குஷ்பூ மகளா இது – இப்போ எப்படி ஆகிட்டார் பாருங்க ( புகைப்படம் உள்ளே )\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க குமரனுக்கு இவ்வளவு தான் சம்பளமாம் – குமரன் சொன்ன...\nரி-ரிலீசான சுறா.. பாதியிலேயே காலியான தியேட்டர் – பரபரப்பை கிளப்பிய பதிவு.\nவலியால் துடிக்கும் போதும் அஜித் செய்த செயல் – பிரபல நடிகர் சொன்ன நெகிழ்ச்சியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/sports?subaction=showfull&id=1230651763&archive=&start_from=&ucat=4", "date_download": "2020-01-27T07:26:32Z", "digest": "sha1:OTPS4NELQWU5MXRDMQTF4ECEU65XK6TS", "length": 12931, "nlines": 191, "source_domain": "news.lankasri.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதன்னை மட்டம் தட்டியவர்கள் முகத்தில் கரியை பூசிய மேத்யூஸ்.. அதற்காக கடுமையாக உழைத்து எடுத்த புது அவதாரம்\nகிரிக்கெட் 1 hour ago\nபத்துமுறை வட்டமிட்டு நெருப்பு கோளமான ஹெலிகொப்டர்: கூடைப்பந்து ஜாம்பவான் மகளுடன் மரணம்\nஏனைய விளையாட்டுக்கள் 6 hours ago\nடோனி அப்படியொரு முடிவெடுத்தால் இந்திய அணிக்கு தான் இழப்பு - கபில்தேவ்\nஏனைய விளையாட்டுக்கள் 18 hours ago\nகைக்கு பழமாக வந்த கேட்ச்.. தவறவிட்டு அசிங்கத்தில் முகத்தை மூடிய கோஹ்லி.. கோபத்தில் சிரித்த பும்ரா: வைரல் வீடியோ\nகிரிக்கெட் 19 hours ago\nவிறுவிறுப்பாக நடந்த டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி\nகிரிக்கெட் 21 hours ago\nஇந்தியா இதை செய்யவில்லை என்றால் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது\nகிரிக்கெட் 1 day ago\n கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறை: இங்கிலாந்தின் மிரள வைக்கும் உலக சாதனை\nகிரிக்கெட் 2 days ago\nஇரட்டை சதம் அடித்து அசத்திய மேத்யூஸ்: 5 வருடங்களுக்கு பின் புள்ளிபட்டியலில் முன்னேற்றம்\nகிரிக்கெட் 2 days ago\nஇதுவர�� நடக்காத புதிய உலக சாதனை இந்தியா பங்கேற்ற முதல் டி20 போட்டியில் நடந்த சுவாரசியங்கள்\nகிரிக்கெட் 2 days ago\n வெறுப்பேற்றிய ரசிகரை தகாத வார்த்தைகளால் ஏசிய நட்சத்திர வீரர்: நேரலையில் சிக்கிய சம்பவம்\nகிரிக்கெட் 2 days ago\nநியூசிலாந்து பேட்ஸ்மேன்களை ஏமாற்ற நினைத்து சொதப்பிய இந்திய வீரர்: அம்பயரிடமிருந்து தப்பினார்\nகிரிக்கெட் 3 days ago\nஎல்லை கோட்டில் அசத்தல் கேட்ச்.. தட்டி தட்டி பிடித்து மிரள வைத்த ரோஹித்..\nகிரிக்கெட் 3 days ago\nமைதானத்தில் சிறுமியின் கன்னத்தின் முத்தம் கொடுத்த ரஃபேல் நடால்: சுவாரஷ்ய சம்பவம்\nஏனைய விளையாட்டுக்கள் 3 days ago\nஒரே போட்டியில் 5 வீரர்கள் அரைசதம்: அபார வெற்றி பெற்ற இந்திய அணி\nகிரிக்கெட் 3 days ago\nஇந்திய வீரர்களை கதற விட்ட நியூசிலாந்து... பறந்த பவுண்டரி, சிக்ஸர்கள்: இமாலய இலக்கு\nகிரிக்கெட் 3 days ago\nடோனியின் எதிர்காலம் இவர் கையில் தான் உள்ளது..\nகிரிக்கெட் 3 days ago\nவிராட் கோஹ்லியை விட சிறந்த வீரர்கள் எங்களிடம் உள்ளனர் ஆதரவு தான் இல்லை... பிரபல வீரரின் பேச்சால் சர்ச்சை\nகிரிக்கெட் 3 days ago\nஇந்த முறை ஐ.பி.எல் கோப்பையை கண்டிப்பா ஜெயிக்கனும்... டோனி எடுத்த வைத்த முதல் அடி\nகிரிக்கெட் 4 days ago\nஷேவாக் தலை முடியை விட என்னிடம் அதிகம் பணம் உள்ளது மோசமாக கிண்டலடித்து பேசிய பிரபல வீரரின் வீடியோ\nகிரிக்கெட் 4 days ago\nபாகிஸ்தான் ரசிகர்களை குரூரமான விலங்குகள் என திட்டியது ஏன் உண்மையை உடைத்த பிரபல அதிரடி வீரர்\nகிரிக்கெட் 4 days ago\nஇரண்டுமே எங்களுக்கு தான்... இந்திய அணிக்கு சவால்விட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\nகிரிக்கெட் 5 days ago\nநான் வேண்டுமானால் இந்திய அணிக்காக விளையாடட்டுமா\nகிரிக்கெட் 5 days ago\n2018-க்கு பிறகு முதல் சதம் விளாசினார் மேத்யூஸ்.. ஹராரே டெஸ்டில் இலங்கை முன்னிலை\nகிரிக்கெட் 5 days ago\nடோனி அணித்தலைவராக இருந்த போது சரியாக இருந்தது ஆனால் இப்போது\nகிரிக்கெட் 5 days ago\nதவான் விலகியதால் இளம் வீரர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது..\nகிரிக்கெட் 5 days ago\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தற்கொலை முயற்சி\nகிரிக்கெட் 5 days ago\nபயிற்சியாளராக உருவெடுக்கிறார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்... நெகிழ வைக்கும் பின்னணி காரணம்\nகிரிக்கெட் 6 days ago\nஇந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்... இளம் வீரர் ஒருவருக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்\nகிரிக்கெட�� 6 days ago\nமோசமான சாதனையை பதிவு செய்தார் ஜோ ரூட்\nகிரிக்கெட் 6 days ago\nஒருநாள் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது\nகிரிக்கெட் 6 days ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-01-27T07:33:52Z", "digest": "sha1:YMU5JHXIF4ANOOABWKRF3KJ2DWPR4I5X", "length": 14906, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரேசிலின் முதலாம் பெட்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரரசர் டொம் பெட்ரோ I 35 அகவையில், 1834\n12 அக்டோபர் 1822 – 7 ஏப்ரல் 1831\nமாரியா II, மிகுவல், யோவான் கார்லோசு, யானுவாரியா, பவுலா, பிரான்சிஸ்கா, பெட்ரோ II, பிரேசில் பேரரசர், மாரியா அமேலியா\nபெட்ரோ டி அல்கான்டரா பிரான்சிஸ்கோ அன்டோனியோ யோவான் கார்லோசு சேவியர் டி பவுலா மிகுவல் ராபேயில் யோக்கிம் ஓசே கோன்சாக்கா பாசுக்கோல் சிபிரியனோ செரஃபிம்\nயோவான் VI, போர்த்துக்கல் பேரரசர்\nபிரேசிலிய விடுதலைக்கான நினைவுச்சின்னம், சாவோ பாவுலோ\nடொம் பெட்ரோ I (Pedro I, ஆங்கிலம்: Peter I; 12 அக்டோபர் 1798 – 24 செப்டம்பர் 1834), \"விடுவித்தவர்\" என்ற விளிப்பெயருடைய,[1] முதலாம் பெட்ரோ பிரேசிலை நிறுவியவரும் அரசரும் ஆவார். போர்த்துக்கல்லின் அரசராக டொம் பெட்ரோ IV, என்ற பட்டப்பெயருடன் சிறிது காலம் ஆண்டவர். போர்த்துக்கல்லிலும் இவரை \"விடுவித்தவர்\" என்றும் \"சிப்பாய் அரசர்\" என்றும் அழைக்கின்றனர்.[2] லிசுபனில், அரசர் டொம் ஆறாம் யோவானுக்கும் அரசி கார்லோட்டா யோக்குனாவிற்கும் நான்காவது மகவாகப் பிறந்த பெட்ரோ I பிரகன்சா குடும்பத்தைச் சேர்ந்தவர். 1807இல் போர்த்துக்கல்லை பிரெஞ்சு துருப்புக்கள் ஆக்கிரமித்தப்போது தமது குடும்பத்துடன் பிரேசிலுக்கு தப்பியோடினார்.\n1820இல் லிசுபனில் எழுந்த சமத்துவப் புரட்சியை எதிர்கொள்ள பெட்ரோவின் தந்தை யோவான் போர்த்துக்கல்லிற்கு திரும்ப வேண்டி வந்தது. ஏப்ரல் 1821இல் யோவான் பிரேசிலை தமது சார்பாளராக ஆட்சிபுரிய மகன் பெட்ரோவை நியமித்து நாடு திரும்பினார். புரட்சியாளர்களின் அச்சுறுத்தல்களையும் போர்த்துக்கேய துருப்புக்களின் ஒழுங்கீனத்தையும் எதிர்கொண்ட பெட்ரோ அவற்றை அடக்கினார். 1808இல் பிரேசிலுக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் தன்னாட்சியை மீட்கும் போர்த்துக்கல் அரசின் முடிவிற்கு பிரேசிலில் பரவலான எதிர்ப்பு எழுந்தது. பெட்ரோ பிரேசிலியர்களுடன் இணைந்து கொண்டு செப்டம்பர் 7, 1822இல் பிரேசிலின் விடுதலையை அறிவித்தார். அக்டோபர் 12 அன்று பிரேசிலின் பேரரசராக அறிவித்துக் கொண்டார். போர்த்துக்கல்லிற்கு ஆதரவாக போரிட்ட படைகளை மார்ச்சு, 1824க்குள் வென்று ஆட்சியை நிலைப்படுத்தினார். பிரேசிலின் வடகிழக்கில் உருவான மாநிலப் பிரிவினைவாதிகளின் எதிர்ப்பையும் அடக்கினார்.\n1825இல் தெற்கு மாநிலமான சிஸ்பிளாட்டினாவில் எழுந்த பிரிவினைப் புரட்சியும் இரியோ டி லா பிளாட்டா ஐக்கிய மாநிலங்களின் பிரிவினை முயற்சியும் சிஸ்பிளாட்டினா போரைத் தொடுக்க காரணமாயிற்று. 1826இல் மார்ச்சு மாதம் சிறிது காலத்திற்காக போர்த்துக்கல்லின் அரசரானார்; இப்பொறுப்பை தமது மூத்த மகள் டொனா மாரியா IIவிற்காக விட்டுக் கொடுத்தார். 1828இல் சிஸ்பிளாட்டினாப் போரில் பிரேசில் அம்மாநிலத்தை இழந்தது. அதே ஆண்டு லிசுபனில் அவரது மகளிடமிருந்து ஆட்சியை பெட்ரோவின் தம்பி மிகுவல் கைப்பற்றிக் கொண்டார். பேரசரின் சர்ச்சைக்குரிய காதல் விவகாரம் அவருக்கு இழுக்கானது. பிரேசிலிய நாடாளுமன்றத்தில் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை அரசருக்குள்ளதா நாடாளுமன்றத்திற்குரியதா என்ற விவாதம் வலுப்பெற்றது. பிரேசில், போர்த்துக்கல் பிரச்சினைகள் இரண்டையும் ஒருசேர கவனிக்க இயலாத அரசர் 7 ஏப்ரல் 1831 அன்று தமது வாரிசும் மகனுமான டொம் பிரேசிலின் இரண்டாம் பெட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்து நாடு திரும்பினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2016, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/01/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-972-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82-4-27-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3294381.html", "date_download": "2020-01-27T07:28:34Z", "digest": "sha1:6APEYVRHDLGKDWLMZJZM262IIHLB7E7D", "length": 11976, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆதிதிராவிடா், பழங்குடியினா் 972 பேருக்குரூ. 4. 27 கோடி நலத்திட்ட உதவிஅமைச்சா் வழங்கினாா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஆதிதிராவிடா், பழங்குடியினா் 972 பேருக்குரூ. 4. 27 கோடி நலத்திட்ட உதவிஅமைச்சா் வழங்கினாா்\nBy DIN | Published on : 01st December 2019 01:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருமந்துறையில் நடைபெற்ற விழாவில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி. உடன் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன், எம்எல்ஏ-க்கள்.\nகருமந்துறை மலைப் பகுதியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 972 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.\nமாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பழங்குடியின நலத்துறை இயக்குநா் டி. ரிட்டோ சிரியாக் திட்ட விளக்கவுரை வழங்கினாா்.\nவிழாவில் தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். இளங்கோவன், எம்எல்ஏ-க்கள் கு. சித்ரா (ஏற்காடு ), ஆா்.எம். சின்னதம்பி (ஆத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nவிழாவில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:\nமறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகின்ற முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.\nபெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்மாமன் சீராக குழந்தை நலப் பரிசுப் பெட்டகம், 102 என்ற தாய்சேய் நல இலவச வாகனம், விலையில்லா வண்ணச் சீருடைகள், பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், புத்தகப் பை, புவியியல் வரைபடம், காலணிகள், வண்ண பென்சில்கள் கிரையான்கள், கணித உபகரணப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி வருகிறோம்.\nஅரசின் உதவியால் ஆதிதிராவிடா் மற்றும் பழ���்குடியினா் மாணவ, மாணவியா் உயா்ந்த கல்வியை கற்று சிறந்து விளங்குவதற்கு உதாரணமாக கருமந்துறை மலைப் பகுதியைச் சோ்ந்த இரண்டு மாணவ, மாணவியா் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் பயின்று குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.\nவிழாவில் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் 43 உறுப்பினா்களாகக் கொண்ட செம்பருத்தி மகளிா் குழுவுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்காக ரூ. 12 லட்சம் கடனுதவியும், அம்மா இருசக்கர வாகனம் மானியமாக 4 மகளிருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் மானிய நிதியுதவியும், வனத்துறையின் சாா்பில் 27 மலைவாழ் மக்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 5. 4 லட்சம் சிறுதொழில் தொடங்குவதற்கான கடனுதவியும் என மொத்தம் 972 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரத்து 854 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.\nஆத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் மு. துரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. அருள்ஜோதி அரசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திர பிரசாத், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் துணை இயக்குநா் (பொ) பி. தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியா் (பொ) பி. சுகந்தி நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/10/blog-post_13.html", "date_download": "2020-01-27T06:57:38Z", "digest": "sha1:J3AA7BH26AMVAHGBSOXFUBQ4OGJCIYLK", "length": 41819, "nlines": 878, "source_domain": "www.kalviseithi.net", "title": "இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து) - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome ARTICLE இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)\nஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)\nபன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 17 வயது மானசி, வாசிப்பின் மீது பேரார்வம்கொண்டவர். எட்டு வயதில் வாசிக்கத் தொடங்கிய இவர், இலக்கியக் கூட்டங்கள், கதைசொல்லும் நிகழ்வு, வாசிப்புப் பட்டறைகள், மொழிபெயர்ப்பு முகாம்கள் என வாசிப்பு சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துவருபவர். இந்த இளம் வயதில் அவரால் ரஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஜப்பானிய இலக்கியங்கள் குறித்து தீவிரமாக உரையாட முடியும். ஆங்கிலக் கவிதைகளின் நுட்பங்களைப் பேச முடியும். மானசியின் தமிழ் இலக்கிய வாசிப்பும் பரந்துவிரிந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ‘படைப்பாளிகளைச் சந்திப்போம்’ நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இங்கே தருகிறோம். வாசிப்பு தன்னை எப்படிச் செதுக்கியது, தான் விரும்பும் கல்வி எப்படிப்பட்டது, ஆசிரியரிடமிருந்து எதிர்பார்ப்பது என்னென்ன என்று பேசுகிறார் மானசி.\nஎழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கிய காலம்தொட்டு வாசிப்பின் மீது மிகப் பெரும் ஆர்வம் எனக்குள் இருந்தது. புத்தகங்களுடன் திரிவதைப் பெரிதும் நேசித்தேன். என் வாசிப்புப் பழக்கம்தான் என் விரல் கோத்து, தலைகோதி, வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் எனக்குப் படிக்கச் சொல்லிக்கொடுத்தது. மானுட இரைச்சல் சுமந்த நகரக் காற்று நம்முள் மறக்கடித்த பல உணர்வுகளை இலக்கியம் மட்டுமே மீட்டெடுக்க முடியும். ‘இலக்கியம் என்ன செய்துவிடும்’ என்ற மிக நீண்ட கேள்விக்குத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய பின்பே என்னால் பதில் தீட��ட முடிந்தது.\nமன்ட்டோ போல் ஒரு அசலான எழுத்தாளன் கற்றுக்கொடுக்கும் உண்மை நம் வாழ்வையே மாற்றியமைக்கிறது. தன் சொந்த வீட்டைக் கலவரத்தின்போது மக்கள் சூரையாடுவற்காகத் திறந்துவிடும் மனிதனின் குற்றவுணர்ச்சி கலந்த உண்மையை, மன்ட்டோ போல ஒரு கலவர பூமியை ரத்தமும் சதையுமாக எதிர்கொண்ட ஒருவன்தானே அறிமுகப்படுத்த முடியும்\nடால்ஸ்டாயின் அறமும், தஸ்தயேவ்ஸ்கியின் உளப்பகுப்பாய்வும் ஒருசேரப் பெற்றவர் செகாவ். பன்னிரண்டு வயதில் செகாவின் ஒரு சிறுகதை எனக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘அட் கிறிஸ்மஸ் டைம்’ என்ற சிறுகதையில் மகளை வெகு தொலைவுக்குத் திருமணம் செய்துகொடுத்த வயதான தம்பதியர், மகளிடமிருந்து நான்கு வருடங்களில் ஒரு கடிதமும் வராததால் எழுதப் படிக்கத் தெரியாத இருவரும் ஊரில் படித்த ஒருவர் மூலமாகத் தங்கள் மகளுக்கான கடிதத்தை எழுதத் தொடங்குகிறார்கள். அந்தக் கடிதம் இப்படித் தொடங்குகிறது: ‘அன்புள்ள மரியா, நாங்கள் இருவரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.’ இதுபோன்று நுட்பங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவது இலக்கியம் மட்டும்தான்.\nஇலக்கியத்தை ஸ்பரிசிக்காமலும் புத்தகங்களின் மணம் அறியாமலும் நாம் கடத்தும் நாட்களின் பொருள் தெரியாமல் வாழும் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதுதான்.\nஇதனால்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி நம்மை உணர்ச்சிகள் அற்றுப்போன இளைஞர்கள் என்கிறார். நாம் வியப்பை இழந்தவர்கள். ‘ஒரு பூ மலர்வதில் இருக்கும் மர்மத்தையும் அற்புதத்தையும் நம்மால் உணர முடிந்தால் அதுவே நம் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் மிகப் பெரிய ஆசான்’ என்கிறார் புத்தர்.\nநம் கண்கள் வியப்பதற்கு மாறாகப் பல விஷயங்களில் அலட்சியப் பார்வையை மட்டுமே உதறிச்செல்கிறோம். இந்த அலட்சியம் நம் ஆர்வத்தை முழுதாய்க் களவாடிக்கொள்கிறது. ஆர்வம் இல்லையெனில் தேடலும் இல்லை; சிந்தனைகளும் இல்லை.\nஆல்பெர் காம்யு, ‘நாம் சிந்திக்கும்போதுதான் நிலைகுலைந்துபோகிறோம்’ என்கிறார். அப்படி வியந்து, ஆர்வம் கொண்டு தேடிச் சிந்தித்து, நிலைகுலைந்து, நம் அதுவரையிலான கற்பித்தல்களை இழக்கும்போதுதான் புதிதாய்க் கற்றுக்கொள்கிறோம்.\nஇப்படியான விஷயங்களைக் கற்றுக்கொடுத்து, ஒரு தேடலை நோக்கி நம்மை நகர்த்தவே கல்வியும் ஆசிரியர்களும் தேவை. இன்றைய வகுப்பறைகள் வதைகூடங்களாய் மாறிய நிலையில், ஏன் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும் இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு நாம் ஒவ்வொருவரும் கையில் ஏந்தித் திரியும் செல்போன்கள் ஒரு ஆசிரியரைவிட எல்லா விதங்களிலும் அதிக தகவல்களைத் தர முடியும். வாழ்வை, உறவுகளின் சிக்கல்களை, மனித மேன்மைகளை, மென்னுணர்வுகளைக் கையாளச் சொல்லித்தருவதும் ஒரு ஆசிரியரின் பணிதான் என்பதை நாம் மறந்துவிட்டோம். வெறும் பள்ளிப் பாடங்களை நடத்தி முடிப்பதுடன் ஒரு ஆசிரியரின் பணி முடிந்துவிடவில்லை; அது வாழ்விலும் தொடர வேண்டியிருக்கிறது.\nஎன் குடும்பம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த கல்விச் சூழல் வித்தியாசமானது. 10-ம் வகுப்பு வரை திருவண்ணாமலையின் முக்கியப் பிரமுகர்களின் குழந்தைகள் படிக்கும் ஒரு ‘ஹை க்ளாஸ் சிபிஎஸ்இ’ பள்ளியில்தான் படித்தேன். எங்கள் பள்ளியை சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஜனநாயகப்படுத்தப்பட்ட பள்ளி. எங்கள் எல்லோரின் ப்ரியமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டது. ஆசிரியர்களை ‘அக்கா, அண்ணா’ என அழைக்கும் வழக்கம், மலையேறுதல், குளம், ஏரி மற்றும் மலை சுற்றுப் பாதையைச் சுத்தப்படுத்துதல் எனப் பல அனுபவங்களுடன் நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம். பள்ளி வளாகத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரத்தைத் தத்துக்கொடுப்பது ஒரு பெரிய வைபவம். ஒவ்வொருவரும் தத்தெடுத்த அந்த மரத்தை வருடம் முழுக்கப் பராமரிப்போம். நீர் ஊற்றி, உரம் வைத்து, மொட்டுகளை எண்ணி, பூக்கள் மலரும் சத்தத்தைக் கேட்க முயல்வோம். வளாகத்தின் மரங்களினூடாகத்தான் நாங்களும் வளர்ந்தோம். சுதந்திரத்தை முழுக்கப் பருகியவர்களாய் அந்த வளாகம் முழுக்க நாங்கள் வியாபித்திருந்தோம். மழை பெய்கையில் பாடத்தைப் பாதியில் நிறுத்தி, மழையின் தாளத்தைக் கேட்கச் சொன்ன ஆசிரியரை எப்படி மறக்க முடியும்\n10-ம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளியில் சேர வேண்டும் என்ற நிலையில், எந்த எதிர்வாதமுமின்றி அருகேயுள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் திணறிப்போனேன். நான் பதினைந்து வருடமாய் வாழ்ந்த அதே ஊரில் இப்படி ஒரு உலகம் இயங்குவதை அதுவரை நான் கவனிக்கவேயில்லை.\nகாலையில் என் வீட்டில் நாளிதழ் போடும்போது நான் பார்த்துவிடக் கூடாதென வேகவேகமாய் சைக்கிளை ஓட்டிச் செல்லும் என் வகுப்பு நண்பனை, அப்பாவை இழந்து ஜெராக்ஸ் கடையில் மதிய வேலைக்குப் போகும் தோழிகளை, கொண்டுவந்த ஒரே ஒரு டப்பா சாப்பாட்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு ஊறுகாயுடனான உணவும், சில நேரங்களில் கெட்டுப்போய் நீர்விட்ட வாடையுடனான அந்தச் சோற்றை எந்தப் புகாருமின்றி சாப்பிடும் நண்பர்களை, ஏதேனும் கல்யாணத்தில் உணவு பரிமாறும் ஒருவனாய் என்னிடமிருந்து மறைந்து நிற்கும் வகுப்புத் தோழனை, அம்மாவுடன் இட்லி கடையில் காலை வேலைகளை முடித்துவிட்டு, பள்ளிக்குத் தாமதமாய் வந்து அடி வாங்குவதை வாடிக்கையாய்க் கொண்டிருந்தவளை, பணம் இல்லாமல் பண்டிகைகளையும் பிறந்த நாட்களையும் எதிர்கொள்ளப் பயப்படும் சக மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என் புதிய அரசுப் பள்ளி வளாகம். அப்பட்டமான மனித வாழ்வை, அசலான வறுமையை நான் அதுவரை பார்த்திடாத வாழ்நிலையைக் கைப்பிடித்து இழுத்துச்சென்று காட்டியது.\nநூற்றியறுபது ரூபாய் கொடுத்து பெரிய டைரி மில்க் சில்க் சாக்லேட் வாங்கும்போது, இதுவரை தன் வாழ்வில் ஒரு டைரி மில்க் சாக்லேட்டும் சுவைத்திராத என் தோழியும், இந்த நூற்றியறுபது ரூபாய் இல்லாமல் புத்தகங்களுக்கான நோட்ஸ் வாங்க முடியாததால், மற்றவர்களிடமிருந்து நோட்ஸைக் கடன் வாங்கி பக்கம் பக்கமாய் எழுதி எழுதி வீங்கிப்போன அவள் விரல்கள் என் கண் முன் நிற்கத் தொடங்கின.\nபத்தாம் வகுப்பு வரை அதீதப் பராமரிப்புடன் வளர்க்கப்பட்ட நான் காட்டுச்செடிபோல் வளர்ந்திருந்த சக மாணவர்களை வியப்புடன் கவனித்தேன். இந்த மாற்றம் வாழ்வின் மீதான என் மேலோட்டமான புரிதலைத் துடைத்தெறிந்தது. இந்த அனுபவத்தை நான் வகுப்பறைப் புத்தகங்களிடம் ஒருபோதும் கற்றதில்லை. தன் மர்ம மடிப்புகளுக்குள் வாழ்க்கை ஒளித்துவைத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ள இந்த அனுபவங்களே பாடப் புத்தகங்களைவிட எனக்கு முக்கியமானதாய்த் தோன்றுகிறது.\nஇப்படியான கல்விக் கட்டமைப்பில் மாணவர்களை வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாராக்கும் ஆசிரியர்கள் மீது, பெரும் அவநம்பிக்கை ஏற்பட்ட காலத்தில்தான் இரா.நடராஜன் எழுதிய ‘ஆயிஷா’ என்னை வந்தடைந்தாள். நான் அதிகம் வெறுக்கும் இயற்பியல் வகுப்பில் மேசையின் கீழ் மறைத்துப் படிக்கத் தொடங்கியது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது.\nஏனோ ஒவ்வொரு வார்த்தையாய் என்னுள் கரையக் கரைய அந்தப் பக்கங்களில் நான் என்னைக் கண்டெடுத்தேன். அந்தக் கதையில் வரும் ஆயிஷா என்னுள் புதைந்துகிடந்ததை உணர்ந்தேன். ஏதோ ஒரு சிறு உந்துதலில் இதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கத் துணிந்தேன். ஆயிஷா உடனான அந்த நாட்களில் என்னை அடையாளம் கண்டுகொண்டேன். ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவளான என் சிநேகிதி தஸ்லீமாவுடன் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டேன். என் ப்ரியமான ஆசிரியை சுபா அக்காவின் உதவியுடன் ‘ஆயிஷா’ என் முதல் தொகுப்பாக வெளிவந்தது. ஆயிஷாவை வாசிக்கும் ஒரு ஆசிரியரேனும் தங்கள் வகுப்பறைகளில் நிறைந்திருக்கும் மாணவர்களிலிருந்து ஒரு ஆயிஷாவைக் கண்டெடுக்க முயன்றால், அதுவே இப்புத்தகத்தின் வெற்றியாக இருக்கும்.\nநிழலாய் என்னுடன் இருக்கும் சகோதரன் வம்சியின்றி என் வாழ்வில் ஏதும் நிகழ்ந்திடாது. அவனை அண்ணன் என்றோ, நண்பன் என்றோ என்னால் எப்போதும் பிரித்திட முடியாது. வம்சி என்பது நான், அவன் என்னுள் கரைந்தவன். பொது வேலைகள், சமூக வேலைகள், இலக்கியப் பணிகள் என இந்த மொத்த பிரபஞ்சத்துக்காய் வாழ முயலும் என் அம்மாவும் அப்பாவும் கொடுக்க மறந்த அன்பின் கதகதப்பை நான் வம்சியிடம் மீட்டெடுத்தேன். இனி வரும் நாட்களிலும் நான் ஏதேனும் உயரங்களை அடைந்தால், அது அவன் விரல் பிடித்தபடிதான் இருக்கும். என் வாழ்வின் இனிமையான எல்லாப் பக்கங்களும் வம்சிக்கு மட்டுமே சமர்ப்பணம்.\nPgtrb 2019 தேர்விற்கு வங்கி தேர்வை போல negative mark system கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் அரை குறை subject அறிவுடன் 40 mark பெற்று கொண்டு மீதி கேள்விகளுக்கு எதை select செய்தாலும் 40 mark பெற்று விடுகிறார்கள். இதனாலேயே தகுதி இல்லாத ஆசிரியர்கள் அரசு வேலை பெற்று விடுகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி இந்த pgtrb 2019 தேர்வில் இருந்தே negative mark system கொண்டு வர வேண்டும்.\nஏன் இந்த கொலை வெறி\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கர��த்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/celebration-mg16-153-1000-w-3-jar-mixer-grinder-blue-price-pkHJJB.html", "date_download": "2020-01-27T05:17:33Z", "digest": "sha1:NUBB3APYCQQFKT7DR5HYFPTI5G7SSFYL", "length": 13256, "nlines": 288, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nசெலிப்ரட்டின் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ சமீபத்திய விலை Jan 17, 2020அன்று பெற்று வந்தது\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 3,586))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. செலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ விவரக்குறிப்புகள்\nவெட் கிரைண்டிங் Stainless Steel\nதிரு கிரைண்டிங் Stainless Steel\nநம்பர் ஒப்பி ப்ளாட்ஸ் 3\nலிகுரிடிசேர் ஓர் ப்ளெண்டர் ஜார் Polycarbonate\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 206 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசெலிப்ரட்டின் மஃ௧௬ 153 1000 வ் 3 ஜார் மிஸ்ர் கிரைண்டர் ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Heidy", "date_download": "2020-01-27T05:54:27Z", "digest": "sha1:CSY2HSKHPWIDDZ73XFHW65J3FAK6NUUM", "length": 2799, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Heidy", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - பிரபல% கள் பெண் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Heidy\nஇது உங்கள் பெயர் Heidy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82405.html", "date_download": "2020-01-27T05:13:11Z", "digest": "sha1:CQE3PW3ZRXYFJD2Q6RRQVYDCA57BTNXF", "length": 6074, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "கதிர் நடிக்கும் ஜடா படக்குழுவின் முக்கிய தகவல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகதிர் நடிக்கும் ஜடா படக்குழுவின் முக்கிய தகவல்..\nபரியேறும் பெருமாள், சிகை, சத்ரு படங்களை தொடர்ந்து கதிர் தற்போது ஜடா, விஜய்யுடன் இணைந்து தளபதி 63 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nஇதில் ஜடா படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்குகிறார். இதில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். ரோஷினி நாயகியாகவும், சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியிருக்கிறது. நடிகர் கதிர் தனது காட்சிகளுக்கான டப்பிங்கிற்காக பணியாற்றி வருகிறார்.\nபொயட் ஸ்டுடியோ மற்றும் சனா ஸ்டுடியோ இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். படத்தின் டிரைலர் மற்றும் இசை விரைவில் வெளியாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-sep-15/30076-2016-01-14-09-25-02", "date_download": "2020-01-27T05:49:08Z", "digest": "sha1:K6HWSGONONB572A4JCPQ74KZO2U44ILX", "length": 70782, "nlines": 293, "source_domain": "keetru.com", "title": "நிலம் கையகப்படுத்தும் சட்டமா? ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா?", "raw_content": "\nசிந்தனையாளன் - ���ெப்டம்பர் 2015\nகூட்டாட்சித் தத்துவத்தின் மதிப்பறியாத மோடி அரசாங்கம்\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\nவேளாண்மையைக் காக்கும் மாற்றுப்பாதையே நிலப்பறிப்பை முறியடிக்கும்\nபுதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமும், இணையதளச் சந்தையும் உழவர்கள் வாழ்வை உயர்த்துமா\nபணமும் நிலமும் சூறையாடும் முதலாளிகளுக்கு பகவத் கீதை மட்டும் நமக்கு\n“அம்மா அரிசியும் அல்ல - மோடி அரிசியும் அல்ல” உழவர் அரசி..\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nமோடியின் மூன்றாண்டுகால ஆட்சியில் விவசாயிகள்\nபாஜக ஆட்சியில் தக்காளிக்கே போலீஸ் பாதுகாப்பு\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 14 ஜனவரி 2016\n ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா\nநகர்ப்புறத்தில் வாழ்ந்த கைவினைஞர்களின் வேலைவாய்ப்பும் நெசவாளர்களின் வேலைவாய்ப்பும் குறையத் தொடங்கியதால் 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் 55 விழுக்காடு விவசாயத்தை நம்பியிருந்த சூழல் மாறி, 1901ஆம் ஆண்டில் 68 விழுக்காடாக உயர்ந்ததும் 1931ஆம் ஆண்டு 72 விழுக்காடாக எட்டியதும் வரலாற்று உண்மையாகும். 2001 ஆம் ஆண்டு வரை இதே நிலை நீடித்தது.\n2011ஆம் ஆண்டு இது 42 விழுக்காடாகக் குறைந்தது. பருத்தி சணல் கரும்பு நிலக்கடலை போன்ற பண விவசாயப் பொருட்கள் பிரித்தானிய நாட்டிற்குக் கச்சாப் பொருட்களாகத் தேவைப்பட்டன. 1765க்கும் 1858கும் இடையில் 12 பஞ்சங்களும் 4 மடங்கு பெருமளவில் பற்றாக்குறையும் ஏற்பட்டன. இங்கிலாந்து அரசு நேரடியான ஆட்சியை இந்தியாவில் கொண்டு வந்த பிறகும் 1860லிருந்து 1908 வரை 20 பஞ்சங்கள் தோன்றின.\nஅதன் பிறகு 1943இல் வங்கத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து சிறு விவ சாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வறுமையிலும் ஏழ்மையிலும்தான் வாழ்ந்து வந்துள்ளனர். ‘இந்திய விவசாயி கடனில் பிறக்கிறான் கடனில் வாழ்கிறான் கடனிலேயே இறக்கிறான் கடனையே அடுத்த தலைமுறையினர்க்கும் கொடுக்கிறான் ( Indianfarmer born in debt; lives in debt; dies in debt; bequeaths the debt )’ என்று வேளாண் பொருளாதாரப் பாடங்களில் இந்நிலையைச் சுட்டுவார்கள்.\nஇந்திய விடுதலைக்குப்பின் விவசாயிகளின் அவலநிலை தொடரும் போக்கு\nஇந்திய விடுதலைக்குப் பிறகும் வேளாண் தொழி லாளர்களும் சிறு குறு விவசாயிகளும் வாழ்வுரிமை பெறுவதற்கான ஆக்கப்புர்வமான திட்டங்களை அரசு முன்வைக்கவில்லை. காங்கிரசுக் கட்சி தொடக்க காலங்களில் நிலச்சீர்த்திருத்தம் முதன்மையானது என்பதை வலியுறுத்தி வந்தது. 1927லிருந்து 1947வரை காங்கிரசுக் கட்சியில் பல மாற்றங்கள் தொடங்கின. 1937இல் காங்கிரசு பல மாகாணங்களில் ஆட்சியமைத்தது. இதை முற்போக்கு எண்ணம் கொண்ட பல காங்கிரசுத் தலைவர்கள் கடுமையான முறையில் எதிர்த்தனர். 1939ஆம் ஆண்டு காந்தியின் தலைமைக்கு எதிராக நேதாஜி சுபாஷ்சந்திர போசு காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளைஞர்கள் இந்தியா முழுமையும் எழுச்சி பெற்றனர். காந்தியார் முற்போக்கான இளைஞர்களிடம் காங்கிரசுத் தலைமை சென்றுவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே நேதாஜி காங்கிரசை விட்டு விலகியபிறகு நேருவை முன்னிறுத்தினார். இந்தியாவின் வரலாற்றை பர்ட்டன் ஸ்டீன் (Burton Stein) என்கிற ஆய்வாளர் நிலம் சீர்த்திருத்தம் உட்பட காங்கிரசு முற்போக்கான பொருளாதாரக் கருத்துகளை முன்வைக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nகுறைந்து வரும் பொதுநிதி ஒதுக்கீடு\nமேலும் வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிப்பதில் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் தேவையான முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதும் உண்மையாகும். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்ட ஒதுக்கீடு 1960 கோடியாக அமைந்தது. அதில் விவசாயத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மின்சாரத்திற்கு 260 கோடியும் போக்குவத்து மற்றும் தகவல் தொடர்புக்கு 520 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஒட்டு மொத்தத் தொகையில் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு 30.6 விழுக்காடு வழங்கப்பட்டது.\nஇரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் - 4500 கோடி மொத்த ஒதுக்கீட்டில் விவசாயம் நீர்ப்பாசனத் துறை களுக்கு நிதி போதிய அளவிற்கு உயர்த்தப்படவில்லை. ஒட்டு மொத்த ஒதுக்கீட்டில் 20 விழுக்காடுதான் வேளாண்மைக்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய இந்த 20 விழுக்காட்டு அளவிற்குத்தான் நிதி ஒதுக்கீடு 12ஆம் ஐந்தாண்டுத் திட்டம் வரை செ���்யப்பட்டு வருகிறது.\nஇந்தியத் தேசிய வருமானத்தில் 15 விழுக்காடு விவசாயத்தினுடைய பங்காகக் கருதப்பட்டாலும் 50 விழுக்காட்டு மக்களுக்கு மேல் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களையே நம்பி வாழ் கின்றனர். 2010-11 ஆம் ஆண்டு நடுவண் அரசின் விவசாயக் கணக்கீட்டின்படி (Agricultural Census 2010-11) குறு விவசாயிகளிடம் 1.25 முதல் 2.5 ஏக்கரும், சிறிய விவசாயிகளிடம் 2.5 முதல் 5 ஏக்கரும், சிறு - நடுத்தர விவசாயிகளிடம் 5 முதல் 10 ஏக்கரும், நடுத்தர விவசாயிகளிடம் 10 ஏக்கர் முதல் 25 ஏக்கரும், பெரும் விவசாயிகள் 25 ஏக்கர் முதல் 50 அதற்கும் மேற்பட்ட ஏக்கர் அளவுக்கு நிலம் வைத்துள்ளனர்.\nஇப்புள்ளிவிவரத்தை ஆய்வு செய்து பார்க்கும் போது 67 விழுக்காடு குறுவிவசாயிகளிடம் ஒட்டு மொத்த வேளாண் நிலத்தில் 22.50 விழுக்காடும், 18 விழுக்காடு சிறு விவசாயிகளிடம் 22.10 விழுக்காடும், 10 விழுக்காடு சிறு நடுத்தர விவசாயிகளிடம் 23.70 விழுக்காடும் 4.2 விழுக்காடு நடுத்தர விவசாயிகளிடம் 21.20 விழுக்காடும் மீதமுள்ள 0.7 விழுக்காடு பெரு விவசாயிகளிடம் 10.50 விழுக்காடும் உள்ளது. நிலம் இன்றும் பெரும் நிலக்கிழார்களிடம்தான் உள்ளது என்பதை இவ்விவரம் மெய்ப்பிக்கிறது.\nநடுவண் அரசின் அறிக்கை தரும் தகவல்கள்\nமேலும் 2008இல் நக்சல்பாரி இயக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி அறைகூவல்கள் ( Development Challenges in Extremist Affected Areas – Report of the Expert Group to Planning Commission, GOI,2008 ) என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய உழைக் கும் மக்களில் 58 விழுக்காடு வேளாண் தொழிலையும் அதனைச் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வரு கிறார்கள். விடுதலைக்குப் பின்பு நிலச்சீர்த்திருத்தம் ஒரு முக்கியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.\nஆனால் காலப்போக்கில் நிலச்சீர்த்திருத்தம் பலவீனப்படுத் தப்பட்டு ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படாத திட்டமாக மாறிவிட்டது (பக்.1).நக்சல் இயக்கத்திற்கு முதன்மையான ஆதரவு தலித்துகளிடமிருந்தும் மலைவாழ் மக்களிடமிருந்தும்தான் கிடைக்கிறது ( The main support for the Naxalite movement comes from Dalits and Adivasis ). இந்த இரு பிரிவினரும் இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு உள்ளனர். தலித் பிரிவினர் 16 விழுக்காடும் பழங்குடியின மக்கள் 8 விழுக்காடும் உள்ளனர்.\nஇவர்களில் 80 விழுக்காடு தலித் மக்களும் 92 விழுக்காடு பழங்குடியின மக்களும் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். பீ��ார், ஒரிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக ஊரக வறுமை உள்ளது. இவ்வறுமைப் பிடியில் இருப்பவர்களில் பெரும்பாலனோர் மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரைச் சார்ந்தவர்களே ஆவர். குறிப்பாக 60 விழுக்காடு பழங்குடியினர் இந்த 5 மாநிலங்களில் உள்ளனர்.\n63 விழுக்காடு ஏழைப் பழங்குடியின மக்களும் இங்குதான் வாழ்கின்றனர். தலித் பிரிவினர்க்கு இந்தியாவில் நீதி புறக்கணிக்கப்படுவதோடு அல்லாமல் அவர்கள் மீது வன்கொடுமை பாய்ச்சப்படுகிறது. மேலும் கல்வி வேலை வாய்ப்புகளில் அரசியல் பங்கெடுப்புகளில் அவர்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், போதிய சுகாதார வசதி இவர்களுக்கு வழங்கப்படவில்லை (பக்.4-5).\n11 மாநிலங்களில் 565 ஊர்ப்புறங்களில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகளில் 63 வகையான தீண்டாமை நடைமுறையில் உள்ளது. மனித உரிமை மீறல்கள் எல்லை மீறிச் செல்கின்றன (பக்.6). சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதனால் நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது (பக்.12).\nநிலம் செழுமையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடியானவர்களுக்கும் ஊர்ப்புற மக்களுக்கும் நேரடி யாகவோ மறைமுகமாகவோ நிலம் ஒரு அடிப்படை வாழ்வாதாரமாக அமைகிறது (பக்.12). பெரிய திட்டங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதனால் ஏற்படுகின்ற விளைவுகளைப் பற்றி டாக்டர் வால்டர் பொனான்டஸ் என்பவர் சில புள்ளிவிவரங்களை எடுத்துள்ளார்.\n1947லிருந்து 2004 வரை 6 கோடி மக்கள் தங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டதால் இடம் பெயர்ந்துள்ள னர். இவர்களிடமிருந்து 6.25 கோடி ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 60 இலட்சம் ஏக்கர் வனப்பகுதிகளாகும். இவற்றில் 40 விழுக்காடு பழங்குடியினரும் 20 விழுக்காடு தலித் மக்களும் 20 விழுக்காடு பின்தங்கிய மக்களும் அடங்குவர்.\nஆனால் இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய அரசு திட்டங்கள் ஏமாற்றத்தை அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்க்குத்தான் மறுவாழ்வுத் திட்டங்கள் பயனளித்திருக்கின்றன (பக்.15).\n80 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மிக முக்கியமானது நில உச்சவரம்புச் சட்டங்களை இயற்ற வேண்டும். இந்தப் பிரிவினருக்கு உரிய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பி னை அளிக்க வேண்டும் போன்ற பல முற்போக்கான திட்டங்கள் பரிந்துரைகளாக வழங்கப்பட்டுள்ளன.\n2013 நிலம் கையகப்படுத்தும் சட்டம்\nஇத்தகையப் பின்னணியில்தான் 2013இல் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் மறுவாழ்வளித் தல் மீள்குடியமர்த்தல் சட்டம் 2013 (Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013 ) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்ககேற்ற இக்கூட்டத்தில் இந்த விவாதம் 15 மணி நேரம் நடைபெற்றது. இரு முறை அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூடித் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.\nதமிழ்நாடு மேற்குவங்க மாநிலங்கள் நடுவண் அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி நிலம் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் கையகப்படுத்துதல் தொடர்பான கோரிக்கைகள் பற்றி சட்டங்களை இயற்றுவது பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்துவதனால் வெளியேற்றப்படுபவர்களுக்கு உரிய மறுவாழ்வு, மீள் குடியமர்த்தல் எந்த விதிகளிலும் எந்தப்பட்டியலி லும் சொல்லப்படாததால் நடுவண் அரசு எஞ்சிய அதிகாரத்தின்படி (Residual Power) இந்தச் சட்டத்தை இயற்றியது.\nமோடி அரசு 2014இல் நடுவண்அரசில் பொறுப்பேற்பதற்கு முன்பாக 24 ஆண்டுகளாக மாநிலக் கட்சிகள் இடம் பெற்ற கூட்டணி அரசுதான் டெல்லியில் நடைபெற்றது. ஆனால் ஏராளமான மாநில உரிமை களைப் பறிக்கின்ற சட்டங்களும் இக்காலத்தில்தான் இயற்றப்பட்டன.\nகுறிப்பாக, பல ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டு தோறும் ஈட்டி வரும் சேவை வரி 1999ஆம் ஆண்டிற்குப் பிறகு எஞ்சிய அதிகாரத்தின்படி மாநில அரசுகளைக் கேட்காமலேயே நடுவண் அரசு சட்டம் இயற்றி மாநிலங்களுக்கே உரித்தான வரிவருவாயைத் தட்டிப்பறித்துக் கொண்டது. 1976ஆம் ஆண்டு கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகு நடுவண் அரசினுடைய பாடத்திட்டத்தின்படி இயங்கும் பல நடுவண் அரசின் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் பெருகி வருகின்றன.\nமாநில மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு இந்தி, சமஸ்கிருத மொழிகள் இப்பள்ளிகளில் திணிக் கப்படுகின்றன. நடுவண் அரசின் 2009ஆம் ஆண்டின் கல்வியைக் கட்டாயப்படுத்தும் சட்டம் ���டைமுறையில் இருந்தாலும் இப்பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு இன்றளவும் அளிக்கப்பட வில்லை. மாநில அரசுகளும் இதனைக்கண்டு கொள்ளவே இல்லை.\nவாட் வரியை மாநில உரிமையிலிருந்து பறித்துக் கொண்டு இப்போது பொது விற்பனை வரியை நடுவண் அரசிற்கு மாற்றும் முயற்சிகள் விரைந்து எடுக்கப்படுகின்றன. ஓரிடத்தில் அதிகாரக் குவியல் முதலாளித்துவம் வளருகின்ற போது ஏற்படும் என்று காரல் மார்க்சு மூலதன நூலில் இயல் 28லிருந்து 32வரை அழகாக விளக்கியுள்ளார்.\nநிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013\n2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பு சமூகத் தாக்கம் தொடர்பாக மதிப்பீடு (Social Impact Assessment) பொதுமக்களிடம் ஆலோசனையும் கருத்தும் கேட்பது (Consultation and Public hearing) போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பின்பு உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் வல்லுநர்கள் மறுவாழ்வுத் திட்ட வல்லுநர்கள் சமூகவியல் அறி ஞர்கள் ஆகியோரைக் கொண்ட சீராய்வுக் குழு சீராய்வு செய்யும். தேசியப் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் கட்டமைப்பு அமைப்புகள் வேளாண்மை குடிநீர் மற்றும் கழிவு நீர்த்திட்டங்கள் கல்வித் திட்டங்கள் போக்குவரத்து விளையாட்டு சுற்றுலாத் திட்டங்கள் வீட்டு வசதித் திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு நிலம் கையகப் படுத்துவது பற்றி இந்தச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.\n1. ஒப்புதல் அளித்தல் (Consent) - தனியார் நிறு வனங்களுக்காக நிலம் கையகப்படுத்தினால் 80 விழுக்காடு விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.\n2. அரசு தனியார் துறை பங்களிப்போடு நிறை வேற்றப்படும் திட்டமாயிருந்தால் 70 விழுக்காடு விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்\n3. அரசு பொதுநல திட்டத்திற்குத் தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து ஒப்புதல் இல்லா மலேயே பெறலாம். இவ்வாறு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பல பாதுகாப்புப் பிரிவுகள் இருந்தாலும் இழப்பீடு (Compensation) சம்மந்தமாகப் பல பாதுகாப்பு வாக்குறுதிகளும் விதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களிடம் நிலம் கொடுத்தவர்களுக்கு மறு வாழ்வு மீள் குடியமர்த்தல் தொடர்பாக ஆலோசனை கேட்ட போது இத்தகையோர்க்கு நிலம் அளிப்பதற்குத் தங்களிடம் போதுமான நிலம் இல்லை என்று அரசுகள் குறிப்பிட்டன.\nமேலும் இச்சட்டத்தில�� நிலமிழந்தோர்க்கு மீண்டும் அவர்களுக்கு வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் ஏற் கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்குரிய இழப்பீடு மறுவாழ்வு மீள்குடியமர்த்தல் தொடர்பாகப் பாதிக்கப் பட்டவர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது (Retrospective Operation). அவசரத் தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் மூன்று காரணிகள் ( Three Cases of Urgency ) குறிப்பிடப்பட்டுள்ளன. 1.குறைந்த அளவு நிலம் தேசியப் பாதுகாப்பிற்கும் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் 2. இயற்கை சீரழிவுகளால் ஏற்படும் பாதிப்பிற்கும் 3. நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு அவசர நடவடிக்கைகளுக்கும் நிலம் கையகப்படுத் தப்படும்.\nசிறப்பு விதிகளின்படி தலித் மக்களுக்கும் பழங்குடி யினர்க்கும் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுவாழ்வு மீள் குடியமர்த்தலுக்கு ஒரு அதிகார மையம் உருவாக்கப்படும். மாவட்ட அளவிலான நீதிபதியோ அல்லது 7 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சிறந்த வழக்கறிஞரோ இந்த மையத்திற்குத் தலைவராக நியமிக்கப்படுவார். குடிமை நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்கள் எல்லாம் இம்மையத்திற்கு வழங்கப்படும். இதர பிரிவுகள் என்ற பகுதியில் தனியார்க்கு நிலம் கையகப்படுத்தும் முறை மாநில அரசுகள் கடைப் பிடிக்கும் நடைமுறை வரிதொடர்பான சட்டங்கள் பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறாக, இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மேற் கூறிய பல கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் நடுவண் அரசால் ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டங்கள் எவ்வாறு மக்களுக்குப் பயனை அளிக்க வில்லையோ அதே போன்றுதான் இச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்போது பல பிரிவுகள் தலித்து களுக்கும் பழங்குடியினருக்கும் ஏழை மக்களுக்கும் உரிய நீதியை அளிக்க முடியாது என்று நம்புகிறேன்.\nசான்றாக நடுவண் அரசு 2009ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் ( Rights of Children to Free and Compulsory Education Act, 2009 ) தமிழ்நாட்டில் எவ்வாறு இயங்குகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இத்தகைய பின்னடை வுகள் உள்ள 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மேலும் மோடி அரசு அவசரச் சட்டத்தின் வழியாகப் பல மோசமான சட்டப்பிரிவுகளை இணைத்து���்ளது.\nமோடி அரசின் சட்டத்தில் காணப்படும் மோசடிகள்\n2015இல் மோடி அரசு சிறப்புத் திட்டங்கள்; ( Spceial Category of Projects – Sec 10(A)) என்ற பெயரில் சமுதாயத் தாக்க மதிப்பீடு வல்லுநர்குழு சீராய்வு நீக்கப்படுகிறது பல்வகை பயிர்களை விளைவிக்கும் நிலங்களுக்கு விதிவிலக்கு இல்லை. தொழில் கூடங்கள் கட்டமைப்புப் பணிகள் சமூகக் கட்டமைப்புப் பணிகள் பொதுத்துறை தனியார் துறை பங்களிப்புடன் நிறைவேற்றும் திட்டங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு அம்சங்கள் 2013 சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன.\nபிரிவு 24(2) நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு தொடரப்பட்ட வழக்குகள் இழப்பீடு தருவது ஆகியன நீக்கப்படுகின்றன. 2013 சட்டத்தில் இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகையை எந்த ஒரு கணக்கிலும் செலுத்தலாம் என்ற அதிகாரம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nநிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அரசு அதிகாரி தவறு செய்தால் தண்டிப்பதற்கு வழி வகைகள் 2013 சட்டத்தில் செய்யப்பட்டிருந்தன. 2015 அவசர சட்டத்தில் அரசு அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு முன்பு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.\nபயன்படுத்தப்படாத நிலங்கள் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற பிரிவும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. 2013 சட்டத்தில் 5 ஆண்டுகளுக்குள் அரசுக் கையகப்படுத்திய நிலத்தைப் பயன்படுத்தத் தவறினால் மீண்டும் நில உரிமையாளருக்கே அளிக்க வேண்டும் என்ற பிரிவு இருந்தது. தற்போது தொழிற்சாலையோ அல்லது மற்ற பணிகளை மேற்கொள்வதற்காக கால அவகாசத்தைப் பெறலாம் என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நீண்ட காலத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். இது ஊக வாணிகத் திற்கு வழி வகுக்கும்.\nசான்றாக கையகப்படுத்திய நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் இரண்டாண்டிற்குள் உரிய நட வடிக்கை எடுக்கலாம் என்பதற்குப் பதிலாக கால அவகாசம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதற்போது தனியார் அமைப்பு (Private Entity) என்பதற்காகத் தரப்பட்டுள்ள விளக்கத்தில் தனியார் முதலாளிகள் குழுமங்கள் நிறுவனங்கள் லாபம் சாராத் தொழில்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே மோடி அரசு காட்டும் அவசரம் தனியார் துறைக்கு மட்டுமே ப���ன்படுவதாக அமையும் என்ற ஐயப்பாடு வலுப்பெறுகிறது. 1894இல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்ட போது இன்றைக்குத் தனியாக உள்ள பல நாடுகள் இணைந்த பிரித்தானிய இந்தியா என்பதும், தற்போது இந்தியா என்ற நில அமைப்பில் 2011 புள்ளிவிவரப்படி 120 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும். இதில் 40 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் கடந்த 20 ஆண்டு களாக ஏற்றத்தாழ்வு பெருகி வருகிறது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.\n2012இல் அரசியல் பொருளாதார இதழில் (Economic and Political Weekly,Oct.6, 2012) வெளி வந்த கட்டுரையில் ஆய்வாளர்கள் அதிதி காந்தி, மைக்கேல் வால்டன் ஆகியோர் இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வளர்ந்த பெரு முதலாளிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியப் பெரு முதலாளிகள் எங்கிருந்து செல்வத்தை எடுக்கிறார்கள் ( Where do India’s Bi llionaries Get Their Wealth) என்ற தலைப்பில் புதியப் பொருளாதாரக் கொள்கையின் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 1991இல் இக்கொள்கை தொடங்கியபோது இரண்டு பெரும் பண முதலாளிகள் இருந்தனர். அந்த இருவரின் சொத்து மதிப்பு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடியாக இருந்தது. 2012இல் பெரும் பண முதலாளிகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.\nஅவர்களது சொத்து மதிப்பு 60 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறாண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவி னுடைய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் முகேஷ் அம்பானி 9 இலட்சம் கோடியைத் தன் கைவசத்தில் வைத்துள்ளார். இந்த ஆய்வாளர்கள் எந்தெந்தத் துறைகளில் இந்த முதலாளிகள் இலாபத்தை ஈட்டினார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். நகர்ப்புற நில விற்பனை கட்டடத்தொழில் கட்டமைப்புத் துறை, விமானம், துறைமுகத் துறைகள், சுரங்கத் தொழில், சிமென்ட், ஊடகம் போன்ற துறைகளில்தான் மிக அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளனர்.\nஇதற்கு அடுத்த நிலையில் மென்பொருள், மருந்து உற்பத்தி, விற்பனை உயிர் தொழில்நுட்பம், மது உற்பத்தி விற்பனை, நான்கு இரண்டு சக்கரவாகன உற்பத்தித் தொழில்களில் இலாபத்தை ஈட்டியுள்ளனர். மேற்கூறிய துறைகளால் இந்தியாவின் ஒட்டு மொத்தப் பொருள் உற்பத்திக்கு ஆக்கப்பூர்வமான பயன் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள ���ுறைகள் நீர் நிலம் கனிமம் போன்ற இயற்கை வளங்கள் பெருமளவிற்குக் கொள்ளையடிக் கப்பட்டு இலாபமாக ஈட்டப்படுகின்றன.\nசுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் வாழும் ஏழை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக (2000-2010) உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காட்டுப் பங்கினை வகித்த இந்தத் தனியார் நிறுவனங்களின் பங்கு 2010இல் 35 விழுக்காடாக உயர்ந்துள்ளது.\nமேற்கூறிய துறைகளில் மருந்து, சிமென்ட் உற்பத்தியைத் தவிர மற்ற துறைகள் எல்லாம் பெரும்பான்மையான மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இயங்கும் தொழில்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது (நீதியா நியாயமா அரசியல் சமூக பொருளாதாரக் கட்டுரைகள் பேராசிரியர் மு.நாகநாதன் பக்.159-160 2013).\nகுறிப்பாக வளர்கின்ற நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதால் சுற்றுச்சூழலும் வளர்கின்ற நாடுகளின் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார். குறிப்பாக வால்மார்ட் நிறுவனத்தைப் பற்றி °டிக்லிசுக் குறிப்பிடுவது பெரிதும் அச்சம் தரக்கூடியதாக அமைந் துள்ளது. உலகமயாதல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற தனது நூலில் பன்னாட்டு நிறுவனங்களுடைய அமைப்பையும் செயல்பாட்டையும் விளக்கியுள்ளார்.\n2004ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பன்னாட்டு கார் நிறுவனத்தின் வருமானம் 191.4 பில்லியன் டாலர் மதிப்பாகும். இது 148 நாடுகளின் உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தியைவிட அதிகமானது. 2005இல் வால்மாட் நிறுவனத்தின் வருமானம் 285 பில்லியன் டாலர் ஆகும். இது ஆப்பிரிக்க சகாரா நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தியைவிட அதிகமாகும்.\nஅறிஞர் ஜோசப் °டிக்லி` 2011இல் வெளியிட்ட தனது தடையற்ற வீழ்ச்சி (Free Fall, 2011)) என்ற நூலில் வா`ங்டன் கொள்கைத் திட்டமும் அதன் தொடர்பான அதிதீவிர சந்தைப் பொருளாதாரமும் இறந்துவிட்டன. இதற்கு முன்பு வளர்ந்த நாடுகளுக்கும் வளர்கின்ற நாடுகளுக்கும் சரிசமமான போட்டி போன்ற கருத்து விவாதம் முற்றுப் பெற்றுவிட்டது. பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளின் தனியார் நிறுவனங்களை எவ்வகையில் காப்பாற்ற முயற்சிக்கின்றனவோ அதே கொள்கையை ஏழை நாடுகள் பின்பற்ற முடியாது.\n - அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டுரைகள், பேராசிரியர் மு. நாகநாதன், பக்.162-163, 2013)\nமக்களுக்குத் தேவையான தொழில் உற்பத்தியா\nமுன்பே குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களில் கூறியுள்ளபடி மக்கள் தொகையில் பெருகி வருகிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வா தாரமாக அளிப்பதற்குப் போதிய நிலங்களே இல்லாத நிலையில், இந்த ‘நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டம் 2015’ ஒரு கொடுங் கோன்மையான சட்டம் என்றே கூற வேண்டும்.\nகாரல் மார்க்சு மூலதனம் நூலில், மாபெரும் கவிஞன் `பியரின் கவிதையைச் சுட்டி, முதலாளி கள் செய்யும் கொடுமையை எடுத்துரைக்கிறார். என் வாழ்க்கைச்சாதனங்களை நீ பறித்துக் கொள்ளும் போது என் உயிரையே பறித்தவனாகிறாய்; “( You take my life when you do take the means I live )” மூலதனம் முதல் தொகுதி க.ரா.ஜமதக்னி பக்.737-738). 80 விழுக்காட்டு சிறுகுறு விவசாயிகளின் நிலங்களைக் கையகப் படுத்துவது அவர்களின் உயிரையே பறித்துக் கொள்ளும் கொடுமையான செயலன்றோ\nஇந்தியப் பொருளாதாரம் 7 விழுக்காடு, 8 விழுக்காடு வளர்ச்சி பெறுகிறது என்று பேசுகிறவர்கள் வேளாண் துறையும் அதனைச் சார்ந்த மற்ற தொழில்களும் இந்திய உற்பத்தித் துறைக்கு அளிக்கும் பங்கினை முதன்மைப்படுத்துவதில்லை. மேலும் இதில்- ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் பல்வேறு இயற்கை அறைகூவல்களைச் சந்தித்து குறைந்த கூலியையும்- வருமானத்தையும் பெற்று உணவு தானியங்களை- பால் உட்பட பல துணை-பொருட்களை உற்பத்தி செய்து உலக அளவில் இந்தியாவை உயர்த்தி வருகின்றனர்.\nசான்றாக 2010 புள்ளி விவரங்களின்படி உலக மொத்த விவசாய உற்பத்தி மதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றது. அரிசி கோதுமை சோளம் உற்பத்தியில் இரண்டாம் இடமும் பெற்றது. கொண்டைக் கடலை பட்டாணி மாம்பழம் வாழைப் பழம் பப்பாளி எலுமிச்சை இஞ்சி பால் நெய் வெண் ணெய் மிளகு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.\nமேலும் பருத்தி சணல் தேயிலைபட்டு ஆகிய பொருட்களை உற்பத்தி செய்வதில் உலகின் இரண்டாம் இடத்தில் இருந்தது. இவ்வாறு உற்பத்தித் துறையில் சாதனை படைத்து வரும் நிலம் ஒட்டிய தொழில்களுக்குப் பல சுற்றுச்சூழல் ஆபத்துகளைப் பல பன்னாட்டு உள்நாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன என்பதைப் பல புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.\nஆனால் யார் உயர்ந்து வருகின்றனர் என்பதைப் பற்றிய 2010ஆம் ஆண்டு புள்ளிவிவரம் சுட்டுகிறது. அதிக கோடிசுவரர்களின் எண்��ிக்கையில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது என்று போர்ப்சு (FORBS) நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆனால் இந்திய மக்கள் தொகையில் இவ்வளவு உற்பத்தி செய்தும் 40 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குள் வாழ்கின்றனர் என்ற புள்ளி விவரமும் நமக்குப் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது.\nநிலத்தையும் நீரையும் சுற்றுச்சூழலையும் அதன் இயற்கைத் தன்மைகளையும் மேலும் மாசுபடாமல் தடுப்பதற்குக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேலும் நிலம் கடந்த 65 ஆண்டுகளாக நஞ்சாக் கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. பாய்கின்ற ஆறுகள் கழிவு நீர் சாக்கடைகளாக மாறி வருகின்றன.\nகுறிப்பாக அண்மையில் வெளிவந்த சுற்றுச்சூழல் புள்ளிவிவரப்படி அமெரிக்க அய்ரோப்பிய நாடுகள் தங்களுடைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பசுமை வாயுக்கள் குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவற்றில் மாசுகளை உண்டாக்கும் தொழிற்சாலைகளை இந்தியா போன்ற நாடு களுக்கு மாற்றி இந்தியாவினுடைய நீர் நில வளங் களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்குக் கேடு விளை விக்கின்றன. இவற்றால் மேலும் பாதிக்கப்படுவது ஏழை மக்களே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஎனவே இந்தியாவில் அவசியமான-மக்களுக்குத் தேவையான தொழில்களுக்கு நிலம் தேவை யென்றால் மனித உரிமை ஆணையம் போன்று நீதித்துறையைச் சார்ந்தவரைத் தலைவராகக் கொண்ட ஓர் ஆணையத்தை உருவாக்க வேண்டும். வேளாண் தொழிலாளர்களின் அமைப்பில் உள்ளவர்கள் இதில் கட்டாயம் உறுப்பினராக இடம்பெற வேண்டும். இந்தக் குழு அளிக்கின்ற பரிந்துரையின் அடிப்படையில்தான் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து நிலத்தைப் பொதுப் பணிகளுக்கு அளிக்க வேண்டும்.\nஎக்காரணத்தைக் கொண்டும் சிறு குறு விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றக் கூடாது.\nநிலச் சீர்த்திருத்தச்சட்டங்களை மீண்டும் மறு ஆய்வு செய்து, நில உடைமையாளர்களிடம் இருக்கின்ற நிலங்களை உரிய முறையில் பங்கீடு செய்கின்ற உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும��� கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vallalar-ponmozhigal/", "date_download": "2020-01-27T06:12:37Z", "digest": "sha1:DNKYQHPC2DNYIXEPBB3ETIXM227GDEZG", "length": 12027, "nlines": 147, "source_domain": "dheivegam.com", "title": "செய்யக்கூடாத பாவங்கள் | Seiya koodatha paavangal - Vallalar", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் செய்யக்கூடாத பாவங்கள் எவை தெரியுமா வள்ளலார் கூறியது\nசெய்யக்கூடாத பாவங்கள் எவை தெரியுமா வள்ளலார் கூறியது\nஇராமலிங்க அடிகளார் அவர்கள், திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் புனைப்பெயரை கொண்டவர் ஆவார். சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக ‘சன்மார்க்க சங்கத்தையும்’, பசியின் துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க ‘அறச்சாலையையும்’ அமைத்தவர். அறிவு நெறி விளங்க ‘ஞான சபையையும்’ நிறுவியவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்கு பசியாற்றிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்னும் அணையாமல் தொடர்ந்து மக்களின் பசிப்பிணியை தீர்த்து வருகின்றது. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளிக்கவே இந்த தருமசாலை தொடங்கப்பட்டது.\nஇவர் ஒரு மகா ஞானி ஆவார். இவரால் எழுதப்பட்ட ‘மனு முறை கண்ட வாசகத்தில்’ குழந்தைகளுக்கு நல்ல போதனையை கூறியுள்ளார்.\nவள்ளலார் கூறிய 42 வகையான பாவங்கள் பின்வருமாறு.\n1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.\n2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள்.\n3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.\n4. கலந்த சினேகிதருள் கழகம் உண்டாக்குவது.\n5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.\n6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.\n7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.\n8. தருமம் பாராது தண்டிப்பது.\n9. ஒருதலைச் சார்பாக வழக்கு வைப்பது.\n10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.\n11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.\n12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.\n13. ஆசை காட்டி மோசம் செய்வது.\n14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.\n15. வேலையை வாங்கிக்கொண்டு குறைப்பது.\n16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.\n17. இரப்பவர்க்கு பிச்சை இல்லை என்பது.\n18. கோள் சொல்லி குடும்பத்தை குலைப்பது.\n19. நட்டாற்றில் கையை நழுவது.\n20. கலங்கி ஒளிந்தவரை காட்டிக் கொடுப்பது.\n22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.\n23. கணவன் வழி நிற்பவளை கற்பழிப்பது.\n25. குருவை வணங்கக் கூசி நிற்பது.\n26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.\n27. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது.\n28. பட்சியை கூண்டில் பதைக்க அடைப்பது.\n29. கன்றுக்குப் பால் ஊட்டாமல் கட்டி அடைப்பது.\n30. மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.\n31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.\n32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.\n33. குடிக்கின்ற நீருள்ள குளத்தை அழிப்பது.\n34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.\n35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.\n36. பொது மண்டபத்தை இடிப்பது.\n37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.\n38. சிவனடியாரைச் சீறி வைவது.\n39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.\n40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.\n41. தந்தைதாய் அறிவுரைகளை தள்ளி நடப்பது.\n42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.\nஇந்தப் பாவங்களை செய்யாமல் இருந்தாலே அவரது சன்மார்க்க வழியிலேயே வாழ்ந்து பலனை அடையலாம்.\nவீட்டில் தினசரி முருகன் வழிபாடு\nஇது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nநீங்கள் அன்றாடம் செய்யும் இந்த ஒரு தவறை நிறுத்தினாலே போதும். பணக்கஷ்டம் ஏற்படாது.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவில் வரலாறு\nதேங்காய் உடைத்தலில் இருக்கும் சகுண ரகசியங்கள் பற்றி தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/41", "date_download": "2020-01-27T06:24:21Z", "digest": "sha1:SRK6VIIGV4YNGQ32WMLGC4XDR76PTJRY", "length": 5562, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், கனமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன எது இன்பம் இன்பம் எப்படி இருக்க வேண்டும் இவை பற்றி பல நூலாசிரியரும் முன்னாள் திராவிடன் துணை ஆசிரியருமான தோழர் எஸ். எஸ். அருணகிரி நாதர் அவர்களின் கருத்து இங்கு ��ரப்படுகிறது.\n உலகத்திலே இன்பத்தை வேண்டாத மக்களில்லை. மக்கள் மட்டுமா இன்பத்தை வேண்டுகின்றனர் பறவைகளும், விலங்குகளும், வேறு காணப்படுகின்ற எத்தனையோ உயிர்களும் இன்பத்தை விரும்புகின்றன பறவைகளும், விலங்குகளும், வேறு காணப்படுகின்ற எத்தனையோ உயிர்களும் இன்பத்தை விரும்புகின்றன இன்பத்திற்காக மக்கள் அலைகின்றனர்: திரிகின்றனர்; இன்பத்தைத் தேடுகின்றனர். பகுத்தறிவற்றவைகள் என்று மக்களால் கருதப்படும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஜனவரி 2020, 10:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/07/blog-post_43.html", "date_download": "2020-01-27T06:45:34Z", "digest": "sha1:RDYXSS2FP5VH5VNKHTGWQVHHQADOROKK", "length": 5943, "nlines": 75, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "ஆறாவது அத்தியாயம்", "raw_content": "\n॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥\nஅநாஷ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய:\nஸ ஸம்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய:॥ 6.1 ॥\nஸ்ரீ பகவான் கூறினார்: செய்ய வேண்டிய செயல்களை யார் கர்மபலனை எதிர்பாராமல் செய்கிறானோ அவனே துறவி, அவனே யோகி, அக்னி சம்பந்தமான கிரியைகள் செய்யாதவனோ, செயல்களில் ஈடுபடாதவனோ இல்லை .\nயம் ஸம்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ\nந ஹ்யஸம்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஷ்சந॥ 6.2 ॥\n எதை துறவு என்று சொல்கிறார்களோ அதை யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை விடாத யாரும் யோகி ஆவதில்லை.\nயோகாரூடஸ்ய தஸ்யைவ ஷம: காரணமுச்யதே॥ 6.3 ॥\nதியான யோகத்தை நாடுகின்ற முனிவனுக்கு செயல்கள் வழி என்று சொல்லபடுகிறது. அவனே தியான யோக நிலையை அடைந்து விட்டால் செயலின்மை வழியாக அமைகிறது.\nயதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே\nஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே॥ 6.4 ॥\nஎப்போது புலன்கள் நாடுகின்ற பொருட்களில் ஒருவன் ஆசை வைப்பதில்லையோ , செயலில் பற்று வைப்பதில்லையோ, எல்லா நுண்நிலை ஆசைகளையும் விட்டுவிடுகின்ற அவன் தியானயோக நிலையை அடைந்து விட்டவன்.\nஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:॥ 6.5 ॥\nஉன்னை உன்னாலேயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்தாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன்.\nஅநாத்மநஸ்து ஷத்ருத்வே வர்தேத��த்மைவ ஷத்ருவத்॥ 6.6 ॥\nதன்னை வென்றவன் தனக்கு நண்பன் , தன்னை வெல்லாதவன் தனக்கு தானே பகைவன் போல் பகைமையில் இருக்கிறான்.\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/12/2011_23.html", "date_download": "2020-01-27T06:12:10Z", "digest": "sha1:2Z6SEYCXGVX6MDYPNQV3VOIEACEKPPLK", "length": 20253, "nlines": 271, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 2011 பிடித்த பாடல்கள்", "raw_content": "\nதமிழில் எந்தப்பாடலை யார் பாடினர் என்று கணிக்க முடியாத அளவிற்கு ஆண்டுதோறும் புதுப்புது அறிமுகங்கள். 'என்னம்மா பாடறாங்க. யாருன்னு தெரியலியே' என யூகிக்க முடியாமல் சில நாட்கள் இருந்துவிட்டு இணையத்தில் பார்த்த பின்பே அவர்களின் பெயர் பரிச்சயம் ஆகிறது இப்போதெல்லாம். 'கண்கள் இரண்டால்' பாடலுக்கு பிறகு என்னை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் எதுவும் வரவில்லை. ஆனால் அபிமான பாடல்களுக்கு பஞ்சமில்லை. இவ்வாண்டு நான் பார்த்த படங்களில் பிடித்த பாடல்களை பகிர்வதில் மகிழ்ச்சி:\nபிறமொழிப்படங்களில் எனது அபிமான பாடல்கள் ஐந்து. ஹிந்தியில் தில்லி தில்லி(நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா), டப்பா(ஸ்டான்லி கா டப்பா) ஆகிய படங்களின் பாடல்கள். முதலில் சொன்ன படத்தில் தில்லி நகரை மையமாக வைத்து டைட்டில் சாங்கை பரபரப்பாக பாடியும், படமாக்கியும் இருப்பார்கள். அடுத்த பாடல் பள்ளிப்பிள்ளைகளின் டிபன் பாக்சை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கும். காட்சிகளும் சுவாரஸ்யம்.\nபடம்: நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா\nபடம்: ஸ்டான்லி கா டப்பா\nமலையாளத்தில் இரண்டு படங்களின் பாடல்கள் அருமையாக இருந்தன.\nபடம்: இண்டியன் ருபீ. குரல்: சுஜாதா,ஸ்ரீகுமார்\nபடம்: ஆதமிண்டே மகன் அபு\nகுரல்: சங்கர் மகாதேவன், ரமேஷ் நாராயண்\nபடம்: ஸ்ரீ ராமராஜ்யம்(தெலுங்கு) இசை: இளையராஜா.\nகுரல்: எஸ்.பி.பி., ஸ்ரேயா கோஷல்\nதமிழ்ப்படங்களில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு படத்தில் கிட்டத்தட்ட அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பும். அப்படி சென்ற ஆண்டு அசத்தியது 'பையா'. யுவனின் இசையில். சில வருடங்களாக ஹிட் ஆல்பம் தருவதில் ஹாரிஸ் முன்னணியில் இருந்தார். ஆனால் இம்முறை கோ,ஏழாம் அறிவு போன்றவற்றில் ஓரிரு மேஜிக்குகள் மட்டும் தந்தால் போதுமென இருந்துவிட்டார் போல. இவ்வருடத்தில் எனக்குப்பிடித்த ஐந்து பாடல்கள்:\n5. என்னமோ ஏதோ - நெருடாத இசை. அழகிய வரிகள்.\n4. அமளி துமளி - அட்டகாசமான லொக்கேஷனில் எடுக்கப்பட்ட பாடல்.\nகார்த்திகா அக்காவின் முகபாவம் பாடலுக்கு திருஷ்டி.\n3. ரசிக்க வைக்கும் காட்சிகள். நகைச்சுவையான வரிகள். சென்னை மக்களிடம் அனன்யா படும் பாடு. எல்லாம் அருமை. மிகவும் பிடித்த வரி 'ட்ரெயிலர் போல முடிந்திடுவாளோ.ட்ரெயினை போல தொடர்ந்திடுவாளோ'.விஜய் பிரகாஷ்..குரல் அரசன்யா நீரு.\n2. சாதாரண ஆள் காதலை எப்படி கொண்டாடுவான் என்பதை ஏகப்பட்ட தமிழ் படங்களில் காட்டியிருப்பினும், தனுஷ் மற்றும் தினேஷ் மாஸ்டர் இணைந்து தூள் கிளப்பிய இப்பாடல்தான் என்னைப்பொறுத்தவரை பெஸ்ட். ஜி.வி.யின் சிறந்த இசையும், வேல்முருகனின் நாட்டுவெடி குரலும் அமோகம்.\n1. இவ்வாண்டு வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் வாகை சூட வா படத்தில் இருந்து 'செங்க சூளக்காரா'. அனிதாவின் அசர வைக்கும் வாய்ஸ். என்ன ஒரு ஏற்ற இறக்கம்\nகவிஞர் வைரமுத்துவின் 'மை'யாட்சியில் அனைத்து வரிகளும் தீப்பொறி. குறிப்பாக இறுதி வரியான 'வேர்வ தண்ணி வீட்டுக்குள்ள வெளக்கு ஏத்தும் வாடா'.\nஈரோடு பதிவர் சந்திப்பு - பார்ட் 2\nநீங்க முந்திகிட்டாலும் என்னோட லிஸ்ட் வந்தே தீரும் :-))) மற்ற மொழிப் பாட்டெல்லாம் கேட்க எனக்கு சந்தர்ப்பம் அமையல(நான் அமைச்சுக்கல) உங்க லிஸ்டில ரெண்டு பாட்டு என்னோட top 10 ல வரும்:-)))\nஒத்த சொல்லால தான் பட்டைய கிளப்புன பாட்டு. டான்ஸ் தாறுமாறு.\nமற்றவையும் நல்ல தேர்வு.. :) அமளி துமளி என்னை கவரவில்லை. ஹாரிஸ் அவுட் ஆப் ஃபார்ம்-ல தான் இருக்காரு.\n‘நண்பன்’ எப்படி-னு பார்ப்போம் :)\nதொகுப்பு நல்லாருக்கு பாஸ்.. :)\nஎன்ன சிவா, நாய் நக்கிய நக்ஸ் பதிவெங்கே, ஆடு கோச்சுக்காது, கழுவி கழுவி ஊத்துங்கப்பா\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழிப்படல்களையும் குறிப்பிட்டது மிகவும் ரசிக்ககூடியது...\nTop 10 படங்களை தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்\nபார்வை கூறும் வார்த்தை நூறு....தனனனன்னனன்ன.......ன்ன்னனன....லலலலல.....பாட்டு உங்க லிஸ்ட்ல வரலையே....ஹிந்தி டப்பா பாட்டு என்னமா யோசிக்கிறாங்கப்பா.....ரசிக்கும்படியா இருக்கு...\nதனியே தமிழில் மாத்திரமன்றி பரந்து பட்ட ரீதியில் வேற்று மொழிப் பாட��்களிலிருந்தும் சிறந்த பாடல்களைத் தந்திருக்கிறீங்க.\nஉங்க அபிமான பாடல் தொகுப்பையும் சீக்கிரம் போடுங்க ஜீவா.\nநண்பன் ட்ரெயிலர் பார்த்தேன். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக வாய்ப்பு கம்மின்னு தோணுது.\nஎன்ன தத்துவ மழையா பொழியறீங்க\n@ ஆரூர் முனா செந்திலு\n@ கவிதை வீதி சௌந்தர்\nவாங்க நண்பரே. விரைவில் டாப் டென் மூவிஸ் போட்டுருவோம்.\nஅண்ணே........ஒண்ணும் இல்ல. அது வந்து....வந்து..\nஅந்தப்படம் பாக்கல. பாட்டும் கேக்கல நண்பரே. அதான்.\nவணக்கம் நிரூபன். வேற்று மொழிப்படங்கள் சிலவற்றை எப்போதேனும் பார்ப்பேன். அதில் பிடித்தவற்றை பகிர்ந்துள்ளேன்.\nஏம்பா மலையாள பாட்டு பிடிக்கும்னு சொன்னதுக்கு யாருமே சிவாவை திட்டலியா\nநமக்கு இந்த ஜாதி, இன, மொழி, தேச எல்லைகள் எல்லாம் இல்லை சார். நல்லவன், கெட்டவன் ரெண்டு வகைதான் கண்ணில் படும். அரசியலில் கேரளம் நடந்து கொள்ளும் முறை தவறென்பதில் சந்தேகமே இல்லை. கலை மற்றும் விளையாட்டை அரசியல் எல்லைகளுக்குள் அர்த்தமின்றி சுருக்குதல் தவறென்பது மன்னர் கால மரபு(உலகம் முழுமைக்கும்). அதையே அடியேனும் வழிமொழிகிறேன்.\nநீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் என்பதை நன்கு அறிவேன் சார். ஆனால் ஒரு சிலர் தவறாக எண்ணுவார்களோ என்றுதான் விளக்கம் அளித்தேன்.\nதிரை விரு(ந்)து 2011 - பாகம் 2\nஈரோடு பதிவர் சந்திப்பு 2011 - மனதில் பட்டவை\nஎடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா\nதங்கையின் உதிரத்தை உறிஞ்சிய உற்சாக பானம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21558", "date_download": "2020-01-27T06:47:18Z", "digest": "sha1:WXGCNA7WN6FU5GNMUZOXGO4IW5LNLKGR", "length": 40994, "nlines": 247, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 27 ஐனவரி 2020 | துல்ஹஜ் 179, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 08:24\nமறைவு 18:22 மறைவு 20:28\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 6, 2019\nகுதூகல குடும்ப சங்கமமாக நடந்து முடிந்தது துபை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 673 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 22.11.2019. வெள்ளிக்கிழமையன்று காயலர் சங்கம நிகழ்ச்சியாக நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\n துபை காயல் நல மன்றம் நடத்திய 44-வது காயலர் சங்கமம் - 2019\nகடந்த 22.11.2019 வெள்ளிக்கிழமை துபை அல் ஸஃபா பூங்காவில் துபை காயல் நல மன்றத்தினரின் 44வது காயலர் சங்கமம் ஒன்று கூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.\nபெண்கள், குழந்தைகள் எனக் குடும்பங்கள் திரளாகப் பங்கு பெற்ற அந்நிகழ்ச்சியில் தனியாக இருப்பவர்களும் தளராமல் கலந்து கொண்டனர்.\nகாலை 11 மணியளவில் குழந்தைகளுக்கான கிராஅத் போட்டியுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. வருகிறவர்களுக்கு சூடான தேனீரும், சுவையான சுண்டலும் பரிமாறப்பட்டன.\nஅழகிய உச்சரிப்பில் அமுதூட்டும் வண்ணம் குழந்தைகள் குர்ஆன் ஓதியது அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. குழந்தைகளின் குர்ஆன் ஆர்வம் பெற்றோர்களின் மார்க்க சிந்தனையை உணர்த்தியது.\nஜுமுஆ தொழுகைக்குப் பிறகு பொதுக்குழுக் கூட்டம் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரீ அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.\nஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கீ அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் சாளை சலீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியும் தந்தார்.\nபின்னர் மன்றத் தலைவர் தலைமையுரையாற்றினார்.\n“அல்லாஹ்வின் அருளால் ஆண்டிற்கு இருமுறை இங்கே ஒன்று கூடுகிறோம். அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் காயல் சொந்தங்கள் இங்கே வந்துள்ளனர். நமதூரைச் சார்ந்த பலரையும் இங்கே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தக் கூட்டம் நடப்பதற்கு பலருடைய உழைப்பு இருக்கிறது.\nஇன்று அமீரகத்தில் வேலைகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சார்ட்டட் அக்கவுண்டண்டுகளுக்கே வேலை கிடைப்பதில் சிரமம் உள்ளது. பலர் வேலையிழந்துள்ளனர். வேலையில்லாதோருக்கு நம் நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதற்கு நாம் உதவ வேண்டும். அமீரகத்தில் இருப்பவர்களும் மன்றத்திற்காக பணம், நேரம், உழைப்பைக் கொடுக்க முன்வர வேண்டும்.\nபுதிய உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்களாகச் சேர்வதற்கு முன்வந்து பெயர் கொடுக்க வேண்டும். இப்பொழுது கூட்டத்தின் வருகைப்பதிவுக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். ‘மொபைல் ஆப்’ உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. வேலைவாய்ப்புக்கு மன்ற உறுப்பினர் ஜமீல் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று உருவாக்கியிருக்கிறார்.”\nபின்னர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எஸ்.கே. ஸாலிஹ் அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்.\nகாயல் நலப் பணிகளுக்கு மன்றம் எவ்வாறெல்லாம் உதவலாம் என்பது குறித்தும், உடல் நலம் பேண சரியான வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் தனது உரையில் ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.\nஅதன் பிறகு காயல் களறிச் சாப்பாடு பரிமாறப்பட்டது. விருந்து உபசரிப்பில் விஞ்ச முடியுமா நம்மூரை என்ற அடிப்படையில் நெய்ச் சோறு, களறிக் கறி, பருப்பு கத்தரிக்காய், குளோப் ஜாமூன் ஆகியவை பரிமாறப்பட்டன. இதற்காக, மன்றத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அல்ஹாஜ் விளக்கு ஷெய்க் தாவூத் அவர்களின் முயற்சியில் தாயகத்திலிருந்து சமையல் நிபுணர் மொகுதூம் காக்கா வரவழைக்கப்பட்டார்.\nசுவையான விருந்துக்குப் ��ிறகு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. குழந்தைகளுக்கான பல்சுவை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. துணைத் தலைவர் சாளை ஷெய்க் ஸலீம், செயற்குழு உறுப்பினர் பி.ஏ. ரியாஸ், பாஸுல் ஹமீது, முஜீப் ஆகியோர் இந்த விளையாட்டுப் போட்டிகளைப் பொறுமையுடன் நடத்தினர். குழந்தைகள் குதூகலமாக அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nசுவையான பல அம்சங்களைக் கொண்ட அறிவியல் திறன் வினாடி-வினா போட்டியை வெகு சிறப்பாக நடத்தினார் செயற்குழு உறுப்பினர் எம்.யூ. ஷேக். கேள்விகளைத் திறம்பட தயாரித்தவரும் அவரே\nபெரியவர்களுக்கான நடைப்போட்டியும் சாக்கு ஓட்டப் பந்தயமும் எலுமிச்சைப் பழத்தைக் கரண்டியில் ஏந்தி ஓடும் போட்டியும் நடைபெற்றன.\nநாங்களும் சளைத்தவர்களல்லர் என்று பெண்களும் தங்களுக்குள் குழு பிரித்து சுவையான பல போட்டிகளை நடத்தி, வீட்டுக்குத் தேவையான பல பயனுள்ள பரிசுகளை வழங்கினர்.\nஅனைவருக்கும் முன்பாக வரவேற்புக் குழுவினர் பூங்கா வந்து வருபவர்களை வரவேற்று அவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர்.\nஅரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் உபயத்தில் இயந்திரம் மூலமாக அதிவேகத்தில் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு டோக்கன்களும் வழங்கப்பட்டன. இதனைத் திறம்பட அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் பொது மேலாளர் சகோ. ஜமீல் புகாரீ வழிநடத்தினார்.\nபின்னர் மாலை நேரத் தேனீரும் காயல் மஞ்ச வாடாவும் பரிமாறப்பட்டன. வாடாவின் சுவை மக்களை வாடா வாடா என்றழைத்தன. சிறார்களுக்கு ஸ்ட்ராபெர்ரி பாலும், பிஸ்கட்டும் வழங்கப்பட்டன.\nகிராஅத், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும் வினாடி வினா போட்டியிலும் ஓட்டப்பந்தயங்களிலும் வெற்றி பெற்ற பெரியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தோடு கலந்துகொண்ட சுமார் 80 சிறார்கள் அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.\nகூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முற்கூட்டியே வருவதை ஊக்குவிப்பதற்காக காலை 11 மணிக்கு முன்பு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு மூன்று குலுக்கல் வாய்ப்புகள்), ஜுமுஆவுக்கு முன்பு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு இரண்டுகுலுக்கல் வாய்ப்புகள்), ஜுமுஆவுக்குப் பிறகு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு ஒரு குலுக்கல் வாய்ப்பு) என்று மூன்று பரிசுக் குலுக்கல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட இறுதியில் இதற்கான பரிசுக் குலுக்கல்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள், இதர பரிசுப் பொருட்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்து அனைத்து ஏற்பாடுகளையும் திறம்படச் செய்திருந்தார் மன்றப் பொதுச் செயலாளர் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன்.\nநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளுக்கு ARISTO STAR, TOSHIBA ELEVATORS, HALI MANAGEMENT CONSULTANTS (சாளை சலீம்) ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.\nநிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரியா விடை பெற்று பிரிந்தனர்.\nகூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்த இப்றாஹீம் காக்கா, விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்து தந்த விளக்கு ஷெய்க் தாவூத் ஹாஜி, இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக அவ்வப்போது கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், வாகனம் மற்றும் பணியாளர்களைத் தந்துதவிய ரஹ்மானியா டிரேடர்ஸ் மற்றும் அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தார், வாகனங்களை மேற்பார்வை செய்த முத்து முஹம்மத், முத்து மொகுதூம், செய்யத் இப்றாஹீம் மற்றும் ஹுசைன் ஃபாரூக், கூட்டத்தில் கலந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், அழைப்பை ஏற்று மகிழ்வுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நிழற்படங்கள் எடுத்த புகைப்படக் கலைஞர் சுபுஹான் பீர் முஹம்மத், ஒலிபெருக்கி ஏற்பாடுகளை எந்தப் பிசிறும் இல்லாமல் செய்த செயற்குழு உறுப்பினர் காதர், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ 'டி' பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர்களை அன்புடன் அணுகி அவர்களின் பங்களிப்புகளைப் பாங்காக இன்முகத்துடன் பெற்ற முத்து ஃபரீத், முனவ்வர், முஸஃப்பிர், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து இயந்திரம் மூலம் அதிவேகத்தில் டோக்கன்கள் வழங்கிய ஜமீல் புகாரீ மற்றும் அரிஸ்டோ ஸ்டார் ஊழியர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரணை அளித்தவர்கள் ஆகியோருக்கு மன்றம் தனது நன்றியைக் காணிக்கையாக்குகிறது.\nஇறுதியாகவும் உறுதியாகவும் இம்மன்றப் பணிகள் சிறப்புற நடைபெறவும் இந்நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெறவும் எல்லா வகைகளிலும் பாடுபடும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகட்டும்.\nநிகழ்ச்சியின் நிழற்படங்களைக் கீழ்க்கண்ட இணைப்பில் முழுமையாகக் காணலாம்: https://photos.app.goo.gl/1bVVvV1LswYaYsW38\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(மக்கள் தொடர்பு & செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...இளமை இனிமை புதுமை\nஅமீரகமா தமிழகமா என்று நினைக்க தோன்றும் அளவுக்கு இங்கே குதூகலம் நிறைந்த கொண்டாட்டங்கள் வேலைதேடிவருவோருக்கு உதவும் கரங்கள் பிறந்த ஊருக்கு ஏழை எளிய மக்களின் விழிநீர் துடைக்க அற்புதமான திட்டங்கள் அள்ளித்தரும் நல்ல உள்ளங்கள். நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும் என்ற கவிதை வரிகளுக்கு உயிரூட்டும் விளையாட்டுக்கள் எல்லாம் சேர்ந்து சுபுஹானின் புகைப் படங்களில் அற்புதமாக தொகுத்து வழங்கி இருக்கும் நேரில் நிகழ்ச்சிகளில் கலந்து இந்த இணையதளத்தின் ஸாலிஹ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்\nமனசுக்கு வயசு இல்லை என்பார்கள் இங்கே வயதுவந்தவர்களும் இளைஞர்களாகவே காணப் படுகிறார்கள் அவர்கள் தங்களை இளைஞர்களுடன் சிறுவர்களுடன் இணைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நாங்கள் அரபகத்திலே வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு கொண்டாட்டம் இல்லை நான்கு சுவர்களுக்குள் சத்தமில்லாமல் எங்கள் காயல்நல மன்ற நடவடிக்கைகளை நடத்த வேண்டி இருந்தது.\nஇனி ஒரு விதி செய்யுங்கள் அங்கு வேலையில் சேர்ந்து நல்லபடி இருக்கும்போது நான் நம் ஊரில் ஒருவருக்காவது இந்த நாட்டில் ஒரு வேலை வாங்கி கொடுப்பேன் வருடம் ஒரு முறை யாரையாவது முக்கிய பொதுநல தொண்டாற்றும் ஒருவரை அழைத்து இந்த விழாவில் கருத்துரை வழங்க வைப்பேன் என்று சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் . இன்ஷா அல்லாஹ் உங்கள் கொண்டாட்டங்கள் இன்னும் விரிவாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பார்கள். யாருக்காவது என்ன உதவியாவது செய்து கொண்டிருக்கவேண்டும் எ��்ற வேட்கை உங்களை தூங்க விடாது அந்த உள்ளத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் எல்லோருக்கும் தருவானாக . உங்கள் வாழ்க்கையில் வருஷமெல்லாம் வசந்தம் வீசட்டும். முப்பது நாளும் பௌர்ணமியாக ஒளி வீசட்டும் .\nதேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசி இருக்கும்\nதேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகரின் கிழக்குப் பகுதியில் தேங்கிய மழைநீர் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் அமைத்து வெளியேற்றம்\nமழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவோருக்கு, ஐக்கியப் பேரவை சார்பில் நன்றியறிவிப்பு நிகழ்ச்சி\nநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிட மாற்றம் புதியவர் பொறுப்பேற்பு\nசமூக ஆர்வலர் நவ.11இல் காலமானார் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nதீவுத்தெரு ஊ.ஒ.துவக்கப்பள்ளியைச் சூறையாடிய வழக்கில், 4 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை\n‘மெகா’ செயற்குழு உறுப்பினரின் சிறிய தந்தை நவ. 21இல் காலமானார் புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nமக்கள் சேவைக்காக, தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பேரா. ஜவாஹிருல்லாஹ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் பேரா. ஜவாஹிருல்லாஹ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்\nகே.எம்.டீ. மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் இஸ்மாஈல் பணி ஓய்வு புதிய மருத்துவராக டாக்டர் டி.முஹம்மத் கிஸார் பொறுப்பேற்றார் புதிய மருத்துவராக டாக்டர் டி.முஹம்மத் கிஸார் பொறுப்பேற்றார்\nநாளிதழ்களில் இன்று: 09-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2019) [Views - 39; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/12/2019) [Views - 91; Comments - 0]\nமக்வா பொதுக்குழுவில் வெற்றிடப் பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமனம்\nஉள்ளாட்சித் தேர்தல் 2019: காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் 6 வார்டுகளில் போட்டியிடும் நகர பொதுக்குழுவில் மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு நகர பொதுக்குழுவில் மாநில பொதுச் செயலாளர�� அறிவிப்பு\n“மெகா / நடப்பது என்ன” செய்தி எதிரொலி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுலைமான் நகர், சல்லித்திரடு பகுதிகளில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் நேரில் ஆய்வு\nசுலைமான் நகர், சல்லித்திரடு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “மெகா / நடப்பது என்ன” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு\nநகரில் மழைவெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஐக்கியப் பேரவை சார்பில் குழுக்கள் அமைப்பு\nநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் “மெகா / நடப்பது என்ன” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு\nநகரில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் கொண்டு உறிஞ்சி வெளியேற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவேற்பாடு செய்க மாவட்ட ஆட்சியரிடம் “மெகா / நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nதொடர் கனமழை: தூ-டி. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80408195", "date_download": "2020-01-27T06:12:03Z", "digest": "sha1:NKUWECFMPKHISCYQHTJ7ZZRCE7JKVQG7", "length": 37991, "nlines": 804, "source_domain": "old.thinnai.com", "title": "‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை | திண்ணை", "raw_content": "\n‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை\n‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை\nபுதிதாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து அரசியல் பணியையும் ஆற்ற தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இதை எப்போதோ எதிர்பார்த்திருந்தோம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் எப்போது���் குறைகளையே அடுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் கொள்கைகள் ஒத்துப் போய் ஒரு அரசியல் அலைவரிசை ஆனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.\nவிஜயகாந்தை பற்றி மட்டுமல்ல விக்டோரியா மகாராணியை பற்றி பேசும்போதும் கூட ரஜினியை பற்றி பேசாமலிருக்க முடியாது என்கிற நிலையில் விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாட்டையும் எதிர்பார்த்தது போலவே ரஜினியோடு ஒப்பிட்டுத்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள் ‘அரசியலுக்கு நுழைய முயற்சித்து தோற்றுப் போன ரஜினி ‘ என்கிற முதல் வரி, தீம்தரிகிடவின் சர்க்குலேஷனை குறைந்த பட்சம் பத்து பிரதிகளாவது உயர்த்தியிருக்கும் என்கிற உண்மை தங்களின் மனசாட்சிக்கு தெரியாததல்ல.\nநல்லவேளை அதிகமா சினிமா விமர்சனங்கள் எதையும் நீங்கள் எழுதிவிடவில்லை ஊமை விழிகள் படத்தில் அப்போதே எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் நினைவுபடுத்தும் கேரக்டர்கள் அமைந்ததற்கு காரணம், விஜயகாந்த்க்கு அப்போதே எம்.ஜி.ஆரையும் கருணாநிதியையும் எதிர்க்கும் வல்லமை உண்டு என்பதை நிரூபிப்பதற்காகவா ஊமை விழிகள் படத்தில் அப்போதே எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் நினைவுபடுத்தும் கேரக்டர்கள் அமைந்ததற்கு காரணம், விஜயகாந்த்க்கு அப்போதே எம்.ஜி.ஆரையும் கருணாநிதியையும் எதிர்க்கும் வல்லமை உண்டு என்பதை நிரூபிப்பதற்காகவா மட்டமான சினிமா படங்களிலிருந்தும் அருமையான சிந்தாந்தங்களையும், அரசியல் பார்வைகளையும் உங்களால் மட்டுமே எப்படி எடுத்துக் கொள்ள முடிகிறது என்பதுதான் ஆச்சரியம்.\nபாமகவின் வன்முறைக்கு பயந்து விஜயகாந்த் ரசிகர்கள் பதில் தாக்குதல் தொடுத்ததை பெருமிதத்துடன் சொல்லியிருப்பதிலிருந்தே நீங்கள் வைத்திருக்கும் அரசியல் செல்வாக்கின் அளவுகோல் எதுவென்பது தெளிவாக தெரிந்து விடுகிறது.\nரஜினியின் ரசிகர் மன்றங்கள், சத்தியநாராயணா மூலமே இயக்கப்படுகிறது என்கிற தங்களின் கண்டுபிடிப்பு, ரஜினிக்கும் சத்தியநாரயணாவுக்கும் சம்பந்தமேயில்லை என்கிற அர்த்தத்தில் இருப்பதாக சொல்ல முடியாது. ஆனாலும், ரஜினி தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டிருப்பதில்லை என்கிற உண்மையை மறைமுகமா உளறித் தொலைத்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றியது. தனது சுயநலத்துக்காக ரஜினி, தனது ரசிகர்களை தூண்டிவிடுகிறார் என்கிற த��்களின் பழைய வாதம் அவ்வளவு சீக்கிரம் காமெடியாகிவிடக் கூடாது என்கிற கவலைதான்\nரஜினி பத்திரிக்கையாளர்களுக்கு பணம் வைத்து கவர் கொடுத்ததை மறைக்காமல் நேர்மையாக எழுதிய நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட ரஜினி ஒழுங்காக நடத்தியதில்லை என்று சொல்லியிருப்பதில் என்ன விதமான எதிர்பார்ப்போ \nதமிழுணர்வுகளை வெளிப்படுத்தி திராவிடக் கட்சிகளுக்கு துதிபாடுவதுதான் வோட்டு பெட்டியை நிரப்பும் என்கிற அதே வறட்டு சிந்தாந்தம் தமிழகத்தில் எப்போதும் எடுபடும் என்கிற தங்களின் அதீத நம்பிக்கையை தகர்க்க முடியாததற்கு ஓட்டுப்போடாத 42 சதவீத மக்கள்தான் காரணம். புதிதாக ஓட்டு வங்கி எதையும் உருவாக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக இருந்துவிட்டு போய்விடலாம் என்கிற தங்களின் ஆலோசனையை கேட்கும் பட்சத்தில் விஜயகாந்த் நிச்சயம் இன்னொரு டி.ராஜேந்தர்தான்.\nதலித் அமைப்புகளெல்லாம் அரசியல் கட்சிகள் அல்ல என்கிற உங்களின் சமுதாய பார்வையும் இடதுசாரிக் கட்சிகளெல்லாம்தான் ஜனநாயகத்தை வாழ வைக்கின்றன என்கிற தங்களின் வாதமும் தமிழக அரசியலில் இன்னமும் அனாதைகளாகவே இருப்பவர்களுக்கு விஜயகாந்த் மூலமாக ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்யும் முயற்சிகளாகத்தான் எங்களால் பார்க்க முடிகிறது.\nவிஜயகாந்த், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் மீது உங்களுக்கு கடும் கோபம் இருப்பதாக சொல்ல முடியாது. இருந்தாலும் 1996ல் ‘வாழ்விக்க வந்த காந்தி ‘ என்று ரஜினியை மூப்பனார் நினைப்பதாக விமர்சித்த உங்களால் ‘மறுபடியும் ‘ காங்கிரஸ்காரர்களை குறை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் சம்பந்தப்பட்டிருப்பவர் தமிழுணர்வுள்ள விஜயகாந்த்தானே தவிர கன்னட ரஜினிகாந்த் அல்லவே\nமூன்றாவது அணிக்கு தலைமையேற்க அதாவது கம்யூனிஸ, தமிழ் ஆதரவாளர்களுக்கு கை கொடுக்க விஜயகாந்த் வந்துவிட்டபோது, அவரது படங்களின் பெண்ணடிமைத்தனமான, பிற்போக்கான, நிலவுடமை கருத்துக்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.\nவிஜயகாந்தின் வித்தியாசமான படமாக, லஞ்ச ஒழிப்பை பற்றிச் சொன்ன ரமணாவை சிலாகிக்கும் நீங்கள் தமிழகம் தோறும் காசு கொடுத்து விஜயகாந்த் மன���றத்திற்கு ஆள் சேர்க்கும் பணியை லஞ்சக் கணக்கில் சேர்க்க மாட்டார்கள் என்றே நினைக்கிறோம்.\nஅண்ணா காலத்து எம்.ஜி.ஆர் போல காங்கிரஸுக்கு விஜயகாந்த் இருப்பார் என்கிற ஆரூடம் புதிதாக பிழைக்க வந்திருக்கும் விஜயகாந்த் ரசிகர்களை மிரள வைத்திருக்கும். கருணாநிதியிடம் ஆட்சியை ஒப்படைத்த பின்னர் ஓரங்கட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் நிலைமை விஜயகாந்துக்கு ஏற்படும் என்றால் கவலைப்படாமல் என்ன செய்வது அப்படிப்பட்ட சமயத்திலும் சினிமாக்காரர்களை காட்டமாகவும் அவர்களது ரசிகர்களை படுமுட்டாளாகவும் புத்திசாலித்தனமாக விமர்சித்துவிட்டு விஜய், தனுஷ் ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளை அலசி ஆராய உங்களால் மட்டுமே முடியும்\nசிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33\nகுடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு \nடைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)\nநிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]\nநெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்\nசங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1\nமெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)\nடாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘\nஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘\nகருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:\nஎன் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்\nகாவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி\nஅன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்\n‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை\nமல மேல இருக்கும் சாத்தாவே\nNext: வேடத்தைக் கிழிப்போம்-8 (தொடர் கவிதை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்ச��வேலன். – பதிவுகள்\nநீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33\nகுடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு \nடைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)\nநிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]\nநெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்\nசங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1\nமெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)\nடாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘\nஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘\nகருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:\nஎன் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்\nகாவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி\nஅன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்\n‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை\nமல மேல இருக்கும் சாத்தாவே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/02/facebook-myspace.html?showComment=1234530780000", "date_download": "2020-01-27T07:07:24Z", "digest": "sha1:F2RY3IGXJJJXALIXUFJ3ITGF4WIO27YK", "length": 37477, "nlines": 525, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: காமுகர்கள் கவனம் - Facebook & Myspace", "raw_content": "\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஉலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான இளசுகளின் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அங்கம். ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரமாவது Facebookஇல் செலவழிக்காவிட்டால் ஒருவனது/ஒருத்தியினது இளமையினையே தொலைத்துவிட்ட அளவுக்கு Facebook செலுத்துகின்ற ஆதிக்கம் மிக அதிகம். இளையோர் மட்டுமன்றி ஏனைய பராயத்தினரும் இதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது Facebookஇன் அண்மைக்காலப் பிரபல்யத்தினால் மேலும் புலப்படுகிறது.\nஉலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிற இணையத்தளங்களில் Facebook 8ம் இடத்தில். அண்மையில் தான் Facebookஇன் 5வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள facebookகிகளால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nFacebook போலவே நட���புறவுகளை இணைக்கின்ற சமூகக் குழுக்கள்,ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய இதேபோன்ற தளங்கள் தான்MySpace,Orkut,Wayn,Hi 5 போன்றன. ஆங்கிலத்தில் இவை Social networking sitesஎன்று பொதுப்படையாக அழைக்கபடுகின்றன.\nFacebookஇன் நேரடிப்போட்டியாளர் என்று கருதப்படும் அளவுக்கு Myspaceக்கும் க்கும் இடையில் கடுமையான போட்டி.உலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிற இணையத்தளங்களில் Myspaceஇருப்பது 6ஆம் இடத்தில்.\nஎனினும் ஏனைய எல்லா சமூக நட்பு இணையதளங்களையும் விட Facebook பாதுகாப்பானதும் சமூகப் பொறுப்பு வாய்நததும் என்று கருதப்படுகிறது. காரணம் Facebook இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் சொந்தப் பெயர் (சுயபெயர்) பாவனைக் கொள்கை தான்\nஇதன்மூலம் பாலியல் குற்றங்கள் சட்டவிரோத செயல்கள் போன்ற தகாத நடவடிக்கைகள் அதிகளவில் தவிர்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதேபோன்று நிர்வாணப்படங்கள் தகாத பிரச்சாரங்கள் பொன்றனவும் Facebookஇல் கூடுமானவரை தவிர்க்கப்படுகின்றன.\nMySpaceஇலும் இதே போன்ற நடவடிக்கைகள் இருப்பதாக இதுவரை பெருமை பேசப்பட்டு வந்தாலும் இணையத்தில் பாலியல் பிரச்சினையை ஏற்படுத்தவோர் (sex offenders) பற்றி விசாரணைகளை அமெரிக்காவின் சிறப்பு விசாரணைக்குழு ஒன்று ஆராய்ந்த வேளையில் MySpaceஇல் 90000 பாலியல் குற்றவாளிகள் பாலியல் நோக்கங்களுக்காகவே பதிவுசெய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவர்களில் பெரும்பாலானோர் பலதடவை பாலியல் குற்றங்களுக்காக அமெரிக்காவில் தண்டனை பெற்றவர்கள். இவர்களது நடவடிக்கைகள் தொடக்கம் அங்க அடையாளங்கள்,டட்டூக்கள்(Tattoos),வடுக்கள் வரை அத்தனையும் பாலியல் குற்றங்களை அமெரிக்காவில் கண்காணிக்கும் அமைப்பிடம் உள்ளதாம்\nஇந்த 90000 பேரும் இனிமேலும் MySpaceஇல் நுழையாமலிருக்கும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.\nமறுபக்கம் Facebookஇல் எவ்வளவுதான் விதிகள் இறுக்கமாக இருந்தாலும் பலவிதமான பாலியல் நடவடிக்கைகள் நடந்தவண்ணமே உள்ளன. (சும்மா keywords போட்டு தேடிப் பார்த்தீங்கன்னா தெரியும்)\nயுத்தம்,இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கெதிராக மற்றும் பல விழிப்புணர்வு விடயங்கள்,அறிவூட்டல் சமாச்சாரங்கள் இன்னும் எவ்வளவோ விடயங்களுக்காக பிரயோசனமான பல groups இருந்தாலும் கூட வேலை மினக்கெட்டு பாலியல் விளையாட்டுக்களுக்கென்றும் ஒரு கூட்டம் அலைகிறது.\nஇதிலே பயமுறுத்தும்,அருவருக்கத் தக்க விடயம் இந்தக் காமுகர்கள் குறிவைப்பது விடலைப் பருவ ஆண்களையும்,அறியாப் பருவச் சின்னப் பெண்களையும் தானாம்.வளர்ச்சியடைந்த அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே இவை போன்ற தளங்களின் காமுகர்களினால் வாழ்க்கை தொலைந்து,அழிந்து போன பல இலம்பராயத்தினர்,ஏன் இளைஞர்கள்,குடும்பப் பெண்கள் என்று பட்டியல் நீளுகிறது..\nMyspaceஇலிருந்து விரட்டப்பட்ட இந்த 90000 பேரும் ஏதோ ஒருவிதத்தில் Facebookஇல் நுழைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவாம்\nநீங்களோ உங்கள் சகோதரர்கள் பிள்ளைகளோ இவ்வாறான Facebook,Myspace,Hi5,Orkut போன்றவற்றின் பாவனையில் ஈடுபடும்போது ஆழ்ந்துபோகாமலும் அடிமையாகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.\n(நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..)\n சொல்லிவிட்டிங்க தானே ரொம்ப நன்றி\nகாதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா\nபயனுள்ள பதிவு லோசன்... நீங்கள் இங்கு குறிப்பிட்ட பெரும்பாலான விசயங்கள் orkut'க்கும் பொருந்தும்...\n//நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..//\nநான் இன்னும் orkut'ல் குடியிருப்பவன் \n(சும்மா keywords போட்டு தேடிப் பார்த்தீங்கன்னா தெரியும்)//\nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\nநல்ல பதிவு. அவர்கள் இப்போ வாலைப் பதிவுகளையும் குறிவைக்கிறார்களாம். \"உங்களுடைய இந்த வலையம் நன்றாக இருக்கிறது.\" போன்ற வார்த்தைகளை பின்னூட்டமாக இணைக்கின்றார்களாம். நண்பர்களே கொஞ்சம் பார்த்து... உசாராக இருங்கள்.\nநல்ல பதிவு. அவர்கள் இப்போ வலைப் பதிவுகளையும் குறிவைக்கிறார்களாம். \"உங்களுடைய இந்த வலையம் நன்றாக இருக்கிறது.\" போன்ற வார்த்தைகளை பின்னூட்டமாக இணைக்கின்றார்களாம். நண்பர்களே கொஞ்சம் பார்த்து... உசாராக இருங்கள்.\nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\n(நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம��� உலா வருவதில்லை..)\nஇப்பொழுதுதான் நிம்மதி, அப்படி என்றால் எனிப்பயம் வேண்டாம் .பதிவுக்கு நன்றி அண்ணா தொடந்து விகடன் புகழ் தானே அண்ணா.\nஇதிலே பயமுறுத்தும்,அருவருக்கத் தக்க விடயம் இந்தக் காமுகர்கள் குறிவைப்பது விடலைப் பருவ ஆண்களையும்,அறியாப் பருவச் சின்னப் பெண்களையும் தானாம்.....\nநல்லவேளை எனக்கு நீங்கள் சொன்ன Facebook எல்லாம் தெரியாது லோசன்.\nமிக நல்ல எச்சரிக்கைப் பதிவு...\n//நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..//\nஆமம் அண்ணா ரொம்பவே பயமுறுத்திரிங்க\nஎனக்கு தெரிந்து எல்லா இணைய வழங்குனர்களையும் ஒருங்கினைத்து அவர்களை நாட்டின் அரசின் கீழ் இயங்கும் பொதுதுறை நிறுவனத்தின் மூலம் செயல்பட வைக்க வேண்டும்... ஒரே ஒரு சர்வரின் மேக் அடிக்கின் கீழ் அனைத்து கணிணிகளும் இயங்க வேண்டும்... அந்த சர்வரில் நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வராத அனைத்து இணையங்களையும் தடைசெய்யவேண்டும்...\nSocial networking sites என்று அழைக்கபடும் குறிப்பிட்ட தளங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது. இதைக் குறிப்பிடும் நானும் அன்மையில் Face Book இல் இணைந்து கொண்டேன். இதற்கு முன்னர் எனது நண்பர்கள் பலர் இது போன்ற வெவ்வேறு தளங்களை வெகு காலமாக பாவித்த வருகின்றனர். அந்த தளங்களில் அவர்களும் ஒரு சில மணித்தியாளங்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சில நேரம் அதற்கு மேலும் செலவிடுகின்றனர். ஏன் நாம் E-mail Account பாவிக்கிறோம் அதுபோல, E-mail இலும் கூட spam or junk mail போன்ற வடிவத்தில் இது போன்ற பாலியல்,வைரஸ் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்கிறது என்ன செய்வது... இன்று எங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ மின்னஞ்சல் வழியாகதான் எல்லாமே.... இப்படியும் ஒரு பிரச்சினை.\nஅது ஒரு பக்கம் இருக்க Face Book போன்ற Social networking sites இனால் என்னைச்சூழ உள்ளவர்களுக்கு கிடைத்த நன்மை பல வருடங்களுக்கு முன் பிரிந்து போன சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கணினித் திரையினூடக் கைகுளுக்கி கொள்கின்றனர், சந்தோசப்படுகின்றனர், விட்டுப்போன உறவு தொடரிக்கின்றது......... ஏன் என் உயரதிகாரி முதல் அனைவரும்.\nஆக இது போன்ற தளங்களின் பக்கம் செல்வதுதென்பது என்னைப��� பொறுத்தவரை பிழையில்லை.. இருப்பினும் தெரிவு செய்த தளங்களை நன்றாக பரீட்ச்சித்துப் பார்த்து அல்லது தளங்களில் பிரவேசிப்பவர்களிடம் அந்த தளம் பற்றிக் கேட்டு பிரவேசிப்பது மனிதர்கள் என்ற வகையில் எமது கடமை. இணையத்தளங்களில் பாலியல் தொடர்பான தளங்கள் பல இலட்ச கணக்கானவை இருக்கத்தான் செய்கின்றது. ஆக தொடர்ந்தொருவர் இது போன்ற தளங்களை பாவிப்பாறென்றால் அவர் ஒரு வகையில் மனநோயாளி.\nஎப்படியும் நேரம் காலம் இவற்றை கவனித்து வேளை செய்ய மனிதன் பழகிக்கொள்ள வேண்டும்.\nஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவெற்றி FM மீது தாக்குதல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nPshyco - மிஸ்கினின் குழப்பம்\nஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்\nஈராக் வீதிகளில் காட்சியளித்த பேரின்பநாதனின் ஓவியங்கள்.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-july-08/38250-2019-09-27-10-09-15", "date_download": "2020-01-27T07:01:24Z", "digest": "sha1:H6AEK7O27TIJUH2WG6C64S3ZEJP3FNTX", "length": 21684, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "சாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்து வெறியாட்டம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2008\nஇளவரசன், கோகுல்ராசு கொலைகள் இன்னமும் தொடருவது ஏன்\nபெரியாரின் கருத்தை சிதைத்து வெளியிடுவது திசை திருப்பும் முயற்சி\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு\nசாதிய ஆணவக் கொலைகளின் பொருளாயத அடிப்படை\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, ப��தகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2008\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2008\nசாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்து வெறியாட்டம்\nஈரோட்டில் சாதி ஒழிப்பு கூட்டியக்கம் களமிறங்கியது\nஇரட்டை தம்ளர் முறையை எதிர்த்து போராட்டக் களத்தில் இறங்கிய பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து நம்பியூர் திருமண மண்டபத்தில் அருந்ததியினருக்கு இடமில்லை என்ற தீண்டாமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது. கழகத்தின் முயற்சியால் சாதி ஒழிப்பு முற்போக்கு அமைப்புகளின் சாதியொழிப்புக் கூட்டியக்கம் உருவாகியது. தொடர்ந்து பார்ப்பனர்கள் உருவாக்கிய பார்ப்பனியத்துக்கு பலியாகி, சாதி வெறியோடு செயல்படும் ஆதிக்கசாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சாதி ஒழிப்பு கூட்டியக்கம் களப்பணிகளில் இறங்கி வருகிறது.\nசேலம் மாவட்டம் காவலாண்டியூர் கிராமத்தைச் சார்ந்த தலித் இளைஞரும், அதே கிராமத்தைச் சார்ந்த நாடார் சமூகத்தைச் சார்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆதிக்க சாதியினர், இதை எதிர்த்து நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கு வழக்கம் போல் காவல்துறையும் துணைபோனது. சாதி ஒழிப்பு கூட்டியக்கம் இதை எதிர்த்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. செய்தி விவரம்:\nஉச்சநீதி மன்றத்தில் 2006 ஆம் ஆண்டு லதாசிங் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இச்சமூகத்தில் நிலவும் சாதி நம் நாட்டில் எல்லா ஒற்றுமையையும் அழித்துவிடும். எனவே, சாதி ஒழிய வேண்டுமென்றால் சாதி மறுப்புத் திருமணங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். சாதி மறுப்புத் திருமணம் செய்யும் காதலர்களுக்கு அரசும், காவல்துறையும் பாதுகாப்புத் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.\nஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக சாதி ஆதிக்கவாதிகளுக்கு துணைப்போகிறது ஈரோடு காவல் துறை. சேலம் மாவட்டம் காவலாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசை என்ற தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரின் ம���ன் கிருஷ்ணனும் அதே கிராமத்திலுள்ள மணிமேகலை என்கிற நாடார் சாதியை சார்ந்த பெண்ணும் காதலித்துள்ளனர். அவர்கள் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nகாதலர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டரீதியாக உரிமை இருந்தும் பெண் வீட்டார்கள் கொலை வெறியுடன் அவர்களை தேடி வந்துள்ளனர். சாதி வெறி பிடித்த அந்த ஆதிக்கக் கூட்டம் ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக் குழு என்ற பேரில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட ஊழல்களுக்கு துணை புரிந்து வரும் திலகவதி என்ற பெண்ணின் உதவியுடன், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுடன், சேர்ந்து சட்ட விரோதமாக கத்தி போன்ற ஆயுதங்களுடன் இரண்டு கார்களில் வந்து காவலாண்டியூரில் இருந்த மணமகனின் தந்தை அம்மாசையை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு வந்துள்ளனர்.\nவழியில் சித்தோடு பால் பண்ணை அருகே வாகனங்களை நிறுத்தி காவலர்களை கண் சிமிட்டி ஒதுங்கியிருக்க சொல்லிவிட்டு அம்மாசையை காரிலேயே வைத்து கடுமையாக அடித்துதாக்கி, குத்திக் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். சாதியை சொல்லி இழிவாக திட்டி அவரை கேவலப்படுத்தியிருக்கிறார்கள் அந்த சாதி வெறியர்கள். காவல்துறையின் ஒப்புதலோடு காட்டு மிராண்டித்தனம் நடத்திருக்கிறது.\nஅதன்பின் அம்மாசையை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கே காவலர்களும், திலகவதியும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அவர் வாயில் மதுவை ஊற்றி குடிக்கச் செய்து ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்திருக்கிறார்கள். மருத்துவமனையில் திலகவதி தனக்கு உயரதிகாரிகளிடம் பெரும் செல்வாக்கு உள்ளதாக சொல்லி காவலர்களையும், ஊழியர்களையும் மிரட்டியிருக்கிறார்.\nஇவர்களின் சித்ரவதையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் அம்மாசை. தான் கடுமையாக தாக்கப்பட்டதை விரிவாக எடுத்துச் சொல்லியும்கூட ஒருநாள் கழித்தே காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\n1) காவல்துறை விசாரணை என்ற பேரில் ஒரு கட்டப் பஞ்சாயத்து பெண்மணியான திலகவதி காவலர்களுடன் சென்று மிரட்டும் அளவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்\n2) காவல்துறையின் பாதுகாப்பிலேயே கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தலித் அம்மாசைக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.\n3) சட்டப்படியும், நியாயப்படியும், சாதி மறுப்புத் திருமணம்செய்து கொண்ட கிருஷ்ணன் - மணிமேகலைக்கு காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவேண்டும்.\n4) ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலேயே பலாத்காரமாக வாயில் மதுவை ஊற்றி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அம்மாசையின் இந்த நிலைமைக்கு பின்னணியில் இருந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.\nஎன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டியக்கப் பொறுப்பாளர் ப. இரத்தினசாமி தலைமை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ஜி.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் எஸ்.சுப்ரமணியன், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழக பொதுச் செயலாளர் பாலமுருகன், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் மு.சேதுபதி, தமிழர் தேசிய இயக்கத்தைச் சார்ந்த சத்தியமூர்த்தி, சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தைச் சார்ந்த ஆ.மாரப்பனார், புரட்சிகர தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சார்ந்த இரணியன், ஆதித் தமிழர் பேரவையைச் சார்ந்த வீரகோபால் ஆகியோர் உரையாற்றினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=395", "date_download": "2020-01-27T05:29:30Z", "digest": "sha1:F2J2XH4BREU3M4U5FRLS4IIQBLGO6T4G", "length": 30964, "nlines": 231, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vilvavaneswarar Temple : Vilvavaneswarar Vilvavaneswarar Temple Details | Vilvavaneswarar- Tiruvaikaavoor | Tamilnadu Temple | வில்வவனேசுவரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயி��் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி\nதல விருட்சம் : வில்வமரம்\nபுராண பெயர் : திருவைகாவூர், வில்வவனம்\nவேதமொடு வேள்விபல வாயின மிகுத்து விதியாறு சமயம் ஓதியும் உணர்ந்தும் உளதேவர் தொழ நின்றருள் செயொருவனிடமாம் மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்க அழகால் மாதவி மணம்கமழ வண்டுபல பாடு பொழில் வைகாவிலே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 48வது தலம்.\nமாசி மாதம் மகா சிவராத்திரி 2 நாட்கள் திருவிழா அம்மாவாசை அன்று தீர்த்தவாரி பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா இரவு ஓலை சப்பரத்தில் வீதியுலா(ஓலையாலேயே ரிஷபம், சுவாமி, அம்பாள், அனைத்துமே ஓலையால் கட்டி வீதியுலா நடைபெறுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஆருத்ரா புறப்பாடு திருவாதிரை, விஜயதசமி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 48 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் திருவைகாவூர்- 613 304. தஞ்சாவூர் மாவட்டம்.\nஇத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் - வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம்.\nவெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சன்னதியும், சுந்தரமூர்த்திவிநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சன்னதியும் உள்ளன.\nவில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nபால் , தயிர், இளநீர் , எண்ணெய் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல்,கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nசிவராத்திரி திருவிழா: சிவனுக்கு விசேஷ பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எம தீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.\nவீணா தெட்சிணாமூர்த்தி: இங்கு துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர். அருகில் கையில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.\nஅம்பாள் உத்திரவு: இந்த கோயிலில் உள்ள அம்பாள் வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி) மிகவும் அருள் வாய்ந்தவர். வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும்.\nஇங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும் போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.\nவில்வ வடிவில் வேதங்கள்: வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்து மழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.\nபிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி ,அம்பாள் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும். மற்ற இடங்களில் சப்த மாதாக்கள்தான் வழிப்பட்டதாக இருக்கும். இத்தலத்திலோ சப்த கன்னிகள் வழிபட்டுள்ளனர்.\nஒரே கல்லில் மயில், திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம் கொண்ட சண்முகர் இங்கு உள்ளார்.கை ரேகை, நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும்.இதில் மயில் இடப்புறமாக திரும்பியிருப்பது மற்றோர் சிறப்பு.\nஅருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம்: மூவராலும் தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோயில் இது. சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக - திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.\nதவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள்.ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார்.அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான்.நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார்.பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியா�� அருள்பாலிக்கிறார். இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத துவாரபாலக நிலையில் காட்சி தருகிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் திருவைகாவூர் உள்ளது. இங்கிருந்து குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு. தஞ்சாவூர் கும்பகோணம் வழியில் (25 கி.மீ.,) உள்ள பாபநாசத்தில் இருந்து இவ்வூருக்கு பஸ் வசதி உள்ளது. வெளியூரிலிருந்து வருபவர்கள் காரில் செல்வதே எளிதாக இருக்கும். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கும்பகோணம் 17 கி.மீ. தஞ்சை 45 கி.மீ. சுவாமிமலை 7 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nசிவனுக்கு எதிர் திசையில் நந்தி\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10235535/Near-Pole-New-Bus-Stand-Protest-against-reopening.vpf", "date_download": "2020-01-27T05:42:48Z", "digest": "sha1:UYBY54MOQ5T6YFFHFGTOHJVAK75O4OI5", "length": 15502, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Pole New Bus Stand Protest against reopening of liquor store the public was involved in the struggle || கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, மதுபான கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, மதுபான கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு + \"||\" + Near Pole New Bus Stand Protest against reopening of liquor store the public was involved in the struggle\nகம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, மதுபான கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு\nகம்பம் புதிய பஸ்நிலையம் அருகே மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: அக்டோபர் 11, 2019 03:45 AM\nகம்பத்தை சேர்ந்தவர் ��ாஜா. இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கம்பம் புதிய பஸ்நிலையத்தின் மதுபான கடை உள்ளது. இந்த கடையின் அருகே குடியிருப்புகள், பள்ளிக்கூடம் உள்ளன. மேலும் அந்த இடம், பொதுமக்கள் அதிகளவு கூடும் பகுதி ஆகும். அங்கு மதுபான கடை திறந்திருப்பது, தமிழ்நாடு மது விற்பனை சட்டத்துக்கு எதிரானது.\nஎனவே கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மதுபான கடையை உடனடியாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மதுபான கடையை திறக்க இடைக்கால தடை விதித்தது. அதன்படி மதுபான கடை மூடப்பட்டது.\nஇந்தநிலையில் அந்த இடத்தில், மீண்டும் மதுபான கடையை திறக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து கம்பம் புதிய பஸ்நிலைய பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுபான கடையை திறப்பதற்கான பணிகள் நேற்று நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுபான கடை முன்பு பொதுமக்கள் திரண்டனர்.\nபின்னர் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, கீதா, முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது, மதுபான கடையை திறக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே கோர்ட்டுக்கு சென்று தடை ஆணை வாங்கி வந்தால் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு மதியம் 3 மணி அளவில், போலீஸ் பாதுகாப்புடன் மதுபான கடை திறக்கப்பட்டு விற்பனை களை கட்டியது. குடிமகன்கள் ஆர்வமுடன் மதுபானங்களை வாங்கி சென்றனர்.\n1. குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு: மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை; ஒடிசாவில் பரபரப்பு\nகுடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்த மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2. 3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு: ஆந்திராவில் தொடரும் போராட்டம்\n3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் எதிர்க்கட்சிக���், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n3. தேவர்சோலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி\nதேவர்சோலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி சென்றனர்.\n4. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. நகை கண்காட்சி நடத்த எதிர்ப்பு: நாகர்கோவிலில் கடைகள், பட்டறைகள் அடைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவிலில் நகை கண்காட்சி நடத்த அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி நாகர்கோவிலில் நகை கடைகளும் பட்டறைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்காவை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n3. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n4. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n5. கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/page/745/", "date_download": "2020-01-27T06:43:07Z", "digest": "sha1:DLMFDXQQNFSQNRS5RRKACNPCUU62UHXK", "length": 15466, "nlines": 134, "source_domain": "www.tamilminutes.com", "title": "Tamil News | Spiritual | Astrology | Vasthu | Recipes | Tamil Minutes", "raw_content": "\nவிஜய் படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்த தனுஷ் படம்\nதளபதி விஜய் நடிப்பில் ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்று வசூலை...\n‘வாலு’ இயக்குனருடன் இணைந்த விஜய்சேதுபதி\nசிம்பு நடித்த வாலு மற்றும் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்சந்தர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி...\nஓரினச்சேர்க்கை தீர்ப்புக்கு குஷ்பு, த்ரிஷா வரவேற்பு\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு...\nகருத்து சொல்ல விரும்பவில்லை: ஷோபியா விவகாரம் குறித்து ரஜினிகாந்த்\nசமீபத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் மாணவி ஷோபியா, தமிழிசை முன் போட்ட ‘பாசிச பாஜக ஒழிக’ என்பதுதான்....\nமும்தாஜ்-செண்ட்ராயன் மோதல்: விறுவிறுப்பின் உச்சகட்டத்தில் பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக வில்லியாக மாறி வருகிறார் மும்தாஜ். அவருடைய ஒவ்வொரு செயலிலும் ஒரு உள்நோக்கம் இருப்பதை...\nஎன்ன ஆச்சு மும்தாஜூக்கு: ஒட்டு மொத்த வீடே எதிர்க்குது\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை மரியாதைக்குரியவராக வலம் வந்த மும்தாஜின் இமேஜ் தற்போது சுக்குநூறாக உடைந்து இதுவரை அவர் காட்டிய பாசம்...\nஉனக்காக இதை செய்ய மாட்டேன்:” கொடூர முகத்தை காட்டிய மும்தாஜ்\nகடந்த பல வாரங்களாக சக போட்டியாளர்களிடம் பாசமழை காட்டி வந்த மும்தாஜ் மீது அனைவருக்கும் அதிக மரியாதை இருந்தது. ஆனால் தற்போது...\nஅபிராமியின் கணவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்\nசமீபத்தில் சென்னையை உலுக்கிய ஒரு கொடூர சம்பவம் அபிராமி என்ற பெண் தனது கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை கொலை செய்தது....\n‘காப்பி பேஸ்ட் அட்லிக்கு கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்\nஅட்லியின் படம் என்றாலே அது ஏதாவது ஒரு படத்தின் காப்பி என்றுதான் நெட்டிசன்கள் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர். அவர் இயக்கியுள்ள மூன்று...\nவிஜய்யுடன் மோத முடிவு செய்த அஜித் ரசிகர்\nவிஜய் நடித்த ‘சர்கார்’ படம் ரிலீசாகும் அதே தீபாவளி தினத்தில் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது...\nவிஜய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்\nபொதுவாக விஜய் திரைப்படங்கள் ஆக்சன் படங்களாக இருந்தாலும் அவர் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து நடிக்க மாட்டார். ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில்...\nரஜினி படத்தை விட ஜெயலலிதா படத்தின் செலவு அதிகம்: அதிர்ச்சி தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு செலவு 12 முதல் 15 லட்சம் வரை...\nஉலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nஅமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார். இந்த...\nபெரியார் சிலையை உடைத்தது அதிமுக கூட்டணி கட்சியின் தொண்டரா\nசமீபத்தில் செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை ஒன்றும் சேதப்படுத்தப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக...\n7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தற்போது ஆக்லாந்தில் நடைபெற்றது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சியா\nதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் குண்டு வீச 6 மர்ம நபர்கள் முயற்சி செய்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...\nஅஜித் தனுஷ் ரேஞ்சுக்கு வந்துவிட்டாரா ஹிப் ஹாப் தமிழா\nஅஜித், தனுஷை வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது அடுத்த படத்தை ஹிப் ஹாப்தமிழா ஆதி நடிக்கவிருக்கும்...\nரஜினி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இருந்து மைசூருக்கு விமானம் மூலம் சென்ற நிலையில் அவர் பயணம் செய்த விமானம் திடீரென...\nகுருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களா\nதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் நேற்று பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குருமூர்த்தி வீட்டின��...\nபொன்னியின் செல்வன்: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த அசத்தலான அப்டேட்\nபிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூபாய் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது இரண்டு...\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nவிஜய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nமுக்கிய பதவியில் இருந்து டி.ஆர்.பாலு நீக்கம்: கே.என்.நேருவுக்கு அடித்த அதிர்ஷ்டம்\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nமகள் வயதுடைய பெண்ணுடன் சபலம்: 62 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\n‘மாஸ்டர்’ மூன்றாவது லுக் ரிலீஸ் தேதி மற்றும் ஆச்சரிய தகவல்\nமுதன்முதலாக பா ரஞ்சித்-மகிழ்திருமேனி இணையும் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMDAwNw==/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-27T07:46:07Z", "digest": "sha1:24I6ACTJLTMT7H4KRKT77YBQUK7EN5JH", "length": 4826, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐஸ்லாந்து அதிபருடன் ஜனாதிபதி கோவிந்த் பேச்சு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஐஸ்லாந்து அதிபருடன் ஜனாதிபதி கோவிந்த் பேச்சு\nரீக்ஜாவிக்: வடக்கு அட்லான்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர், குவோனி ஜோகனசன்னுடன், இருதரப்பு உறவுகள் பற்றி, ஜனாதிபதி பேசினார்.\nமத்திய பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையில் இளைஞர் ஒருவரை புலி தாக்கும் வீடியோ வைரல்\nகொரோனா வைரஸால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தது மத்திய சுகாதாரத்துறை: இந்திய எல்லையில் தீவிர கண்காணிப்பு\nபுதிய தொழில் தொடங்க 7 நாட்களுக்குள் அனுமதி: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தகவல்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்துக்கு மத்திய ���ரசு பதிலடி\nகுடியரசு நாளை முன்னிட்டு 10 ரூபாய்க்கு மதிய உணவு: 'சிவ போஜனம்' என்ற திட்டம் மகாராஷ்டிராவில் தொடக்கம்\nகரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு குறித்து சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nஅண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி\nவிளையாட்டுத்துறைக்கு பேரிழப்பு: கூடைப்பந்தாட்ட வீரர் கோப் மறைவுக்கு ச.ம.க.தலைவர் சரத்குமார் இரங்கல்\nபேட்டரி பேருந்துகள் மற்றும் கார் வாங்குவோருக்கு வரிச்சலுகை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி\nஇந்திய அணி இரண்டாவது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல் | ஜனவரி 26, 2020\nலோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ராஜ்யம்: இந்திய அணி மீண்டும் வெற்றி | ஜனவரி 26, 2020\nகோஹ்லி ‘கேட்ச்’ சாதனை | ஜனவரி 26, 2020\nதொடரை இழந்தது இந்தியா ‘ஏ’ | ஜனவரி 26, 2020\nவசந்த் ராய்ஜி ‘100’ | ஜனவரி 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/25/11352-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E2%80%99.html", "date_download": "2020-01-27T05:52:37Z", "digest": "sha1:MOPJAP6FK6JDOW7WDKVALKK4WHWOGC2D", "length": 7683, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காதல் காட்சிகள் அறவே இன்றி உருவாகும் ‘டிக் டிக் டிக்’, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகாதல் காட்சிகள் அறவே இன்றி உருவாகும் ‘டிக் டிக் டிக்’\nகாதல் காட்சிகள் அறவே இன்றி உருவாகும் ‘டிக் டிக் டிக்’\n‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. இந்தப் படத்தில் காதல் காட்சிகள் அறவே இல்லையாம். இந்தியாவின் முதல் விண் வெளிக் கதையாக உருவாகி வரும் இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வித்தியாசமான திரைக்கதை யுடன் படத்தை இயக்கியுள்ள சக்தி சவுந்தர்ராஜன், ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வை, படத்திலும் அவரது மகனாகவே அறிமுகப்படுத்துகிறார்.\nசர்க்கரை மூலம் இந்தியாவை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் மலேசியா\nபற்றாக்குறையால் முகக்கவசங்களை வாங்கி அனுப்பும் சீன நாட்டவர்\n‘அமைச்சின் வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம்; மஞ்சள் மகிமை என்பது வேறு’\nசீனாவில் கோரோனா கிருமிக்கு பலியானோர் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/19642.html", "date_download": "2020-01-27T05:12:26Z", "digest": "sha1:EPG5ZNC3PYI5JXDU3TOK5GHVRXS36ER5", "length": 12112, "nlines": 184, "source_domain": "www.yarldeepam.com", "title": "SriLankan Airlines to be sold to LTTE-funded company, trade unions claim - Yarldeepam News", "raw_content": "\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nவிடுதலைப் புலிகளின் நிறுவனத்தின் வசமாகும் ஸ்ரீலங்கன் விமான சேவை\nகொரோனா வைரஸினால் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்\nநாளை முதல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு ஒன்லைன் பதிவு\nஅடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வாருங்கள்\nபுங்குடுதீவில் மடக்கிப் பிடிக்கப்பட்டார் 5 திருமணம் செய்தவர்\nகோட்டாபய அரசின் உயர் பதவியை துாக்கி எறிந்த தமிழன்\nயாழிலிருந்து சென்றவர் இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரம்\n74 வயதில் கராத்தே கறுப்பு பட்டியை பெற்ற பிரதமர்\nவவுனியா மாணவி கண்டுபிடித்த கருவிக்கு உரிமைகோரும் தனியார் நிறுவனம்\nஇலங்கை பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nயாழில் மனைவியின் சடலத்தை கொடுக்காததால் கணவர் தற்கொலை முயற்சி\n2020ம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி பலன்கள்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nவிட்டு விலகிய ஏழரை சனி சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nதனுசுவில் இருந்து மகரத்திற்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான் இந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி…\nஉக்கிரமா இருக்கும் ஏழரை சனி கூரையை பிச்சிகிட்டு அதிர்ஷ்டத்தை அள்ளி தர வேண்டுமா உடனே இந்த பரிகாரத்தினை செய்யவும்\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nகொரோனா வைரஸினால் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்\nநாளை முதல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு ஒன்லைன் பதிவு\nஅடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/aloe-vera/", "date_download": "2020-01-27T05:37:49Z", "digest": "sha1:RXA3DUC6SEHV7WYEK7HM6XNYSFHQNTCY", "length": 6168, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "aloe vera Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nகற்றாழையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா ..\nகற்றாழை மருந்து பொருட்களாகவும் , அழகு சாதனப் பொருள்களாகவும் பயன்படுகிறது. இது சரும நோய்களுக்கு முடி போன்ற பல பிரச்சினைகளுக்கும் கற்றாழை பயன்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் ...\nகழுத்து பகுதியில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு உதவும் 5 இயற்கை வழிகள்\nநம்மில் பெரும்பாலானோருக்கு, ஆண்கள்-பெண்கள் என பலருக்கும் கழுத்துப் பகுதியில் கருமைபடர்ந்து காணப்படுவதுண்டு. இந்த கழுத்தின் கருமை நிறம் உடலின் மற்ற பாகங்களை காட்டிலும் வித்தியாசமானதாய் இருக்கும்; இதனால் ...\nபெருங்குடலை சுத்தம் செய்ய கூடிய சிறப்பான 5 வழிகள் இதோ\nஉடல் உறுப்புகளில் மிக முக்கிய உறுப்பு இந்த பெருங்குடல் தான். பெருங்குடலில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அது நமக்கு மிக பெரிய ஆபாய நிலையை குறிக்கிறது. இந்த ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nஇளம்பெண்ணை வன்கொடுமை செய்து விட்டு உங்களை மகள் என் வீட்டில் இருக்கிறாள் கூறிவிட்டு தப்பியோடிய இளைஞர்.\nமுளையில் கட்டியுடன் மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குனர்\nபெரியார் சிலை சேதம் .. பாமகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி கைது\nரூ.10-க்கு சாதம், காய்கறி ,பருப்பு மற்றும் 2 சப்பாத்தி.\nஅகரம் தான் என் அடையாளம் நடிகர் சூர்யாவின் தந்தை அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/04/", "date_download": "2020-01-27T05:15:18Z", "digest": "sha1:BQFQJOHKRWYTFOAVLW52EU7GAVVENMEL", "length": 48127, "nlines": 367, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 04/01/2007 - 05/01/2007", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவரி வரியாய் கோடெழுதி பிழைக்கும் நம் போன்ற மென்பொருள் டெவலப்பர்களுக்கு யூனிக்ஸ் சார்ந்த செயலிகளில் இருக்கும் வசதிவாய்ப்புகள் வின்டோஸில் இருப்பதில்லை.அப்படியாய் ஒரு வசதி தான் இரு கோப்புகளை அல்லது இரு folder-களை பொருத்தி பார்த்து, வேறுபடுத்தி பார்த்து வித்தியாசங்களை கண்டறிதல் அதாவது compare folders and compare files.அது போல் இரு வேறு பதிப்பு file,folder-களை இணைத்தலும் வின்டோஸில் மிஸ்ஸிங். அதாவது merge folders and merge files.இது போன்ற மாயங்களை விண்டோஸ் உலகில் செய்ய இதோ ஒரு இலவச எளிய மென்பொருள்.\nகூகிளை தொடர்ந்து யாகுவும் (Yahoo) நம்மூர் மேப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.20 நகரங்களுக்கான தெருவுக்கு தெரு மேப்புகளும்,பிற 170 நகரங்கள், 4,785 சிற்றூர்கள் மற்றும் 220,000 கிராமங்களை தேடினால் அது இருக்கும் இடத்தை காட்டும் படியாகவும் இந்த மேப் உருவாக்கப்பட்டிருக்கின்றது.\nநம்மூர்களில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களை தெருவுக்கு தெரு காட்டியிருக்கிறார்கள்.கூடவே ATM, Hospital, Bank, Tourist Spots, Hotel, Movie Halls, Restaurant, Shopping Complex, Pub & Bar, Police Station-களை தேடவும் வசதிசெய்து கொடுத்திருக்கிறார்கள்.\nயாகூ தனது தமிழ் தளத்தை சமீபத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம்.அதற்கான சுட்டி.\nமைக்ரோசாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாய் மரணித்து கொண்டிருக்கின்றது என்கிறார் Paul Graham எனும் டெக் எழுத்தாளர்.\nஇதற்கு இவர் சொல்லும் காரணங்கள் நான்கு.\nகொக்ககோலா போன்ற மகா பிராண்டுகளையெல்லாம் தள்ளிவிட்டு இன்று உலகின் நம்பர் ஒன் பிராண்டாகியிருக்கின்றது கூகிள்.brandz.com சர்வே படி கூகிள் பிராண்ட் உலகில் முதலிடமும்,GE பிராண்ட் இரண்டாம் இடமும், மைக்ரோசாப்ட் பிராண்ட் மூன்றாம் இடமும் வருகின்றது.இன்றைய நிலைப்படி Information is power.அதை தன்னகத்தே கொண்டுள்ள கூகிளார் தான் இன்று முன்னுக்கு நிற்கின்றார்.\nஏஜாக்ஸ் போன்ற தொழில் நுட்பத்தால் இணையம் வழியே பெரும்பாலான கணிணித்தன வேலைகளை செய்யும் வசதி மெதுவாக உருவாகி வருகின்றதால் (உதாரணமாய் ஆன்லைனிலேயே ஆபீஸ்,போட்டோஷாப் பயன்பாடுகள்) இனி டெஸ்க்டாப் அப்ளிகேசன்களுக்கு முடிவுகாலமாம்.Simply desktop applications would be replaced by web applications. இதிலும் கூகிள் முந்திக்கொண்டு Docs and Spreadsheets முதலானவை ஆன்லைனிலேயே தருகின்றார்கள்.ஆகிலும் ரொம்ப தூரம் போக வேண்டியுள்ளது.\nஇதற்கெல்லாம் வசதியாய் அகலப்பட்டை இணைய இணைப்புகளும் பெருகி வருகின்றன.\nஆப்பிளும் முன்னெப்போதும் இல்லாதது போல் எதிரியின் எதிரி நண்பன் கணக்கில் முன்னுக்கேற கடும் போராட்டத்திலிருக்கிறார்கள்.\nஆக மைக்ரோசாப்ட்டுக்கு கஷ்டகாலம்.சொல்லும்படியாய் Windows,Office தவிர வேறு பிற பெரிதாய் தெரியவில்லை.அவைதான் இப்போதைக்கு bread and butter. அந்த காலத்தில் விலைகொடுத்து வாங்கிய Frontpage முதல் சமீபத்தில் விலைகொடுத்து வாங்கிய Softricity,Connectix PC,GreatPlains CRM போன்றவற்றை அழிக்கிறார்களே தவிர உருவாக்குவதாய் தெரியவில்லை.Redmond அயர்ந்த நித்திரையில்.\nமீண்டெழ வாய்ப்புண்டாவெனில் இருக்கிறதாம்.Redmond-ஐ துண்டித்து விட்டு புது வெப்நுட்பங்களை வாங்கினால்/படைத்தால் பிழைக்கலாமாம்.\nஇதெல்லாம் பற்றி கவலையே இல்லாமல் $25மில்லியன் டிக்கெட்டில் பில்கேட்ஸ் விண்வெளிக்கு சுற்றுலா போகவிருக்கிறார் என்று ஒரு செய்தி சுற்றி வருகின்றது.\nசெல்போன் எனும் மொபைல் போன்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனவென புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு மார்ச் கணக்கீடுபடி மொத்தம் 166 மில்லியன் இந்தியர்கள் மொபைல் போன் வைத்துள்ளனராம். இது கடந்த வருடத்தை விட 68 சதவீதம் அதிகம். இந்த எண்கள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டேயுள்ளன. மொபைல் போன்கள் இப்போதெல்லாம் வெறும் பேசுவதற்காக மட்டுமல்லாது பிற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதால் இந்த ஜூரம் இன்னும் ஏறும்.\nசமீபத்தில் ரிலையன்ஸ் \"R World\"-டோடு சன்டிவி சேர்ந்து மொபைல் போனில் சன் டிவி பார்க்கும் சூழல் உருவாகியுள்ளனர். ஏறத்தாழ சில கணங்களே தாமதமாய் லைவாய் சன் டிவி பார்க்கலாமாம்.5 நிமிடம் பார்க்க 15 ரூபாய்னு சொல்லியிருக்கிறார்கள்.இந்தியா முழுதுமாய் 30 மில்லியன் பேரும் தமிழகத்தில் மட்டும் 26 லட்சம் பேரும் ரிலையன்ஸ் சந்தாதாரர்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் சன்டிவி பார்க்கும் வசதியுள்ள செல்போன்கள் வைத்துள்ளார்களாம். மேலும் நிகழ்சிகளை இறக்கம் செய்து பார்க்கவும் வசதி செய்து தருகின்றார்களாம்.ஒரு இறக்கத்துக்கு 7 ரூபாய். :)\n.com போல் .mobi எனும் ஒரு தனி டொமைன் பெயரே மொபைல் போன் பயன்பாட்டு வெப் சைட்டுகளுக்கென அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நோக்கியாவின் .மொபி வெப்தளத்தை இங்கே காணலாம்.\nசெல்போன் வழி இணையம் மேய்தலும் அதிகரித்து வருகின்றது.அதற்கு வசதியாக மைக்ரோசாப்ட் \"டீப் பிஷ்\" DeepFish என்று ஒரு புதுவகையான பிரவுசரோடு வந்திருக்கிறார்கள். இருக்கும் இணைய பக்கங்களை அப்படியே மினிபடுத்தி மொபைல் பதிப்பாக இது காட்டுமாம்.\nமைக்ரோசாப்ட் இப்போதெல்லாம் அழகாக பெயர் வைக்க கற்றிருக்கிறார்கள்.\nSilverLight என்று இன்னொரு படைப்பும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் இந்த படைப்பு அடோபியின் பிளாஷுக்கு போட்டியாய் அமையுமோ என்று தோன்றுகிறது. புதுவகையான பிரவுசர் plugin ஆம் அது. http://www.microsoft.com/silverlight/asp/downloads.aspx\nஇங்கே ஒரு தளம் இந்தியாவில் செல்போனிலிருந்து யாராவது உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அந்த நம்பர் எவ்விடமிருந்து வந்தது எனக் காட்டுகின்றது.முதல் 5 நம்பர்களையும் உள்ளீடு செய்து தட்டி பாருங்கள்.\nஅப்படியே இருக்கிற வீடியோ துண்டுகளை 3gp எனப்படும் வகையாய் மாற்றி உங்கள் மொபைலில் கொண்டு திரிய இங்கே ஒரு Super மென்பொருள்.இறக்கம் செய்து முயன்று பார்க்கலாம்.\nபேச,SMS அனுப்ப,படம்,வீடியோ எடுக்க மற்றும் பறிமாற,FM,MP3 கேட்க,இணையம் மேய,டிவி பார்க்கவென போய்க்கொண்டேயிருக்கும் இது எங்கு போய் முடியுமோ\nஇணையத்தில் மேயும்போது அகப்பட்ட சில பயனுள்ள தளங்களை வரிசைபடுத்தியுள்ளேன்.\n1.இலவச ஈபுத்தகங்களில் குவியலை இத்தளத்தில் காணலாம்.\nஇன்றைய அளவில் ஏறக்குறைய 16,502 புத்தகங்கள் உங்களுக்காக இலவசமாக உள்ளன.\n2.இன்னொரு இலவச ஈபுத்தகங்களில் குவியல்\n3.போட்டோஷாப் போன்ற பெரும் மென்பொருள்கள் இல்லாவிட்டாலும் எளிதாய் சில சிறிய போட்டோ எடிட்டிங்கள்\nஆன்லைனிலேயே செய்ய இத்தளம் சூப்பர்.\n4.வரிசையாய் அநேக மென்பொருள்கள் இறக்கத்துக்கு இருக்கின்றது இங்கே.\n5.எல்லோரும் சேர்ந்து ஒர் ஆன்லைன் நூலகத்தை உருவாக்கிவருகின்றார்கள் இங்கே.தேவையெனில் தேடிப் பார்க்கலாம்.\nபெண்டியம் போய் பென்ரின் வருகுது\nஇந்த வருட தொடக்கத்தில் சிப் பயில்வான் இன்டெல் கார் (Intel) பெண்டியத்தின் அடுத்த வடிவத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த வருட முடிவுக்குள் Penryn எனும் புதுவகையான மைக்ரோ புராசசர்கள் மார்க்கெட்டில் புழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1993-ல் மாபெரும் எதிர்பார்ப்போடு Pentium சந்தையில் வந்து ஒரு கலக்கு கலக்கியது.\nஇதை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய வினோத் தாம் (Vinod Dham -\"The father of the Intel Pentium processor\") இண்டல் பெண்டியம் புராசசரின் தந்தை என அறியப்பட்டார்.இவர் பூனாவில் பிறந்து டெல்லியில் படித்து பின் அமெரிக்கா பறந்தவர்.இண்டல��� நிறுவனத்தின் VP பதவிவரை ஏறி பின் வெளியேறியவர்.\nவிஷயத்துக்கு வருவோம்,இந்த பென்ரின் புராசசர்கள் 45 nanometre technology கொண்டவையாய் இருக்குமாம்.அதாவது இன்றையவை 65 nanometre technology கொண்டவை.இதனால் சிப் அளவு மிகச் சிறிதாவதோடு அதிலிருக்கும் டிரான்சிஸ்டர்கள் எண்ணிக்கை இன்றை போல் பலமடங்காய் அதிகரிக்குமாம்.அதேநேரம் குறைந்த அளவே மின்சாரம் அது பயன்படுத்துமாம்.எதோ ஒருவகையில் Moore's Law நிரூபிக்கப்பட்டுகொண்டே வருகின்றது.\nஇந்தியாவில் இன்டர்நெட் - ஒரு பார்வை\nஇந்தியாவில் இண்டர்நெட் யுகம் 1995-ல் தொடங்கியதாக சொல்கின்றார்கள். அவ்வருடம் தான் டெல்லியிலுள்ள National Informatics Centre (NIC) எனும் மையம் C-Web வழி இணையத்தின் வலைச் சேவையை பயனர்களுக்கு அளித்தனராம். இன்று இந்தியாவில் 2.9 மில்லியன் பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள். இணையத்தை பெரும்பாலானோர் Email மற்றும் Chat க்காக பயன்படுத்தினாலும் கணிசமானோர் அதாவது 32% பேர் தகவல் தேடபயன் படுத்துகிறார்கள் என்பது ஒரு மகிழ்சியான சேதி. பரீட்சை ரெசல்ட் பார்க்கவும் ரயில் டிக்கட் முன்பதிவு செய்யவும் இன்னொரு கூட்டம் இணையம் பக்கமாய் வருகின்றார்கள்.கொஞ்சம் கொஞ்சமாய் நம்மூரில் இணையச் சூடு பரவி பற்றிக்கொண்டிருக்கின்றது.இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு வரும் போது (இன்று 38 மில்லியன்) 50 மில்லியனாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கூடவே ஈகாமெர்ஸ் Ecommerce எனப்படும் இணையம் வழி வர்த்தகமும் பெருகும் என நம்பலாம்.மொத்த இணையம் பயன்படுத்துவோரில் 37% பேர் சிறுநகர,குறுநகர வாசிகள் என்பது இன்னொரு ஆச்சர்யமான தகவல்.இந்திய இணையவாசிகளில் 50 சதவீதம் பேர் 18-லிருந்து 35 வயதுக்குட்பட்டவர்களாம்.39 சதவீதபேருக்கு இணையம் தெருமுனை \"cyber cafe\"-தான் கிடைக்கின்றது.நாளை பெரும்பாலானோர் கனவிலிருக்கும் அகலப்பட்டை எனப்படும் broadband மற்றும் 10000 ரூபாய் மலிவு கணிணிகள் வீதிக்கு வரும் போது ஓய்வெடுக்கும் வெப்செர்வர்கள் திணறப்போகின்றன.\nSAN,DSL போன்ற தாராள தொழில் நுட்பங்களின் பெருக்கத்தால் இப்போதெல்லாம் ஸ்டோரேஜ் இடம் (Storage Space),பாண்ட்வித்தெல்லாம் (Bandwidth) ரொம்ப மலிவாகிவிட்டன.அந்த காலத்தில் 2 MB, 5MB என கஞ்சம் பண்ணிக்கொண்டிருந்த Yahoo Mail,Hotmail-கள், 3 வருடத்திற்கு முன்பு Gmail வந்து அனைவருக்கும் 1Gig கொடுத்து புரட்சி பண்ணியதால் மற்றோரெல்லாரும் போட்டியில் குதிக்க வேண்டி��தாயிற்று.இன்று அதிகமாய் எனக்கு தெரிந்து http://www.30gigs.com/ பெயர் போலவே மிக அதிகமாய் 30 Gig இலவச ஸ்டோரேஜ் இடம் மெயிலுக்கு கொடுக்கிறார்கள்.யாகூ மெயில் தனது 10வது வருட பிறந்த நாளை முன்னிட்டு இவ்வருடம் மே மாதம் முதல் கணக்கற்ற அளவு (Unlimited) மெயில் இடம் கொடுக்க போகிறார்களாம்.\nஇது போக உங்கள் கோப்புகளை அழகாக ஒழுங்காக ஆன்லைனின் சேமித்து வைக்க http://www.mediamax.com/ பெரிதும் உதவலாம்.இலவசமாக இவர்கள் 25 Gig ஸ்டோரேஜ் இடம் இலவசமாய் தருகிறார்கள். வீடியொக்கள், ஆடியோக்கள், படங்கள், ஈ புத்தகங்கள் என அதிகமாய் சேமித்து வைக்க இப்போதைக்கு இது ஒரு நல்ல சேவை.\nமீம்பெரும் கோப்புகளை எளிதாய் பரிமாறிக்கொள்ள இப்போதைக்கு தலைவலி இல்லாத சேவை அளிப்பது http://www.transferbigfiles.com.\n1Gig கோப்புவரை இலவசமாய பரிமாறலாம்.பதிவுசெய்தல்,அக்கவுண்ட் வைத்தல,பாஸ்வேர்ட் தொல்லையெல்லாம் இல்லை.\n1982-ல் நண்பர்கள் நால்வர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் Sun Microsystems. இந்நிறுவனத்தின் ஜாவா மொழி இன்றும் மிகப் பிரபலம்.சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இன்று 38,600 பணியாளர்களுடன் கூடிய ஒரு உலகளாவிய நிறுவனம். இதை நிறுவிய நான்கு நண்பர்களும் Stanford University மாணவர்கள் ஆவர்.\nAndreas Bechtolsheim என்பவர் ஒரு மைக்ரோ கணிணியை உருவாக்கினார்;\nVinod Khosla என்பவர் மேற்க்கண்டவரை பணிக்கு அழைத்துவந்தார்;\nScott McNealy என்பவர் திட்டமிட்டபடி கணிணிகளை தயாரித்தார்;\nBill Joy என்பவர் அந்த கணிணிக்கேற்றவாறு ஒரு UNIX OS (BSD)-ஐ உருவாக்கினார்.\nஆப்பிள் போல தங்களுக்கேயான Hardware மற்றும் Operating System-மோடு கூடிய ஒரு நிறுவனம் உருவானது. SUN என்பது Stanford University Network என்பதின் சுருக்கமாகும்.\nஇதில் வினோத் கோஸ்லா என்பவர் நம்மூர்காரர்.இந்தியா பூனாவில் பிறந்து டெல்லி IIT -யில் தொழில்நுட்பம் படித்து பறந்து போனவர்.\nபடத்தில் நீங்கள் காண்பது அந்த ஆரம்பகால சன் மைக்ரோ சிஸ்டம் நால்வர்களே.இன்று Scott McNealy மட்டுமே சன் மைக்ரோ சிஸ்டத்தோடு இருக்கின்றார்.மீதியோர் கழன்று போய் வேறுவேறாய் முயன்றுகொண்டிருக்கின்றனர்.\nஅதிகம் ரிஸ்க் எடுப்போர் பக்கம் தான் அதிஷ்ட தேவதையும் வருவாளாமே\nJava க்கும் Java Script -க்கும் எந்த சம்பந்தமும் கிடையாதாம்.\nஉண்மையில் Java Script \"Netscape\"-நிறுவனத்தின் இன்னொரு படைப்பாம்.\nஇணையத்தின் அஸ்திபாரத்தையே அசைக்க பார்க்கும் Hacker-கள்\nஇணையம் தடையின்றி இயங்க 13 Root DNS செர்வர்கள் வலையத்தில் உள்ளன. அவை DoD,ICANN மற்றும் UltraDNS எனும் மையங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் www.google.com -னு வெப்சைட் பெயரை டைப் செய்தால் அதை அதற்கு சரியான IPaddress-ஆக மாற்றி நம்மை google தளத்தோடு இணைக்க உதவுவது இந்த 13 DNS செர்வர்களே. (DNS செர்வர்கள் இல்லாவுலகில் www.google.com க்கு பதில் 216.239.37.104 என்ற எண்ணையும் www.yahoo.com-க்கு பதில் 69.147.114.210 என்ற எண்ணையும் டைப்செய்ய நினைவில் வைத்துக்கொண்டே சுற்ற வேண்டியது தான்.)\nஇந்த DNS செர்வர்களின் சேவை இணையத்தில் மிக முக்கியம். இவை உடைக்கப்பட்டால் மொத்த இணைய உலகமும் ஸ்தம்பித்து விடும். இதைச் செய்யத்தான் சமீபத்தில் Hacker-கள் முயன்றிருக்கிறார்கள். அதில் 3 செர்வர்களை சரியாய் சுமைபடுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பின்னே ஒரே செக்கண்டில் 2 மில்லியன் பாக்கெட்களை அனுப்பிவைத்தால் என்னாவது.\nதடவிப்பார்த்ததில் தென்கொரியா அல்லது சைனா ஆசாமிகளாய் இருக்கலாம் என சந்தேகப்படுகிறார்கள். சமீபகாலங்களில் இது தான் மிகப்பெரியதொரு கணிணி உடைப்பு முயற்சியாக கருதப்படுகின்றது. UltraDNS-ன் தலைவர் Ben Petro இவ்வாறு சொல்கிறார்\nஇனி புத்தகங்களுக்கு குட் பை\nசோனி (Sony) அவ்வப்போது அட்டகாசமான கருவிகளோடு மார்க்கெட்டில் வருவது அவர்கள் பொழுதுபோக்கு. தனக்கே உரித்தான நவீன தொழில்நுட்பங்கள், தரம் என அசத்திவருவது உலகறியும். இப்போது இன்னொரு புரட்சிபடைக்கும் பெட்டியோடு வந்திருக்கிறார்கள். Sony Reader ஈ புக் ரீடர்.ஈ புத்தகங்களை படிப்பது முன்னெப்போதும் இல்லாதபடி இனி மிக எளிதாகப் போகின்றது. இன்றைய நிலையில் இந்த மென் புத்தகங்களை (E books) படிக்க மேஜை கணிணி அல்லது மடிக்கணிணியில் உட்கார்ந்து படிக்க வேண்டும்.அது boot ஆகி அப் ஆகி படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.மேலும் 8 மணி நேர வேலை போக படிக்கவும் கணிணியா-..னு வெறுப்பு வேறு. இதோ ஒரு கையடக்க கருவி சாதாரண காகித புத்தகம் போல மென்,மின் புத்தகங்களை படிக்க உதவுகின்றது.பஸ்ஸில் ஏறி பட்டென திறந்து படிக்கத் தொடங்கிவிடலாம்.7,500 பக்கங்களை இன்னொரு முறை ரீசார்ஜ் செய்யாமல் முழுதுமாய் படித்து விடலாமாம்.மேலும் ஒரு நூலக புத்தகங்களை இதில் உள்ள டிஸ்கில் சேமித்து வைத்துகொள்ளலாம். சாதாரண புத்தகம் போலவே பக்கங்களை புரட்டி புரட்டி படிக்கவேண்டுமாம்.முக்கியமாய் இது கணிணி மானிட்டர் போல் CRT-யோ அல்லது மடிக்கணிணி போல் LCD technology-யோ பயன்படுத்தாமல் e Ink-னு ஒரு\nநுட்பம் ப���ன்படுத்துவதால் கண்ணுக்கு இது காகிதத்தில் படிப்பது போலவே தோன்றுமாம்.நாம் படித்துக் கொண்டிருக்கும் போது அது துளி கூட மின்சாரம் பயன்படுத்தாது என்பது இன்னொரு ஆச்சர்ய விஷயம்.ஓ மறந்துட்டேன் MP3 பாடல்களையும் இது கொள்வதால் இனிய இசை கேட்டுக்கொண்டே படிக்கலாமாம் போங்கள்.காகித நாவல்களை சுமப்பது போய் இனி இந்த சிலேட்டை அனைவரும் சுமந்து கொண்டு திரிவதை சீக்கிரத்தில் பார்க்கலாம்.\nR K லக்ஷ்மண் கார்ட்டூன்கள்\nநாளிதழ் \"டைம்ஸ் ஆப் இந்தியா\" புகழ் மைசூரை சேர்ந்த ராசிபுரம் கிருஷ்ணசாமி லக்ஷ்மண்-ன் (Rasipuram Krishnaswamy Laxman) முகப்பு பக்க கார்ட்டூன்கள் நம்மூரில் மிகப் பிரபலம்.பார்க்க ரசிக்க இங்கே சில சாம்பிள்கள்.\nதினமும் டைரி எழுதுவதுபோல் தினமும் வலைப்பதிவு எழுதும் ஒரு கூட்டம் என்னையும் சேர்த்து இப்பொழுது கணிசமாக கூடியிருக்கின்றது. இந்த வலைப்பதிவுகளுக்கெல்லாம் பிளாகு \"Blog\" என பெயரிட்டவர் Peter Merholz என்பவராம். இது நடந்த்து 1999-ல்.இதற்கு முன் அதற்கு வெப்லாக் \"weblog” என்று பெயர். அப்பெயரை 1997 டிசம்பர் 17-ல் Jorn Barger என்பவர் முதன்முதலாக பயன்படுத்தினாராம்.\nஇன்று பெரும்திரளாய் ப்ளாகர்கள் பயன்படுத்தும் blogger.com வலைத்தளம் ஆகஸ்டு 1999-ல் Evan Williams மற்றும் Meg Hourihan (Pyra Labs)-ஆல் தொடக்கப்பட்டது. தொடக்கப்பட்ட சில நாட்களிலே அது ஒரு சூப்பர்கிட்.இவ்வாறு வலைப்பூக்கள் இணைய உலகில் சூப்பர்கிட்-ஆகிவருவதைப் பார்த்த கூகிள் (Google) 2003 பெப்ரவரியில் Blogger.com-ஐ வாங்கி தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டது.\nஇன்று ஏறக்குறைய 12 மில்லியன் அமெரிக்கர்கள் வலைப்பூ வைத்திருக்கின்றார்களாம். அதிக அளவில் பிளாகு படிப்போர் யாரென்றால் அது கன்னடாகாரர்களாம். மொத்த வலைப்பதிவாளர்களில் 46 சதவீதம் பேர் பெண்கள் என்கின்றது இன்னொரு கணக்கீடு.\nஉலக அளவில் சீன நடிகை Xu Jinglei தான் இன்றைய டாப் வலைப்பதிவாளராம்.தினம் 50 மில்லியன் பேர் இவர் வலைப்பூக்கு வருகின்றனரென்றால் பார்த்துகொள்ளுங்கள்.\nஇப்போதெல்லாம் யார்வேண்டுமானாலும் வலைப்பூ வைத்துகொள்ளலாம். அவ்வளவு எளிதாக பிளாகுகள் வடிவமைக்கப்ப்டுகின்றன.இல்லையென்றால் குறைந்தது மினி பிளாகாவது வைத்துகொள்ளலாம். அதற்கான வசதியை http://www.tumblr.com/ இலவசமாக செய்து தருகின்றது. இங்கே எனது சாம்பிள் மினி வலைப்பதிவைப் பார்க்கலாம். http://pkp.tumblr.com\nவலைப்பதிவுக்கும்,மினி வலைப்பதிவுக்கும் ��டையே எனக்கு தெரிந்த ஒரே வித்தியாசம் மினி வலைப்பதிவில் பின்னூட்ட வசதி (Comment) கிடையாது என்பது தான்.\nஇப்படியே வலைப்பதிவுகளின் பயணம் போய்க்கொண்டிருக்கின்றது.இதன் அடுத்த கட்டம்/பரிமாணம் என்ன என்பது தான் இந்த சின்ன மூளைக்கு இன்னும் புரியவில்லை.\n(ஆமாம் தமிழில் blog -க்கு வலைப்பூ,வலைப்பதிவு என பெயரிட்டது யாரோ\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nபெண்டியம் போய் பென்ரின் வருகுது\nஇந்தியாவில் இன்டர்நெட் - ஒரு பார்வை\nஇணையத்தின் அஸ்திபாரத்தையே அசைக்க பார்க்கும் Hacker...\nஇனி புத்தகங்களுக்கு குட் பை\nR K லக்ஷ்மண் கார்ட்டூன்கள்\nநம்மூர் ராமரும் இணையத்துவ RSS-ம்\nதரையிலும் தண்ணீரிலும் போகும் பேருந்து\nWWW-வின் தந்தை \"டிம் லீ\"யின் அடுத்த மூவ்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/islam-or-eliya-markam-2", "date_download": "2020-01-27T06:53:08Z", "digest": "sha1:CNHUWKMHSFNKBNQCNYDPWW7CDLPXI73C", "length": 9238, "nlines": 183, "source_domain": "video.sltj.lk", "title": "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 02 – தர்கா நகர் 29-11-2015", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 02 – தர்கா நகர் 29-11-2015\nCategory இனிய மார்க்கம் தமிழ்\nஇஸ்லாம் ஓர் இனியமார்கம் – வரகாமுர 02\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – நேகம 02\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 01 – தர்கா நகர் 29-11-2015\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – வெல்லவத்தை 01\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூசாரி L. சுந்தர் ராஜன் ஷர்மா\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ================================== சுந்தரன் பத்மநாதன்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ==================================== சகோ.டயஸ்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரக்வானையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறமத அண்பர்களின் கருத்துக்கள் ====================================== எஸ்.யோகநாதன்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாமிய ஒருவன் ISIS இல் எப்படி நு��ைந்தான் \nஇஸ்லாத்தை ஏற்று வந்தவர்களை ஒதுக்கி வைத்து பார்ப்பது ஏன் \nISIS தீவிரவாதிகள் என்பவர்கள் யார் \nஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம் பெண்களுக்கு பர்தா அணிய வேண்டாம் என்று சொல்கிறார்களே அது ஏன் \nமுஸ்லீம்களில் சிலர் பிற மதத்தவர்களுடன் போதை பழக்கத்துக்காக மட்டும் நட்பு வைப்பது ஏன் \nதவ்ஹீத் ஜமாஅத் தனித்து செயல்படுவது ஏன் \nசகோ.யூனூஸ் தப்ரீஸுக்கு SLTJ யின் அழகிய அறிவுரை\nஅன்றாட வாழ்வின் ஒழுக்கங்கள் – முன்னுரை – தொடர் 01\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடப்பது என்ன\nஜனாஸா தொழுவதற்கு தகுதியில்லாதவர்கள் யார் \nமனிதனின் மனோ நிலையை விவரிக்கும் இறை வரிகள்\nபுதுவருட கொண்டாட்டமும் முஸ்லீம்களின் நிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947348", "date_download": "2020-01-27T07:52:34Z", "digest": "sha1:ZSUUOIHSWET3MUKM67U2CU3VQJTP2VMI", "length": 12289, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது ரயில்வே மேம்பாலம் வருமா, வராதா? | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nமுதல்வர் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது ரயில்வே மேம்பாலம் வருமா, வராதா\nசிவகாசி, ஜூலை 16: சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் சிவகாசி தொகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவகாசி அருகே சாட்சியாபுரம், செங்கமலநாச்சியார்புரம் சாலை, திருத்தங்கல் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்வே கேட் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களும், பட்டாசு, தீப்பெட்டி ஆலை மற்றும் அச்சகத் தொழிலாளர்களும் கடந்து செல்கின்றனர். ரயில்கள் கடந்து செல்ல வசதியாக கேட் அடிக்கடி மூடப்படுவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.\nசாட்சியாபுரம், திருத்தங்கல் இரண்டு பகுதிகளிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த 2017ம் ஆண்டு சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். தமிழக முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து சிவகாசி அருகே சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. முதல்வர் அறிவித்த ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இங்கு ரயில்வே மேம்பாலம் வருமா வரதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nஎன்.ஜி.ஓ காலனி செல்லத்துரை கூறுகையில், ‘‘காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. சிவகாசி மேற்குபகுதி சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், ஹவுசிங் போர்டு, இந்திராநகர், ஸ்டேட் பாங்க் காலனி, இ.பி.காலனி பகுதியில் இருந்து அரை மணி நேரத்திற்குள், 10 ஆயிரம் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து டூவீலர், கார்களில் வருகின்றனர். பரபரப்பாக ஓடும் இந்த நேரத்தில்தான் மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி செல்லும் பயணிகள் ரயிலும் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பயணிகள் ரயிலும் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. அப்போது ரயில்வே கேட் பூட்டப்படும் போது சுமார் 15 நிமிடங்கள் காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், டூவீலர்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கும். நெருக்கடியான நேரத்தில், ரயில்வே கேட்டில், போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்த, போதிய போக்குவரத்து போலீசாரும் இருப்பது இல்லை. கேட் திறந்தவுடன், ஒருவரை ஒருவர் முண்டியடித்து, கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. விரைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்றார்.\nதிருத்தங்கல் அருண்பாண்டி கூறுகையில், ‘‘ கடந்த வாரம் ரயில்வே கேட் கடக்கும் போது ஒன்றோடு ஒன்று வாகனங்கள் மோதியதில் ஒரு சிறுவன் கால் பலத்த காயம் அடைந்தான். சிவகாசி மேற்கு பகுதி மக்கள் ரயில்வே கேட் பூட்டப்படும்போது சிரமம் இன்றி நகருக்குள் வருவதற்கு, மாற்று ஏற்பாடாக ரயில்வே கேட் அருகே தற்காலிக தீர்வாக ரயில்வே தரைப்பாலம் ��மைக்க வேண்டும். இதன் மூலம் டூவீலர்கள், ஆட்டோக்கள், சிறிய ரக வாகனங்கள் தரைப்பாலம் வழியாக எளிதாக செல்ல முடியும். நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்றார்.\nடூவீலரில் சென்றவரை படுகொலை ெசய்தவர்கள் கைது 24 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு\nதிருச்சுழி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nஆக்கிரமிப்புகளால் திணறும் சிவகாசி நகராட்சி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா \nவிருதுநகரில் ரயில் நிலையத்தில் கழிப்பறைகளுக்கு பூட்டு பயணிகள் கடும் அவதி\nஅருப்புக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_846.html", "date_download": "2020-01-27T05:57:31Z", "digest": "sha1:JKZW72LCSVFGYMNL7KB6GH5CSVKQZKZY", "length": 40164, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரவூப் ஹக்கீமுக்கு எதிரான, நடவடிக்கைகளை நாம் முறியடிப்போம் - ஹரீஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரவூப் ஹக்கீமுக்கு எதிரான, நடவடிக்கைகளை நாம் முறியடிப்போம் - ஹரீஸ்\nசஹ்ரானின் பயங்கரவாதத்திற்கு துணைபோனவர் என்ற தோரணையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் மீது அபாண்டமான பழியை சுமர்த்தி அவருக்கு நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியிலிருக்கும் நன்மதிப்பை இல்லாமலாக்கும் நம்மவரின் செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nசஹ்ரான் ஒரு பயங்கரவாதியாக அறியப்படாதிருந்த நேரமது. தேர்தல் காலத்தில் காத்தான்குடி கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் விசாரிக்க சென்ற நேரத்திலான வீடியோ காட்சியிலுள்ள சஹ்ரானை வைத்து அவருடன் தொடர்வுபட்டவர் பயங்கரவாதத்திற்கு துணை போனவர் என சித்தரிக்க முனைந்திருப்பதானது காட்டிக்கொடுக்கும் செயலாகும்.\nஇன்று சஹ்ரானை சந்தித்ததாக முறைப்பாடு செய்திருப்பவர்கள், அவ்வாறு சந்தித்தது குற்றமென்றால் ஏனைய தரப்புகளை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மட்டும் முறைப்பாடு செய்ததானது தேர்தலை இலக்காக வைத்தே செய்துள்ளனர்.\nபெரும்பான்மை மக்கள் தலைவர் ஹக்கீமை மிதவாத தலைமையாக பார்க்கின்ற பார்வையினை மாற்றி இனவாதத் தலைமையாக சித்தரித்து காட்ட எடுத்த முயற்சியே இதுவாகும்.\nஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகளால் பெற்றிபெற வேண்டும் என்ற அஜந்தாவுக்குள் எம்மவர்கள் விலை போயுள்ளதையே தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான முறைப்பாடு காட்டுகின்றது. இச்செயற்பாட்டினை நாம் முறியடிப்போம்.\nஎமது நாட்டில் ஒரு விடுதலை இயக்கத்தின் வழி நடாத்தலில் ஒரு அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட காலத்தைக்கூட நாம் கடந்து வந்துள்ளோம். அந்த நேரத்தில் இவ்வாறான அரசியல் தலைவர்கள் மீது பயங்கரவாத சாயம் பூசி பெரும்பான்மை மக்கள் மத்தியில் தேர்தல் காலங்களில் இனவாத விமர்சனங்கள் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.\nஇப்பிரச்சினையை வைத்து கட்சித்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அந்த மௌலவி பிரதிதலைவரான உங்களிடம் மனு கொடுத்ததை நீங்கள் ஏற்றுக்கொண்டதாக புகைப்படங்கள் ஊடகங்களில் காட்டப்படுகின்றதே \n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nபிள்ளைகள் இல்லை, விகாரைகளில் பிக்குகள் இல்லை - பௌத்தர்கள் கவனம் செலுத்த வேண்டும்\nபகுதிகளில் விஹாரைகளை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார். ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரைய��ம் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/TamilNadunaturalsystem-tnpsc.html", "date_download": "2020-01-27T07:21:30Z", "digest": "sha1:CVO5MH6OBJJDONRCJ5DSAENKIJCFODBN", "length": 13870, "nlines": 178, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழகத்தின் இயற்கை அமைப்பு - டி.என்.பி.எஸ்.சி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » examination , group 2 , tnpsc , குரூப் 2 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » தமிழகத்தின் இயற்கை அமைப்பு - டி.என்.பி.எஸ்.சி\nதமிழகத்தின் இயற்கை அமைப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவணக்கம் தோழர்களே.. தமிழகத்தின் இயற்கை அமைப்பைப் பற்றி கட்டாயம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அடிக்கடி இவற்றிலிருந்து வினாக்கள்கேட்கப்படுகின்றன..\nதமிழகம் 8' 5' வட அட்ச ரேகை முதல் 13' 35' வட அட்ச ரேகை வரையிலும், 76' 15' கிழக்கௌ தீர்க்க ரேகை முதல் 80' 20; கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது.\nதெற்கு எல்லையான கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது.\nஇந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது.\nபரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.\nதமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.\nமேற்குத்தொடர்ச்சி மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்\nநீலகிரி மலை ஜவ்வாது மலை\nபழனி மலை சேர்வராயன் மலை\nஅகத்தியர் மலை செஞ்சி மலை\nஏலக்காய் மலை செயின்ட் தாமஸ் குன்றுகள்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: examination, group 2, tnpsc, குரூப் 2, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nஉங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் எனது டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு மிகுவும் பயனுள்ளதாக உள்ளது.\nஉலக முக்கிய தினங்களை பற்றி ஒரு பதிவு வெளியுடுங்கள்.\nஅதில் எனக்கு நிறைய குழப்பங்கள் உள்ளன.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nஇ ரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த நாயகன் விஜய் வ...\nவிருந்தினர் கவிதை 1 - சசிகலா - தென்றல்\nவ ணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/09/blog-post_15.html", "date_download": "2020-01-27T06:54:27Z", "digest": "sha1:HAYJ4QNPJLKPVBUVKTOY5MQQSCUM4P6J", "length": 30802, "nlines": 205, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருடனுக்கும் காலம் வரும்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஅது ஒரு நள்ளிரவு நேரம்...\nநீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்...\nதிடீரேன உங்கள் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது...\nஇன்னும் பலமாக கதவு தட்டப்படுகிறது...\nபயந்து போய் \"யாருப்பா அது\n\" கண்டிப்பான குரலில் பதில் வருகிறது..\nமேலும் பயம் உங்களைக் கவ்விக்கொள்கிறது.\nபோலீஸ் எனும்போது கதவை த���றக்காமல் இருக்க முடியுமா\nநான்கு போலீஸ்காரர்கள்... நடுவே ரவுடியின் கோலத்தில் ஒருவன்..கையில் துப்பாக்கி ஏந்தியபடி...\nநீங்கள் சுதாரிப்பதற்குள் போலீஸ்காரரே பேசினார்..\n\"அய்யா இவங்கதான் மிஸ்டர் ரங்கன்.. இந்த ஏரியால நீண்டகால திருடர். திருடர்கள் சங்க உறுப்பினர். இவங்களோட கோரிக்கைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பது பத்தி டிவியில் செய்தி கேட்டிருப்பீங்க. இவங்களோட தொழில தடங்கல் இல்லாம செய்ய அனைத்து ஒத்துழைப்பும் காவல்துறை குடுக்கனும்னு சொல்லி அரசு உத்தரவு. அதுதான் நாங்கெல்லாம் வந்திருக்கோம்\"\nஉங்கள் தலைசுற்றல் அடங்குவதற்குள் ரங்கன் தன் அடையாள அட்டையை பாக்கெட்டில் இருந்து உருவி எடுத்துக் காட்டினார்..\n\"அண்ணே இதுதாங்க என்னோட ஐடி கார்டு. கவர்மென்ட் இஷ்ஷு பண்ணது.. பாருங்க கோபுரம் போட்ட சீல்\nநீங்கள் வாயடைத்து நிற்கவே மிஸ்டர் ரங்கனே தொடர்ந்தார்...\n\"நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்ணே.. எல்லாம் நானே பாத்துக்கறேன்.. உங்க பீரோ சாவி, பெட்டிச் சாவி எல்லாம் எடுத்துக் குடுத்துட்டு நீங்க அந்த சோஃபால ரிலாக்ஸ் பண்ணுங்க. பத்து நிமிஷத்திலே என் சோலிய முடிச்சுடறேன்.. எனக்கு வேணுங்கறத மட்டும்தான் எடுப்பேன்..அதுக்குள்ளாற உங்க மிஸ்ஸிஸ் போட்டிருக்கற நகையெல்லாம் கழட்டி இந்த சுட்கேஸ்ல போட்டுடுங்க\"\nபோலீஸ் பரிவாரங்கள் வெளியே காவல் நிற்க அதிகார பூர்வமாக ஹாலுக்குள் நுழைந்தார் மிஸ்டர் ரங்கன்.\nதிடுக்கத்தில் நீங்கள் தயங்கி தயங்கி செய்வதறியாது நிற்கவே மிஸ்டர் ரங்கனின் துப்பாக்கி உங்களை நோக்கி நீள்கிறது...\n\"அண்ணே, சொன்ன பேச்ச கேளுங்கண்ணே\" சற்று அதட்டல் தொனியில் ரங்கன்.\nஅரண்டுபோய் தூக்கத்தில் இருந்து எழுகிறீர்கள்.\nகண்டது கனவுதான் என்று உணர்ந்ததும் பெருமூச்சு ஒன்று உங்களை அறியாமலேயே வெளிவருகிறது.\nசரி, இது நனவாக வாய்ப்புள்ளதா\nஆம்.. வாய்ப்புள்ளது என்பதைத்தான் இன்றைய நாட்டு நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nஒரு காலத்தில் பாவங்களாகக் கருதப்பட்டவை மக்களின் வெட்க உணர்வுகள் மக்கிப்போய்விட்ட நிலையில் இன்று அவ்வாறு கருதப்படுவதில்லை. வெட்கம், நாணம், நீதி, நியாயம் என்பவை வேகமாக தூரமாக விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாகவே அறிகிறோம். மக்கள் தனிமனித நல்லொழுக்கத்தை அலட்சியம் செய்வதன் விளைவாகவும் தங்க��் மனம்போன போக்கில் தாங்களாகவே உண்டாக்கிக்கொண்ட சட்ட திட்டங்களின் விளைவாகவும் ஒவ்வொரு பெரும் பாவங்களும் சட்ட அங்கீகாரம் பெற்று வருவது கண்கூடு.\n= ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், ஆபாசம், சூதாட்டம், மது, போதைப்பொருட்கள், என இவையெல்லாம் அதற்கு உதாரணங்கள். இந்த ஈன செயல்களைச் செய்பவர்கள் இன்று சங்கம் அமைக்கிறார்கள். தங்களுக்கு உரிமை கோரி அரசாங்கங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். வக்கீல்களை வைத்து வாதாடி சட்டங்களின் ஓட்டைகளுக்குள் நுழைந்து தங்களின் காரியங்களுக்கு சட்ட அங்கீகாரமும் அரசு அங்கீகாரமும் பெறுகிறார்கள்.\nஇதே போக்கு தொடருமானால் நாளை கற்பழிப்பும், திருட்டும், கொலையும் இலஞ்சமும் கொள்ளையும் எல்லாம் சட்ட அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பு பலமாகவே உள்ளது. பலமான வக்கீல்களை வைத்து வாதாடுவதன் மூலமும் நீதிபதிகளை விலைக்கு வாங்குவதன் மூலமும் இவை சாத்தியமே என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு தங்கள் தொழிலை தடையின்றி தொடர உரிமங்கள் (licence) வழங்கப்படுவதும் நடைமுறைக்கு வரலாம்.\nஇன்று எவ்வாறு சினிமாக்களில் காட்டப்படும் ஆபாசமும் அந்நிய ஆண் பெண் தகாத உறவுகளும் கலை என்று போற்றப்படுகின்றனவோ அதேபோல கற்பழிப்பும் திருட்டும் கொலையும் எல்லாம் கலைகளாக மதிக்கப்பட்டு போற்றப்படும் நாட்கள் தொலைவில் இல்லை. இந்த வன்பாவங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வோர் நலனுக்காக அரசு நாளை புதுப்புது திட்டங்கள் தீட்டலாம்.\n\"அக்கலைகளைக்\" கற்றுக்கொடுப்பதற்காக தொழில் நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படுவதும் பட்டங்கள் வழங்கப்படுவதும் அரசாங்க கவுரவம் கொடுக்கப்படுவதும் நடைமுறைக்கு வரலாம்.\nஅரசாங்கம் மக்களிடம் இருந்து திரட்டும் வரிப்பணத்தில் இருந்து திரைக் கூத்தாடிகளுக்கு ... மன்னிக்கவும் திரைக் கலைஞர்களுக்கு... உயர்ந்த விருதுகள் வழங்குவதுதான் சகஜமாகி விட்டதே.\nஇன்று ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், ஆபாசம், சூதாட்டம், மதுப் புழக்கம் போன்ற பாவங்கள் மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறிபவை. குடும்ப அமைப்பில் பல குழப்பங்களை உருவாக்கவும் சமூகத்தில் சீர்கேடுகள் பரவவும் தலைமுறைகளை பாதிக்கவும் செய்பவை இவை. மக்கள் வெட்க உணர்வின்றி இப்பாவங்களில் மூழ்கி திளைக்கும்போது இவற்றைக் கட்டு��்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு நாட்டின் அரசாங்கங்களுக்கு உண்டு. மக்கள் நலனில் அக்கறை கொண்டவையாக இருந்தால் இப்பாவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை கல்வி நிறுவனங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் இந்தப் பாவங்களைத் தடுப்பதற்காக பதிலாக அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் படுமோசமான நிலையை இன்று கண்டு வருகிறோம்.\nதேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கை மிகவும் எச்சரிப்பதாக இருக்கிறது. அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. அதாவது மக்கள் உயிர் வாழ்வதற்கே வெறுத்த நிலை அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. நிலைமை திருத்தப் படாவிட்டால் இன்னும் பல விபரீதங்கள் நிகழவே செய்யும். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் இதற்காக முன்வந்தால் சீர்திருத்தங்களை நிகழ்த்த வழிகள் பிறக்கும்.\nமேற்கண்ட விபரீதங்கள் நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nஅதற்கு முதற்கண் தனிநபர் ஒழுக்கத்தை மக்களுக்கு முறையாகக் கற்றுக்கொடுத்து அதைப் பேணவேண்டியதன் அவசியத்தையும் பேணாவிட்டால் இம்மையில் ஏற்படும் விளைவுகளையும் மறுமையில் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் தண்டனைகளையும் பற்றி எச்சரிக்க வேண்டும். அதேவேளையில் தனிநபர் ஒழுக்கத்தைப் பேணும்போது உலகில் ஏற்படும் ஒழுங்கையும் அமைதி நிறைந்த வாழ்வையும் பேணுவோருக்கு மறுமையில் பரிசாகக் கிடைக்கவுள்ள நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்க வாழ்வையும் பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும். இதைக் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு பள்ளிகளில் இந்த நீதி போதனையை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.\nஅடுத்ததாக குற்றங்கள் கட்டுக்கடங்காமல் வளர்வதை எவ்வாறு சட்டங்கள் மற்றும் நீதித்துறை மூலம் தடுப்பது\nகுற்றவாளிகள் தாங்கள் செய்யும் பெரும் குற்றங்களையும் நியாயப்படுத்துவதும் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கு பதிலாக கவுரவிக்கப் படுவதும் ஆட்சிக் கட்டில்களில் அமர்த்தி வைக்கப்படுவதும் நாட்டில் நடப்பதற்குக் காரணம் நமது வலுவற்ற சட்டங்களே என்பதை அறியலாம். மனிதர்கள் தங்கள் சிற்றறிவு க��ண்டு இயற்றிய சட்டங்களே இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக் காரணமாகின்றன.\nநன்மை எது தீமை எது சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மனிதன் தன்னிடம் உள்ள சிற்றறிவு கொண்டும் தன் ஆசாபாசங்களுக்கு உட்பட்டும் தீர்மானித்து அதன் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும். அதே வேளையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே அனைத்து படைப்பினங்களையும் அவற்றின் சூட்சுமங்களையும் அவற்றுக்கு எது நல்லது எது தீயது என்பதை முழுமையாக அறிந்தவன். தன் படைப்பினங்களுக்கு எது எப்போது நல்லது அல்லது தீயது என்பதை அதி பக்குவமாக அறிந்தவனும் அவன் மட்டுமே. எனவே அவன் தரும் சட்ட திட்டங்கள் எவையோ அவை மட்டுமே குறைகள் இல்லாதது. மேலும் இவ்வுலகை மனிதர்களுக்கு ஒரு தற்காலிக பரீட்சைக்கூடமாக உருவாக்கிய இறைவன் நாளை இறுதித்தீர்ப்பு நாளின்போது அவன் வழங்கிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலேதான் நம்மை விசாரிக்கவும் செய்வான்.\nஅந்த சர்வவல்லமை பொருந்திய இறைவன் இவ்வுலக மக்களுக்காக வழங்கிய வாழ்க்கைத் திட்டமே ‘இஸ்லாம்’ என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. அவன் வழங்கும் சட்டதிட்டங்களும் வழிகாட்டுதல்களும் அடங்கிய பெட்டகமே இறுதி வேதம் திருக்குர்ஆன். அந்த திருமறைக் குர்ஆனின் செயல்முறை விளக்கமே இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி எனவே இறைவன் வழங்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை அழிவில் இருந்து காப்போமாக\n முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே இறைவன் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். (திருக்குர்ஆன் 5:48)\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nஇரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருக���றது ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு போலவே தெ...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவ...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ் பொருளடக்கம்: கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2 ஆணும் பெண்ணும் உறவாட தடை...\nஇனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்\nமரம் என்ற இறைவரம் காப்போம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_181780/20190814121324.html", "date_download": "2020-01-27T07:12:47Z", "digest": "sha1:F4QZH7QEANWGGGZWZV47NJ3GM5UADAPH", "length": 8089, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.", "raw_content": "தூத்துக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.\nதிங்கள் 27, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.\nதூத்துக்குடியில் 73ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nதூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையேற்று, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் பள்ளியின் தாளாளருமான சி.த செல்ல பாண்டியன், முன்னிலை வகித்தார் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, பள்ளியின் தலைமையாசியர் ஜேக்கப் மனோகர் ஆகியோர் வரவேற்று பேசினர்\nஇப்பேரணி மட்டக்கடை ஒன்றாம் கேட் வழியாக மாநகராட்சி வந்து மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தேசதந்தை மகாத்மா காந்தி, பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜர் போன்ற தேசதலைவர்களின் வேடமணிந்து மாணவர்கள் பலர் பேரணியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் கிளாட்சன் விஜயகுமார், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், நாட்டு நலப்பணி இயக்க பொறுப்பாசிரியர் பேட்ரிக் சாமுவேல், உடற்கல்வி ஆசிரியர் அதனாசியஸ், மதுரம், பட்டதாரி ஆசிரியர் செல்வின் ஜெயக்குமார் பால்ராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருமண ஆசைகாட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம் : காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு\nகல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை\nஎஸ்ஐ வில்சன் கொலை: காயல்பட்டினத்தை சேர்ந்த 6 பேருக்கு தொடர்பா\nசிற��வன் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nபாராளுமன்ற உறுப்பினர் நிதியை ரூ.12 கோடியாக உயர்த்த வேண்டும்: கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்\nகுடியரசு தின விழாவுக்கு வராத தலைமை ஆசிரியர், ஆசிரியை சஸ்பெண்ட்\nகிராம சபைக் கூட்டத்தில் ரூ.16.53 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/562150", "date_download": "2020-01-27T07:31:30Z", "digest": "sha1:JHK26JN3ZVJFRMQMUY75PAU66TIIKAJG", "length": 4355, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:37, 22 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:20, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:37, 22 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: bh:गुजराती भाषा)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T05:57:22Z", "digest": "sha1:SEN5EOGEZ6WFTWUGENR4Z2PRLISEXI2L", "length": 10606, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண் வேதியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண் வேதியியல் (Soil chemistry), மண்ணின் வேதியியல் பண்புகளைப் பற்றி படிக்கும் ஒரு இயல் ஆகும். மண் வேதியியலானது கனிம இயைபு, மண்ணில் உள்ள உயிரிய பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகிறது.\n2 சூழலியல் மண் வேதியியல்\n1960 களின் பிற்பகுதி வரையிலும் மண் வேதியியல் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூலைப் பாதிக்கக்கூடிய மண்ணில் நடைபெறும் வேதிவினைகளில் மட்டுமே முதன்மையாக கவனம் செலுத்தியது. அதற்குப் பிறகே, சுற்றுச்சூழல் மாசுபாடு, கரிம மற்றும் கனிமப் பொருட்களால் மண்ணில் ஏற்படும் சீர்கேடு, ஆற்றல் மிகு சூழல் நலம், சூழல் சார்ந்த உடல் நல ஆபத்துகள் ஆகியவற்றின் மீது அக்கறையை வளர்த்துக் கொண்டது. இறுதியாக, மண் வேதியியலின் முக்கியத்துவமானது மண்ணின் தோற்றம், பண்பு, பயன் இவை பற்றிய ஆய்வு மற்றும் வேளாண்மை சார்ந்த மண் அறிவியல் ஆகியவற்றிலிருந்து சுற்றுச்சூழல் சார்ந்த மண் அறிவியல் பக்கமாக மாறியது.\nசூழலியல் மண் வேதியியலின் அறிவானது, மண்ணை மாசுபடுத்தும் மாசுபடுத்திகளின் விளைவுகள் மற்றும் மண்ணில் அவை முதன்முதலாக கலப்பதற்கானச் செயல்முறைகளைப் பற்றி அறிவதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு வேதிப்பொருளானது ஒருமுறை மண்ணியல் சூழலுக்குள் செலுத்தப்பட்டு விட்டால் எண்ணற்ற வேதி வினைகள் தொடர்ந்து நிகழ்ந்து மாசுப்பொருளின் நச்சுத்தன்மையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்ய வாய்ப்புள்ளது. இந்த வினைகள், உட்கிரகித்தல்/வெளிவிடுதல், வீழ்படிவாதல், பல்லுறுப்பாக்கல், கரைதல், அணைவுச் சோ்மங்களாதல் மற்றும் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் போன்ற வேதிவினைகளை உள்ளடக்கியவையாகும். இந்த வினைகளைச் சுற்றுச்சூழல் சீர்திருத்தத்தில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்களும், பொறியாளர்களும் பெரும்பாலும் புறக்கணிக்கின்றனர். இந்தச் செயல்முறைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பது மண்ணில் கலந்து விடும் மாசுபடுத்திகளின் எதிர்கால நிலை, நச்சுத்தன்மை போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான அறிவையும், அவற்றை அறிவியல்பூர்வமான, சரியான, குறைவான செலவில் கையாளக்கூடிய சீர்திருத்த உத்திகளை வளர்க்கவும் உதவுகிறது.\nநேர் அயனி மற்றும் எதிர் அயனி பரிமாற்று திறன்\nமண்ணின் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH)\nகனிம உருவாக்கம் மற்றும் நிலை மாற்ற செயல்முறைகள்\nமண்ணில் நடைபெறும் உட்கிரகித்தல்/வெளிவிடுதல் மற்றும் வீழ்படிவாக்கல் வினைகள்\nமண்ணின் வேதியியல் சார்ந்த பிரச்சனைகள்\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=98073", "date_download": "2020-01-27T06:40:55Z", "digest": "sha1:AYCINIA4VEADSWZEA5GSRSEFVB5DHGVD", "length": 20529, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Purattasi Month Rasi palan 2019 | சிம்மம்: புரட்டாசி ராசி பலன் (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநாங்கூர் திவ்ய தேசத்தில் 11 தங்க கருட சேவை உற்சவம்\nதிருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்\nதிருமலை 8ம் நுாற்றாண்டு குடைவரை கோயில்\nமொற்பர்த் பண்டிகை தோடர் மக்கள் உற்சாகம்\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: 22 ஆயிரம் சதுர அடியில் யாகசாலை\nகுடியரசு தின விழாவில் தமிழகம் சார்பில் அசத்திய அய்யனார் சிலை\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: 2000 மாணவியர் பரதம்\nகோயில் விழாவில் குழந்தைகள் ஏலம்\nஈரோட்டில் ராமருக்கு பிரமாண்ட கோவில்\nதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கூட்டுப்பிரார்த்தனை\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: புரட்டாசி ராசி பலன் (உத்திரம் ...\nமுதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை)\nசிம்மம்: புரட்டாசி ராசி பலன் (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம்\nகடந்த மாதம் போலவே ராகு, சுக்கிரன் மட்டுமே நற்பலன் தரும் நிலையில் உள்ளனர். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். ராகுவால் பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். ஆற்றல் மேம்படும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.\nசுக்கிரனால் பொருளாதார வளம் கூடும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். சுக்கிரனால் அக்.5க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்.26,27ல் சகோதரிகளால் முன்னேற்றம் காணலாம். அவர்கள் வகையில் பணம் கிடைக்கும். செப்.22,23ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அக்.3,4ல் அவர்கள் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. .\nசுக்கிரனால் அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதற்கான நற்பலன் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். செப்.20,21, அக்.17ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன செப்.25க்கு பிறகு மறையும். அதன் பிறகு மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனால் அக்.5க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.\nவியாபாரிகளுக்கு சுக்கிரனால் அரசின் சலுகை கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரத்தில் அதிக முதலீடு வேண்டாம். செப்.24,25,28,29ல் சந்திரனால் தடைகள் வரலாம். அக்.7,8,9ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமையை கேதுவால் பெறுவீர்கள். செப்.25க்கு பிறகு பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலனைக் காண்பர். பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் இம்மா��ம் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நல்லது. வீண்பொழுது போக்குகளை தவிர்ப்பது அவசியம்.\nவிவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கான நற்பலன் கிடைக்கும். காய்கறி, பழவகைகள், மானாவாரி பயிர்கள் போன்றவற்றில் கூடுதல் மகசூல் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும்.\nபெண்கள் குடும்பத்தாரிடம் அனுசரித்து போவது நல்லது. ஆனால் ராகு, சுக்கிரனால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையை சந்திப்பர். செப்.30, அக்.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். அக்.10,11ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.\n* கவன நாள்: அக்.12,13,14 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 6,8\n* நிறம்: வெள்ளை, நீலம்\n● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்\n● செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு\n● ஞாயிறன்று நீராடியதும் சூரிய நமஸ்காரம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) நினைத்தது நிறைவேறும் ஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலன் தர உள்ளார். அதே ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமை ஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22க்கு பிறகும் சுக்கிரன் பிப்.9க்கு பிறகும் சாதகமான ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி வாய்ப்பு ஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4 வரையும், செவ்வாய் பிப்.9 வரையும் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணப்புழக்கம் கூடும் ஜனவரி 13,2020\nஇந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மை காண்பீர்கள். காரணம் புதன் ஜன.22க்கு பிறகும், ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீட்டில் சுபநிகழ்ச்சி ஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன், குரு, ராகுவால் சி���ப்பான பலன் கிடைக்கும். சுக்கிரனால் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/07/blog-post_96.html", "date_download": "2020-01-27T06:57:12Z", "digest": "sha1:REVMSRKYLTMXZ5S3X4SF2ZAM3WKYSULG", "length": 6010, "nlines": 74, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "முதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்)", "raw_content": "\nமுதல் அத்தியாயம் (அர்ஜுன விஷாத யோகம்)\n॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥\n॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா ॥\nதர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:\nமாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥\n தர்மபூமியாகிய குருக்ஷேத்திரத்தில் போர் செய்வதற்காக கூடி நின்ற என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்.\nத்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா\nஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥\nசஞ்ஜயன் கூறினார்: அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்து விட்டு அரசனாகிய துரியோதனன் ஆச்சார்ய துரோணரை அணுகி கூறினான்.\nபஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்\nவ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥\n உமது சீடனும் புத்திசாலியும் துருபதனின் மகனுமான த்ருஷ்டயும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் பெரிய படையை பாருங்கள்.\nஅத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி\nயுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥\nபுருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥\nயுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்\nஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥\nசாத்யகி, விராடமன்னன், மகாரதனான துருபதன், திருஷ்டகேது, சேகிதானன், பலசாலியான காசி மன்னன், புருஜித், குந்தி போஜன், மனிதருள் சிறந்தவனான சிபியின் வம்சத்தில் வந்த மன்னன், பராகிரமசாலியான யுதாமன்யு, பலசாலியான உத்தமௌஜன், அபிமன்யு ,திரௌபதியின் பிள்ளைகள் என்று பீமணுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான பெரிய வில் வீரர்கள் பலர் பாண்டவர் படையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாரதர்கள்.\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2014/mar/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-866268.html", "date_download": "2020-01-27T07:05:13Z", "digest": "sha1:5JQJV6RWT2FNTWQIFPWXB4CNO4CG5WIK", "length": 10957, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோயம்பேடு பஸ் நிலையத்தில் \\\\\\\"மாதிரி\\\\\\' மெட்ரோ ரயில்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகோயம்பேடு பஸ் நிலையத்தில் \"மாதிரி' மெட்ரோ ரயில்\nBy dn | Published on : 27th March 2014 04:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோயம்பேடு பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் கண்ணாடிக் கூண்டுக்குள் \"மாதிரி' மெட்ரோ ரயில் பெட்டிகள் திங்கள்கிழமை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்வதோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.\nசென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் கோயம்பேடு-அசோக் நகர் இடையே நடத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயிலின் மாதிரியை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.\nசென்னை மெட்ரோ ரயிலுக்காக மொத்தம் 4 பெட்டிகளைக் கொண்ட 42 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரேசில் நாட்டை சேர்ந்த \"அல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனம் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.\nபிரேசில் நாட்டில் இருந்து இதுவரை 5 மெட்ரோ ரயில்கள் கப்பல் மூலம் சென்னைக்கு வந்துள்ளன.\nஇன்னும் 4 ரயில்கள் விரைவில் வர உள்ளன. மீதமுள்ள 33 ரயில்கள் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்படுகின்றன. முதல் ரயில் கடந்த சில நாள்களுக்கு முன் தடாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.\nஇது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி கூறியது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதற்கான விழா எதுவும் எடுக்கப்படாமல், பெயரளவிற்கு திறந்து வைக்கப்பட்டது.\nதிட்டமிட்டபடி வரும் அக்டோபர் மாதம் முதல் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே ரயில் போக்குவரத்தைத�� தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ரயில்களும் அடுத்த மாதத்துக்குள் பிரேசில் நாட்டில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளன.\nஇப்போது கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை ஒரு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஓரிரு நாள்களில் இரண்டு வழித்தடத்திலும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. இதேபோல் ஷெனாய் நகர்-அண்ணாநகர் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. உயர்த்தப்பட்ட பாதையில் விரைவில் தண்டவாளப் பணிகள் அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.\nபிரேசில் நாட்டில் இருந்து 6 ரயில்களும், ஸ்ரீ சிட்டியில் இருந்து ஒரு ரயிலும் என மொத்தம் 7 ரயில்கள் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர இரண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் வரும் 29-ஆம் தேதி கொண்டு வரப்பட உள்ளன என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T06:33:00Z", "digest": "sha1:PJ5L6KYDNL4S3AXRYFZY7A5BBDZECN45", "length": 9039, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சித்ரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\nதெய்வமெழுந்த பூசகன் என வில் நின்று துள்ள அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அசங்கன் போர்முழவில் ஒலித்தது தன் தந்தையின் பெயரென்பதை எண்ணியிராக் கணமொன்றில் ஓர் அறை விழுந்ததுபோல் உணர்ந்தான். இயல்பாக அவன் வில்லும் அம்பும் அசைவிழந்தன. உள்ளம் சொல் மீண்டபோது “தந்தை” என்று அவன் கூவினான். அவனைச் சூழ்ந்திருந்த இளையோர் எவரும் முழவிலெழுந்த அச்சொல்லை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. அவர்களை நோக்கி கைவீசி “தந்தை” என்று அவன் கூவினான். அவனைச் சூ���்ந்திருந்த இளையோர் எவரும் முழவிலெழுந்த அச்சொல்லை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. அவர்களை நோக்கி கைவீசி “தந்தை” என்று அவன் மீண்டும் சொன்னதும் இளையவன் “ஆம் மூத்தவரே, தந்தையின் பெயர்” என்று அவன் மீண்டும் சொன்னதும் இளையவன் “ஆம் மூத்தவரே, தந்தையின் பெயர்” என்றான். அவனில் …\nTags: அசங்கன், உத்ஃபுதன், குருக்ஷேத்ரம், சாத்யகி, சாந்தன், சித்ரன், சினி, முக்தன்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48\nபியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/09/", "date_download": "2020-01-27T06:55:58Z", "digest": "sha1:XOSJBW2TKB256KHNNFPYPP3CR5AMS6O3", "length": 85812, "nlines": 264, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: September 2012", "raw_content": "\nதமிழகத்தில் கடவுளை எதிர்ப்பு பிரச்சாரம் மூலம் விழிப்பு உணர்வினை உண்டாக்க அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்கும் சம,ரச,சன்,மார்க்கர்களை காணும்போது 'நம்ம அறிவுக்கண்ணை தொறக்க ஒரு நாஸ்திக தூதன் எப்படா அவதரிப்பான்' என்று இறைவனை வேண்டாத நாளில்லை. அந்த அதிசய தூதர் புவியெனும் மேடைக்கு வரும் வரை ஆடியன்ஸ் ஆகிய நம்மை மகிழ்விக்க குபீர் கலைஞர்களாக களம் புகுந்தவர்கள் பலர். குறிப்பாக லைவ் வள்ளுவர் கலைஞர், கி.வீரமணி,கமலஹாசன், சத்யராஜ்..இப்படி நீண்டு கொண்டே போகும் அப்பட்டியல். அவர்களின் நகலாக ஒரு சில நண்பர்களும் அவர்களில் ஒருவர்தான் தம்பி பிலாசபி பிரபாகரன் என்பது என் அவதானிப்பு. நேற்று கூகிள் ப்ளஸ்ஸில் பிலாசபி கொழுக்கட்டை கிடைக்காத கடுப்பில் விநாயகர் சதுர்த்தி மகா பக்தகோடிகள் குறித்து சொன்ன கருத்தை மையமாக கொண்டு எழுதப்படும் பதிவிது. அவ்வூர்வலத்தில் நடந்த செயலுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.\nஓட்டு அரசியலுக்கு தொடர்ந்து இந்து மதத்தை மட்டுமே தாக்கும் பராக்கிரமசாலி கலைஞர் என்பது நமக்கு தெரியும். ஆயுத பூஜை போன்ற ஹிந்து பண்டிகைகள் வந்தால் மட்டும் 'விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்' என்று கலைஞர் டி.வி. கதறும். அதுபோல சகட்டுமேனிக்கு விடாமல் ஹிந்து மதத்தை நக்கல் அடிப்பதில் விற்பன்னர்கள் கமல், சத்யராஜ் போன்றோர். பிற மதங்களில் உள்ள மூடப்பழக்கங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து தமது திரைப்படங்களிலோ அல்லது மேடைகளிலோ பேசாமல் கழன்று கொள்வதில் திறமைசாலிகள். ஏனெனில் அங்கே தொட்டால் எப்படி ஷாக் அடிக்கும் என்பதை ஞான திருஷ்டியில் நன்கு உணர்ந்தவர்கள் ஆயிற்றே.\nஇறை நம்பிக்கை உள்ளவன்தான் 'தனது மதக்கடவுள் மட்டுமே உயர்ந்தவர் 'என்று பரவலாக சொல்லிக்கொள்கிறான். முட்டிக்கொல்கிறான். ஆனால் '��ோங்கடா பொசக்கெட்டவங்களா. கடவுளே கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தெரியலையே' என்று நட்ட நடு சென்டர் நாஸ்திகம் பேசும் நல்லவர்கள் சிலர் என்ன வெளக்கெண்ணைக்கு அனைத்து மத அவலங்கள் குறித்து கருத்து தெரிவிக்க பம்முகிறார்கள் தனது மதத்தில் நடக்கும் முட்டாள்தனங்களை அம்மதத்தை சேர்ந்த இறைநம்பிக்கை உள்ள பதிவர்களே சபையில் வைத்து வாதிடுகையில் 'ஓ மை காட். ஷோ மீ தி காட்' என்று ரவுசு கட்டும் ஜூனியர் பெரியார்கள் ஜகா வாங்குவதேன் என்பதுதான் கேள்வி.\nஆரம்பம் முதலே இந்து மதத்தில் நடக்கும் அவலங்களை மட்டுமே அவைக்கு கொண்டு வரும் பிலாசபி தப்பித்தவறி பிறமதத்தினரால் அப்பாவி மக்கள் இன்னலுக்கு ஆளாவது குறித்து எதையும் எழுதாது ஏன் என்று பல மாதங்களுக்கு முன்பே நான் கேட்டிருக்கிறேன். அதற்கு தம்பியின் பதில் \"என் எதிரில் நடக்கும் சம்பவங்கள்(உதாரணம்: அவரது லேட்டஸ்ட் கூகிள் + :விநாயகர் சதுர்த்தி விழால கைய புடிச்சி இழுத்தியா) பற்றி மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும்\".\nதம்பி தெரியாமத்தான் கேக்கறேன்...ஜெயேந்திரர், நித்யானந்தா போன்றோர் பற்றி நீங்கள் பகடி செய்து எழுதிய பதிவுகள் அவர்களுடன் பழகியதாலோ அல்லது சில அடிகள் தள்ளி நின்று லைவ்வாக பார்த்ததாலோ வந்த எழுச்சியின் வெளிப்பாடா ஊடகம் தரும் செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவுகள்தானே ஊடகம் தரும் செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவுகள்தானே இதுவரை தங்கள் கண்ணில் பாதிரியார்கள் செய்யும் அட்டூழியங்கள், லிபியாவில் அமெரிக்க தூதரை கொன்ற சம்பவம் போன்ற ஒன்று கூடவா தென்படவில்லை இதுவரை தங்கள் கண்ணில் பாதிரியார்கள் செய்யும் அட்டூழியங்கள், லிபியாவில் அமெரிக்க தூதரை கொன்ற சம்பவம் போன்ற ஒன்று கூடவா தென்படவில்லை\nபாபர் மசூதியை இடித்த இடிச்சபுளிகள், லிபியாவில் அமெரிக்க தூதரை கொன்ற கொற்கை வேந்தர்கள், பாலியல் குற்றத்தை செய்யும் பாதிரியார்கள், புத்த மதத்தவன் என்று சொல்லிக்கொண்டு எம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த வெங்கம்பயல்கள் அனைவரும் எமது கண்களுக்கு ஈன ஜென்மங்களாகவே தெரிகின்றனர். கேட்டால் பெரும்பான்மை மக்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் மீதான விமர்சனம் மட்டுமே வைக்கப்படுவதே நியாயம் என்று சொல்கிறீர்கள். தவறென்று தெரிந்தால் அது குறித்து பேச பெரும்பான்மை, சிறுபான்மை என்று ரகம் பிரித்து யூ டர்ன் அடிப்பது தொலைநோக்கு பார்வையுள்ள நாஸ்திகர்களுக்கு அழகல்ல\n'ஆள் பார்க்க ஸ்டைல் ஐக்கான் மாதிரி இருக்காரே. வாங்கிப்போடு கருப்பு கலர் சேகுவாரா டி ஷர்ட்டை' என அந்த மாமனிதனின் வரலாறு குறித்த சிறு புரிதல் கூட இன்றி அவரது முகம் பதிந்த ஆடையை அணியும் இளைஞர்களுக்கு பஞ்சமேது. அதுபோல 'இறைவன் இல்லை' என்ற நிலைப்பாட்டில் இருக்கும் 'நாஸ்தி'கர்களும் குறிப்பிட்ட அளவில் அண்டமெங்கும் வியாபித்து உள்ளனர் என்பதறிவோம். நான் அறிந்தவரை கணிசமானவர்கள் பெரியாரை ரோல்மாடலாக கொண்டு வலம் வருவதுண்டு. ஆன்மிகம், பகுத்தறிவு இவ்விரண்டின் மீதான சராசரி அறிவினை பெற்றிருக்கும் இறைமறுப்பாளர்கள் பற்றி இறை நம்பிக்கை உள்ள எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் திடீர் அல்லது அரைவேக்காடு நாத்திகர்கள், அதீத ஆன்மீக ஆர்வக்கோளாறால் மூடப்பழக்கத்தில் மூழ்கி இருக்கும் பக்தர்களை விட பரிதாபமாகவே எம் கண்களுக்கு தென்படுகின்றனர்...ஜீசஸ்\nஎனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாத்திகர்களின் செய்யும் அர்ச்சனைகள் இவை மட்டுமே: 'கடவுள் இருக்காரா எங்க காட்டு பாக்கலாம்' அல்லது 'பூகம்பம், விபத்துன்னு எத்தனை அப்பாவிங்க சாகறாங்க. அப்ப உங்க கடவுள் எதுக்கு வேடிக்கை பாத்துட்டு இருந்தாரு'. நூற்றாண்டுகளைத்தாண்டி இதே பல்லவி. இதைமீறி சமூகத்தில் ஒரு சாமான்ய நாத்திகனால் பெரிதாக எதைக்கிழிக்க முடிந்தது என்பது பெருங்கேள்வி. பகுத்தறிவாளன் எனப்படுபவன் கடவுள் பெயரால் ஊரை அடித்து உலையில் போடுபவனையும், பக்திப்பெருக்கால் பெரும் செல்வத்தை வீண்விரயம் செய்பவனையும் கண்டு மனம் நொந்து போகிறான். சீரிய அணுகுமுறையால் இவ்விரு ஈனர்களின் அக இருள் நீக்கி தெளிவான பாதையை காட்டும் பகுத்தறிவாளியை இறைவனும் கொண்டாடத்தான் செய்வான். அதேநேரத்தில் நாஸ்திகர்கள் தாம் போகிற போக்கில் வழிபாட்டு முறைகளை கிண்டல் செய்யும் அளவிற்கு இழிவானதல்லவே ஆன்மீகம்.\nஇயற்கையை காக்கும் பொறுப்புணர்வு, நவீன கால விஞ்ஞானிகளே வியக்கும் வண்ணம் அற்புத கலைவடிவமாய் நிலைத்து நிற்கும் ஆலயங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் சில பண்டிகைக்கொண்டாட்டங்களுக்கு பின்னே ஒளிந்திருக்கும் அறிவியல் பின்னணிகள் என எண்ணிலடங்கா அதிசயங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் பொக்கிஷம்தான் ஆன்மீகம். இதற்கான ஒப்புதல் உலகம் போற்றும் விஞ்ஞானிகள் வாயிலாகவே தொடர்ந்து வந்து கொண்டிருப்பது உலகறிந்தது. இறைவனை துதிப்போரை ஆண்டாண்டு காலம் ஏளனம் செய்யும் நாஸ்திகர்களில் எத்தனை பேர் சற்று நேரமொதுக்கி ஆத்திகன் ஒருவனின் ஒரேயொரு மூடப்பழக்கத்தையேனும் ஒழித்துள்ளனர்\nபெரியார் எனும் மாமனிதன் தன் வாழ்நாள் முழுக்க இறைதுவேஷம் செய்வதை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தாரா அப்படி இருந்திருப்பின் பெரியாரை இவ்வுலகம் கொண்டாடித்தான் இருக்குமா அப்படி இருந்திருப்பின் பெரியாரை இவ்வுலகம் கொண்டாடித்தான் இருக்குமா பெண்ணுரிமை உள்ளிட்ட பல்வேறு தேசநலன் சார்ந்த செயல்களை முன்னெடுத்து சென்ற அப்பெரியவரின் வழிநடப்பவன் என்கிற பெயரில் அரைவேக்காடுகளாக திரியும் கருப்பு சட்டைகளின் வர்ணம் மாற இன்னும் எத்தனை யுகங்களாகும்\nகுறிப்பிட்ட மதத்தில் நடக்கும் மூடப்பழக்கங்களை மட்டுமே விமர்சிக்கும் திரையுலக மற்றும் அரசியல்வாதிகளின் தீரம் வெகுவாக போற்றத்தக்கது. எந்தமதத்தை சீண்டினால் சீறாமல் இருப்பார்களோ அவர்கள் மீதே ஆண்டாண்டு காலம் வசை மாறிப்பொழிதல் ஆண்மையற்ற நாஸ்திகம். அம்மன் கோவில் ஆடிமாத விழாக்களில் ப்ளெக்ஸ் பேனர், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட உட்பிரகாரங்கள் என ஆன்மிகம் பல்வேறு தளங்களில் நவீனத்தை நோக்கி அடுத்த கட்டத்தை() எட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருக்கும் போலி நாஸ்திகர்களே....ரிக்கார்டை மாற்றிப்போடுங்கள்.\nபெற்றோர்கள் அல்லது அறிவிற்சிறந்த ஆசான் மூலமாகவோ, இல்லாவிடில் தெளிவான சுய தேடுதல் மூலமாகவோ பகுத்தறிவை உள்வாங்கிக்கொள்ளும் நபர்கள் மூலம் வெளிவரும் சிந்தனைகளுக்கும், பெரியாரின் முகமூடியை சரிவர பொருத்திக்கொள்ளக்கூட முடியாமல் திணறும் தீரர்களுக்குமான வித்யாசத்தை சரிவர உணரும் வரை....பக்தா...கட உள்\nபிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த தேசத்தில் கிரிக்கெட் பாதிப்பு இல்லாத இளைஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நானும் விதி விலக்கல்ல. ஆனால் கிரிக்கெட் எனக்கும் பரிச்சயம் ஆன நாள் முதல் இன்றுவரை பிடித்த அணி இந்தியா அல்ல. என்றும் இருக்கப்போவதுமில்லை. எத்தனை ஆட்டங்களில் தோற்றாலும் எனது அபிமான அணியாக இருப்பது ��ெஸ்ட் இண்டீஸ். (அடுத்ததாக பாகிஸ்தான்). காரணம் இரண்டு: அண்டை வீட்டு சாலிடர் ப்ளாக் அண்ட் டி.வி.க்களில் முதன் முதலில் இவ்விளையாட்டை பார்க்க ஆரம்பித்த நாட்களில் விவியன் ரிச்சர்ட்ஸ் எனும் வீரரின் ஸ்போர்ட்ஸ்மன்ஷிப்பை கண்டு அவரின் தீவிர ரசிகன் ஆனது. மற்றொன்று வெற்றி, தோல்வி குறித்து பெரிதாக ரியாக்ட் செய்யாமல் ஆட்டத்தை ரசிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பண்பு. இந்த அணி பற்றி ஒரு ஆவணப்படம் திரைக்கு வந்தால் பார்க்காமல் இருக்க இயலுமா\nஜமைக்கா, பார்படாஸ், கயானா உள்ளிட்ட ஏழு குட்டி நிலப்பரப்புகளில் இருந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் எனும் குடையின் கீழ் கிரிக்கெட் உலகை கலக்கிய நிகழ்வுகளை கொண்டதுதான் பயர் இன் பாபிலோன். விவ் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயட், கார்டன் க்ரீனிட்ஜ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தமது கறுப்பின மக்கள் சந்தித்த பல்வேறு ரணங்களுக்கு கிரிக்கெட் வாயிலாக எப்படி தீர்வு கண்டனர் என்பதை படம் நெடுக விளக்குகின்றனர். இடையிடையே 1975 முதல் 1995 வரை அந்த அணி கோலோச்சிய கால கட்டத்தை வீடியோ மற்றும் போட்டோ தொகுப்புடன் விவரிக்கின்றனர்.\n'வெஸ்ட் இண்டீஸ் கலக்குனது எல்லாம் ஒரு காலம் இப்பதான் ஒண்ணுமே இல்லாம ஆயிட்டாங்களே' என்று அசால்ட்டாக சொல்லும் கிரிக்கெட் ரசிகர்களே. ஒன்று தெரியுமா' என்று அசால்ட்டாக சொல்லும் கிரிக்கெட் ரசிகர்களே. ஒன்று தெரியுமா உலக அரங்கில் குழு விளையாட்டில் எந்த ஒரு அணியும் 15 ஆண்டுகள் இவர்களைப்போல் டாமினேட் செய்ததில்லை. இன்றுவரை. 1980 முதல் 1995 வரை ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை இவர்கள். எத்தனை முறை தோற்றாலும் வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ்தான். மால்கம் மார்ஷல், வால்ஸ், ஆம்ப்ரோஸ், லாரா, க்ரிஸ் கெயில் என்று இடைவிடாமல் ஒரு சிங்கமேனும் தனது தேசத்தின் கொடியை பறக்க விட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1975 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்த அணி வீரர்களை வெறும் ஜோக்கர்களாக பிரிட்டிஷ்காரர்கள் பார்த்த காலம் அது. டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்சன் எனும் இரு ஆஸ்திரேலிய வீரர்கள்தான் அப்போது பிஸ்தா ஸ்பீட் பவுலர்கள். அப்போது (1975) ஆஸிக்கு சென்ற மே.இந்திய தீவு வீரர்கள் பெரும்பாலோனோர் புதியவர்கள். அணித்தலைவன் க்ளைவ் லாயட் சந்தித்த முதல் மற்றும் கடைசி விஷப்பரிட்சை. 'என் தல' சிங்கக்குட்டி ரிச்சர்ட்ஸின் வயது அச்சமயம் வெறும் 18. ஆயிரக்கணக்கான வெள்ளைத்தோல் ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்த அவமானம் ஒருபுறம். வலுவான ஆஸி அணி மறுபுறம். இங்கிலாந்து செல்லும்போதும் இதே அவமானங்கள். விளைவு...செமத்தியான தோல்வி. 'ப்ளாக் பாஸ்டர்ட்' என்று வெள்ளையர்கள் எகத்தாளம் செய்ததை வலியுடன் நினைவு கூறுகிறார் ரிச்சர்ட்ஸ். இதுபோல் அவ்வணி வீரர்கள் கூறிய விஷயங்கள் சில:\n'நான் கருமையானவன்தான். ஆனால் பாஸ்டர்ட் இல்லையே' - என ரிச்சர்ட்ஸ் பேசும்போதும், 'கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்று நினைத்தேன். ஆனால் எங்களை காட்டுமிராண்டிகள் போல ஆங்கில பத்திரிக்கைகள் சித்தரித்தது மனதை வருத்தியது' என்று ஹோல்டிங் கூறும்போதும் ஏற்படும் வலியை படம் பார்க்கும் எவராலும் தவிர்க்க இயலாது. தோலின் நிறம் எதுவாயினும். வெவ்வேறு தீவுகளை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைப்பது மிகக்கடினமான செயல். \"ஒவ்வொரு தீவைச்சேர்ந்த மக்களின் பேச்சு வழக்கு, உணவு, கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் உலக அரங்கில் தங்கள் கறுப்பினம் ஒருமுறையேனும் தலைநிமிர வேண்டுமெனில் அது கிரிக்கெட்டால் மட்டுமே சாத்தியம் என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். நாங்களும்தான்'' என்கிறார் மைக்கேல் ஹோல்டிங்.\nஅன்றும் இன்றும் என்றும் ஒரே தல - விவ் ரிச்சர்ட்ஸ்\nஅறுபதுகளில் வெஸ்ட் இண்டீஸ் சுதந்திரம் பெற்றாலும், தங்கள் ரத்தங்களான தென் ஆப்ரிக்க கறுப்பின மக்கள் இனவெறியால் ஒடுக்கப்படுவதை கண்டு கொதித்து போயினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். பல்வேறு அரசியல் தடைகளை தாண்டி தென் ஆப்ரிக்காவில் விளையாட சென்றனர். இவர்களின் துணிச்சலை சிறையில் இருந்தவாறு பாராட்டியவர் நெல்சன் மண்டேலா. மைக்கேல் ஹோல்டிங், கோலின் கிராப்ட், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் ஆறடி எட்டங்குல உயரமுள்ள ஜோயல் கார்னர் வீசிய புயல்வேக பந்துகள் இங்கிலாந்து,ஆஸி உள்ளிட்ட அனைத்து நாட்டு பேட்ஸ்மேன்களின் உடல்களை பதம் பார்த்த காட்சிகள் அதிரடி. குறிப்பாக இவர்களின் பந்து வீச்சை கண்டு மிரண்டவாறு கவாஸ்கர் புலம்புவது, 'எனக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். சற்று பார்த்து பந்து வீசவும்' என இங்கிலாந்து வீரர் கெஞ்சுவது போன்ற சுவாரஸ்யங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.\n1974 முதல் 1991 வரை தான் ஆடிய ஒரு போட்டியில் கூட ஹெல்மெட் அணிந்ததில்லை தலை��ன் ரிச்சர்ட்ஸ். அந்த கெத்துதான் என் போன்ற ரசிகர்கள் அவரை சச்சின் போன்றோரைத்தாண்டியும் கொண்டாட வைக்கின்றன. எதற்கு உயிரைப்பணயம் வைத்து ரிஸ்க் எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு ரிச்சர்ட்ஸ் படத்தில் சொல்லும் பதில்: \"ஹெல்மெட் எல்லாம் எனக்கு எதற்கு ஒற்றை பபில் கம்மை மென்றவாறு க்ரீஸில் நிற்பேன். சில சமயம் அதிரடியாய் முகத்திலும், உடலின் பிற பகுதியிலும் மின்னல் வேக பந்தை வீசி காயப்படுத்துவார்கள் வெள்ளைத்தோல் வீரர்கள். அந்த தெனாவட்டில் என்னருகே வந்து உற்றுப்பார்ப்பார்கள். நானும் நக்கலாக பார்ப்பேன். வெறுப்பில் அடுத்த பந்தை வீச எதிர்ப்பக்கம் செல்வார்கள். 'பலத்த அடிபட்டும் ஒன்றும் நடக்காதது போல் நிற்கிறானே ஒற்றை பபில் கம்மை மென்றவாறு க்ரீஸில் நிற்பேன். சில சமயம் அதிரடியாய் முகத்திலும், உடலின் பிற பகுதியிலும் மின்னல் வேக பந்தை வீசி காயப்படுத்துவார்கள் வெள்ளைத்தோல் வீரர்கள். அந்த தெனாவட்டில் என்னருகே வந்து உற்றுப்பார்ப்பார்கள். நானும் நக்கலாக பார்ப்பேன். வெறுப்பில் அடுத்த பந்தை வீச எதிர்ப்பக்கம் செல்வார்கள். 'பலத்த அடிபட்டும் ஒன்றும் நடக்காதது போல் நிற்கிறானே நடிப்பா' என்றெண்ணி சட்டென என்னை மீண்டும் திரும்பி பார்ப்பார்கள். அப்போதும் நான் தருவது அதே ரியாக்சனைத்தான். நொந்து போவார்கள் பாவம். அடுத்த பந்துகளில் வைப்பேன் ஆப்பு. சிக்சர் மற்றும் பவுண்டரிகளால்'. தலயின் இந்த தில்லான ஆன் கிரவுண்ட் ரியாக்சனை பதிவு செய்துள்ளது அருமை.\nவெறும் விளையாட்டு சம்மந்தப்பட்ட டாக்குமெண்டரி படமாக இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமே உரித்தான படமாகவும் இல்லை. நிறவெறியர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட மக்களின் உணர்ச்சிப்பெருக்கை உணர்ந்து க்ளைவ் லாயட் மற்றும் எனது தானைத்தலைவன் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் தலைமையில் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட புரட்சி என்றே சொல்லலாம். அதற்கான ஏராளமான சாட்சி மற்றும் ஆதாரங்களை கொண்டதுதான் இந்த பயர் இன் பாபிலோன்.\nகரீனா கபூரின் ஹீரோயின் - விமர்சனம்\nபசங்க, தோனி வரிசையில் பள்ளி மாணவர்களின் பிரச்னைகளை அடிமட்டம் வரை சென்று அலச முற்பட்டிருக்கும் படம்தான் சாட்டை. மைனா எனும் ஒற்றை பட வெற்றியின் மூலம் பிரதான இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ள பிரபு சாலமனின் தயாரிப்பு. ஜிகிரி தோஸ்து சமுத்திரக்கனி இன்றி சசி சுந்தர பாண்டியானார் என்றால், சசியின்றி கனி தயாளன் சாராகி இருக்கிறார். கனாக்காணும் காலங்கள் போன்ற 'மாணவர் போற்றுதும்' சீரியல்களை பார்க்காத எனக்கு இக்களம் கொஞ்சம் புதிது. ஆனால் விடாமல் விஜய் டி .வி.யில் க.கா.கா பார்த்தவர்களுக்கு சாட்டை - மேட் இன் பிளாஸ்டிக் மட்டுமே.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அரசுப்பள்ளி ஒன்றிற்கு புதிதாக வந்து சேர்கிறார் ப்ரோட்டோகனிஸ்ட் ஆசிரியர் தயாளன்(ச.கனி). அடங்காத மாணவர்கள், அலட்சியமாய் காலம் தள்ளும் ஆசிரியர்கள், கையாலாகாத தலைமை ஆசிரியர்(ஜூனியர் பாலையா), சட்டாம்பிள்ளை துணைத்தலைமை ஆசிரியர்(தம்பி ராமையா) என பதினேழு வருடம் உருப்படாமல் கிடக்கும் பள்ளியின் தலை எழுத்தை டஸ்டரில் துடைத்தெறிந்து ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முனைகிறார் தயாளன் சார் என்று நான் சொல்லியா தெரிய வேண்டும்\nஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் தம் கருத்தினை சொல்ல புகார் பெட்டி வைத்தல், மாறுபட்ட கல்விப்பயிற்சி எனப்பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஆசிரியராக கனியின் நடிப்பு இயல்பு. கோமாளி போல தம்பி ராமையா செய்யும் அதிகப்படியான உடல்மொழி முற்றிலும் செயற்கை. 'ப்ளாக்' பாண்டி நகைச்சுவை சுமார்தான். அமுல்பேபி போல இருக்கும் பள்ளி ஜோடிகள் செய்யும் மேற்பூச்சான காதல் மண்டை சொறிய வைக்கிறது. இதையெல்லாம் தாண்டி முதல் பாதி விறுவிறுவென நகரத்தான் செய்கிறது. அத்துடன் தியேட்டரை விட்டு சிதறி ஓடி இருக்க வேண்டும். 'டிக்கட்டுக்கு தந்த மீதி காசு வேஸ்ட் ஆக அப்பன் என்ன ஏ.டி.எம் மிஷினா வாங்கி வச்சிருக்கான். முழுசாப்பாருடா கொய்யாங்கோ' என்று மிடில் கிளாஸ் மனசாட்சி மிரட்டி எடுத்தது.\nஇடைவேளைக்கு பின்பு அந்தக்கால தூர்தர்ஷன் டப்பா டிராமாக்களுக்கு சவால் விடும் வகையில் காட்சி அமைப்பு. இயக்குனர்கள் எல்லாம் தயாரிப்பார்கள் ஆனால் லோ பட்ஜெட்டில் படமெடுப்பது கோடம்பாக்க குலவழக்கம். அதற்காக பிரபு சாலமன் இப்படி லோயஸ்ட் பட்ஜெட்டிலா எடுத்தாக வேண்டும் படம் பார்க்கிறோம் எனும் உணர்வையே ரசிகர்களுக்கு தராமல் எடுக்கப்பட்ட திரைக்கதை, ஒரே ஸ்கூலில் ஓராண்டு நாமும் அடைபட்ட பீலிங்கை தரும் கேமரா கோணங்கள்...யப்பா சாமி.\n'இந்த ஸ்கூல சொடுக்கு ���ோடற நேரத்துல மாத்திக்காட்டுறேன்' என்று ஒரு ஆசிரியர் சினிமாவில் மட்டுமே அறைகூவல் விடுக்க முடியும். அதுவும் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் சிற்பிகள் ஆக்குகிறார் என்றால் கூட ஓரளவு நம்பலாம்.ஆனால் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களையும் செதுக்குவது...ஆனாலும் நீங்க ரொம்ப குறும்பு இயக்குனரே. டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி வந்து கடைசி பெஞ்சில் கல்ப் அடிப்பது, லேசாக ஆசிரியர் கண்டித்தால் கூட சாதிப்பேரை சொல்லி திட்டியதாக அவர்கள் மேல் வீண் பழி சுமத்துவது என சில அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்து நாளிதழ்களில் வரும் செய்திகளை படமாக்கி இருக்கலாம். அதை விட இளம்ஜோடிகளை சேர்த்து, பிரித்து, டூயட் பாட விட்டு, டூ போட விடாமல் இருந்தால் அது தமிழ் சினிமா ஆகிவிடாதே எனவே அந்த புண்ணிய காரியத்தை சிரமேற்கொண்டு பணியாற்றி உள்ளார் அன்பழகன் - தி இயக்குனர்.\nஇடைவேளை துவங்கி இறுதிக்காட்சி வரை புல்லரிக்க வைக்கும் காட்சிகள் மென்மேலும் மானாவாரியாக வெளுத்து வாங்கிக்கொண்டே இருந்தது என்றால் அது மிகையில்லை. விளையாட்டு, கல்சுரல் போட்டி என்று பள்ளிகள் மோதும்போது 'உன்னால் முடியும் தம்பி' என்று கதாநாயக ஆசிரியர் தனது அணிக்கு தம்ஸ் அப் சொல்லுவார். திடீர் சோதனை வரும். அதையும் தாண்டி அந்தக்குழு வெற்றி பெறும். என்னத்த புதுசா அதுவும் சாட்டையில் குட்டி ஹீரோ எலுமிச்சம்பழ சாறை கண்ணில் ஊற்றியவாறு ஓட்டப்போட்டியில் வெற்றி பெறுதல்..பலே குஸ்கா.\nஅருமையாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் இப்படி சொதப்பி தள்ளி விட்டதில் வருத்தம்தான். ஸ்டான்லி கா டப்பா(ஹிந்தி) போன்ற சிறந்த படைப்புகளை தயவு செய்து நம்மூர் இயக்குனர்கள் ஒரு முறை பார்த்துவிட்டு பள்ளிப்பிள்ளைகள் குறித்த படங்களை எடுத்தால் கோடி புண்ணியம்.\nசாட்டை - சமுத்திரக்கனி மட்டும் பாஸ்(boss/pass) \nகரீனா கபூரின் 'ஹீரோயின்' - விமர்சனம்\nஎன் விகடன் வலையோசை பகுதியில் நண்பர்கள் பலரது பெயரும், 'என்னடா விகடனுக்கு வந்த சோதனை' என விகடன் தாத்தா விதி நொந்து அழும் வண்ணம் எனது வலைப்பூவும் வெளியான தருணங்கள் இனிது. விராத் கோலி ஆடும் களத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் என்ட்ரி தந்தால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு பரவசம் இன்று. ஆம். இந்த வாரம் என் விகடன் (சென்னை) வலையோசையில் இடம் பெற்றிருப்பது எழுத்து ராட்சசர் ஆர்.வி.எஸ். அவர்கள். எனது ஆல்டைம் பேவரிட் ப்ளாக்கர்.\nவிரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில வலைப்பூக்கள் மட்டுமே கவனத்தை ஈர்க்கும். அரசியல், உணவு, அனுபவங்கள், சினிமா என்று தனது பாணியில் குறிப்பிட்ட விஷயங்களை ருசிபட எழுதும் சாமான்ய எழுத்தாளர்களின் ரசிகன் நான். கடந்த பல மாதங்களில் ஒரு பதிவரின் எழுத்தை மட்டும் மிகவும் விரும்பி வாசிக்கிறேன் என்றால் அது ஆர்.வி.எஸ். அவர்களின் தளத்தைத்தான். மன்னார்குடிக்கு மைனர்வாள்(சார்தான்) போய்வந்த பின்பு எழுதும் பயணக்கட்டுரை ஸ்பெஷலோ ஸ்பெஷல். கணினி முன் அமர்ந்தவாறு இருக்கும் நம்மை பைசா செலவின்றி மன்னார்குடிக்கு அழைத்து செல்லும் வார்த்தை நடை. நுட்பமான பயண அனுபவங்களை கூட தவறாமல் நெஞ்சில் பதிய வைப்பார். கீ போர்டின் இடையே ஹாஸ்ய ஸ்ப்ரேவை தெளித்த பிற்பாடே எழுத ஆரம்பிப்பார் மனிதர்.\nஇவர் எழுதிய மன்னார்குடி பதிவுகளில் சில:\nமன்னைக்கு ஒரு அதிரடி விசிட்\nமன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்\nஅவதாரத்திருநாள் எனும் தலைப்பில் ஆர்.வி.எஸ். எழுதிய பதிவு என்றும் மனதில்.''ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அம்பது மற்றும் அறுபது பீரியட் அனுபவங்களை என் போன்ற இளைய தலைமுறையினருக்கு நீங்கள் எடுத்து சொல்லும் விதம் அலாதி\" என்று நான் சொன்னதற்கு \"அடப்பாவி. நான் அவ்ளோ பழைய ஆளு இல்லைய்யா\" என்று அலறினார் ஒரு முறை. இணையம் வாயிலாகவே மாதக்கணக்கில் தொடர்ந்த துரோணா - ஏகலைவன்() காலம் மாறி நேரில் சந்திக்க திட்டம் போட்டு ஆனதொன்றும் இல்லை. ஒருவழியாக இவ்வாண்டு துவக்கத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில்தான் அந்த அபூர்வ சந்திப்பு நடந்தேறியது:\nப்ரோபைல் போட்டோவில் இருந்த கரு கரு கூந்தல் கலைந்தோடி சால்ட் அண்ட் பெப்பர் ஹேருடன் புத்தகங்களை துழாவிக்கொண்டிருந்த நபர் ஒருவரை நெருங்கினேன். அவரா இவர் சந்தேகமில்லை. கண்டேன் ஆர்.வி.எஸ்ஸை. டி-ஷர்ட், ஜீன்ஸ் சகிதம் நவீன யுக கருவியொன்றை காதினில் புகுத்தியவாறு யூத் ரூப தரிசனம் தந்தார். அதன் பின் நடந்த சென்னை பதிவர் சந்திப்புகளில் 'அவசியம் ஐ வில் ஆஜர்' என்று கால்ஷீட் தந்துவிட்டு கடைசியில் 'சாரிப்பா. சன்டே பேமிலி டே. வர முடியாம போச்சி. பாச மழைல நனைஞ்சே தீர வேண்டிய கட்டாயம்' என்று சொல்லிய வண்ணம் இன்றுவரை தும்மிக்கொண்டு இருக்கிறார் மைனர். கடந்த முறை நடந்த ஆதி - பரிசல் சிறுகதைப்போட்டியில் தலைவர் எழுதிய 'சிலை ஆட்டம்' முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. அப்பதிவை படிக்க க்ளிக் செய்க: சிலை ஆட்டம்.\nஅப்பேற்பட்ட பீஷ்ம பதிவரை நமது விஷப்பரீட்சைக்கு ஒரு விண்ணப்பம் போடச்செய்தால் என்ன என்று திடு திப்பென ஒரு எண்ணம் உதித்த நாளில் தொடர் சிறுகதை எழுத அழைத்தேன். ஒருவர் தொடங்க மற்றவர் தேரிழுக்க இறுதியாக ஒரு பதிவர் முடித்து வைக்க வேண்டும் என்பது விதி. 'சுட்டு விளையாடு' எனும் தலைப்பில் சூரத்தேங்காயை(கதாபாத்திர அறிமுகங்கள்) நான் உடைத்து போட அக்கதையை சென்னை பாஷையில் செவ்வனே தொடர்ந்தார் ஆர்.வி.எஸ். ஆனால் க்ளைமாக்ஸை முடித்து தருகிறேன் என்று சொன்ன 'நாளைய இயக்குனர்' மட்டும் சிறுகதையை முடித்த பாடில்லை. விரைவில் அவரை ஊமைக்குத்து குத்தியாவது அப்படைப்பை நிறைவு செய்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். அரசியல் பதிவுகள் எழுதச்சொல்லி பலமுறை வற்புறுத்தியும்...மிஷன் இம்பாஸிபில். 'அரசியலா என்று திடு திப்பென ஒரு எண்ணம் உதித்த நாளில் தொடர் சிறுகதை எழுத அழைத்தேன். ஒருவர் தொடங்க மற்றவர் தேரிழுக்க இறுதியாக ஒரு பதிவர் முடித்து வைக்க வேண்டும் என்பது விதி. 'சுட்டு விளையாடு' எனும் தலைப்பில் சூரத்தேங்காயை(கதாபாத்திர அறிமுகங்கள்) நான் உடைத்து போட அக்கதையை சென்னை பாஷையில் செவ்வனே தொடர்ந்தார் ஆர்.வி.எஸ். ஆனால் க்ளைமாக்ஸை முடித்து தருகிறேன் என்று சொன்ன 'நாளைய இயக்குனர்' மட்டும் சிறுகதையை முடித்த பாடில்லை. விரைவில் அவரை ஊமைக்குத்து குத்தியாவது அப்படைப்பை நிறைவு செய்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். அரசியல் பதிவுகள் எழுதச்சொல்லி பலமுறை வற்புறுத்தியும்...மிஷன் இம்பாஸிபில். 'அரசியலா ஆளை விடு' என்று ட்ரிப்ள் ஜம்ப் அடித்து பறந்தோடுகிறார். அவ்வகை பதிவுகளை எழுத எண்ணங்கள் மனதில் 'உதயமாகும்' நாள் விரைவில் வரட்டும். (இரட்டை) 'இலை'மறையாகவேனும் எழுதுங்க சாரே.\nஇன்னும் பல உச்சங்களை தொட ஆர்.வி.எஸ்ஸை வாழ்த்துகிறேன்.\nஎன் விகடன் தளத்தை படிக்க:\nதக்குனூண்டு இருந்த போது இருமுறை ஏழுமலைக்கு சென்றதாக ஞாபகம். அதன்பின் தற்போதுதான் திருப்பதிக்கு விசிட் அடிக்க வாய்ப்பொன்று அமைந்தது. அதிகாலை சுப்ரபாத தரிசனத்திற்கு நண்பர்கள் ஆன்லைனில் டிக்கட் எடுக்க முயன்று தோற்க, சனி இரவே கோவில் க்யூவி���் இடம் பிடித்து ஞாயிறு காலை டிக்கட் எடுக்க முடிவு செய்தோம். இறைவனை வழிபட செல்லும் இடங்களில் எல்லாம் வகை வகையான விசித்திர கேரக்டர்களை காணும் வாய்ப்பு அமைவதால் நமக்கு ஏக குஷி. இங்கும் அதற்கு பஞ்சம் லேதண்டி.\nசனி இரவு எட்டு மணிக்கு சுப்ரபாத ஸ்பெஷல் கம்பிக்கூண்டில் அடைத்து விட்டனர். ஒன்பது மணி வாக்கில் பாய், போர்வை சகிதம் பாவ மூட்டைகளை சாய்த்து குடும்பம் குடும்பமாக குறட்டை விட ஆரம்பித்தனர். வெளியே சென்று டீ, சுச்சா அடிக்க விரும்பினால் செக்யூரிட்டி நமது கையில் கையெழுத்து போடுவார். மறுபடி உள்ளே வரும்போது அவரின் ஆட்டோகிராப்பை காட்டினால்தான் அனுமதி. இல்லாவிடில் கடைசியில்தான் இடம் கிடைக்கும். நள்ளிரவை நெருங்கியபோது நண்பர்களுடன் காவல் அண்ணன் கையெழுத்தை வாங்கிக்கொண்டு டீ அடிக்க சென்றேன். திரும்பி வரும்போது என்னை மட்டும் தடுத்தார் ஒரு மொட்டை பாஸ். 'ஆட்டோக்ராப் எக்கட' என்று மிரட்டினார். நமக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் 'இதோ உந்தி. மீரு எவரு' என்று மிரட்டினார். நமக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் 'இதோ உந்தி. மீரு எவரு செக்யூரிட்டியா' என்றதற்கு லேதென்று தலையாட்டினார். 'அப்பன்னா ஊரிக கூச்சண்டி. மீகு ஆ அத்தாரிட்டி லேது' என வசனம் பேசினேன். அதற்கு நண்பன் 'அவரு பொது ஆள்தான். சில சமயம் போலி ஆளுங்க உள்ள நுழையரதால உஷாரா இருக்காங்க' என ஆசுவாசப்படுத்தினான். பொழுது விடிந்தால் கூண்டிற்குள் இருக்கும் நமக்கு முதலில் சுப்ரபாதம் பாடுவது பேப்பர்காரர்தான். ரெண்டு ரூபாய் பேப்பரை ஆறு ரூபாய்க்கு விற்று அம்சமாக லாபம் பார்த்தார்.\nவருடம்தோறும் மக்கள் கூட்டம் அதிகரிப்பினும் ஆங்காங்கே சுகாதாரமான கழிப்பறை, குப்பைகள் இல்லா சாலைகள், 24/7 சுடச்சுட உணவு என திருப்பதி இயங்குவது ஆச்சர்யம்தான். சின்ன கோவில்களில் கூட எந்த சாமியை முதலில் கும்பிட வேண்டும், எந்த போஸில் வழிபட வேண்டும் என்கிற டெக்னிக் தெரியாதவன் நான். திருப்பதியில் சுத்தம். சுப்ரபாத தரிசனத்திற்கு திங்கள் அதிகாலை 'சிறப்பு' க்யூவில் சுமார் 150 பேர் பாலாஜியை நோக்கி சில நூறு மீட்டர் ஓட ஆரம்பித்தனர். வேட்டி கட்டினால்தான் அதிகாலை ஸ்பெஷல் தரிசனம் என்று கண்டிஷன். ஜென்மத்தில் முதன் முறை வேட்டி கட்டல். எங்கே வஸ்திரம் கழன்று விடுமோ எனும் திகிலில் என்னை விட வயதான���ர்களை எல்லாம் ஓட விட்டு ஸ்லோ மோஷனில் ஜாக்கிங் செய்ய ஆரம்பித்தேன். பாலாஜி இருக்கும் இடத்தின் மெயின் கதவு திறக்கும் முன் சிலர் 'கௌசல்யா சுப்ரஜா' பாட ஆரம்பித்தனர். கதவின் இடுக்கில் இறைவனைக்கண்டு ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை டீலிங் பேச சில ஆர்வக்கோளாறுகள் செய்த சேட்டைகள் ஒன்றா இரண்டா\nஅங்கே வேதாளம் போல் என முதுகில் தொத்திக்கொண்டு ஒருவர் வெங்கியை எட்டிப்பார்க்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். 'ஹல்லோ..ப்ளீஸ் ரிமூவ் தி ஹான்ட் ப்ரம் மை சோல்டர்' என்று நான் சொல்ல 'தரிசனம் பாபு..அந்துகே' என்றார் பக்திமான். 'தானிகி நான் ஏமி பாவம் சேசானு. செய் எத்தண்டி' என்று சவுண்ட் விட்டதும் தோளை விட்டார் தோழர். கதவு திறக்க மத்திய மற்றும் மூத்த வயது ஆட்கள் பாலாஜியை நோக்கி பறந்தனர். இலவச தரிசனம் என்றால் ஓரிரு நொடியில் 'ஜரகண்டி'. சிறப்பு தரிசனம் என்பதால் கூட சில நொடிகளுக்கு பிறகு ஜரகண்டி.\nவழிபாடு முடிந்து நாங்கள் வெளியே வந்த சில நிமிடங்கள் கழித்தே நண்பன் வினோத் வந்தான். ஏண்டா லேட் என்றதற்கு 'சாமிகிட்ட நிக்கிற ஜரகண்டீஸ்வரர் கைல நூறு ரூவாய் திணிச்சேன். ஒரு நிமிஷம் எக்ஸ்ட்ரா வழிபாடு கெடச்சது' என்றான். அடங்கோ..மூலவர் இருக்குற மூணடி தள்ளியும் லஞ்சமா என்று புருவத்தை உயர்த்தியவாறு சற்று தள்ளி மண்டபத்தில் அமர்ந்தோம். சில நிமிடங்கள் காணாமல் போய் வந்து சேர்ந்தான் வினோத். கையில் வெற்றிலை. வெற்றிலையில் வெண்ணை. 'யார் தந்தாங்க என்று புருவத்தை உயர்த்தியவாறு சற்று தள்ளி மண்டபத்தில் அமர்ந்தோம். சில நிமிடங்கள் காணாமல் போய் வந்து சேர்ந்தான் வினோத். கையில் வெற்றிலை. வெற்றிலையில் வெண்ணை. 'யார் தந்தாங்க' என கோரஸ் பாடியதற்கு அவனின் பதில் 'சுப்ரபாதம் பாடுன நாலு பேரு அங்க உக்காந்து இருந்தாங்க. அதுல ஒருத்தருக்கு நூறு ரூவாயை உன் கைல மறச்சி வச்சி ஷேக் ஹான்ட் குடு. வெற்றிலை உன் வசமாகும். இறைவனுக்கு பூசை செய்த ஸ்பெஷல் இலையாக்கும்'. பலே\nஅடுத்ததாக பத்து ரூபாய் தந்தால் ஒரு மினி லட்டு கிடைக்கும் இடத்திற்கு விரைந்தோம். அங்கும் வழக்கம்போல் ஒத்தை லட்டுக்கு துட்டை தந்து விட்டு சில அடிகள் நகர்ந்தேன். பயபுள்ள வினோத் மூன்று லட்டுகளுடன் அடக்கொண்ணா சிரிப்புடன் வீறுநடை போட்டு வந்தான். வழக்கம்போல 'ஹவ் இட் இஸ் பாஸ்ஸிபில்' எனக்கேட்டால் 'கவுண்��ரில் பத்து ரூபாய் அதிகம் தந்தேன். 'கண்ணா, ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என அன்புடன் எக்ஸ்ட்ரா லட்டு தந்தார் அண்ணையா' என்றான். சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களில் பக்காவாக இருக்கும் திருப்பதி நிர்வாகம் லஞ்சத்தை மட்டும் முக்காபுலா ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏன் என்பதே கேள்வி' என அன்புடன் எக்ஸ்ட்ரா லட்டு தந்தார் அண்ணையா' என்றான். சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களில் பக்காவாக இருக்கும் திருப்பதி நிர்வாகம் லஞ்சத்தை மட்டும் முக்காபுலா ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏன் என்பதே கேள்வி கேரளா கோவில்களில் இத்தகு சமாச்சாரங்கள் குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன்.\nஈ லோகம்லோ எவருக்கும் பொறுப்பு லேது. அக்கறை லேது தேவுடா\nபாசத்தையும், ரத்தக்கறையையும் கலந்து கட்டி காவியம் படைக்கும் சசிகுமார் படங்களை பார்க்காமல் தவிர்த்து விட பெரும்பாலும் காரணம் கிடைப்பதில்லை. போஸ்டர்களை பார்க்கையில் ஜாலியான சப்ஜக்ட் என்று நம்பி தியேட்டரின் உள்ளே சென்றேன். அட்டகத்தி படம் நெடுக பஸ்ஸில் பயணித்த களைப்பு தீர்ந்த சில நாட்களில் உசிலம்பட்டி பஸ்ஸில் ஊர் சுற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு.\nஇரண்டு மனைவிகளுடன் இனிதே குடும்பம் நடத்தும் ஊர் தலைக்கட்டு ஒருவரின் வீர மகன்தான் சுந்தர பாண்டியன். கல்லூரி படிக்கும் தனது நண்பனின் காதலுக்கு உதவ செல்லும் பாண்டிக்கு ஒரு ட்விஸ்ட்டு வைக்கிறார் இயக்குனர். அதைத்தாண்டி வெற்றிபெற்றாலும் இறுதியில் ட்விஸ்ட்டோ ட்விஸ்ட் வைக்கிறார்கள் நண்பர்கள். பாண்டி எப்படி பாண்டி ஆடி அதிலிருந்து தப்புகிறான் என்பதுதான் கதை.\nகண்ணில் படுவோரை எல்லாம் கலாய்க்க சசி சீரியசாக முயன்றாலும் சில நேரங்களில் அந்தோ பரிதாபம். 'நண்பன் என்பவன் யாரென்றால்' எனும் சுப்ரமணியபுர பீரியட் மந்திரத்தை இதிலும் ஜெபிக்கிறார். வசனங்கள் நன்றாக இருந்தாலும் 'நட்புக்காக' கொடியேந்தும் காட்சிகள் அண்ணன் படத்தில் விடாமல் பின்தொடர்வது போரடிக்க ஆரம்பித்து விட்டது. முழுப்படத்தை பார்க்க வைத்த பெருமை நாயகி லக்ஷ்மியையே சேரும். கோபப்பார்வை, காதல் ஏக்கம் என அம்மணி வீடு கட்டி அடித்துள்ளார். சூப்ப்ப்பர். 'பரோட்டா' சூரி முட்டு தந்து பாண்டியனின் தேரை இழுக்கிறார். அதனால் ஆங்காங்கே வரும் சுமார் ஜோக்குக்கு கூட அழுத்தமா�� கேட்கிறது மக்களின் சிரிப்பொலி. அப்புக்குட்டியின் ஒருதலைக்காதல் ரசிக்க வைக்கிறது.\nசசி ஜெயிலில் இருந்து ரிலீசாகி வீட்டுக்கு வரும் சீனில் ஊர் பாட்டிகள் எல்லாம் ஒப்பாரி வைக்குமிடம், சசியின் நண்பன் பல நாட்களுக்கு பிறகு காதலை சொல்ல நாயகியை நெருங்கும்போது தோழி கத்தி கலாட்டா செய்வது போன்றவை கலக்கல் கலாட்டா. பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை. தொடர்ந்து வரும் பேருந்து காட்சிகள் சலிப்பு. மூன்றாண்டு லக்ஷ்மியை நினைத்து உருகும் நண்பனின் திருமண பத்திரிக்கையை பார்க்கும் சசி 'எனக்கு கல்யாணம் நடக்கறது அப்பறம். பாவம் அவன். லக்ஷ்மியை ரொம்ப நேசிக்கிறான்' என்று உதவ செல்கிறார். உதவி எல்லாம் வேண்டாம். 'சசியை கொன்றே தீருவேன்' என அந்த நண்பன் அடம் பிடிப்பது மகா மொக்கையான லாஜிக்காக படுகிறது.\nக்ளைமாக்ஸில் மரண அடி வாங்குவது சசி மட்டுமல்ல.'சுந்தர பாண்டியனும்'தான். ஆயிரம் வெட்டு குத்து பட்டாலும் பீனிக்ஸ் பறவை போல சிலிர்த்து கொண்டு வரும் சூப்பர் ஹீரோ இங்கும் இருப்பது...அடப்போங்கய்யா. ரத்தக்காவு இல்லாமல் சசியின் படங்கள் இருக்குமா என்ன இதிலும் அதே அதே. சபாபதே. மொத்தத்தில் டைம் பாஸ் படம்.\nமத்திய எழுபதுகள் முதல் சுமார் 15 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆண்ட அணியான வெஸ்ட் இண்டீஸ் பற்றிய சிறப்பு சினிமா 'பயர் இன் பாபிலோன்' இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எனது பேவரிட் அணிகளில் வெஸ்ட் இண்டீஸுக்கே முதலிடம்(அடுத்து பாகிஸ்தான்).அவர்களைப்பற்றிய சினிமா என்பதால் தவற விட வாய்ப்பில்லை.\nரன்பீர், பிரியங்கா பர்பி - விமர்சனம்\nசென்ற வாரம் நண்பர்களுடன் திருப்பதி சென்றபோது க்ளிக் அடித்தது. இடம் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அருகில் இருக்கும் பூங்கா.\nஅன்னமய்யா, ஸ்ரீராமதாசு வரிசையில் நாகார்ஜுனா நடித்துள்ள படம். ஷிர்டி சாய் செய்யும் அதிசயங்கள் பெரும்பாலான காட்சிகளை ஆக்ரமிக்கின்றன. இடைவேளை வரை வரும் பாடல்கள் ஆன்மீக அமுதம். அதன்பின் சோகமயமான பாடல்களின் ஆக்கிரமிப்பு. நாகார்ஜுனா நடிப்பு நன்று. ஷாயாஜி ஷிண்டே வட்டி வாங்கும் சேட்டாக வந்து லேசாக சிரிக்க வைக்கிறார். சரத்பாபு, கமலினி முகர்ஜி, பிரம்மானந்தம் என நீள்கிறது நட்சத்திர பட்டியல். முன்பெல்லாம் ஆன்மீக படங்களில் கிச்சு கிச்சு கிராபிக்��ை தந்து வெறுப்பேற்றி வந்தனர். அம்மன் படத்தில் ஓரளவு முன்னேறி தற்போது சீரடி சாயில் சிறப்பான கிராபிக்ஸ் உத்திகளை பயன்படுத்தி உள்ளனர். மதங்களை கடந்து ஏழைகள் மற்றும் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு பாராட்டியவரின் வாழ்வினை பார்க்க ஷீரடி சாய் சரியான தேர்வுதான்.\nசென்ற ஆண்டு டெர்ரர் கும்மி நண்பர்களால் வெற்றிகரமாக துவக்கப்பட்ட ஹன்ட் பார் ஹின்ட் போட்டிகள் தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பரிசு ரூ.10,000. களம் காண விரும்பும் மக்கள் படிக்க:\nமூளைக்கு வேலை தரும் போட்டி என்பதால் யோசித்து உள்ளே குதிக்க. வின்னருக்கு 'ஆகச்சிறந்த எழுத்தாளர்' பன்னிக்குட்டி ராமசாமி நேரில் வந்து பரிசு வழங்க வாய்ப்புண்டு என ஐ.நா.சிறப்பு தூதர் கூறி உள்ளார்.\nபுகழ்பெற்ற ஸ்டிங் ஆபரேஷன் ஆளாக மோகன்லால் நடித்திருக்கும் சினிமா. ஹிந்தியில் ராணி முகர்ஜி, வித்யா பாலன் நடித்த டி .வி.சேனல் தீம் படமான 'நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா' அளவிற்கு அசத்தாவிடினும் போர் அடிக்காமல் பார்க்க முடிகிறது. டி.வி. சேனல்கள் பிரேக்கிங் நியூசிற்கு செய்யும் தில்லாலங்கடி வேலைகளை எடுத்து சொல்கிறது இப்படம். கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிறார் லால் ஏட்டன். அமலா பாலை ரொமான்ஸ் செய்யும்போது அங்கிளோ அங்கிள் போல தலைவர் இருப்பது டமாசு. மசாலத்தன கிளைமாக்ஸ் மைனஸ்.\nமதுரையின் 'மினி அஞ்சாநெஞ்சன்' பதிவர் மணிவண்ணன் சென்னைக்கு வந்ததன் பொருட்டு சென்னை-மதுரை பதிவர் பேரணி நடத்த ஆயத்தமானோம். 'யாரைக்கேட்டு சென்னை-மதுரை பேர வச்ச' என்று எவரும் கொந்தளிக்காதது பேராறுதல்.\nஸ்பென்சரில் 'வடா பாவ்' வை அமுக்கும் மணி, பிலாசபி, அஞ்சாசிங்கம்.\nதி.நகர் நடேசன் பூங்காவில் ஆரூர் முனா செந்தில் ,மதுரை மணி, அதிபிரபல எழுத்தாளர் சிவகுமார், 'சென்னை டான்' மதுமதி.\n1998 ஆம் ஆண்டுக்கு பிறகு மீட்டர் என்கிற வஸ்துவை உபயோகிக்காமல் ஊரை ஏமாற்றும் சென்னை ஆட்டோக்காரர்களுக்கு அரசாங்கம் எந்த ஆப்பும் வைக்கவில்லை. அடிக்கடி இப்பிரச்சனை எழுப்பப்பட்டாலும் எவ்வித பயனும் இல்லாமலே போனது. இப்போது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அக்கொடுமைக்கு முடிவு கட்ட கோதாவில் இறங்கி உள்ளது. 'மீட்டர் எங்கே' எனக்கேட்டு கையெழுத்து வேட்டையை துவங்கி உள்ளனர். மீட்டர் அராஜகத்தை தட்டிக்கேட்டு ஆட்டோ ஓட்டிகளுக்கு குட்டு வைக்க க���ளிக் செய்க:\nகூடங்குளம் போராட்ட விஷயத்தில் தனது களப்பணியை செவ்வனே செய்து வருகிறது தினமலர். சிறை செல்லும் உதயகுமார் குறித்து அந்நாளிதழ் சொல்லும் தலைப்பு 'புத்தி வந்தது உதயகுமாருக்கு'. உங்களுக்கு எப்போது புத்தி உதயமாகும் உசிதசிகாமணிகளே\nலண்டனுக்கு பிறகு அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை 2016 ஆண்டு நடத்த உள்ள நகரம் ரியோ டி ஜெனிரோ(பிரேசில்). அதற்கான முன்னோட்ட காணொளியை தயாரித்து உள்ளனர் பிரேசில் ஒலிம்பிக் அமைப்பாளர்கள். இவ்வாண்டும் ஒலிம்பிக் தங்கத்தை இழந்த பிரேசில் கால்பந்து அணி சொந்த தேசத்திலாவது தங்கம் அடிக்குமா என்பதுதான் கால்பந்து ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. காத்திருப்போம்.\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/11/30234149/1059813/Housefull.vpf", "date_download": "2020-01-27T06:18:53Z", "digest": "sha1:BQZP4G3PP4QASKS24DZE3YTL4VPCL2G4", "length": 8027, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - 30.11.2019 : 'சும்மா கிழி' பாடலுக்கு வரவேற்பும் விமர்சனங்களும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 30.11.2019 : 'சும்மா கிழி' பாடலுக்கு வரவேற்பும் விமர்சனங்களும்\nஹவுஸ்புல் - 30.11.2019 : 'தளபதி 64' படத்தில் பாடும் விஜய்\n* மீண்டும் பாதை மாறுகிறாரா ஜி.வி.பிரகாஷ்\n* திருமண சர்ச்சையில் சிக்கிய யோகி பாபு\n* கங்கனா ரனாவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்\n* தன்னை பற்றி பெருமையாக பேசிய நித்யா மேனன்\n* அறிவித்தபடி திரைக்கு வந்த தோட்டா\nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழ��்தைகள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\n\"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை\" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்\nதயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nஹவுஸ்புல் - 25.01.2020 - மீண்டும் இணையும் ரஜினி - கமல் கூட்டணி\nஹவுஸ்புல் - 25.01.2020 - இணையத்தில் தமிழ் - தெலுங்கு ரசிகர்கள் மோதல்\nஹவுஸ்புல் - 18.01.2020 - 'தர்பார்' வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\nஹவுஸ்புல் - 18.01.2020 - 'தர்பார்' வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\nஹவுஸ்புல் - 11.01.2020 - வசூல் சாதனை படைத்துள்ள 'தர்பார்'\nஹவுஸ்புல் - 11.01.2020 - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'சூரரைப் போற்று'\nஹவுஸ்புல் - 04.01.2020 - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தர்பார்'\nஹவுஸ்புல் - 04.01.2020 - 'மாஸ்டர்' போஸ்டர் - வரவேற்பும் விமர்சனமும்\nஹவுஸ்புல் - 28.12.2019 - 'தளபதி 64' பற்றி சாந்தனுவிடம் கேட்ட ரசிகர்கள்\nஹவுஸ்புல் - 28.12.2019 - தனுஷுடன் நடிக்கவில்லை - ரித்திக் ரோஷன் விளக்கம்\nஹவுஸ்புல் - 21.12.2019 : 'தர்பார்' ட்ரெய்லரும் ரசிகர்களின் வரவேற்பும்\nஹவுஸ்புல் - 21.12.2019 : விஜயின் அன்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pokeclip.com/w-darbar-review-rajinikanth-a-r-murugad-v_iGFGyPLo6ng", "date_download": "2020-01-27T06:28:23Z", "digest": "sha1:NNIYXUJQQV6JLGDYAXIOHTLH423MN3WN", "length": 3996, "nlines": 78, "source_domain": "pokeclip.com", "title": "DARBAR Review - Rajinikanth, A R Murugadoss - Tamil Talkies", "raw_content": "\nசேலத்தில் பெரியார்.. வெளிவராத சம்பவங்கள்| அதிரவைக்கும் ஆதாரங்கள் | Pandey Paarvai | Rajini | Periyar\n’விஸ்வாசம் ’ ரெகார்டை மிஞ்சுமா அஜித்தின் ’வலிமை’...\nபிசாசு தனியா மரத்துல தொங்குச்சு - Mysskin | Psycho | Ilayaraja\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா... சிரிக்க வைத்துவிட்டார் என ரசித்து சிரிக்க ஓட்டல் காமெடி Vadivelu\nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் - மர்மங்களை உடைக்கும் Nakkheeran Gopal\nExclusive: ரஜினியின் பெரியார் குறித்த பேச்சு | வரலாற்று உண்மை என்ன -தமிழருவி மணியன் | Part - 1\nஉனக்கு இசையை பத்தி என்ன தெரியும் பார்த்திபனை கலாய்த்த இளையராஜா\nவசமா மாட்டிகிட்ட பாண்டே அண்ட் சங்கி கோஷ்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2014/81-august-2014/1954--14.html", "date_download": "2020-01-27T06:16:23Z", "digest": "sha1:E2RJQWOKZMOZYREVAD3H7VWPWZEGXSL5", "length": 7613, "nlines": 41, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிரபஞ்ச ரகசியம் - 14", "raw_content": "\nHome 2014 ஆகஸ்ட் பிரபஞ்ச ரகசியம் - 14\nதிங்கள், 27 ஜனவரி 2020\nபிரபஞ்ச ரகசியம் - 14\nஉயிரினம் வாழ ஓர் உலகம் துலா விண்மீன் மண்டலம்\nவிண்மீன் மண்டலங்களில் பல விண்மீன்கள் உள்ளன என்பதை நாம் அறிந்துள்ளோம். நமது சூரியனும் ஒரு விண்மீன்தான். நமது சூரியனைச் சுற்றி கோள்கள் உள்ளன. அதில் ஒன்று நமது பூமி. அப்படியென்றால் பிற விண்மீன் மண்டலங்களில் உள்ள விண்மீன்களைச் சுற்றி கோள்கள் உண்டா அப்படி உண்டென்றால் அந்தக் கோள்களில் உயிரினம் வாழ்கிறதா அப்படி உண்டென்றால் அந்தக் கோள்களில் உயிரினம் வாழ்கிறதா\nஆம். துலா விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒரு விண்மீனை 6 கோள்கள் சுற்றிவருகின்றன. இதில் இரண்டு கோள்கள் நமது பூமியைப் போன்ற பருவநிலையைக் கொண்டுள்ளன. அங்கு உயிரினம் வாழ வாய்ப்புகள் உள்ளதாக நமது அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nகோடைவானில் தெளிவாகத் தெரியும் துலா விண்மீன் மண்டலத்தில் 1. பீட்டா லிப்ரா, 2. சிக்மா லிப்ரா, 3. காமா லிப்ரா, 4. கலீஸ் 581, 5. அப்சிலான் லிப்ரா, 6. தாவ் லிப்ரா, 7. கலீஸ் 570, 8. லோடா லிப்ரா, 9.எச் டி 141569, 10. எச் டி 141937, 11. 23 லிப்ரா, 12. எச் இ 1523-0901, 13. எப்சிலான் லிப்ரா என்ற 13 பெரியவகை விண்மீன்களும் 43 சிறியவகை விண்மீன்களும் பெயரிடப்படாத பல விண்மீன்களும் உள்ளன.\nவிருச்சிக மண்டலத்திற்கு அருகில் உள்ள துலா விண்மீன் மண்டலத்தை ஆய்வு செய்தபோது, கலீஸ்581 என்ற விண்மீனைச் சுற்றி மொத்தம் 6 கோள்கள் சுற்றுவது கண்டறியப்பட்டது.\nஇவற்றிற்கு முறையே கலீஸ் எ, கலீஸ் பி, கலீஸ் சி, கலீஸ் டி என முறையே பெயரிடப்பட்டுள்ளன. இந்தக் கோள்களை ஆய்வு செய்த கலிபோர்னியா, சாண்டா குரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் கார்னிஜ் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் 2003-ஆம் ஆண்டு ஆய்வு செய்த போது கலீஸ் டி கோளில் உயிரினம் வாழும் சூழல் நிலவுவதுபற்றிக் கூறினார்கள்.\nஇவர்களைத் தொடர்ந்து வானியல் ஆய்வாளர் ஸ்டீவன் வோட் தலைமையில் ஆய்வு செய்த சிறப்புக் குழுவினர், கலீஸ் தொகுப்பில் உள்ள இரண்டு கோள்கள் பூமியைப் போன்று அதிக வெப்பமோ அதிக குளிரோ இல்லாமல் மிதமான காலநிலை நிலவுவதாகத் தெரிவித்தனர்.\nநமது பூமியிலிருந்து 20 ஒளியாண்டு தொலைவில் உள்ள இந்தக் கோள்களின் வெப்பநிலை -31 முதல் -12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியை ஒத்த காலநிலை, பருவ மாற்றங்கள் சி மற்றும் டி கோள்களில் உள்ளன. சி கோளில் ஒரு நாள் என்பது 40 முதல் 62 மணி நேரமாக உள்ளது.\nஈர்ப்பு சக்தி மற்றும் பாறைகள் ஆகியவை பூமியில் உள்ளதைப் போன்று காணப்படுகின்றன. எனவே, இந்தக் கிரகத்தின் மேற்பரப்பிலும் நீர் இருக்கலாம் என்று கருதப்பட்டு வருகிறது.\n2011-ஆம் ஆண்டு நாசா அந்தக் கோளை நோக்கி ரேடியோ அலைகளை அனுப்பியது. 2020ஆம் ஆண்டில் நாசா அனுப்பிய ரேடியோ அலைகள் சென்றடையும், அக்கோளில் உயிரினங்கள் இருப்பின் நாசா அனுப்பிய அதிர்வலைகள் அக்கோளில் பட்டு எதிரொலிக்கும் ரேடியோ அலைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஒருவேளை இக்கோளில் உயிரினங்கள் இருப்பின், அவர்கள் நம்மை வந்தடையவும் அல்லது நாம் அவர்களைச் சென்றடையவும் 500 முதல் 700 ஆண்டுகள் வரை ஆகலாம்.\nசூரியன் பிறந்த ஒளிர்முகில் (நெபுலா) கூட்டம் பற்றி அடுத்த தொடரில் தெரிந்துகொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/gifting-dog/", "date_download": "2020-01-27T06:08:53Z", "digest": "sha1:DL37DZ4MU7HQIVPQPNA2WLWVHZBXYD3E", "length": 20852, "nlines": 186, "source_domain": "www.satyamargam.com", "title": "நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா\nஐயம்: அன்பு சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)\nஇஸ்லாம் ஒரு விஷயத்தைத் தடை செய்கிறது என்றால் அது முழு மனித குலத்துக்கும் கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு மதுவை ஒரு முஸ்லிம், தான் அருந்தாவிட்டடலும் ஒரு முஸ்லிமல்லாதவனுக்கு விற்றாலும் இலவசமாகக் கொடுத்தாலும் பெருங்குற்றமே.\nநாயினால் ஏற்படும் தீங்குகள் ஒரு புறம் இருக்கட்டும். நாய் விற்ற காசினால் என்ன கேடு\nஇங்கு ஏன் அப்படிக் கேட்கிறேன் என்றால் நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் இப்னு ஹமீது.\nதெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…\n\"ஒரு முஸ்லிம், தன்னிடமுள்ள நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறதா\" என்பது தங்களின் முழுமையான கேள்வியாக இருக்கும் என்று நம்புகிறோம்.\nதங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு, நாய் வளர்ப்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், நாயை வளர்ப்பவர்/வைத்திருப்பவர்தாம் அதை அன்பளிப்புச் செய்ய இயலும்\nசரியான விளக்கம் பெறுவதற்காகத் தங்கள் கேள்வியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:\nமுதலாவதாக, முஸ்லிம்களுள் மிக மிகச்சிலர் ஆசைக்காக/ஃபாஷனுக்காக, 'செல்லப் பிராணி' என்ற பெயரில் நாய் வளர்ப்பதும் வீட்டுக்குள் நாயை வைத்துக் கொண்டு கொஞ்சுவதும் எங்குச் சென்றாலும் 'நாய் பிரியா வாழ்க்கை' நடத்துவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்நடைமுறை, மேட்டுக்குடி முஸ்லிம்கள் சிலரிடத்தும் சேரிவாழ் சொற்ப முஸ்லிம்களிடத்தும் காணப் பட்டாலும் இவ்விரு வகையினரும் இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்கவில்லை என்றே முடிவு செய்ய வேண்டியதிருக்கிறது. காரணம், இஸ்லாத்தில் நாயை வளர்ப்பதற்கு இரு காரணங்கள் மட்டுமே உள்ளன. அதில் முதலாவது வேட்டைக்காக வளர்ப்பதாகும்.\nஅனுமதிக்கப் பட்ட மாமிச உணவுகளைப் பற்றி விவரிக்கும்போது, ''… அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்ற��ையும் புசியுங்கள் …\" (அல்குர்ஆன் 5:4) என்று கூறுவதன் மூலம் வேட்டையாடும் பிராணியை வளர்த்து, பயிற்சி அளிப்பதை நமக்கு அல்லாஹ் அனுமதித்திருக்கிறான்.\n\"வேட்டைக்குப் பயன்படுத்தப் படும் பிராணி\" என்று குர்ஆன் பொதுவாகக் குறிப்பிட்டாலும் ஹதீஸ்கள் மூலம் \"வேட்டைநாய்\" என்ற தெளிவான சொல்லாக்கத்தில், வேட்டைக்காக நாய் வளர்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி கிடைக்கிறது:\n''கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர, (வேறு காரணங்களுக்காக) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்குக் குறைந்துவிடும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, 5480, 5482. முஸ்லிம், 3202)\n\"…விளை நிலங்களையும் காவல் காக்கும் நாய்களைத் தவிர'' என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (நூல்கள்: புகாரி 2322, 2324. (முஸ்லிம், 3211)\nமேற்காணும் இரு நபிமொழிகளில் (1)வேட்டைக்கும் (2)காவலுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்கு முஸ்லிம்கள் நாய் வளர்க்கலாம் என்ற அனுமதி உண்டு. ஆனால், அந்த அனுமதி, மனிதர்களின் புழக்கத்துக்காகப் பயன்படுத்தப் படும் \"வீட்டுக்கு உள்ளே நாயை வளர்ப்பதற்குத் தடை\" என்ற கட்டுப்பாட்டோடு கூடியதாகும்:\nஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். [ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிப் பின்னர் கேட்டபோது] \"உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை\" என்றார். அவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்: புகாரி, 3227).\nநாய்கள் குறித்து அறிவிக்கப்படும் நபிமொழிகளிலிருந்து, ஃபேஷனுக்காக நாய் வளர்ப்பதையும் அதைச் செல்லப் பிராணியாக வீட்டில் அனுமதிப்பதையும் இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்துள்ளது என்பது தெளிவு. அதேவேளை, மனிதனுக்குப் பயன் இருப்பதால் காவலுக்காகவும் வேட்டையாடுவதற்காகவும் பயிற்சி அளிக்கப்பட்ட நாய் வளர்ப்பதில் தவறில்லை என்று நாம் விளங்க முடிகிறது.\nஇரண்டாவதாக, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காகவும் போதைப் பொருள் கடத்தல�� தடுப்புக்காகவும் காவல்துறையினர் 'மோப்ப நாய்'களை வளர்க்கின்றனர். அவர்களுள் முஸ்லிம்களும் அடங்குவர். ஆனால், அவர்கள் 'மோப்ப நாய்'களை வீட்டுக்குள் வளர்ப்பதில்லை. எனவே, 'மோப்ப நாய்'கள், 'வேட்டை நாய்'களின் வரிசையில் வந்து விடுகின்றன.\nஇனி, உங்கள் கேள்வியான 'நாய் அன்பளிப்பு' பற்றிப் பார்க்கலாம்:\nதமது பயன்பாட்டிற்காக காவல்/வேட்டை நாயை வைத்திருப்பவர் புலம்பெயர்ந்து செல்லும்போது தனது நாயை தன்னுடன் கொண்டு செல்ல முடியாமல், அல்லது காவல்/வேட்டைக்கு இனி நாயின் கட்டாயம் இல்லை என்றாகி விட்டால் காவலுக்கும் வேட்டைக்கும் நாய் தேவைப்படும் ஒருவருக்கு அந்த நாயை அன்பளிப்புச் செய்யலாம்.\n''சம்பாத்தியத்திலேயே மோசமானவை விபச்சாரியின் வருமானம், நாய் விற்ற காசு, இரத்தம் உறிஞ்சி எடுப்பவர் பெறும் கூலி ஆகியவை ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ராஃபிவூ பின் கதீஜ் (ரலி) (நூல்: முஸ்லிம், 3192, திர்மிதீ 1196).\nஃபேஷனுக்காக நாய் வளர்ப்பதற்குத் தடை இருப்பதால் அதை அன்பளிப்புச் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.\n : ஒளு இல்லாத தொழுகை... \nமுந்தைய ஆக்கம்எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nலெட்டர் ஆஃப் க்ரெடிட் தயாரிப்பது கூடுமா\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vada-chenna-2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/75572/", "date_download": "2020-01-27T05:26:18Z", "digest": "sha1:7BB5LPS6LMUDMODOZDRTW6NU67R6473I", "length": 3910, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vada Chenna 2 வருமா..? வராதா..? வெற்றிமாறன் எடுத்த முடிவு..! - Kalakkal Cinema", "raw_content": "\nNext articleOMG.. தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் பட ஹீரோயின் ஸ்ரீ தேவியா இது – இப்போ எப்படி இருக்கார் பாருங்க.\nநடிக்க பயந்த Suriya., பிரச்சனையில் Vetrimaaran படம்..\nவெற்றிமாறனின் அடுத்த படம் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரி-ரிலீசான சுறா.. பாதியிலேயே காலியான தியேட்டர் – பரபரப்பை கிளப்பிய பதிவு.\nவலியால் துடிக்கும் போதும் அஜித் செய்த செயல் – பிரபல நடிகர் சொன்ன நெகிழ்ச்சியான...\nகுண்டாக இருந்து கிண்டலுக்கு ஆளான குஷ்பூ மகளா இது – இப்போ எப்படி ஆகிட்டார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/185792", "date_download": "2020-01-27T07:53:57Z", "digest": "sha1:245G3TNV7MYII6PGVRNDS7RSDOIDK5RB", "length": 7280, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கருணாநிதியின் உடலை தாங்கிய பெட்டியின் தற்போதைய நிலை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதியின் உடலை தாங்கிய பெட்டியின் தற்போதைய நிலை\nதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅன்றைய நாளிலிருந்தே கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள், பல்வேறு தலைவர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அமைதி பேரணி, நினைவேந்தல் நிகழ்வுகளும் நடந்து வருகின்றது.\nதொடர்ந்து அவரது நகைச்சுவை பேச்சுகள், பயன்படுத்திய புத்தகங்கள், உடைமைகள் பற்றியும் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.\nஅவர் இறந்த அன்றைய தினமே தனியாக நிற்கும் அவரது நாற்காலியின் புகைப்படம் வெளியானது.\nஇந்நிலையில் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலை தாங்கிக் கொண்டிருந்த சாய்வு பெட்டி, கேட்பாரற்று ஒரு ஓரத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nஎத்தனையோ தலைவர்கள் தொட்டு வணங்கிய அந்த பெட்டி. எத்தனையோ மக்கள் தொட்டுவிட வேண்டும் என முயற்சி செய்த அந்த பெட்டி, ஒரு ஓரத்தில் வீசப்பட்டு கிடக்கிறதாம்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இ��்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/notifications/tnpsc-2018/", "date_download": "2020-01-27T07:42:40Z", "digest": "sha1:RUGC23G2VSHABI5BNOSCSA3L2PNSWZ5V", "length": 12690, "nlines": 261, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Recruitment Ass Commissioner of Labour – 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்தியன் வங்கி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்\nTNEB கணக்கீட்டாளர் General English பாடக் குறிப்புகள்\nபோலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடா ..\nகுரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2020\nUPSC NDA & NA I 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்\nதமிழ்நாடு அஞ்சலக தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nUPSC சிவில் தேர்வு முடிவுகள் 2020 | நேர்காணல் தகவல்கள்\nLIC உதவியாளர் முதன்மை தேர்வு முடிவுகள் 2020 வெளியாகியது\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nTNPSC குரூப் 1 தேர்வு 2020 பாடத்திட்டம்\nHome அறிவிக்கைகள் TNPSC டி.என்.பி.ஸ்.சி தொழிற்கல்வி உதவி ஆணையாளர் காலியிடங்கள் – 2018\nடி.என்.பி.ஸ்.சி தொழிற்கல்வி உதவி ஆணையாளர் காலியிடங்கள் – 2018\nடி.என்.பி.ஸ்.சி தொழிற்கல்வி உதவி ஆணையாளர் காலியிடங்கள் – 2018\nஅனைவருக்கும் மகிழ்ச்சி, இங்கே உங்களுக்காக மற்றொரு வேலை புதுப்பிப்பு இருக்கிறது. தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு TNPSC தொழிற்கல்வி உதவி ஆணையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, தொழிற்கல்வி அதிகாரிகளுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி (பிப்ரவரி 11, 2018). 10 பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்ய அறிவித்துள்ளது. இந்த வலைப்பதிவில், நாங்கள் ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுக்க போகிறோம்.\nபதவியின் பெயர் : தொழிற்கல்வி உதவி ஆணையாளர் (Labour Officer)\nவயது 30 ஆக அதிகபட்சமாக இருக்க வேண்டும்.\nவயது தளர்வுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.\nகல்வித் தகுதி: ���ிப்ளமோ / பிஜி டிப்ளமோ / பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவாய்வழி டெஸ்ட் (Oral Test)\nவிண்ணப்ப கட்டணம்: ரூ .200 / – செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி வேட்பாளர்களுக்கு கட்டணம் கிடையாது.\nஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் – 12.01.2018\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 11.02.2018\nபோலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடா ..\nகுரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2020\nபோலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடா ..\nகுரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNPSC – 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=397", "date_download": "2020-01-27T07:08:05Z", "digest": "sha1:5HQYGFT6W5ACDRKOQ722HRTKXVWPTETP", "length": 23018, "nlines": 230, "source_domain": "temple.dinamalar.com", "title": " Yoganandheeswarar Temple : Yoganandheeswarar Yoganandheeswarar Temple Details | Yoganandheeswarar- Tiruvisanallur | Tamilnadu Temple | யோகநந்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர்\nஅம்மன்/தாயார் : சவுந்தரநாயகி, சாந்த நாயகி\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : 8 தீர்த்தங்கள் உண்டு. அதில் ஜடாயு தீர்த்தம் முக்கியமானது.\nஆகமம்/பூஜை : காரண ஆகமம்\nபுராண பெயர் : பண்டாரவாடை திருவியலூர்\nசெம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் பெய்மின்பலி யெனநின்றிசை பகர்வாரர் இடமாம் உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட வுரைமேல் விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர் வியலூரே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 43வது தலம்.\nசித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி பூஜை சிறப்பானது. ஐப்பசி கடைசி நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு. காவிரியில் தீர்த்தவாரி. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம். திருக்கார்த்திகை. கார்த்திகை சோமவாரம்.\nஇத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 43 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்- 612 105.தஞ்சாவூர் மாவட்டம்.\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில் இது.\nஇங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப ராசிக்காரரர்களின் (கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம்) பரிகார தலமாக விளங்குகிறது. இவரை பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபடுவது சிறப்பு.\nசுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஇத்தலம் நான்கு யுகம் கண்டு தலமாக புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர், திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர், துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர், கலியுகத்தில் சிவயோகிநாதர் என இறைவன் வணங்கப்படுகிறார். திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது.\nசில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும், இங்கே லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும், அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.\nசதுர்கால பைரவர்: இங்குள்ள பைரவர் சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறார். யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள்பாலிக்கின்றனர். ஞானகால பைரவர் அருகில் தெட்சிணாமூர்த்தியும், சொர்ணாகர்ஷன பைரவர் அருகில் மகாலட்சுமியும், உன்மத்த பைரவர் அருகில் பாலசனியும் உள்ளனர். யோக பைரவர் அருகில் உத்திரகைலாய லிங்கம் இருக்கிறது. இவர்களை அஷ்டமி திதியில் வழிபடுவது சிறப்பு.\nஇங்கேயும் ஒரு கங்கை: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர அய்யாவாள் என்பவர் தன் வீட்டில் திவசம் கொடுத்து கொண்டிருக்கும் போது, பசியால் ஒருவன் யாசகம் கேட்டான். திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாது என்பது மரபு. இருந்தும் பசியுடன் வந்த அவனுக்கு இவர் உணவளித்தார். இதனால் அவ்வூர் மக்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். இதற்கான பரிகாரம் கேட்க, கங்கையில் குளிக்க வேண்டும் என்றார்கள். இவர் இத்தல இறைவனை வேண்ட, அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கைநீர் பெருக்கெடுத்தது.\nபடைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப்பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன.\nஒரு காலத்தில், ஏராளமான பாவம் செய்த ஒருவன், தன் கடைசி காலத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம்,\"\"அழைப்பது யார்''என கேட்க, நந்தி திரும்பி பார்த்தது. (இத்தலத்தில் நந்திசிலை திரும்பிப்பார்த்த நிலையிலேயே உள்ளது)\nஅவன் அப்படி அழைத்தது \"பிரதோஷ தினம்' ஆகும். நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது.\nஅக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால், இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: சூரிய கடிகாரம்: கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு அதைச்சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுனர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்திலிருந்து (8 கி.மீ.) வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோவில் செல்லும் வழியில் திருவிசநல்லூர் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nகொடி மரத்திற்கு வெளியே நந்தி\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2015/jan/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-1056462.html", "date_download": "2020-01-27T06:20:15Z", "digest": "sha1:K7NRP4CSXI4VIOUSZ5OH2ETW2G7MSDNO", "length": 6988, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்த ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஇந்த ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம்\nBy dn | Published on : 28th January 2015 02:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழ���த்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் வங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குரூப்–2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். குரூப்–1 முதல் நிலை தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்–1 தேர்வு மூலம் 50 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த ஆண்டு நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/525549-floods-in-vaigai-river-brothers-die.html", "date_download": "2020-01-27T07:06:42Z", "digest": "sha1:BPMAKCXGORW225DQ5CB6ZQOFHOIM2QWW", "length": 14937, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "வைகை ஆற்றில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு: நீரில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றபோது சோகம் | Floods in Vaigai River: Brothers die", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவைகை ஆற்றில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு: நீரில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றபோது சோகம்\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஜெகன், குமரேசன். சகோதரர்களான இருவரும் ஜவுளி வியாபாரம் செய்துவருகின்றனர்.\nஇருவரும் தங்கள் குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக இன்று காலை வந்துள்ளனர்.\nசுவாமி கும்பிட்டுவிட்டு அருகிலுள்ள வைகை ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றனர். அப்போத��� ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் நீர் இழுத்துசெல்வதாகக் கூறி காப்பாற்றக் கூச்சலிட்டனர். இவர்களைக் காப்பாற்ற சகோதரர்கள் இருவரும் ஆற்றில் குதித்தனர்.\nவைகை ஆற்றில் மணல் திருட்டு அதிகம் இருந்த நிலையில், மணல் கொள்ளையர்கள் தோண்டிய பள்ளத்தால் ஆழமான பகுதிக்குச் சென்றதில் சுழலில் சிக்கி ஜெகன், குமரேசன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களால் மீண்டு வரமுடியவில்லை. இதனால் இருவரும் உயிரிழந்தனர்.\nதங்கள் குடும்பத்தினரின் கண்முன்னே சகோதரர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. ஆற்று நீரில் சிக்கி காப்பாற்ற கூச்சலிட்ட பெண்கள் கரைதிரும்பினர். நிலக்கோட்டை போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nதிண்டுக்கல்வைகை ஆறுசகோதரர்கள் பலிவைகை ஆற்றில் வெள்ளம்\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஅயோத்தியில் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச் சடங்குகள்...\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ -...\nவாடகை வீட்டிலிருந்து விடுதலை: சொந்த வீடு கனவை...\nதிண்டுக்கல் அருகே விவசாய நிலங்களை நோக்கி முன்னேறும் காட்டு யானைகள்: விரட்டும் முயற்சியில்...\nகுற்றங்களைக் கட்டுப்படுத்தியதில் 2-வது இடம்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் தேர்வு\nதிண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை பறைசாற்றிய கந்தூரி விழா: 15,000 பேருக்கு பிரியாணி வழங்கிய பள்ளிவாசல்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் மாவட்ட சிலம்பாட்ட போட்டி\nதிருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை: பாஜகவினர் சாலை மறியல்\nமதுரை - மேலூர் சாலையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 10...\nஆண்டிபட்டியில் கூட்டுறவு ஊழியர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு: கரும்புக் கட்டைத் தள்ளிவைக்க...\nமது பாட்டிலை ஒளித்து வைத்ததாகக் கருதி ஆத்திரம்; உடன் பிறந்த அக்காவைக் கத்தியால்...\nதிண்டுக்கல் அருகே விவசாய நிலங்களை நோக்கி முன்னேறும் காட்டு யானைகள்: விரட்டும் முயற்சியில்...\nகுற்றங்களைக் கட்டுப்படுத்தியதில் 2-வது இடம்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் தேர்வு\nபழநி தைப்பூசவிழா பிப்ரவரி 2-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்: 8-ம் தேதி தேரோட்டம்\nதிண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை பறைசாற்றிய கந்தூரி விழா: 15,000 பேருக்கு பிரியாணி வழங்கிய பள்ளிவாசல்\nஆப்கான் படையிடம் சரணடைந்த 18 ஐஎஸ் தீவிரவாதிகள்\n அழியும் வாழ்வாதாரம் பற்றி பத்திரிகையாளர் சாய்நாத்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74482-holidays-to-banks-for-9-days-in-december.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T06:08:40Z", "digest": "sha1:UW26RW74W7E54CJLGSGKIKRMV6YGIERW", "length": 11766, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "உஷார்!! வங்கிகளுக்கு வரும் வாரம் 4 நாட்கள் விடுமுறை! ஏடிஎம் களிலும் பணமிருக்காது! | Holidays to banks for 9 days in December", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n வங்கிகளுக்கு வரும் வாரம் 4 நாட்கள் விடுமுறை\nடிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதில் வரும் வாரம் மட்டும் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாக இருக்கின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கும், அவசர தேவைகளுக்கும் கடைசி நேரத்தில் ஏடிஎம் வாசலில் நின்று கொண்டிருக்காமல் உங்களது பண தேவைகளுக்கு இப்போதே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nநாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. வருடத்தின் 12 மாதங்களில் உள்ள பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கு 9 நாட்கள் விடுமுறைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் வரும் வாரத்தில் மட்டும் வங்கி விடுமுறை தினங்களாக\nடிசம்பர் 22ஆம் தேதி - ஞாயிறு\nடிசம்பர் 25ஆம் தேதி - கிறிஸ்துமஸ்\nடிசம்பர் 28ஆம் தேதி - 4ஆவது சனிக்கிழமை\nடிசம்பர் 29ஆம் தேதி - ��ாயிறு\nஇருக்கின்றன. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து கொள்ளுங்கள். வங்கிகளின் தொடர் விடுமுறையால் ஏடிஎம் களில் பணத்தை நிரப்பும் பணி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாடியில் இருந்து விழுந்து துடிதுடித்து இறந்த இளம்பெண்.. கணவருடன் செல்போன் பேசியப்போது சோகம்\nநீதிபதிக்கு மனநலம் பாதிப்பு.. முஷரப் வழக்கில்அதிரடி\nகாதலனைப் பழிவாங்க இப்படியெல்லாமா செய்வாங்க\nபெண் மருத்துவரை கொன்ற 4 பேரை தூக்கிலிடுங்கள், பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்லுங்கள்: நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் ஆவேசம்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\nதமிழக கல்லூரிகளுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை\nஅரசு அதிகாரிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை\nஜனவரி 8 நாடு முழுவதும் வங்கிகள் ஸ்ட்ரைக்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=3246", "date_download": "2020-01-27T05:47:05Z", "digest": "sha1:RZ32EZSR3E6DIYC2TQQK7NK6GDZN3VMK", "length": 16310, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "வலைதளங்களில் தனது பெயர் தவறாக பயன்படுத்துவதற்கு அஜித் கடும் எதிர்ப்பு – அநேகன்", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜனவரி 27, 2020\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு\nசீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; பல்லின மக்களின் ஐக்கியத்திற்கு ஆணிவேராக அமையும் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nபல்லின கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பீர்\nதொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை; இனியாவது தீர்வு காணப்படுமா\nதமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ராகா குழு\nஇடைத்தேர்தல்களில் தே.முவின் தொடர் வெற்றி;அடுத்த வெற்றிக்கு அறிகுறி -டத்தோஸ்ரீ ஸாஹிட்\nபிளஸ் டோல் சாவடியில் கட்டட சேமிப்பு பகுதி செயல்படாது\nமுன்மாதிரித் தலைவர் பொன்.வேதமூர்த்தி -பேராசிரியர் முகமட் தாஜுடின் ரஸ்லி\nபிரதமர் விவகாரம்: அனைவரும் அமைதி காக்க வேண்டும்டடத்தோஶ்ரீ அன்வார்\n3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள் – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்\nமுகப்பு > கலை உலகம் > வலைதளங்களில் தனது பெயர் தவறாக பயன்படுத்துவதற்கு அஜித் கடும் எதிர்ப்பு\nவலைதளங்களில் தனது பெயர் தவறாக பயன்படுத்துவதற்கு அஜித் கடும் எதிர்ப்பு\nலிங்கா ஆகஸ்ட் 20, 2017 2880\nநடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், சில தனிப்பட்ட நபர்கள், அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை அஜித் பெயரில் பிரகடனப்படுத்தி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், ’இவர்கள் வன்மம் பேசி சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக தாக்கி வருவது அஜித்துக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. இப்பேர்ப்பட்ட நபர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் அதே நேரத்தில் இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் அஜித் நன் மன வருத்தத்தை தெரிவித்து கொள்கிறார்’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஒரே சினிமா தான் இனி\nபினாங்கு மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்ற முடியும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘அரசியலுக்கு வருகிறேன்’ – ஆர்.ஜே.பாலாஜி அதிரடி\nலிங்கா மே 19, 2018\nஅஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்குகிறார்\nமே 17இல் கார்த்திக் ஷாமளனின் சுகமாய் சுப்புலஷ்மி திரைப்படம் வெளியீடு காண்கிறது\nலிங்கா மார்ச் 15, 2018\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கா��் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19728", "date_download": "2020-01-27T07:34:30Z", "digest": "sha1:CA7FJLYUYQPIQZ45YJRDJV2SQ5OC3GWU", "length": 6922, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "தன்னம்பிக்கையே வெற்றி » Buy tamil book தன்னம்பிக்கையே வெற்றி online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nமுன்னேற்றமே மூச்சுக்காற்று முயற்சியே மூலதனம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தன்னம்பிக்கையே வெற்றி, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சிந்தனைக் கவிஞர் கவிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nகட்டுரைக் களஞ்சியம் - Katturai kalanjiyam\nஇந்திய நாத்திகம் - Indiya Naathigam\nநல்ல உரைநடை எழுத வேண்டுமா\nஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள் - Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 7 - Oru Pakka Katuraigal Paagam.7\nவன்முறை வாழ்க்கை - Vanmurai Vazkkai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபசும்பொன் தேவரின் பன்முகத் தோற்றம்\nவரலாற்றுப் பாதையில்... (கட்டுரைகள் புத்தகம்.1)\nதேச விடுதலையும் தியாகச் சுடர்களும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/08/2018.html", "date_download": "2020-01-27T06:12:31Z", "digest": "sha1:NLKMJ7N6QWLGTZVJI6TRZNWONZGFY4TB", "length": 11110, "nlines": 175, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2018", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2018\nஆளுவோருக்கும் ஆளத்துடிப்போருக்கும் எச்சரிக்கை -2\nநம்மை ஆள்பவர்களை யார் ஆள்கிறார்கள்\nஉலகின் கவர்ச்சியில ;ஏமாறவேண்டாம ;-6\nஎதிரிகள் ஏசினாலும் பொறுமை -9\nஜீவகாருண்யம் என்ற பெயரில் அராஜகம் -10\nசைவமே அசைவமானால் எதை உண்பேன்\nமரம் நடுதல் இறைவிசுவாசியின் கடமை -18\nஇறைவன் கூறும் நல்லமரமும் கெட்டமரமும் -20\nஉணவு என்ற அருட்கொடைக்கு நன்றி மறக்கலாமா\nமறுமையை நினைவூட்டும் இயற்க்கைக் காட்சிகள் -24\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nஇரவு ஆழ்ந்த உறக்கம்.... காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு..... கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்.... என்ன இது, இன்னும் இரவு போலவே தெ...\nஇனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்\nஇஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவ...\nநற்குண நாயகர் எங்கள் நபிகளார்\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து க...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங...\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறா�� அந்நாட்டை...\nஅகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை\nஇந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்கள...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2020 இதழ் பொருளடக்கம்: கட்டுப்பாடுகளே அமைதி வாழ்க்கைக்கு அடித்தளம் -2 ஆணும் பெண்ணும் உறவாட தடை...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூ...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2018\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/54", "date_download": "2020-01-27T07:42:37Z", "digest": "sha1:6UOWBP4SKJ46SIKVUIP3COXECOXMK24X", "length": 15966, "nlines": 221, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜனவரி 27, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஹொலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67)\nடி.ராஜேந்தர் படம் இயக்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் கடைசியாக இயக்கிய வீராசாமி, இன்றளவும் டிரோல் செய்யப்பட்டு வருகிறது.\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் மகாநதி. இந்த படம் தெல���ங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியானது.\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\nஜனவரி 14ஆம் திகதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.\nகமலுக்கு வில்லியாக காஜல் அகர்வால்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில், நடிகை காஜல் அகர்வால் வில்லி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்த ஆசை அறவே இல்லைங்கோ\nமதுரையில் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் பங்கேற்றார்.\nத்ரிஷா சொன்ன அழகின் ரகசியம்\nகடந்த 18 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் த்ரிஷா, தமிழில் ‛பரமபத விளையாட்டு, ராங்கி’ படங்களில் நடிக்கிறார்\nகோவாவில் வில்லா கட்டும் சமந்தா\nநாகசைதன்யாவை திருமணம் செய்த சமந்தா, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்....\nஅண்மையில் வெளிவந்த ’பட்டாஸ்’ திரைப்படத்தில் அடிமுறை என்ற தற்காப்புக் கலையை சினேகா முறைப்படி பயின்று அதில் அதிரடி காட்சிகளில் நடித்து இருந்தார்...\nகவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் மட்டும், சினிமா...\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\nவிஜயின் அடுத்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக தகவல்...\nஷூட்டிங் முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்தது\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங் 50 சதவிகிதம் முடிவடைந்திருக்கிறது.\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nநடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் ரசிகர்கள் கொண்டாடி வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nவிருது வழங்குபவர்களை விமர்சித்த பிரபலங்கள்\nதங்கள் படைப்புகளுக்கு விருது வழங்கப்படாதது குறித்து இயக்குநர் பார்த்திபன்...\nஅஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்\nவிஜய்யும், அஜீத்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்து கொண்டிருக்கிறது.\nஇசை புயலின் பிறந்த நாளை கொண்டாடிய ’கோப்ரா’ டீம்\nநேற்று பிறந்தநாள் கொண்டாடிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோப்ரா டீம் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு நடிகை சார்மிளா மிகவும் பொருளாதார ரீதியாக\n���ெலியில் மலர் தூவ அனுமதி கேட்ட பிரபல திரையரங்கம்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவுள்ளது.\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலில் விரிசல்\nரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா இயக்குநர்...\nகவர்ச்சிப் படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு சமந்தா உற்சாகம்\nதமிழ் ரசிகர்களின் கனவுக் கண்ணியாக திகழும் நடிகை சமந்தா ரசிகர்களை...\n’தர்பார்’ வெளியிடும் நாளில் ’பட்டாஸ்’\nஇந்த நிலையில் ஜனவரி 9ஆம் திகதி ரஜினியின் ‘தர்பார்’படம் ரிலீஸாகும் அதே போது, தனுஷின்..\n’மாஸ்டர்’ முக்கிய தகவலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nநீச்சல் உடையில் அதிர்ச்சி கொடுத்த டிடி\nபிரபல டிவி தொகுப்பாளினியாக வலம்வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி...\nகவர்ச்சியில் அக்காவுக்கு டஃப் கொடுக்கும் தங்கை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் காஜல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் 9ஆம் திகதி உலகம்...\nஆடையை காற்றில் பறக்கவிட்ட ஆண்ட்ரியா\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை...\nஇரண்டாவது திருமணத்துக்கு தயாரான ரம்யா\nஇந்திய தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் ரம்யா\nபிரபுதேவாவுடன் காதலில் விழுந்த மலர் டீச்சர்\nபிரேமம், ஃபிதா, மாரி 2, போன்ற படங்களுக்குப் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ..\nதர்பார் படத்துக்கு தடை கேட்டு வழக்கு\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள படம்...\nகிருஷ்ணா இயக்கத்தில், சுதீப் - அமலா பால் ஜோடியாக நடித்த, ஹூப்ளி என்ற...\nபுதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்\nபெப்ரவரியில் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம்\nநால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2035", "date_download": "2020-01-27T06:37:53Z", "digest": "sha1:PCDHWUJZYCEW3OJ6UO3ADOKWSH5OIGCP", "length": 36052, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | அழகிய மணவாளப் பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : பூமி நீளா சமேத அழகிய மணவாளப் பெருமாள்\nதல விருட்சம் : புளிய மரம்\nதீர்த்தம் : இறங்காகக் கிணறு\nவருடத்தில் அனைத்து சனிக்கிழமைகள், மார்கழி மாதம் முழுவதும் காலை 5.00 மணிக்கு திருப்பள்ளி யெழுச்சி, திருப்பாவை ஸேவித்து திருவாராதனம் நடைபெறும். ஆவணி திருவோணம், கார்த்திகை, சித்திரை விசு, ஏகாதசி, ராமநவமி, தீபாவளி, ஆடிபூரம் ஆகியவை இத்தலத்தில் கொண்டாடப்படும் திருநாட்கள் ஆகும். இத்தலத்தில் வருடத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது. வைகுண்டஏகாதசி பெருவிழாவாகும். அன்றிரவு முழுதும் அகண்ட நாம பஜனை நடைபெறும். அவ்வமையம் பெருமாள் ஒவ்வொன்றாக திருமாலின் பத்து அவதார அலங்காரத்தில் சேவை சாதிப்பார். சுற்றுவட்டார கிராமத்தில் உள்ளவர்கள். விரதம் மேற்கொண்டு இவ்வைபவத்தில் கலந்து கொள்வர். துவாதசியன்று நிறைவு பூஜை முடிந்தவுடன் நெல்லி, அகத்திக்கீரை, வாழைத்தண்டு முதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை விரத சாப்பாடாக வழங்குவர்.\nஇதன் அருகில் உறங்கா புளி என்ற புளிய மரம் இருந்துள்ளது. இம்மரத்தின் இலைகள் சூரியன் மறைந்த பின்பும் மூடாமல் இருப்பதாகக் கூறுகின்றனர்.\nகாலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வ��ை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பூமி நீளா சமேத அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில், வத்திராயிருப்பு, 626132 விருதுநகர்.\nகி.பி. 1442 முதல் 1469 வரை தென்காசி வீரபாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அச்சமயத்தில் அழகிய சாந்த மணவாளப் பெருமானுக்கு பெரிய அளவில் திருப்பணிகளைச்செய்து 1464ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக கல்வெட்டு செய்திமூலம் அறியப்படுகிறது. கருவறையின் வெளிப்புறத்தில் உள்ள கல்வெட்டில் கண்ட நாட்டில் உள்ள சாந்தனேரி தனிமால் அழகியர் கோயில் என காணப்படுகிறது. எனவே இப்பகுதி சாந்தனேரி என வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது. மேலும் கோயில் பராமரிப்பு, பூஜைகள் திருவிழாக்கள் நடத்த தேவையான செலவினங்களுக்காக நன்கொடைகளும், பூமியும் தானமாக வழங்கப்பட்டதை பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டியன் ஆட்சி செய்த கி.பி. 1469-1480 காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு செய்திகள் மூலம் அறியப்படுகிறது. இத்தலம் விமானத்துடன் கூடிய கருவறை. அர்த்த மண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் உற்சவ மண்டபம், பலிபீடம் என முழுவதும் கற்களாலேயே கட்டப்பெற்ற பெரிய கோயிலாகும்.\nபல்வேறு மன்னர்களால் திருப்பணி, மண்டபங்கள் என அந்தந்த நாட்டின் சிற்ப கலையம்சங்களோடு விளங்கிய தலம் ஆகும். இங்கு பெரும்பாலான சிற்பங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இத்தனை சிறப்புக்களைப் பெற்றிருக்க இக்கோயில் முறையான பராமரிப்பு மற்றும் நீண்ட காலமாக திருப்பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தாலும், சுவற்றிலும் மேற்கூரையிலும் தாவரங்கள் வளர்ந்து முற்றிலுமாக சிதிலமடைந்துவிட்டது. மழை வெள்ளம் காரணமாக கோயிலைச் சுற்றியுள்ள தரைப்பகுதி உயர்ந்து விட்டதால் கோயில் உட்புற தளம் தாழ்ந்து விட்டது. இக்கோயிலால் தான் இவ்வூருக்கே பெருமை, கோயில் நிலை கண்டு ஊர் பெரியவர்கள் இத்தலத்தை திருப்பணி செய்திட முடிவு செய்து அதற்கென ஒரு குழுவையும் அமைத்தனர். மேலும் கோயிலின் தரை தளத்தை பூமி மட்டத்திலிருந்து 4 அடி உயரத்திற்கு உயர்த்துதல் பழமை மாறாமல் உயரத்தை 4 அடி உயர்த்தி புனரமைப்பது என்பது எளிதான காரியமல்ல மேலும் சவாலான விஷயமும் கூட ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தொடர் வரிசை எண்ணை குறியீடு செய்து கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதிகளை சேதாரமின்றி கவனமாக பிரித்து எடுக்கப்பட்டது.\nபின் பலவித அஸ்��ிவார கட்டுமானத்துடன் அதே கற்களைக் கொண்டு முழுவதும் கல் திருப்பணியாக நிர்மாணித்து புதுப்பிக்கப்பட்டு 20.03.2014 அன்று மஹா ஸம்ப்ரோக்ஷ்ணம் வெகு விமர்சையாக நடந்தேறியது. கோயில் புதுப்பிக்கப்பட்டாலும் அதே தொன்மையுடன் விளங்குவது சிறப்பு. மகா மண்டபத்தில் ஆதி சேஷன், விஷ்வ சேனன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மணவாள மாமுனி ராமானுஜர், ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். கருவறையின் தென் பகுதியில் பத்மாவதி தாயார் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கின்றார். கோயிலின் வடக்குப் பகுதியில் துவாதசி மண்டபம் உள்ளது. தற்போது இம்மண்டபம் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. வசந்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மடப்பள்ளி, கருட மண்டபம் துவாதசி மண்டபம் என அனைத்தும் சீர்செய்து புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. புராண காலத்தில் நக்கன் வில்லி, சொக்கன் வில்லி என்ற பக்தர்களால் உருவாக்கப்பட்ட கேணி இங்கு உள்ளது. இதுவே இத்தலத்தின் புஷ்கரணி, திருமூலர் இக்கேணியில் இறங்கி நீரெடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்தார். சாதாரண மானுடன் இறங்கி அசுத்தப்படுத்தக் கூடாது என சித்தர் கூறி இக்கேணியில் இறங்குவார் மானுடராயின் மடிவர் என சாபமிட்டார். தேவரன்றி வேறு எவரும் இதனுள் இறங்குவதில்லை. இதுவே இத்தலத்தின் தீர்த்தம் இறங்காகக் கிணறு என பெயர்.\nவாழ்க்கையில் எந்த குறைபாடுகள் இருந்தாலும் இவரை வழிபட்டால் குறைகள் நிவர்த்தியாகும். குறிப்பாக திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.\nநான்கு சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வேண்டி வழிபட வேண்டுவனயாவும் குறிப்பாக நீண்ட நாள் நடைபெற்ற திருமணங்கள் கூட கைகூடி வருகிறது. என உறுதியுடன் பக்தர்கள் நம்புகின்றனர்.\nமஹாலட்சுமி தாயார் இத்தலத்தில் பத்மாவதி தாயாராகத் தவம் மேற்கொண்டு அருகில் உள்ள திருத்தங்கல் என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் மஹா விஷ்ணுவை மணந்தார். என்ற குறிப்பு பிரம்மாண்ட புராணத்தில் உள்ள திருத்தங்கள் மஹாத்மியத்தில் காணப்படுகிறது. அப்போது கட்டப்பட்டிருந்த கோயில் தரையில் மண்ணைப் பரப்பி அதன்மீது கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்படி கட்டப்பட்ட கோயில் மழை, வெள்ளம், ஒரு சமயம் சிறிய அளவில் பூகம்பம் ஏற்பட்டுக்கூட எந்த சேதமும் இல்லாமல் இருந்தது ஆச்சரிய மூட்டுவதாக இருக��கிறது. இது அன்றைய கட்டிட கலையின் ஸ்திர தன்மையையும் நுணுக்கத்தையும் உணர்த்துவதாக அமைந்திருந்தது. மதுரையை ஆண்ட திருமலை நாய்க்கர் ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டம், துவாதசி மண்டபம் மற்றும் மடப்பள்ளி ஆகியவற்றை கட்டியதாக கல்வெட்டு செய்திகள் உள்ளன. மகா மண்டபத்தின் முன் உள்ள உற்சவ மண்டப தூண்களில் இக்கோவிலை நிர்மாணித்த திருமலை நாய்க்கர் மற்றும் அரசியின் உருவச் சிலைகளை வடித்துள்ளனர்.\nஅன்னம், ஆமை, விஷ்ணு, தாமரை, அனுமன் போன்ற சிற்பங்களை அத்தூண்களில் வடித்துள்ளனர். மேலும் யாழி, கீழ் நோக்கியுள்ள மலரில் தேனைக்குடிக்கும் தேன் சிட்டு போன்ற நுணுக்கமான சிற்பங்களையும் காண முடிகிறது. பெருமாளின் சிரசில் உயர்ந்த கிரீட மகுடம் அணிசேர்க்கின்றது. நீண்ட காதுகளில் மகா குண்டலங்கள் அழகு சேர்க்கின்றன. கழுத்தில் முத்தாரம் அணிவிக்கப்பட்டுள்ளது. சிலைமுழுவதும் அணிகலன்கள், ஆடை உடலை அணி செய்ய மிகத் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் சிலை வடிக்கப் பட்டுள்ளது. திருமுடி முதல் திருவடிவரை அணிகலன்களை காணலாம். இந்த அழகை எல்லாம் திருமஞ்சனத்தின் போது மட்டுமே காண இயலும். இத்தலத்தில் இரு கருடாழ்வார் சன்னிதிகள் உள்ளன. ஒரு சன்னிதியில் மஹா விஷ்ணுவை தொழுத நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார் இத்திருக் கோலத்தை அற்புதகோலம் என அகஸ்தியர் விவரிக்கின்றார். மற்றொரு சன்னிதியில் உள்ள கருடாழ்வார் இடது காலை மடித்து நின்ற கோலத்தில் வீற்றிருக்கின்றார். நமது முறையீடுகளை உடனே பெருமாளிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது அபூர்வமானது. இங்குள்ள ஏரியை சாந்தனேரி கண்மாய் எனவும், இந்த ஏரியின் கரையைக் காத்ததால் ஏரி காத்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். கோவிலின் எதிரே பல நூற்றாண்டுகளைக் கண்ட பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.\nஇத்தலத்தில் வைகானச ஆகமப்படி தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவ மண்டபம் ஆகியவற்றுள் இன்றும் சித்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மகாவிஷ்ணுவைத் தொழுவதாக ஐதீகம். பூலோக சுவர்க்கபுரி எனப்போற்றுகின்றார். சதாசிவ பிரம்மம்.\nமகா பெரியவா ஒருமுறை, புதுசு புதுசா கோயில் கட்டுவதைத் தவிர்த்து தொண்மையான சிதிலமடைந்த கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது நல்ல புண்ணியத���தைத் தரும் என்றார். அந்த வகையில் சீரிய முறையில் புனரமைத்து தொன்மை மாறாமல் அதே பழமையான தோற்றத்துடன் கம்பீரமாக விளங்கும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் அர்ஜீனாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமி நீளா சமேத அழகிய மணவாளப் பெருமானின் பவித்ர க்ஷேத்திரம். குருக்ஷேத்திர மஹாயுத்தத்தில் பகவான் கண்ணனின் திருவருளால் துரியோதனாதியருக்கு உரிய தண்டனை அளித்து வெற்றியும் பெற்று தர்மத்தை நிலைநாட்டியவர்கள் பஞ்ச பாண்டவர்கள். பிறர் அறியா வண்ணம் வனவாசம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். தற்போதைய கேரள மாநிலம் நோக்கிச் சென்றனர். சென்ற இடங்களில் எல்லாம் அழகான கோயில்களை நிர்மானித்து பூஜித்து வந்தனர். அப்படி அவர்கள் செல்லும் போது ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்துள்ள புண்ணிய தலமாக ஸ்ரீ வக்த்ரபுரம் வந்தனர்.\nஇத்திருத்தலம் புராண காலத்தில் தர்மாரண்ய க்ஷேத்திரம் என புகழ் பெற்று விளங்கியது. ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள். இப்பகுதி அழகிய மலைகளும் அடர்ந்த மரங்களும், பசுமையான சோலைகளும் சூழப்பெற்று எழிலுடன் இருந்ததால் தர்மாத்ரி என முனிவர்கள் போற்றினர் அத்ரி என்றால் மலை என்று பொருள். கலியின் கொடுமையால் இப்பகுதி நீரின்றி வாடி, வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்தது, இங்கு வந்த பஞ்சபாண்டவர்கள் இவ்வூர் மக்கள் நிலை கண்டு மனம் வருந்தினர். ஊர்மக்கள் அனைவரும் பஞ்சபாண்டவர்களை சந்தித்து, தங்கள் நிலையை உணர்த்தி தங்களை இக்கொடுமையிலிருந்து காத்தருள வேண்டினர். மக்களின் வேண்டுதல்களுக்கு மனம் இறங்கி அர்ச்சுனன் காண்டீபம் என்ற வில்லில் அம்பை பூட்டி பூமியில் செலுத்தினான். அந்த அம்புதைத்த இடத்தில் ஒரு நீருற்று தோன்றி பிரவாகம் எடுத்து நதியாகப் பெருகி ஓடியது. இதனை அர்ச்சுனாநதி என சித்தர்களும் வானோர்களும் போற்றினர். இப்பகுதியில் வாழ்ந்த குதம்பைச் சித்தர் தனது பாடலில் இந்நதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளர்.\nஒரு சமயம் மஹாலட்சுமி தான் தவம் மேற்கொள்ள பொருத்தமான தலத்தை தேர்வு செய்யுமாறு சித்தர்களையும் ரிஷிகளையும் கேட்டுக் கொண்டார். அப்போது அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் தர்மாத்திரி எனப்படும் இத்தலமாகும். இந்த இடத்தைக் கண்டதும் மஹாலட்சுமியின் முகம் மகிழ்ச்ச���யால் மலர்ந்தது. எனவே ரிஷிகள் இத்தலத்தை ஸ்ரீவக்த்ரம் எனப் போற்றினர். ஸ்ரீ என்றால் மஹாலட்சுமியைக் குறிக்கும் வக்த்ரம் என்றால் திருமுக மலர்தல் எனப் பொருள்படும். திருவக்த்ரமென ரிஷிகள் ஏக குரலெழுப்பிய ஓசை ஈரெழு உலகில் எதிர் ஒலிக்கக் கண்டேன் என கோரக்க சித்தர் தனது நூலில் குறிப்பிடுகின்றார். மன்னர் காலத்தில் ஸ்ரீவக்தபுரம் என அழைக்கப்பட்டு பின் காலப்போக்கில் மருவி வத்திராயிருப்பு என ஆகிவிட்டது. தரையில் இருந்து நீர் ஊறி வருடத்தின் அனைத்து நாட்களிலும் அர்ச்சுனா நதியில் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. நீர் வற்றி அறியாத இருப்பு இருந்ததால் இப்பகுதியை காரணப்பெயராக வத்திராயிருப்பு என்ற பெயர் இப்பகுதிக்கு நிலைத்து விட்டது எனவும் கூறப்படுகிறது. கருவறையில் பெருமாள் சங்கோடு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கி நின்று ஒருகையை அபய ஹஸ்தமாகவும் மற்றொரு கையில் கதாயுதத்தை தாங்கியும் நிற்பது மிகவும் விசேஷமட்டுமல்லாது திருமகளுக்கு பிடித்த காட்சியாகும். வலது பக்கத்தில் பூ தேவியும் இடது பக்கத்தில் ஸ்ரீதேவியும் எழுந்தருளியுள்ளனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இதன் அருகில் உறங்கா புளி என்ற புளிய மரம் இருந்துள்ளது. இம்மரத்தின் இலைகள் சூரியன் மறைந்த பின்பும் மூடாமல் இருப்பதாகக் கூறுகின்றனர்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nவத்திராயிருப்பிலிருந்து அர்ச்சுனாபுரம் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உளளது. டாக்ஸி, ஆட்டோ வசதிகள் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் தங்கம் போன்: +91 - 4563-260 337\nசுபம் லாட்ஜ் போன்: +91 - 4563-260 256\nமாயக்கண்ணன் லாட்ஜ் போன்: +91 - 45653-260 191\nமுத்து நாடார் லாட்ஜ் போன்: +91 - 4563-260 182\nஅருள்மிகு அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/meera-mithun-press-meet/", "date_download": "2020-01-27T07:45:57Z", "digest": "sha1:UQY7DZQRGFK7FJB4IE7342ZYRQGC7OVV", "length": 8427, "nlines": 92, "source_domain": "www.123coimbatore.com", "title": "மீரா மிதுனுக்குள் மைக்கேல் ஜாக்சன் ஆவி!", "raw_content": "\nஇயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி ரைசா செய்த காரியும் பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை\nHome News மீரா மிதுனுக்குள் மைக்கேல் ஜாக்சன் ஆவி\nமீரா மிதுனுக்குள் மைக்கேல் ஜாக்சன் ஆவி\nநடிகை மீரா மிதுன் பல பிரச்சனை செய்தாலும் போலீஸ் மற்றும் அரசங்கமிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்ளவில்லை ஆனால் இன்றோ அதும் நடந்துவிட்டது. கடந்த வாரம் சென்னையில் மீரா மிதுன் தங்கி இருந்த ஹோட்டலில் பிரஸ் மீட் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் ஆவேசம் அடைந்த மீரா போலீஸையும் அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமீரா மிதுனை தமிழ் திரைப்படங்களில் இருந்து தொடர்ந்து நிராகரித்த நிலையில் அவர் தனக்கு ஏற்ற திரைப்படம் தென்இந்திய திரையுலகில் எதுவும் இல்லை என்று கூறி வந்தார். இதனால் அவர் மும்பையில் தஞ்சமடைந்து வடஇந்திய திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறி புகைப்படங்களும் வெளியிட்டிருந்தார். பாலிவுட்டில் இவரின் நடிப்பை பார்த்து சலித்துவிட்ட ரசிகர்கள் இவரின் இருப்பிடமான சென்னைக்கே போய்வருமாறு அனுப்பிவைத்து விட்டார்கள் என தெரிகிறது.\nஇதனால் விரக்தி அடைந்த மீரா ட்விட்டரில் \"என் ஆட்டம் எப்பிடி இருக்கு\" என்று கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவரது இயர்பெரான தமிழ்செல்வியை குறிப்பிட்டு \"என்ன தமிழ் செல்வி புல் போதையா\" என்று கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவரது இயர்பெரான தமிழ்செல்வியை குறிப்பிட்டு \"என்ன தமிழ் செல்வி புல் போதையா\nமீரா மிதுன் - சென்னை எக்மோரில் உள்ள ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விட்டதாக கூறி போலீஸார் வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர் ஆனால் மீரா இதை மறுத்துள்ளார்.\nஇயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி\nதமிழ் சினிமாக்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு கௌரவமான இடத்தை பிடித்திருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமா...\nவேலையில்லா பட்டதாரி 2 என்னும் தமிழ் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ரைசா வில்சன். பிறகு இவர் நம் விஜய் தொலைக்காட்சின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்த�...\nஅனைவருக்கும் தெரிந்த நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாக்களில் பல வெற்றி திரைப்படம் கொடுத்துள்ளார். இவரின் பல விருது பங்கேற்பில் மனைவியை குறித்து மேடையில் பேசி���துண்டு, இப்போது \"ஆசை அற�...\nபாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை\nசமீபத்தில் \"மகாநதி\" என்ற திரைப்படத்தில், நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கனவு கன்னி கீர்த்தி சுரேஷ் அவர்கள் பல திரைப்பட வாய்ப்புகள் தமிழில் வந்த போதும் அத�...\nநடிகை மீரா மீதும் தமிழ் திரையுலகில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் போதை ஏறி புத்தி மாறி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் சேரனை பற்றி பல்வேறு குற்றங்களை சாட்டினார். �...\nஜனவரி மாதம் 13ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை நடந்த தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா கோவை அருகே பொள்ளச்சி சக்தி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இது இவர்களின் 6ஆம் பதிப்பாகும் அருமையாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/dec/14/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3305505.html", "date_download": "2020-01-27T05:13:22Z", "digest": "sha1:7NTQBGGOWAE7UVBBKZC7NBVRYCVDEMKP", "length": 8691, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊராட்சித் தலைவா் பதவியைதவறாக ஒதுக்கீடு செய்ததாக புகாா்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஊராட்சித் தலைவா் பதவியைதவறாக ஒதுக்கீடு செய்ததாக புகாா்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு\nBy DIN | Published on : 14th December 2019 05:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒரத்தநாடு அருகே ஊராட்சித் தலைவா் பதவியை தவறுதலாக ஆதிதிராவிடா் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ததாக கூறி இதை கண்டித்து உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.\nஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட சிவவிடுதி ஊராட்சியில் 1886 வாக்காளா்கள் உள்ளனா். 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிவவி��ுதி ஊராட்சியில் ஆதிதிராவிடா்கள் 156 போ் என்ற எண்ணிக்கையை தவறுதலாக 594 போ் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுதொடா்பாக சிவவிடுதி ஊராட்சியில் வசிக்கும் மற்ற பிரிவினா் சாா்பில் 2016 ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வந்தவுடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்றத்திலும் இது தொடா்பாக கிராம மக்கள் வழக்கு தொடுத்துள்ளனா்.\nஇந்நிலையில், சிவவிடுதியில் உள்ள மொத்த வாக்காளா்களில் வெறும் 5 சதவீத வாக்காளா்களாக உள்ள ஆதிதிராவிடா் பிரிவினருக்கு தவறான கணக்கெடுப்பின்படி ஊராட்சித் தலைவா் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதை கண்டித்து, கிராமத்திலுள்ள மற்ற பிரிவு மக்கள் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனராம்.\nசிவவிடுதி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஊராட்சித் தலைவா் பதவி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/may/18/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2922283.html", "date_download": "2020-01-27T07:01:31Z", "digest": "sha1:7SJOESYTGRYF6EFXTIAHCZBM3SKVWCHL", "length": 6697, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக இருவர் பெயர் பரிந்துரை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக இருவர் பெயர் பரிந்துரை\nBy DIN | Published on : 18th May 2018 01:36 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடக சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராக இருவர் பெயரை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.\nஎடியூரப்பா முதல்வராக பதவியேற்றதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் , மஜத கூட்டாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nவழக்கில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் தற்காலிக தலைவராக காங்கிரஸின் தேஷ்பாண்டே & பாஜகவின் உமேஷ் கட்டி ஆகிய இருவரின் பெயர்களை ஆளுநர் வஜூபாய் வாலா பரிந்துரைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/92427.html", "date_download": "2020-01-27T07:11:15Z", "digest": "sha1:ISSBIRGBTU2WFDFW4VHBENZUAOBBDAXU", "length": 7009, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை: செ.மயூரன் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை: செ.மயூரன்\nஇலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n‘தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இந்த விளையாட்டுக்களில் இளைஞர்கள் இன மத பேதமின்றி பயணித்து தேசிய ரீதியில் மிளிர்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களிற்கு இருக்கின்றது.\nஇன்று வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது அதிகளவாக போதைப்பொருளிற்கு அடிமையானவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.\nஇந்த நாட்டிலேயே போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது.\nகடந்த காலத்திலே ஆட்சி செய்த ஆட்சியாளர்களிற்கு மத்தியிலே இப்பொழுது இலங்கையை ஆட்சி செய்கின்ற நல்லாட்சி அரசாங்கம் போதையற்ற நாடாக மாற்றுவோம் என சபதமெடுத்திருந்தனர்.\nஎனினும், இவர்களது ஆட்சியில்தான் இன்று இலங்கையிலே குறிப்பாக வடமாகாணத்தில் அதிகளவான பேதைப்பொருள் பாவனையில் இருக்கின்றது.\nஇந்த போதைப்பொருள் பாவனையால் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.\nஎத்தனையோ அழிவுகளை தடுத்த இந்த அரசாங்கத்தால் இந்த போதைப்பொருளை மாத்திரம் தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக எங்களது இளைஞர், யுவதிகள் தங்களது எதிர்காலத்தை சிதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஎனவே போதையற்ற மாகாணமாக இந்த வடமாகாணத்தை மாற்ற இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள், தேசிய இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nநந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனை: அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு\nபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nகொரோனா வைரஸ் தாக்கம் : கொழும்புக்கு வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/97163.html", "date_download": "2020-01-27T05:14:50Z", "digest": "sha1:GVAV3TS73CEYML6NSKP76QSUS3AJ7MNF", "length": 5400, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு ஆளுநர் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nசுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு ஆளுநர் ராகவன் மக்களிடம் மன்ன��ப்பு கோரியுள்ளார்\nபாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.\nவடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது, கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு காணப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த உணவகத்தை உடனடியாக மூடுமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஆனால், நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாது குறித்த உணவகம் இரவுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇதனை அவதானித்த ஆளுநர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து இரவே கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇந்நிலையில், ஜனநாயகத்தையும், நீதியையும் மதிப்பவன் என்ற வகையில் நீதியை மதிக்க தவறிய குறித்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nநந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனை: அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு\nபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nகொரோனா வைரஸ் தாக்கம் : கொழும்புக்கு வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/11/23224426/1059020/Exclusive-Interview-with-Minister-Mafoi-Pandiarajan.vpf", "date_download": "2020-01-27T05:12:19Z", "digest": "sha1:D667ATW3LOMQVOE2RVPEC4KA2EWJOQSM", "length": 7484, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(23/11/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23/11/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகூட்டணி நெருக்கடியால் மறைமுகத் தேர்தலா... காரணம் சொல்லும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...\nகூட்டணி நெருக்கடியால் மறைமுகத் தேர்தலா... காரணம் சொல்லும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...\nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்த��கள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\n\"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை\" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்\nதயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n(26/01/2020) கேள்விக்கென்ன பதில் : சுப.வீரபாண்டியன்\n(26/01/2020) கேள்விக்கென்ன பதில் : சுப.வீரபாண்டியன்\n(25/01/2020) கேள்விக்கென்ன பதில் : தமிழருவி மணியன்\n(25/01/2020) கேள்விக்கென்ன பதில் : தமிழருவி மணியன்\n(18/01/2020) கேள்விக்கென்ன பதில் : கே.எஸ்.அழகிரி\n(18/01/2020) கேள்விக்கென்ன பதில் : கே.எஸ்.அழகிரி\n(11/01/2020) கேள்விக்கென்ன பதில் : ராதாரவி\n(11/01/2020) கேள்விக்கென்ன பதில் : \"இந்தியாவை இந்து நாடு என அறிவித்திருக்க வேண்டும்\" - சொல்கிறார் ராதாரவி\n(04.01.2020) கேள்விக்கென்ன பதில் - பா.வளர்மதி\n(04.01.2020) கேள்விக்கென்ன பதில் - பா.வளர்மதி\n(28/12/2019) கேள்விக்கென்ன பதில் : நாராயண சாமி\n(28/12/2019) கேள்விக்கென்ன பதில் : மீண்டும் தலைவராகிறார் ராகுல் \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T06:14:03Z", "digest": "sha1:QRXC3WZE547GYZJRH4VBT2KRIMS6Q6RE", "length": 8091, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். | Sankathi24", "raw_content": "\nமாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.\nதிங்கள் ஓகஸ்ட் 03, 2015\nமதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகமெங்கும் கொழுந்து விட்டு எரியும் நிலையில் மாணவர்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டத்தில் குதித்து வருகின்றனர். சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தின் அருகே உள்ள அரசு மதுபானக் கடையை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.\nமாணவர்கள் நேரடியாக இது போன்ற போராட்டத்தை முன்னெடுக்கும் போது இப்போராட்டத்திற்கு செவி சாய்த்து அங்குள்ள மதுக் கடையை மூடியிருக்க வேண்டும் அரசு நிறுவனம். ஏற்கனவே பலமுறை இக்கோரிக்கை வைக்கப்பட்ட போதும் அரசு அலட்சிய போக்கையே கடைபிடித்து வந்துள்ளது. இம்முறை போராட்டம் வலுப்பெற்ற நிலையில் அரசு மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை மூலமாக வன்முறையை ஏவிவிட்டுள்ளது . இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். மேலும் ஆண்கள் பெண்கள் என்று வேறுபாடு பாராமல் பல மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது காவல்துறை. நாட்டின் தூண்களான மாணவர்களை தாக்குவது மக்களாட்சிக்கு முற்றிலும் விரோதமான செயலாகும். எந்த அரசும் செய்யக் கூடாத செயலாகும். அரசின் முழு ஆதரவோடு காவல்துறை இப்படியான வன்முறையில் ஈடுபடுவது மக்களாட்சியை கேலிக்குரியதாக்கிவிடும்.\nநடந்து முடிந்த இந்த தவறை தமிழக அரசு ஒப்புக் கொண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய அனைத்து காவல்துறையை சேர்ந்தவர்களையும் உடனடியாக அரசு பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் காக்கிச் சட்டை அணியாத காவலர்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது காணொளி காட்சியில் பதிவாகியுள்ளது. பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் மாணவர் தாக்குதலில் ஈடுப்பட்ட அனைத்து காவலர்களையும் பணி நீக்கம் செய்ய தமிழ்த் தேசிய கூட்டமைக்கு அரசுக்கு கோரிக்கை வைக்கிறது, மேலும் அரசு மது ஒழிப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டை உடனடியாக அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\nஞாயிறு சனவரி 26, 2020\nகே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநரை அதிமுக அரசு வலியுறுத்த வேண்டும்\nசனி சனவரி 25, 2020\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nவெள்ளி சனவரி 24, 2020\nதந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை\nசெல்போன்செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nவெள்ளி சனவரி 24, 2020\nஜூன் மாதம் முதல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-146-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA/76-241906", "date_download": "2020-01-27T06:31:20Z", "digest": "sha1:RBYSNBKVWUDM34DGFFRXGOYH7YIR3MBP", "length": 8726, "nlines": 144, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || டுமோ பெருந்தோட்ட மக்கள் 146 பேர் பாதிப்பு", "raw_content": "2020 ஜனவரி 27, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம��\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் டுமோ பெருந்தோட்ட மக்கள் 146 பேர் பாதிப்பு\nடுமோ பெருந்தோட்ட மக்கள் 146 பேர் பாதிப்பு\nதற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, மடுல்சீமையிலுள்ள டுமோ பெருந்தோட்டப் பகுதியில், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமையால், 32 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேர், கல்லுள்ளை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த தொழிலாளர்களின் குடியிருப்புத் தொகுதிக்கு பின்புறத்திலுள்ள மண்மேடுடன் கூடிய கற்பாறைகள் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளமையாலேயே, இவர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, வெலிமடை - தம்பவின்னை என்ற கிராமத்தில், மூன்று வீடுகள் மீது, மண்மேடு சரிந்து விழுந்தமையால், மூன்று வீடுகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்ட போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அத்துடன், பசறை - நமுனுகலை பிரதான பாதையில் கனவரல்லை என்ற இடத்தில் 14ஆவது மைல் கல்லருகே, நேற்று முன்தினம் (01) இரவு பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது. இதனால் பசறையிலிருந்து நமுனுகலை, பண்டாரவளை, எல்ல செல்லும் பாதையின் போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபெப்ரவரியில் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம்\nநால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nதகவல்களை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2010/01/", "date_download": "2020-01-27T06:39:10Z", "digest": "sha1:6R3RVDVHGQP7IDR3NPNYIEQ2DYRZ3VIZ", "length": 79532, "nlines": 489, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: January 2010", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nபிரித்தலும் கோர்த்தலும் -குடுகுடுப்பைக்கு போட்டியா...\nவட்டக் காதல்(circle love) - பாலிவுட் பட விமர்சனம...\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nகாலையிலே எழுந்து என்ன வேலை செய்யணுமுன்னு தெரியலைனாலும் நேராக மெரீனா கடற்கரைக்கு போக ஆயத்தமானேன், போகும் முன் மாற்று சட்டைக்கு வழி இல்லாத பையன் இனிமேல பள்ளிக்கு சொல்வதில் என்று நேற்று இரவு வெகு நேரம் அழுது கொண்டே தூங்கி இருந்தவன் இன்னும் ஆள் உறக்கத்திலே இருப்பதைப் பார்த்தேன்.\nதூங்கி எழுந்தும், எழும்பி செய்ய வேலை இல்லாமல், துகில்வது போல நடிக்கும் மனைவியிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்து கொண்டே முந்தாநாள் பெய்த மழையின் மிச்சத்திலே கொஞ்சத்தை குடித்து விட்டு கிளம்பினேன்.\nகடற்கரைக்கு ஓடி வேகமாக ௬ட்டம் வரும் முன்னே வேலையை ஆரம்பித்தேன், முதலில் காந்தியை மண் சிற்பத்தால் செய்தேன். பின்னர் உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை சிலையாய் செய்தேன், கொஞ்ச நேரத்திலே ௬ட்டம் வந்தது, அனைவரும் ரசித்தனர், அருகே நின்று புகைப் படம் எடுத்து கொண்டனர்.அனைவரின் பாராட்டு பசியை கடல் கடந்து தள்ளியது.\nகொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏதோ நிகழ்ச்சிக்காக கடற்கரை வர அவர்களுக்கும் எனது சிற்பங்கள் கண்ணில் பட அவர்களும் தங்களின் பேட்டியை எனது சிற்பத்தின் பின் புலத்திலே ஒளி பரப்பினர். இப்படி எதிர் பாராமல் நடந்த மகிழ்ட்சி விபத்துகளால் நிலை குலைந்து தான் போனேன்.\nஒரு கலைஞரின் வெற்றி அடுத்தவரின் பாராட்டிலே இல்லை என்றாலும், பாராட்டப் படும் போது வெற்றியின் விளிம்பை தொட்ட ஒரு ஆனந்தம்.அனைவரின் பாராட்டு மழையிலே நனைந்து நான் யாசிக்க வந்தேன் என்பதை மறந்து, வாசகர் வட்டத்திலே விழுந்து நான் சிற்பக் கடவுளானேன்.\nநேரம் கடந்தது கடற்கரை ௬ட்டமும் குறைய ஆரம்பித்தது மாலையும் நெருங்கியது ,அந்தி ம���லையிலே சூரியனை காணாத மேகம் மழையா விழுந்தது, காற்று படும் போது ௬ட உடையாமல் பார்த்து கொண்ட மணல் சிற்பங்கள் எல்லாம் மழையிலே கரைந்து, மண்ணோடு மண்ணாகிப் போனது.\nமணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.\nகொஞ்ச நேரத்திலே மழையும் நின்றது, எட்டி நின்ற பசியும் வந்து ஒட்டிக் கொண்டது, எதுவும் இல்லை என்றாலும் எனக்கான இருப்பிடமான என் குடிசையை நோக்கி நடந்தேன்.\nஅடுத்த மாதத்திலே எனது சிற்பங்கள் மின் அஞ்சல் வழியாக அனைவரின் முகவரிகளையும் தட்டி கொண்டு இருந்தது, பூட்டு இல்லாத கதவு இருந்தும் என் வீட்டை தட்ட எவருமில்லை.\n\"என்னடா கோலம் இது, ஒரு காதலியை சந்திக்கிற மாதிரியா வார\nஒரு பூ கொண்டு வரலாம், நல்ல ஒரு துவைச்ச துணிய போட்டுக்கிட்டு வரலாம், எதோ குழியிலே இருந்து எழுந்து வந்தவன் மாதிரி இருக்க.\"\n\"சாமியே சைக்கிள போகும் போது, பூசாரி புல்லட் கேட்ட கதையா இருக்கு, நானே சோத்துக்கு சிங்கி அடிச்சி கிட்டு இருக்கேன், நீ வேற பூ எடுத்துட்டு வரலை, கோட் சூட் போட்டுட்டு வரலைன்னுபுலம்புற.\"\n\"உன் முஞ்சை கண்ணாடியிலே பாரு, சாக்கடையிலே இருந்து எழுந்து வந்த பன்னி மாதிரி இருக்கு.\"\n\"அன்றைக்கு நான் எதோ மன்மதன் மாதிரி இருக்கேன், உன் காதல் அம்புகளை என் மீது விசவே காத்து இருக்கு இந்த புள்ளி மான்.இன்றைக்கு என்னவோ கெட்ட வாடை அடிக்கிற மாதிரி மூக்கைப் பொத்துற\"\n\"அன்றைக்கு நீ அழகா இருந்த..\"\n\"ஹும் .. என்ன செய்ய உன் அழகு ஏறிகிட்டே போகுது, என் அழகு இறங்கிட்டே போகுது.நான் உன்னை நினைத்து உருகுறேன், நீ என்னைய நினைத்து பெருகுற\"\n\"கட்ட பீடி அடிச்சிகிட்டு கைய காட்டுற, உன்னை என் காதலன் ன்னு சொல்ல வெட்கமா இருக்கு.\"\n\"வெட்கத்தை மொத்தமா குத்தைக்கு எடுத்த என் இன்ப காதலியே, உன்னோட பிரச்சனை காதல்லையா என்னை காதலிக்கிறதிலையா \n\"உனக்கு வேலைப் பிரச்சனை, வீட்டிலே என்னோட கல்யாண பிரச்சனை, எனக்கு காதல் பிரச்சனை.\"\n\"எல்லாத்துக்கும் வழி இருக்கு, நான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்.\"\n\"அடி செருப்பாலே, இதையேதான் காதலிக்க ஆரம்பித்த நாள் இருந்து சொல்லி கிட்டு இருக்க, உருப்பட வழி சொல்லுனா, உண்டாக வழி சொல்லுற.\"\n\"ஏன் உங்க அப்பன் அமெரிக்கா மாப்பிளையை கொண்டு வந்துட்டானோ உனக்கு,உள்ளூர்ல மாடு மேய்கவனுக்கு கொடுக்காம வெளி நாட்டிலே வெள்ளை மாடு மேய்க்கவனுக்கு கட்டி கொடுக்க முடிவு பண்ணிட்டானோ \n\"அப்படி எல்லாம் நல்லது நடந்தா, நான் ஏன் உன் பின்னாடி சுத்துறேன்.\"\n\"ரெம்ப வளவளன்னு சொம்பு அடிக்காதே, இப்ப என்ன செய்யணுமுன்னு சொல்லு,எப்ப பார்த்தாலும் காய்கரிகாரன்கிட்ட சண்டை போடுற மாதிரியே பேசுற,என்னோட மானத்துக்கும், சுய மரியாதைக்கு பங்கம் வந்துவிட்டது..\"\n\"சோத்துக்கு சிங்கி அடிச்சாலும் மானத்துக்கு நல்லாவே சொம்பு அடிக்கிற ,ஸ்டுபிட்.. இடியட் .. நான்சென்ஸ்\"\n\"இப்ப எல்லாம் கொஞ்ச நாளா, நீ தமிழ்ல திட்டினவனைப் பார்த்து முறைக்கிறதும்,அதே திட்டை ஆங்கிலத்திலே திட்டினா \"வாவ்.. வொன்டர்புல்\" கை தட்டுற,உண்மையச் சொல்லு உங்க அப்பன் பார்த்து இருக்கிற மாப்பிள்ளை யாரு\n\"என்னால முடியலை.. இப்படி சோகத்தை நெஞ்சிலே சுமந்து, ஒரு சந்தோசத்தை வெளியே நிக்க விடுறது\"\n\"என்ன இலக்கியவாதி மாதிரி பேசுற, ஒண்ணுமே புரியலை\"\n\"என்னதான் புரிஞ்சு இருக்கு உன் மரமண்டைக்கு,\n\"எதோ வெளிநாட்டு மாப்பிள்ளையாம், எப்பவோ உன் ௬ட சுத்தும் போது பார்த்து இருக்கிறான், அவன் எங்க வீட்டிலே வந்து என் அப்பாட்ட துண்டு போட்டு சொல்லி இருக்கான், எனக்கு தான் துண்டு போடுவானாம்\n\"நீயும்,நானும் காதலிக்கிறோமுனு தெரிஞ்சுமா அப்படி சொன்னான்\n\"நீயும், நானும் அக்காவும், தம்பியும்னு நினைச்சிட்டான்,இப்ப நான் என்ன செய்ய \"\n\"உலகத்திலே காதலிகிட்ட இன்னொருத்தனை கட்டிக்க சம்மதம் கெட்ட முத தமிழ் பொண்ணு நீ தான்\"\n\"இதிலேயாவது எனக்கு முதல் பரிசு கிடைச்சி இருக்கேன்னு சந்தோசப்படு, ஒரு பொண்ணு ஒருத்தனை நினைச்சிட்டா மறக்கவே மாட்டான்னு எவனோ சொல்லி வச்ச வார்த்தைய காப்பாத்த இந்த கட்டை என்ன பாடு படுத்து தெரியுமா\n\"என்னடா இந்த சோகம் தாங்காம நெஞ்சை பிளந்து அழுவன்னு நினைச்சேன், நீ குத்துக்கல் மாதிரி நிற்கிற\"\n\"நம்ம காதல் அத்தியாயம் முடிந்தது, நீ போகலாம\"\n(ஐந்து நிமிட மவுன அஞ்சலி காதலுக்கு செலுத்தி விட்டு காதலி போகிறாள், அடுத்த ஐந்து நிமிடத்திலே மீண்டும் திரும்பி வருகிறாள்)\n\"திருப்பி வந்துட்டாயா இல்லை திருந்தி வந்துட்டாயா, காதல் பொய் இல்லை என்பது உண்மைன்னு இப்பவாது புரிஞ்சதே உனக்கு, எ��க்கு நல்லா உன்னால என்னை பிரிந்து இருக்க முடியாதுன்னு, காதலுக்கு வெற்றி..வெற்றி..வெற்றி..வெற்றி..\"\n\"அல்லோ(வசனம் உதவி பாலா அண்ணன்) அலோ.. அலோ , என்னோட கார் சாவியை ஆட்டைய போட்டு வச்சி இருக்கியே, முதல்ல அதை கொடு உனக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுபோறேன்,உன்னையை எல்லாம் இந்த வாய் மட்டும் இல்லைன்னா நாய் ௬ட மதிக்காது.\"\n(மீண்டும் மவுனம், மீண்டும் பிரிவு,அடுத்த அரை மணி நேரத்திலே மீண்டும் காதலி திரும்பி வருகிறாள்)\n\"இப்ப என்னத்தை விட்டுட்டன்னு திரும்பி வந்த\n\"என்னவோ தெரியலை உன்னை விட்டு பிரிந்து போனதிலே இருந்து நெஞ்சு கரிக்குது\"\n\"சோடா வாங்கி குடி சரியாப் போகும்\"\n\"எருவ மாடு.. உன்னை விட்டுட்டு போக முடிலைன்னு சொல்லுறேன்\"\n\"ஐ டு லவ் யு..\"\nஅவனுக்கு அவமானம், அவளுக்கு அவமானம், தெருவுக்கு அவமானம், வீட்டுக்கு அவமானம், நாட்டுக்கு அவமானம் இப்படி கேள்வி பட்டு இருக்கிறோம்.\nஎன்னை போன்ற நல்ல உள்ளம் படைத்த, பால் போல,பனி போல வெண்மையான் மனசு, தெளிந்த நீரோடை தெரியுற கண்ணாடி முகம் மாதிரி கரை இல்லா கை இப்படி எந்த வகைகளுக்குமே தகுதில்லாத கட்டைக்கு(கருப்பு போடலை) ஏற்பட்ட\nஅவமானங்களை என்னனு சொல்ல, இதை எல்லாம் சொல்லாம விட்டுட்டா வரலாறு மன்னிக்காது இந்த மொக்கை எழுத்தாளனை,இங்கே சுத்துற கொசுவத்தி எங்க போய் முடியுமுன்னு தெரியலை, ஆனா கண்டிப்பா முடியும்.\nபல வருடங்களுக்கு முன் :\nஅவன் காலை கழுவி குடி, அவனும் நீ திங்க சோத்தை தான் திங்கான், ஆனா அவன் வகுப்பிலே முதல் ரேங்க், நீயும் இருக்கியே எருமை மாடு மாதிரி அப்படின்னு எல்லோருக்கும் முன்னாலேயும் பாலர் பள்ளியிலே படிக்கும்(\nஎங்க அப்பா ராணுவவீரர் என்பதாலே கொஞ்ச நாள் கோல்கொண்டாவிலே இருந்தேன், அன்றைய ஆந்திரா, இன்றைக்கு ராயல் சீமாவா, தெலுங்கானாவான்னு தெரியலை, கொஞ்ச நாள் கழிச்சி ஊருக்கு வந்த உடனே எங்க பள்ளியிலே ஒன், டூ, த்ரீ தெரிஞ்ச ஒரே ஆள் என்று பெயர் எடுத்தவன், வர வர மாமனார் செம்மரியாடு போல மாதிரி 10 ம் வகுப்பிலே 40/100 ம், 12 ம் வகுப்பிலே 75/200 ம் எடுத்ததை பார்த்து ஆங்கில புலிக்கு ஆப்பு வச்சிட்டாங்களேன்னு சொன்னதை கேட்டு ஏற்பட்ட அவமானம்.\nகல்லூரியிலே, ௬ட படிக்கிற எல்லோரும் முரட்டு காதல் பண்ணுகிட்டு இருக்கும் போது நானும் முண்டு கொடுத்து துண்டு,போர்வை எல்லாம் எடுத்துகிட்டு அலையும் போது கண்டுக்க ஆள் இல்லாத போது ஏற்பட்ட அவமானம், ஊருக்கு பக்கம் வரும் போது அத்தை மகள் கிட்ட என்னைய பிடிச்சி இருக்கான்னு கேட்ட உடனே என்கிட்டே பேசுறதையே நிப்பாட்டுன அவமானம்.\nகல்லூரி முடிச்சி ரெண்டு வருமா எங்க ஊரையும் சென்னையையும் கோயில் மாடு மாதிரி சுத்தி கிட்டு இருந்த எனக்கு அத்தி பூத்த மாதிரி வந்த ஒரு\nநேர்முகத்தேர்விலே தொழில் நுட்பத் தேர்விலே வெற்றி அடைத்தாலும், என்னைய கேள்வி கேட்டவங்க இவனை இங்கிலீஷ்ல அரை நிமிஷம் பேசச் சொல்லுங்கன்னு மனித வள மேம்பாட்டு துறையிலே இருந்த அர கை சட்டை போட்ட ஆங்கிலோ பாட்டிகிட்ட போட்டு கொடுத்து, அந்த பாட்டி என்கிட்டே ரெண்டு கேள்வி கேட்க, என்ன கேள்வி கேட்டாங்கன்னு புரியலை, அதை வெளிகாட்டாம பலமா மூளையை கசக்கி பிழிஞ்சி யோசித்து கிட்டு இருக்கிற மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கும் போது, நாங்க அமெரிக்காவுக்கு ஆணி பிடுங்க ஆள் எடுக்கிறோம், அதனாலே இடிச்ச புளியா இருக்கிற நீ இங்கிலிசு புலியா மாறிட்டு ஒரு மாசத்திலே வந்து பாருன்னு சொல்லும் போது ஏற்பட்ட அவமானம்.ஒரு மாசம் கழித்து போனா திண்ணையிலே இருந்தவன் தெருவுக்கு வந்த கதையா நிறுவன கடையை காலி பண்ணிட்டு ஓடிப்போனதை கேள்வி பட்டு ஏற்பட்ட அவமானம்.\nகல்யாணத்துக்கு எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்ததும் கல்யாண வயசு பெண்களை எல்லாம் எங்கள் ஊரிலே வீட்டிலே பூட்டி வச்சதிலே அவமானம்.என்னைப்பற்றி சரியா விசாரிக்காமல் எனக்கு பெண் கொடுத்தவர்,என்னைய பார்த்து ஒரு பச்ச புள்ளை வாழ்க்கைய பாழாக்கிட்டேனே என்று சொல்லும் போது ஏற்பட்ட அவமானம், கல்யாணத்திற்கு ஆறுமாசம் கழிச்சி அவரு பச்ச புள்ளைன்னு என்னையைத்தான் சொல்லி இருக்காருன்னு தெரிந்த உடனே ஏற்பட்ட அவமானம்.\nமொக்கை எழுத்தாளனோட எழுத்து பிழைகளை சுட்டி காட்டி வரும் பின்னூட்டங்களை படித்து அவமானம்,குடுகுடுப்பை பாணியிலே சொன்னா கல்யாணம் ஆனா காலத்திலேயே இருந்து என்னோட இருக்கும் டமில் பேசும் பெண் இதையெல்லாம் பார்த்து விட்டு இன்னும் அவமானம் பத்தலை ன்னு சொல்லும்போதும் ஏற்பட்ட அவமானம்,அதனாலே இனிமேல பிழை விட்டா எழுதலை.. எழுதலை..எழுதலை..(மூணு தடவை சொல்லி இருக்கேன் பிழை இல்லாம).\nஇன்னும் இது போல நிறைய இருந்தாலும் பதிவுலக நல்ல உள்ளங்களை மனதிலே கொண்டு இத்தோட நிப்பாட்டிகிறேன்.\nஇப்படிஅவமானத்துக்கு அவமானம் ஏற்படுற அளவுல அவமான அணுகுண்டுகள் பட்டும் இந்த கட்டை கரி கட்டையா இன்னும் உலா வருதுனா, அதுக்கு என்ன காரணம், வாழ்க்கை ஒரு வட்டம், ஆரம்பிச்ச இடத்துக்கே வருவோமுனா, இல்லை, நம்பிக்கை அதாவது தன்னை நம்புற நம்பிக்கை,அந்த நம்பிக்கை இருந்தா குவாட்டர் இல்லாம கும்மி அடிக்கலாம்.\nமுட்டிலே பசி இருகிறவன் தானே அவமானத்தை பத்தி கவலைப் படனும், வயத்திலே பசி இருக்கிறவன் அடுத்த வேளை சாப்பாட்டு கிடைக்க வழி செய்ய வேண்டாமா\nவகைபடுத்தப்பட்டது: அவமானம், ஏதோ சொல்லுறேன்\nபிரித்தலும் கோர்த்தலும் -குடுகுடுப்பைக்கு போட்டியாக\nதள தளன்னு வேண்டுமாம் பொண்ணு\nவயிறு வரை நீள வேண்டாம் வாய்\nகாதுவரை போதும் என்கிறான் இவன்\nமூணு மாசம்தான் அப்புறம் கால்கட்டு போடலாம்\nஇனிமே வேட்டி சட்டைதானே, அண்ணி\nதிசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.\nநாட்டாமை வளையல் போடாம இருக்கக்கூடாது\nதாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி\nபிரித்துக் கோர்க்கப்பட்டது புத்தூர் கட்டு\nகண்களின் திசை அறிந்து மௌனமாய்\nஅவளது பார்வையை பிரித்துக் கோர்ப்பது\n\"பேசணும் போல இருந்தது அதான் போன் பண்ணினேன்.\"\n\"எங்க விடுதியிலே என்னை விட்டுட்டு போய் இன்னும் கால்மணி நேரம் முடியலை, அதுக்குள்ளையும் என் ஞாபகமாஉன் காதல் என்னைய பைத்தியம் ஆக்குது\"\n\"நான் ஒரு காதல் பைத்தியம்\"\n\"ம்ம்ம்.. என்ன விஷயம் சொல்லு\n\"இல்லாத ஒரு விசயத்துக்கு போன் பண்ணி ஏன் என் கழுத்தை அறுக்க\n\"ஹேய்.. உன்கிட்ட பிடிச்சதே இந்த குத்து பேச்சு தான்\"\n\"ரெம்ப சொம்பு அடிக்காதே.. விஷயத்தை சொல்லு\"\n\"நீ கொடுக்கிறேன்னு சொன்னியே அது\"\n\"அது என்னடா பழக்கம் போன்ல எச்சி துப்பி விளையாடுறது.கைபேசி ஒரு மின்பொருள் சாதனம் அதிலே தண்ணி பட்டா கேட்டுப் போகுமுன்னு தெரியாது, அதிலே வாய் வச்சி உறிய, அது என்ன ஆப்பிள் ஜூஸா\"\n\"நீ ரெம்ப கோவமா இருக்க எச்சி எல்லாம் துப்ப வேண்டாம், போன் விலை பத்தாயிரம், வழக்கமா சொல்லுவியே அதையாவது சொல்லு\"\n\"அடச்சீ போனை வை அப்படினா\n\"உன் வாயிலே இருந்து உதிக்கிற அந்த ஒத்த சொல்லுக்கு இந்த காது காத்து கிடக்குது.\"\n\"காதிலே ஈயத்தை காய்ச்சி ஊத்தட்டுமா\n\"ம்ஹும், என் தொண்டைக்குள்ளே சோறு தண்ணி இறங்கலை, அதை கேட்காம\n\"இப்பத்தானே ஒண்ணரை தட்டு பிரியாணி சாப்பிட்டே, ஐநூறு தண்டம் கட்டின நான் வயத்து எரிச்சலிலே இருக்கேன், இப்ப வந��தேன் குரல்வளைய கடிச்சி எடுத்து காக்கைக்கு போட்டுவேன்\"\n\"சரி நீதான் சொல்லலை, நானே சொல்லுறேன், நான் உன்னை காதலிக்கிறேன்\"\n(மீண்டும் காதலனே) \"ஹலோ.. ஹெல்ல்லோ கேட்குதா\"\n\"ம்ம்ம் .. கேட்டுகிட்டு தான் இருக்கேன்,நீ என்னைத்தான் காதலிக்கிறேன் என்கிற அத்தாட்சிக்காக பணமே இல்லாத அந்த பையிலே இருக்கிற என்னோட புகைப் படத்தை பார்த்து விட்டு நல்லா தூங்கு\"\n\"அது போதும், நாளைக்கு பேசலாம்\"\n(போனை வைத்து விட்டு திரும்பியவள், அறைத்தோழி நிற்பதைப் பார்த்து அவளிடம்)\n\"அடியே வளவளத்தா, நீ எப்ப வந்த\n\"உங்காளு உனக்கு சொம்பு அடிக்கும் போதே வந்துட்டேன்,பாவம்பா அவன்,\nஉன்னைய நாய் குட்டி மாதிரி சுத்தி சுத்தி வாரான், ஒரு ரெண்டு வார்த்தை அன்பா பேசக்௬டாதா \n\"அடியே பசங்களை பத்தி உனக்கு தெரியாது, ஆள் கிடைக்கிற வரைக்கும் குட்டி போட்ட பூனை மாதிரி நம்மளையே சுத்தி சுத்தி வருவாங்க, கிடைத்த உடனே என்னவோ எவரஸ்ட் சிகரம் தொட்டு காதல் கொடியை நட்டின மாதிரி, நம்மளை அவங்க பின்னாடியே அலைய வைப்பாங்க, அதனாலே மாட்டுக்கு மூக்கனாங் கயறு போட்டு பிடிக்கிற மாதிரி பிடி எப்போதும் நம்ம கையிலே இருக்கணும்.நீ பிடியை விட்டுட்ட உனக்கு பாடை தான்\"\n\"எப்படி, பசுமாட்டுக்கு புல்லை காட்டிகிட்டே ௬ட்டிகிட்டு போற மாதிரி அடிக்கடி, ஐ லவ் யு, ஐ மிஸ் யு சோ மச் ன்னு குறுஞ்செய்தி அனுப்பி, ஆளை அசையவிடாம வைக்கணும், இதெல்லாம் காதல்ல ஒரு தனிப்பட்டகலை.\n\"நொங்கும் திங்க விடாம ௬ந்தலையும் எடுக்கவிடாம வைக்கனுமுன்னு சொல்லுற\n\"நீ ஏண்டி இப்ப உச்சு கொட்டுற\n\"எனக்கும் ஒரு நாய்க்குட்டி உசார் ஆகிடுச்சி.இந்த குறுஞ்செய்தியை பாரேன்.\"\nவலை வீசி இருக்கான், உடனே சரின்னு சொல்லாதே.. ரெண்டு மூணு நாள் அலைய விடு, அப்பத்தான் காதல் எவ்வளவு கஷ்டமுன்னு புரியும்.. சரி வா சந்தோசத்தை கொண்டாட மூணு முட்டாள்கள்னு இந்தி படம் பார்க்க போகலாமா\n\"புரியாத மொழி படம் பார்த்து என்னடி செய்ய\n\"இங்கிலீஷ் படமும் புரியலை, அதற்காக பார்க்காமலா இருக்கிறோம்\"\nநான் பன்னிகுட்டியா இருந்து எருமைமாடா ஆகும் போது எனக்கு சோசியம் பத்தி தெரிய வந்தது, அந்த கதைய கேட்டீங்கன்னா உங்களுக்கே கோவம் வரும்.என் வாழ்க்கையிலே கருப்பு தினம் அன்றைக்கு, வாத்தியாரு இங்கிலிஷு பாடம் நடத்தும் போது வந்த எரிச்சலிலே முன்னாடி இருந்த பெண்ணோட சடைய பிடி���்சிபிட்டேன். அவ என்னைய பார்த்து\n\"ஏய் கருப்பா, கையையும் காலையும் ஓடிச்சி அடுப்பிலே போட்டுடுவேன்னு\" ன்னு சொன்னா\nவெள்ளரி பிஞ்சி போல இருந்த மனசிலே மிளகாய் பொடியை அள்ளிப் போட்டுட்டா, அம்புட்டு நாளும் ரெம்ப சிகப்பா இருக்கேன்னு நினச்சி கண்ணாடியே பார்க்கலை, அவ சொன்னதுக்கு முத தடவையா கண்ணாடியிலே பார்த்தா கொஞ்சம் இல்லை ரெம்பவே கருப்பா இருக்கேன்.கோபத்திலே என் அம்மாகிட்ட கேட்டேன்\n\"ஏன் அம்மா நான் கருப்பா இருக்கேன்.. \n\"ஜோசியக்காரன் நீ ரெம்ப கருப்பா இருப்பன்னு சொன்னான், அதனாலே நீ வயத்திலே இருக்கும் போது குங்கும பூவை பாலிலே கலக்கி சாப்பிட்டேன்.பத்து கிலே சாப்பிட்டேன்.\"\n\"அப்புறம் எம்மா, நான் இவ்வளவு அட்டு கருப்பு\n\"குங்கும பூ சாப்பிட்டதாலே தான்ட்டா இவ்வளவு கருப்பு, இல்லையனா உன் நிறம் எப்படி இருக்கும்முனு எனக்கே தெரியாது.\"\nஅன்றையிலே இருந்து எனக்கு ஜோசியத்திலே ஆர்வம் வந்தது.நான் பதினொன்னாம் வகுப்பு படிக்கும் போது நானும் அடம் பிடிச்சி அம்மாவோட ஜோசியம் பார்க்க போனேன், எனக்கு ஜோசியம் பார்த்திட்டு உங்க புள்ள கன்னிராசிகாரன் இன்னும் ரெண்டு வருசத்திலே அவனை சுத்தி ஈ மொய்க்கிற மாதிரி எல்லா கன்னி பெண்களும் சுத்தி வருவாங்க.\nஅதற்கு அப்புறமா எடுக்கணுமுன்னு நினைச்ச துண்டை எல்லாம் மூட்டை கட்டி ஓரமா வச்சிட்டு, ரெண்டு வருஷம் அமைதியாகிட்டேன், இந்த இடைப்பட்ட காலத்திலேயே ௬ட படிக்கிற புள்ளைங்க ௬ட பேசுவதையே விட்டேன், நான் பாட்டுக்கு பேசி என் அழகிலே மயங்கி எனக்கு துண்டு போட்டுட்டா ஜோசியகாரர் சொன்ன ஈ மொய்க்கிற ௬ட்டதிற்கு வழி இல்லாம போயிடுமேன்னு\nரெண்டு வருஷம் ஓடி ஒரு வழியா கல்லூரிக்கு வந்தேன்.என்னைய சுத்தி ஈ மொய்க்குமுன்னு பார்த்தா, நான் ஈ யா எல்லோருடைய பின்னாலையும் சுத்தி கிட்டு இருந்தேன்.ஜோசியரு சொன்ன ரெண்டு வருஷ கெடு முடிஞ்சதாலே நான் யாரையும் ஒதுக்கி வைக்கலை, அவங்களா என்னை ஒதுக்கு வச்சிட்டாங்க.\nஜோசியத்தின் பெருமையும் ஈ மொய்க்கிறதையும் நண்பர்களிடம் சொன்னேன் எல்லோரும் தெரிச்சி ஓடிட்டாங்க, மருந்து வாங்கி கொடுத்து சொன்னேன் மட்டையாகிட்டாங்க.எடுத்த துண்டை எடுக்கவும் ஆள் இல்லை, இறக்கி வைக்கவும் முடியலை.ஜோசியத்துக்கு நல்லாவே சொம்பு அடிக்கிறேன்னு என்னைய பார்த்தா சொம்பு தண்ணிய எடுத்துகிட்டு ��ந்துவிடுவார்கள், இப்படி ஒரு இக்கட்டனானா நிலையிலே எனக்கு ஒரு அழைப்பு வந்தது எதிபாராத இடத்திலே இருந்து,ஆனந்தமா அழைப்பை சந்திக்க போய்கொண்டு இருந்த என்னைப் பார்த்து நண்பன்\n\"ஜோசிய சொம்பு இங்கே வா\" நானும் போனேன்\n\"உன் கையை பார்த்து உன்னோட எதிர் காலத்தை கணிச்சி சொல்லுறவரு, அவரு கைய ஒரு தடவை பார்த்து கணிச்சி இருந்தா, அவரு ஏன்டா குளத்து மேட்டிலும், மரத்தடியிலும் குடிசையைப் போட்டு உட்கார்ந்து இருக்கணும், அவரு அவ்வளவு பொதுநலவாதியா இருந்த இன்றைக்கு ரூபா நோட்டுல நீ காந்திய பார்க்க முடியாது, சோசியக்காரங்க தான் இருப்பாங்க.உனக்கு இந்த வயசிலே துண்டை எடுத்திகிட்டு பெண்கள் எல்லாம் வருவாங்கன்னு சொன்னவரு, அவரு உன் வயசிலே என்ன பண்ணாரு, உன் கன்னிராசிக்கு கன்னிகள் எல்லாம் காத்து கிடப்பாங்கன்னு சொன்னவருக்கு என்ன கவுந்த ராசியா\n\"ஜோசியரு சொன்னாருன்னு தானா வந்த துண்டை எல்லாம் தள்ளி விட்டுட்டு, இப்ப துண்டை எடுத்துகிட்டு மாநிறம் பின்னால தெருநாயா அலையுற\"\n\"என்ன மாப்ள சரக்கு அடிச்ச, நீ எதிர் சொம்பு அடிக்கிற\"\n\"உன்னையை சொம்பு வச்சே அடிப்பேன்\"\n\"விவரம் தெரியாம பேசுற என்னைய யாரு ௬ப்பிட்டு இருக்கா தெரியுமா, நம்ம வகுப்பழகிடா ஜோசியம் சும்மா இல்லைன்னு நிருபிக்கத்தான் இது நடக்குது, இப்ப பாரு தனியா போயிட்டு துணையோட வாரேன்.\"\nஅதை சொல்லிட்டு வேகமா ஓடிட்டேன் வகுப்பழகியை பார்க்க,அவளைப் பார்த்தும் கன்னிராசி ஞாபகம் வந்ததாலே நான் கால் விரலை வைத்து கோலம் போட ஆரம்பித்தேன்.என்னோட வெட்கத்தைப் பார்த்து அவளோட வெட்கம் ரெக்கை முளைச்சி பறந்து போச்சி\n\"ரெம்ப நாளா உங்க கிட்ட சொல்லமுன்னு நினைச்சிகிட்டு இருந்தேன், சந்தர்ப்பமே கிடைக்கலை\"\n\"சொல்ல வந்ததை ௬சாம சொல்லு\"\n\"ஒண்ணும் இல்லை, எனக்கு ரெண்டு சுசியம் வாங்கிட்டு வர முடியுமா\n\"இவ்வளவு தானா, உனக்காக சொர்கத்தையே விலைக்கு வாங்கிட்டு வருவேன்\"ன்னு சொல்லிட்டு திரும்பின நான் கால் தவறி விழுந்திட்டேன்.\nஇந்த வார்த்தையை கேட்டதும், \"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்\" அண்ணா சொன்ன வசனம் ஞாபகம் வந்தது, என் இதயம் அந்த சொல்லை தாங்குற அளவுக்கு கல்லா இருந்ததாலே தப்பிச்சேன்.\n\"உங்க மாப்பிளைக்கு கொடுக்கணும் அண்ணா, நல்ல கடையிலே வாங்கிட்டு வாங்க\"\n\"ஆமா, நீங்க எனக்கு அண்ணன்னா, அவரு உங்க மாப்பிளைதானே\nஜோசியம் என்னை சுசியத்திலே கொண்டு வந்து விட்டதேன்னு நினைச்சாலும், வேற ஒரு நல்ல ஜோசியரை பார்க்கன்னு நினைச்சிகிட்டு சுசியம் வாங்க போனேன்.\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, ஜோசியம்\nஇலக்கியவாதிகள் ௬ட்டம், இலக்கிய இன்பம் பருக வருக, இலக்கிய ரசம் இப்படி பல சொல்வாடைகளையும் கேட்டு இருக்கிறேன்.அங்கே எல்லாம் போனா இரும்பு அடிக்கிற இடத்திலே ஈ நின்ற மாதிரி இருக்கும்முன்னு போகவே மாட்டேன்.\nயாரை இலக்கியவாதி என சொல்ல வேண்டும், அப்படி சொல்லும் படி நடக்க என்ன என்ன தகுதிகள் வேண்டும் இருக்குன்னு இல்லாத மூளை கசக்கி பிழிந்தேன்.தங்கமணி வீட்டிலே வைத்த ரசத்தை குடித்து யோசித்து பார்த்தேன், அடுத்த ரெண்டு நாளைக்கு யோசிக்கவே முடியலையே, ஏன்னா அது ரசமுன்னு கண்டு பிடிக்க ரெண்டு நாள் ஆகிவிட்டது.இருக்கவே இருக்காரு கூகிள் ஆண்டவர், அவரை நம்பினால் கைவிட மாட்டார்ன்னு கேட்டேன், அள்ளிக் கொடுத்தார்.\nஎதாவது ஒரு கருத்தை கொண்டு எழுதிய அனைத்துமே இலக்கிய வகையிலே சேருவதாக சொல்லுகிறார் கூகிள் ஆண்டவர்.அதாவது சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை அனைத்தும் எதாவது ஒரு கருத்து, உணர்வு எண்ணம் சார்ந்து வெளிப்படும்,அதை படித்த பின் என்ன எண்ணம் ஏற்படும் என்பது இலக்கியவாதிக்கு அப்பாற்பட்ட விஷயம்,அதனாலேவோ என்னவோ நான் எல்லாம் என்னை எழுத்தாளர்ன்னு சொல்லுறதில்லை, வீட்டுக்குள்ளே அடி வாங்கி பழக்கப் பட்டாலும், சபையிலே அடி வாங்குற அளவுக்கு நான் இன்னும் வளலரலை.எழுத்திலே இலக்கணம் அமைந்தால் யாருக்கு பெருமைன்னு தெரியலை, ஆனா இங்கே இலக்கணம் சொல்லவேண்டிய நிலைமை எனக்கு.இலக்கியத்தை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு இலக்கணம் பார்க்கலாம்.\nஇலக்கணம் என்பது ஒரு மொழி சார்ந்த விஷயம், எல்லா மொழி களிலுமே இலக்கணம் இருக்கிறது, ஆங்கில இலக்கணத்தை கடம் அடித்து மனப் பாடமாய் ஏத்தினது இன்னும் மனசுக்குள்ளே அப்படியே இருக்கு, ஆனா வெளியே சொல்ல முடியலை.\nஇலக்கணம் ஒரு சொல்லையோ, ஒரு எழுத்தையோ குறிக்கலாம், அந்த வகையிலே மொழி பேசுற எல்லோருமே இலக்கணவாதிகள் என்பது உண்மை(\nஒரு இலக்கியவாதி(நான் இல்ல சாமிகளா) எழுதும் போது ஒரு சொல்லையே, எழுத்தையோ குறித்து எழுதுகிறார், அவரை அறியாமலே அதிலே அணியும் கலந்து கொள்கிறது, தனது கற்பனைகளை விவரிக்கும் போது தற்குறியாக எழுதினாலும் அங்கே அது தற்குறிப்பு ஏற்ற அணியாக மாறுகிறது. ஆக ஒருவரது படைப்பிலே இலக்கணம் இருக்கிறது என்பதும் உண்மையே(). இலக்கணமும், இலக்கியமும் ஒரு படைப்பிலே நகமும் சதையும் போல இருக்கிறது.ஆக ஒரு இலக்கியவாதிகுள்ளே இலக்கணமும் ஒளிந்து கிடக்குது.\nஎனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலே நான் கேட்ட கலை வசனம் ரத்தக் கண்ணீர் தான்.ஆடலையும் ஒரு கலைன்னு சொல்லலாம், எழுதுவதையும் ஒரு கலைன்னு சொல்லலாம்.கண்ணால் பார்த்து உள்ளம் உணர்வதும் ஒரு கலையே, எழுத்தாளன் எங்கே கலைஞன் ஆகிறான் என்றால் எழுத ஆரம்பிக்கும் போதே,அப்படின்னு பார்த்தா மனபாடம் பண்ணி பரிச்சை எழுதுவதும் கலையே().படிச்சவங்க எல்லோருமே கலைஞர் தான்().படிச்சவங்க எல்லோருமே கலைஞர் தான்(\nஒவ்வொரு எழுத்தாளருக்கு உள்ளேயும் இலக்கியம், இலக்கணம் மற்றும் கலை இயல்பாவே இருக்கு, அப்படி இருக்கும் போது அவரு இலக்கியவாதி என்று சொல்லும் முன்னே, நாமும் இலக்கிய வாதிதான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும்.நமக்கு நாமே உதவி திட்டத்தின் கீழே இந்த பட்டம் கொடுக்கப் படுகிறது.\nஎழுத்தாளர் மட்டுமல்ல வாசகருக்கும் இந்த பட்டம் பொருந்தும், ஒருவரின் கருத்தை படித்து விட்டு இன்னும் மிகைப் படுத்தி எழுதி இருக்கலாம் என நினைக்கும் போது இலக்கியவாதியாகிறார், (இதை) எழுதியவன் மட்டும் கையிலே கிடைத்தா கண்டம் துண்டமா வெட்டி போடுவேன் என்று நினைக்கும் போது கலைஞன் ஆகிறார், எழுத்துகளை வசிக்கும் போதே அவர் இலக்கணவாதியாகிறார்.படிக்கிறவங்க, எழுதுறவங்க எல்லோருமே இலக்கியவாதிகள்(\nஒவ்வொரு மனிதனுக்குள்ளே இந்த முன்று மட்டுமல்ல ஓராயிரம் திறமை இருக்கிறது, அதிலே அதிகம் வெளிப்படும் திறமை அவனுடைய அடையாளமாகிறது. (ரெம்ப முக்கியம் இந்த குத்து வசனம்).\nஇப்படி ஒரு அடையாளமாக வாழும் மனிதர் குடுகுடுப்பையார்\nவகைபடுத்தப்பட்டது: அரசியல், இலக்கணம், இலக்கியம், கலை, சமூகம்\nவட்டக் காதல்(circle love) - பாலிவுட் பட விமர்சனம்\nஇந்தி'ய திரை உலகத்திலே ஹாலிவுட் படங்களின் தாக்கம் அதிகமா இருப்பதால் முந்திய காலங்களில் ஹாலிவுட் படங்களை சுடும் போது பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை, இப்போ படத்தின் போஸ்டர் பார்த்து அது எந்த ஹாலிவுட் படம் என்பதை கண்டு பிடித்துவிடலாம், அதனாலே இப்போ எல்லோரும் வட கொரியா, ஜப்பான் போன்ற மொழி படங்களை அதிக அளவிலே ச���டுகிறார்கள்.அதையும் சப்ப மூக்கனுக்கு தெரியாம ஹாலிவுட் காரங்க கிட்ட போட்டு காட்டி எப்படி ஆஸ்கார் வாங்கலாமுன்னு யோசித்து கிட்டு இருக்காங்க,இது நடக்கிற கதை, இனி நடக்க போற கதையை பார்ப்போமா\nகாதல்ல முக்கோணம், சதுரம், செவ்வகம், நாற்கோணம்,காலச்சார முன்னோடிகள் என எடுத்துரைக்க பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் என்றும் இப்படி பல கோணங்களில் சொல்ல இந்திய திரை உலகிலே பாலிவுட் காரங்களை மிஞ்ச முடியாது, அதற்கு அங்கே இருக்கும் நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் பஞ்சம் இல்லாம நடிச்சி கொடுப்பாங்க.நம்ம ஊரிலே ஒரு படத்திலே ரெண்டு நடிகர்கள் நடித்ததால், அதற்கு பின் ஆயுசுக்கும் அவங்க பேசுறது கிடையாது, அந்த அளவுக்கு ஒற்றுமையா\nநான் எழுதிய இந்த கதைக்கு() நிறைய நடிகர்கள் தேவைப் படுவதால் கதை() நிறைய நடிகர்கள் தேவைப் படுவதால் கதை() கோலிவுட் தாண்டி ரெக்கை முளைத்து பாலிவுட் பறக்கிறது. இந்த கதையும் உலக திரைப் படங்களிலே சொல்லப் படவில்லை, அப்படி சொல்லி இருந்தாலும் அது என் கதையா இருக்க வாய்ப்பே இல்லை என்பது நான் எழுதும் மொக்கை மீது சத்தியம். அங்கே சாலை ஓரங்களிலே உள்ள மலர்களை( நம்ம ஊரு தத்தா செடிதான்) அனுமதி இல்லாமல் படம் பிடித்து காட்டுவதாலே என்னவோ இந்தி'ய படங்களை உலகம் இன்னும் வியந்து பார்க்கிறது.\nஇதும் ஒரு காதல் கதைதான், அதாவது வட்டக்காதல் என்ற பொன்னான கருத்தை உள்ளடக்கியது, இதற்கு நடிகர்கள் இங்கிட்டு நாலுபேரு, அங்கிட்டு நாலு பேரு போட்டுக்கணும், அங்கிட்டு இருக்கிற நாலு பேரும், இங்கிட்டு இருக்கிற நாலு பேருக்கும் துண்டு போடுறாங்க, கதை போகும் போக்கிலே யார், யாருக்கு துண்டு போட்டு இருக்கிறார்கள் என்பதை படம் பார்க்கும் சினிமா ரசிகர்கள் கண்டு பிடிக்க முடியாத ஒரு நிலைக்கு செல்லும், படம் பார்க்கிறவங்களுக்கு குழப்பம்முனா படம் எம்புட்டு நாள் ஓடுமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.\nஇந்திய படம் என்று டைட்டில் மட்டுமே சொல்லும் படங்களைப் போல இந்த படமும் எல்லா காட்சிகளும் வெளி நாடுகளிலே எடுக்கப் படுகிறது, வெளிநாட்டிலே படம் எடுத்தால் தான் இந்தியா வல்லரசு ஆகும் என்பதை குறிக்கோள் காட்டும் உலக தரம் வாய்ந்த படம்.\nகுறிப்பாக ஒரு காட்சியிலே வட்டக்காதலில் ஒரு நாயகியை அழைத்து கொண்டு வெளிநாட்டிலே இருக்கும் பனை மரத்தை காட்டி அவளோட பிறந்த நாள் பரிசுக்கு தான் கொடுக்கும் அதிர்ச்சி வெகுமதி என்று சொல்லுகிறார். அதை கண்டதும் அந்த நாயகி இந்த உலகத்திலே காணததை கண்டதைப் போல வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாள், பட்டிகாட்டு காரி மிட்டாய் கடையை பார்க்கிறது போல நாயகனைப் பார்த்து ஐ லைக் யு என்று சொல்லுகிறாள், படத்திலே ஐ லவ் யுக்கும், ஐ லைக் யுக்கும் பத்தாயிரம் மைல் தூரம் என்பதை புரிந்து கொள்ளும் பொருட்டாக இந்த வசனம் பத்தாயிரம் தடவை வரும்.\nஇன்னொரு காட்சியிலே இன்னொரு நாயகிக்கு ஒரு வெளிநாட்டு வாய்க்கா தண்ணியை காட்டிவிட அதை பார்த்து ஆனந்த சந்தோசத்திலே தண்ணிர் அவள் கண்களிலே இருந்து தாரை தாரையாய் வந்து அந்த வாய்க்கா அளவுக்கு இன்னொரு கண்ணிர் வாய்க்கா வாக ஓடுகிறது, இப்படி பல காதல் ரசம் நிறைந்த காட்சிகள் உண்டு.இப்படி போய் கொண்டு இருக்கும் வட்டக்காதலிலே ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்து உடைந்தது போல உடைந்து வெளியிலே இருந்து திபு திபு என ஒரு ௬ட்ட நடிகர்களின் அறிமுகத்திலே கதை இடியாப்ப சிக்கலில் சிக்கி கொள்கிறது.\n(இங்கே இடைவெளி விட்டு ரசிகர்களுக்கு இடியாப்பம் இலவசமாக வழங்கப் படுகிறது.)\nஇரண்டாம் பாதியிலே இடியாப்ப சிக்கலை உடைத்து இட்லி சிக்கல் போல மாற்றி படம் இறுதிக்கு வரும் முன்னே தோசையாகி தொங்க விடப்படும், இந்த இடத்திலே இருந்து அடுத்த பாகத்திற்கு போக வழி வகை செய்ய, கடைசியிலே வட்டத்திலே இருந்த பல வேறு நடிகர்களை கழட்டி விடும் படியாக காட்சிகளை வெளிநாட்டிலே அமைத்து வெட்டி விட்டு கதை இரும்பை கண்ட காந்தம் போல இல்லாமல் கரும்பை கண்ட எறும்பு போல நகர்கிறது.\nஇறுதி காதல் காட்சியிலே நாயகிக்கு வெளி நாட்டிலே கள்ளி செடி பரிசாய் கொடுக்க, அதைப் பார்த்து என்ன செடி என்ற கேள்விக்கு அரைமணி நேரம் கள்ளியின் பெருமைகளை அந்த கள்ளியிடம் எடுத்துரைக்க, வசனத்தின் முடிவிலே பேசிய அந்த நடிகரையும், பேசச் சொல்லி கொடுத்த டைரக்டர், கதாசிரியர் அனைவருக்கு கள்ளிப் பால் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு படம் பார்பவர்களுக்கு வரும் என்பதிலே ஐயமே இல்லை.\nகள்ளியின் பெருமைகளை சொன்னாலும், அந்த கள்ளியின் கல் மனம் கரையவில்லை, இப்படிப்பட்ட அறிய செடியை ஏன் இந்தியாவிலே பார்க்க முடிய வில்லை என்ற கொலை வெறி கேள்வியை கேட்க கொதித்து எழும் நாயகன் இந்தியாவிலே வளர்ந்த கள்ளி செடியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்தால் அவை எல்லாம் எதோ செவ்வாய் கிரகத்திலே இருந்து வந்ததைபோல உங்கள் முகத்திலே அப்படி ஒரு ஆச்சர்யம்\nஇப்படி ஆரம்பித்து இன்னொரு அரைமணி நேர உணர்ச்சி பூர்வமான வசனம் பேசி முடித்து கள்ளி செடியை கிள்ளி எறிந்து விட்டு போகிறார் கடைசி நாயகன், நாயகின் நெற்றிப் போட்டிலே உள்ள புள்ளியை பார்த்து கேமரா நகர்கிறது, புள்ளியிலே படம் முடிகிறது, புள்ளியும் வட்டம் தானே என்பதை மறைமுகமாக சினிமா வாசகர்களுக்கு உணர்த்தும் விதமாக இந்தகாட்சி.\nகாதலின் மறுபரினாமாகிய இந்த வட்டக்காதலுக்கு ஆஸ்கார் கிடைக்குமா, இல்லை ஆள் இல்லாப் படம் என்று விருது கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.\nவகைபடுத்தப்பட்டது: கற்பனை, சினிமா, மொக்கை\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatore.nic.in/ta/document-category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-27T06:22:32Z", "digest": "sha1:YEBTLIR65JDKTQ5M52KZONLLUCZG423Z", "length": 4620, "nlines": 92, "source_domain": "coimbatore.nic.in", "title": "மக்கள் தொகை கணக்கெடுப்பு | கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகோயம்புத்தூர் மாவட்டம் Coimbatore District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஅனைத்து புள்ளிவிவர அறிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றவைகள் மாவட்ட சுருக்கக்குறிப்புகள் வருடாந்திர திட்ட அறிக்கை\nமாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 11/06/2018 பார்க்க (6 MB)\n© கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,, இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 20, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2013/08/mk-patti.html", "date_download": "2020-01-27T05:17:02Z", "digest": "sha1:JLGDFYLVQSHYX2OQVAA72KCTPAF6N2H4", "length": 7316, "nlines": 185, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "MK Patti - திடல் தொழுகை...! - Muckanamalaipatti - Events", "raw_content": "\nபுதன், 14 ஆகஸ்ட், 2013\nMK Patti - திடல் தொழுகை...\nமுக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை...\nபெருநாள் உர���: SHEIK ALAVUDEEN அவர்கள்\nதலைப்பு: ரமலானில் பெற வேண்டிய படிப்பினைகள்\nஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nதிடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தா...\nMK Patti - திடல் தொழுகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-01-27T05:22:50Z", "digest": "sha1:EEEFTD7GCTWBSIRVXDPGRL5FDLDGJTNL", "length": 3290, "nlines": 40, "source_domain": "tamilbulletin.com", "title": "Tamilbulletin", "raw_content": "\nநல்ல வேளை… டாசில் தோத்துட்டோம்… தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\nPrevious postஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nNext postஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\n'நீ சான்ஸ் கேட்குறியா எனக்கு' - நடிகை ரோகிணியிடம் எகிறிய இளையராஜா - தமிழ்.இந்து\nஅடிக்கடி தலைசுற்றல், வாந்தி வருதா \nஇ��்றைய ராசி பலன் - 31.01.19\n – பிரச்சாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கலகல \nநல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2014/mar/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-866362.html", "date_download": "2020-01-27T06:03:53Z", "digest": "sha1:OKJB4GF7NA5BAMX2AZARNKGBJBUOGWFY", "length": 6836, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் இன்று விஜயகாந்த் பிரசாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசென்னையில் இன்று விஜயகாந்த் பிரசாரம்\nBy dn | Published on : 27th March 2014 08:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார்.\nமார்ச் 14-ஆம் தேதி திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் தனது முதல் கட்ட பிரசாரத்தை தென் சென்னை தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் நிறைவு செய்கிறார்.\nவியாழக்கிழமை மாலை 3 மணிக்கு காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கும் அவர், அங்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து பேசுகிறார்.\nமாலை 5 மணிக்கு அண்ணா நகரில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.\nஇரவு 7 மணிக்கு தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல. கணேசனை ஆதரித்து திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் அருகே நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?1631", "date_download": "2020-01-27T07:17:01Z", "digest": "sha1:H62DW6WWUARYJRB3IQ6QWHDUAPR5Y6BS", "length": 3445, "nlines": 35, "source_domain": "www.kalkionline.com", "title": "குமுதவள்ளியாக வலம்வந்த ராதிகா ஆப்தே !", "raw_content": "\nகுமுதவள்ளியாக வலம்வந்த ராதிகா ஆப்தே \nபாலிவுட் நடிகையாக ராதிகா ஆப்தே, பெமினா, பிலிம்பேர் உள்ளிட்ட சில ஆங்கில புத்தகங்களின் அட்டைப்படங்களில் கவர்ச்சி போஸ் கொடுத்து அலங்கரித்தவர். அதோடு பாலிவுட் படங்களில் கவர்ச்சி நாயகியாகவும் நடித்து வருபவர். இந்நிலையில், கபாலி படத்தின் நாயகியான குமுதவள்ளி கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை ஒப்பந்தம் செய்தார் டைரக்டர் ரஞ்சித். அந்த வகையில், மாடர்ன் நடிகையான ராதிகா ஆப்தே அந்த படத்தின் ஆடிசனுக்கு வந்தபோது, இவர் எப்படி கபாலி தோட்டத்து பெண்ணாக நடிக்க சரியாக இருப்பார் என்று சிலர் பேசிக்கொண்டார்களாம்.ஆனால் அப்படி இருந்த ராதிகா ஆப்தேவை, சென்னை ஸ்லம் ஏரியா பெண்ணாக சேலை கெட்டுப்புக்கு பக்காவாக மாற்றி கேமரா முன்பு அழைத்து வந்தபோது அனைவரும் அசந்து விட்டார்களாம். அந்த அளவுக்கு கபாலி தோட்டத்து குமுதவள்ளியாகவே மாறிப்போயிருந்தாராம் ராதிகா ஆப்தே. அதையடுத்து படப்பிடிப்பு தளத்துக்கு அதே கெட்டப்பில் அவரை கொண்டு வந்து இறக்கியபோது, வேடிக்கை பார்த்தவர்களுக்கு அது ராதிகா ஆப்தே என்பதே தெரியவில்லையாம். அதைப்பார்த்து இதுதான் இந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி என்றாராம் டைரக்டர் ரஞ்சித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74239-nokia-factory-jobs-for-10-000-people.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T07:07:33Z", "digest": "sha1:OL7Y64IZHE3JBJPND2USKCVOMOEVSUUV", "length": 9042, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "நோக்கியா தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு | Nokia Factory: Jobs for 10,000 people", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநோக்கியா தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு\nஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை salcomp நிறுவனம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமேலும���, நோக்கியா தொழிற்சாலையில் salcomp நிறுவனம் அடுத்தாண்டு மார்ச் முதல் மின்னணு சாதன உற்பத்தியை தொடங்கும். ஏற்கனவே பணிபுரிந்த 7,000 நபர்களுடன் கூடுதலாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1,300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது’ என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுணை முதலமைச்சர் பதவி: அஜித் பவார் ராஜினாமா\nதிருச்சி: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nமும்பை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் மலர் அஞ்சலி\nசேலம்: விபத்தில் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு மருத்துவர்கள் சாதனை\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n3. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. பிரபல கூடைப்பந்து வீரர் மகளுடன் உயிரிழப்பு...\n6. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவறட்சியின் பிடியில் 3 லட்சம் பேர்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n3. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. பிரபல கூடைப்பந்து வீரர் மகளுடன் உயிரிழப்பு...\n6. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/11/blog-post_1263.html", "date_download": "2020-01-27T06:48:58Z", "digest": "sha1:KTLITR63W5FIRSGSWC6CEZCD7VJGDNI7", "length": 11296, "nlines": 180, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குழந்தைகள் =குறும்புகள்=கரும்புகள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 14 நவம்பர், 2011\nகுழந்தைகளோட குறும்புகளை இந்த வீடியோவில் பாருங்க.ஏற்கனவே பாத்திருந்தா இன்னொரு தடவை பார்த்து enjoy பண்ணுங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீன...\nஉண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை\n உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க \nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஇன்று மாய சதுரம் அமைக்கும் எளிய வழியைப் பார்க்கலாம். 1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி மாய சதுரம் அமைத்தால் அதன் கூடுதல் 15 வர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிற���ா என்பது சந்தேகமே...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/kambanvizha/", "date_download": "2020-01-27T05:48:57Z", "digest": "sha1:KGNTKH4YNCSMST2Q4DZAP4KGJS5KQGFU", "length": 4914, "nlines": 73, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nமுத்தமிழ் விழா மாணவர் போட்டிகள்\nமு.கு.இரா. புத்தகப் பரிசு 2018\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி\nகவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nகம்பன் விழா வழக்காடு மன்றம் 19.10.19 சிங்கப்பூர் 200ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் கதைக்களம் – மாணவர் சிறுகதைப் போட்டி\nநாள்: 13.10.2019 பிற்பகல் 3:00 மணி முதல் வழக்காடு மன்றம்; மாலை 6:00 மணி முதல் விழா\nஇடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் படைத்த கம்பன் விழா 2018 பட்டிமன்றம். கம்பன் தம்பியராக ஏற்றுக் கொண்ட மூவரில் ஏற்றம் பெற்றவன் குகனா சுக்கீரீவனா பார்த்து மகிழுங்கள் – மன்னை மிடீயா தயாரிப்பு\nசிறப்பு விருந்தினர் இலங்கை தூதரகத் துணைத் தூதர் திரு அமீர் அஜ்வத் உரை – காணொளி\nகம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் “உள்ளத்தனைய உ��ர்வு” எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரையின் காணொளி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-27T07:47:54Z", "digest": "sha1:7KYU74IH63WKQO6RDXSX5M4TTCA2LX5X", "length": 7450, "nlines": 138, "source_domain": "www.satyamargam.com", "title": "மகா கஞ்சன் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஅறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை பாலில் தண்ணீரை கலக்காமல் விற்றதில்லை பாலில் தண்ணீரை கலக்காமல் விற்றதில்லை பசியென்று வந்தோர்க்கு பச்சைத் தண்ணீர் தந்ததில்லை பசியென்று வந்தோர்க்கு பச்சைத் தண்ணீர் தந்ததில்லை பணம் கொடுத்து வைத்தியம் எப்போதும் பார்த்ததில்லை பணம் கொடுத்து வைத்தியம் எப்போதும் பார்த்ததில்லை\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T07:32:17Z", "digest": "sha1:KP5HJHDWUUK4WCNHJYOOZSIQHG7GBZO5", "length": 17767, "nlines": 372, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. வி. கோபாலகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்புனித்துறை விசுவநாத கோபாலகிருஷ்ணன் (Tirupanithurai Viswanatha Gopalakrishnan, பரவலாக TVG, பிறப்பு: கேரளத்தின் திருப்புனித்துறையில் சூன் 11, 1932) சென்னையைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்.[1]\nகோபாலகிருஷ���ணன் இரண்டு நூற்றாண்டுகளாக இசைத்துறையில் ஈடுபட்ட கலைக்குடும்பதைச் சேர்ந்தவர்.[2] இவரது தந்தை டி. ஜி. விசுவநாத பாகவதர், கொச்சி மகாராசா அவையில் இசைக்கலைஞராக இருந்தவர்.[3] இவர் ஒரு வாய்ப்பாட்டுக்காரர் மட்டுமல்லாது வயலின் மற்றும் மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.[4] மிருதங்கத்தை தமது நான்காவது அகவையிலேயே வாசிக்கத் துவங்கி ஆறாம் அகவையில் திருப்புனித்துறை கொச்சி அரண்மனையில் அரங்கேற்றம் கண்டார்.[5] இவர் தமது கருநாடக இசையை செம்பை வைத்தியநாத பாகவதரிடம் பயின்றார்.[5]\nகோபாலகிருஷ்ணன் தனது 9 ஆவது வயதில் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பக்க வாத்தியம் வாசித்தார்.[6] இதுவே இவரின் முதல் முக்கியமான மேடை நிகழ்ச்சி.\nஇவரது மாணாக்கர்களாக இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், ராஜ்குமார் பாரதி, மற்றும் கத்ரி கோபால்நாத் இருந்துள்ளனர்.[5][7] மேற்கத்திய விபுணவிகலைஞரும் இசையமைப்பாளருமான பிராங்க்ளின் கீர்மையருடன் நிகழ்கலை நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்து பங்காற்றியுள்ளார்.[8]\n1990 சங்கீத நாடக அகாதமி விருது\n2005 செம்பை வைத்தியநாத பாகவதர் விருது, குருவாயூர் தேவஸ்தானம் [6]\n2012 பத்ம பூசன் விருது [9]\n2013 சங்கீத சூடாமணி விருது, 2013; வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை\nநாத கோவிதா பட்டம், 2014; வழங்கியது: நாதபிரம்மம் இசை இதழ் [10]\nசங்கீத கலாநிதி விருது, 2014; வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை\n↑ 6.0 6.1 'குருவின் ஆசி' - ரமா ஈச்வரன் எழுதிய கட்டுரை, வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)\n↑ தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் புதுவை விவசாயிக்கு பத்மஸ்ரீ தினமணி, சனவரி 26,2012\nCrowning glory - செவ்வியை உள்ளடக்கிய ஒரு கட்டுரை\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள் (2010–2019)\nதி. ஜே. எஸ். ஜார்ஜ்\nஎன். எஸ். ராமானுஜ டட்டச்சர்யா\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்\nசங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்\nசங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2020, 19:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/10/12212628/Heavy-rain-in-Tokyo-as-typhoon-Hikibis-hits-Japan.vpf", "date_download": "2020-01-27T05:26:37Z", "digest": "sha1:WC3JOBG5WBXWFI7JZGZXYFW535RGFXW3", "length": 10935, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rain in Tokyo as typhoon Hikibis hits Japan || ஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ் புயல்‘ நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ் புயல்‘ நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் + \"||\" + Heavy rain in Tokyo as typhoon Hikibis hits Japan\nஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ் புயல்‘ நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்\nஜப்பானை ‘ஹகிபிஸ் புயல்‘ தாக்கியதால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபதிவு: அக்டோபர் 12, 2019 21:26 PM\nஜப்பானை ‘ஹகிபிஸ் ‘ எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க போவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி ‘ஹகிபிஸ் ‘ புயல் இன்று ஜப்பானை சூறையாடியது.\n61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பான் கடுமையான மழையையும், சூறைக்காற்றையும் சந்தித்துள்ளது. சூறைக்காற்று மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசூறைக் காற்றில் பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜப்பானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 1,600 விமானங்கள் மற்றும் புல்லட் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுமட்டுமின்றி மத்திய டோக்கியோவில் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனிடையே, #PrayForJapan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஜப்பான் நாட்டிற்காக பிரார்த்தனை செய்யுமாறு பலரும் அதில் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதற்கு முன்னதாக ஜப்பானில் 1958-ஆம் ஆண்டு ஒரு சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் 1200 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும் தமிழர்கள்\n2. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு\n4. இரட்டை என்ஜின் கொண்டது: உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி\n5. ‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி’ - டிரம்புக்கு புதிய கவுரவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/mar/31/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2890517.html", "date_download": "2020-01-27T05:15:24Z", "digest": "sha1:7SOLNUW5LMHT4M7JA6WX35HFRXHKITW5", "length": 8429, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜார்க்கண்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஜார்க்கண்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nBy DIN | Published on : 31st March 2018 01:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் போலீஸாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மக்கள் விடுதலை முன்னணி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகுந்தி மாவட்டம், ரேக்ரி பஹிசடோலி பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு தீவிரவாதிகளின் கூட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், ராஞ்சி, குந்தி மாவட்ட காவல்துறை கூட்டுப் படையினர் அப்பக��தியை சுற்றிவளைத்தனர்.\nஅப்போது போலீஸார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் தப்பியோடி விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களின் 2 வாகனங்களை அவர்கள் தீயிட்டு கொளுத்தினர்.\nமேலும், போலீஸாரின் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கிராமவாசி ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். மாவோயிஸ்டுகளின் முழு அடைப்பு போராட்ட அழைப்புக்கு மக்களிடையே போதிய ஆதரவில்லை. மேற்கு சிங்பூம், குந்தி மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/12/blog-post.html", "date_download": "2020-01-27T06:30:24Z", "digest": "sha1:2SK2IR5FZLKKM3RP3LK3U7NXIIS34W3T", "length": 7046, "nlines": 157, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ராமராஜன்", "raw_content": "\nஇடர் நீங்க நீ இறைவனை வேண்டுகையில் தீச்சுடராக உனக்கு ஒளி தருவேன்\nபல யுகங்கள் கடந்தாலும் உன் கைத்தட்டலை என்றும் பெறுவேன்\nஎங்கு சென்றாலும் உன்னை தொடர்வேன். தொடர் தொல்லை தருவேன்\nஅங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு\nஇங்கே நீ சிரிக்கப்போகும் சிரிப்புதான் சிரிப்போ சிரிப்பு\nமேலும் ஒரு சித்ரவதையை அனுபவிக்க என் மற்றொரு பதிவகத்தில் நுழைக:\nஎன்ன கொடும ராமராஜா இத���\nஎன்ன கொடும ராமராஜா இது \nதப்பே கெடயாது உங்களுக்கு மந்திரிச்சி விடனும் .\nமூல நச்சத் திரதுல பிறந்து மூணாவது வீட்ல சனி இருந்தா இப்படி எல்லாம் பண்ண தோணும் .\nஏங்க நாங்க பாவம் இல்லீயா .எத்தனை சித்திரவதைதான் அனுபவிக்கிறது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n/என்ன கொடும ராமராஜா இது // வருக வைகை புயலே..\nஅஞ்சாசிங்கமே டீ.ஆர். பற்றி நீங்கள் போட்ட பதிவு இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது. நன்றி\nரமேஷ், தொடர் வருகைக்கு மனமார்ந்த நன்றி\n2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 7\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 6\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 4\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 2\n2010 திரை விரு(ந்)து - பாகம் 1\nஇரட்டை இம்சை - 5\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/11/12202118/1057805/Thiraikadal.vpf", "date_download": "2020-01-27T05:12:24Z", "digest": "sha1:KANLSRSSMFOZXSHT4FKV4ZUX5A44DR4T", "length": 7676, "nlines": 97, "source_domain": "www.thanthitv.com", "title": "(12/11/2019) திரைகடல் : வேகமெடுக்கும் 'தளபதி 64' படப்பிடிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(12/11/2019) திரைகடல் : வேகமெடுக்கும் 'தளபதி 64' படப்பிடிப்பு\n(12/11/2019) திரைகடல் : 'பட்டாஸ்' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தனுஷ்\n* வேகமெடுக்கும் 'தளபதி 64' படப்பிடிப்பு\n* 'பட்டாஸ்' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தனுஷ்\n* டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் ஜீவாவின் 'சீறு'\n* கௌதம் மேனன் குரலில் 'லாக்கப்' டீசர்\n* இணையத்தை கலக்கும் 'கே.ட�� (எ) கருப்புதுரை' ட்ரெய்லர்\n* நவம்பர் 29ம் தேதி திரைக்கு வரும் 'மார்க்கெட் ராஜா'\n* அனிமேஷனில் உருவாகும் 'ஸ்கூபி டூ' கதை\n* 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் உறுதி\n* \"சிவா நடிப்பில் உருவாகும் சுமோ\"\n* \"ஜோஷ்வா காதலும் ஆக்‌ஷனும் கலந்த படம்\"\n(18/11/2019) திரைகடல் : 'தளபதி 64' படத்திற்காக பாடும் விஜய்\nஅனிருத் இசையில் 2வது முறையாக பாடுகிறார்\n(01/01/2020) திரைகடல் - 2020-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்\n(01/01/2020) திரைகடல் - கணக்கை தொடங்கி வைக்கும் ரஜினியின் 'தர்பார்'\n(31/12/2019) திரைகடல் : 2019-ல் வெற்றி பெற்ற திரைப்படங்கள்\n(31/12/2019) திரைகடல் : வெற்றி கணக்கை தொடங்கி வைத்த 'பேட்ட'\n(21/11/2019) திரைகடல் : படப்பிடிப்பை தொடங்க 'தலைவர் 168' படக்குழு தீவிரம்\nரஜினியின் பிறந்தநாளன்று தலைப்பு வெளியீடு\n(26/12/2019) திரைகடல் - கொண்டாட்டத்தில் 'தலைவர் 168' படக்குழு\n(26/12/2019) திரைகடல் - 2020 கோடையில் விஜய் Vs விக்ரம் \n(24/01/2020) திரைகடல் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'ரஜினி 169'\nஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ள சூர்யா\n(23/01/2020) திரைகடல் : விஷ்ணு விஷால் வெளியிட்ட சிக்ஸ் பேக் வீடியோ\n(23/01/2020) திரைகடல் : 'மாஸ்டர்' படத்தில் பாடும் விஜய்\n(22/01/2020) திரைகடல் : மகா சிவராத்திரியன்று 'கே.ஜி.எஃப்- 2' டீசர்\n(22/01/2020) திரைகடல் : 'கோப்ரா' முதல் பார்வைக்கு ஏங்கும் ரசிகர்கள்\n(21/01/2020) திரைகடல் : ரசிகர்களை காக்க வைக்கும் அஜித்தின் 'வலிமை'\n(21/01/2020) திரைகடல் : 'பொன் மாணிக்கவேல்' புதிய ட்ரெய்லர்\n(20/01/2020) திரைகடல் : மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கும் விஜய்\n(20/01/2020) திரைகடல் : சூர்யாவின் 'மாறா தீம்' இந்த வாரம் வெளியாகிறது\n(17/01/2020) திரைகடல் : தலைவி படத்தில் 'எம்.ஜி.ஆர்' அரவிந்த் சாமி\n(17/01/2020) திரைகடல் : வேகமெடுக்கும் சிம்புவின் 'மாநாடு'\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227773-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-27T05:45:24Z", "digest": "sha1:CNEPZ4X7DI3KIBAOTPEXWYTPT6YITAGF", "length": 50736, "nlines": 361, "source_domain": "yarl.com", "title": "இடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nBy போல், May 24, 2019 in ஊர்ப் புதினம்\nதொடரும் சிங்கள அரச பயங்கரவாதம்\nஆக்கிரமிப்பில் கன்னியா வெந்நீர் ஊற்று\nசதிகார சம்மந்தன் ஆழ்ந்த நித்திரையில்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார்.\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nதிருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலையில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்படுகின்றது. அத்துடன் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த்தக் க���ணியும் உடைக்கப்படுவதாக சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கன்னியா வென்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்தாத பட்சத்தில் எதிர்வரும் வாரம் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழரின் பழம்பெரும் பூமிக்கு வந்த பேராபத்து; தமிழ் சட்டவாளர்களிடம் அவசர கோரிக்கை\nகன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மானப்பணிகளின் போது அங்கு காணப்பட்ட இந்துக்கோவிலின் அஸ்திவாரமாந்து உடைக்கப்பட்டு அதற்கு அருகே உள்ள சிவன் ஆலயத்தின் அருகே இடிந்து வீழ்ந்துள்ள கிணற்றினை நிரப்பியதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.\nஅதனை அடுத்து இன்று மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார வருகைதந்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசித்தார்.\nகன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் கடந்த ஒருவார காலமாக புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்தியிருந்த நிலையில் இவ் விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதனூடாக குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் மீண்டும் அவ் அத்திவார உடைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த பகுதியில் இன முரண்பாடுகள் ஏற்படக்கூடும் எனும் காரணத்தால் அப்பகுதியின் புனரமைப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்ததோடு இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகுறித்த விடயம் தொடர்பாக தொல் பொருள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.டபிள்யூ. சுமணதாச கரு த்துத் தெரிவிக்கையில்,\n“கன்னியா பகுதிய���ல் 5.7 ஏக்கர் காணிப்பகுதியானது அரசினால் தொல்பொருள் திணைக்களத்திற்கு அரச சுற்றுநிருபத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியில் நாம் கடந்த 2016ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டபின்னர், புனர் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள இருந்த வேளை, போதிய நிதிப்பற்றாக்குறை காரணமாக குறித்த பணிகள் பிற்போடப்பட்டு அவை மீண்டும் இப்போது ஆரம்பிக்கப்படுள்ளன. இதன்போதே குறித்த பகுதியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு தமிழ் சமூகத்தினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.\nஇது இவ்வாறிருக்க தனது பேரனின் காலத்திலிருந்து 8ஏக்கரும் 22பேர்ச் அளவுடைய குறித்த காணியானது தம்மால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்காண காணி உறுதிப்பத்திரமும் தம்வசம் இருப்பதாகவும் குறித்த காணியின் உரிமையாளர் கணேஸ் கோகிலறமணி தெரிவித்தார்.\n1985 களில் குறித்த பிள்ளையார் கோவிலானது பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் 2002ம் ஆண்டு புனர்நிர்மாணப் பணிக ளுக்காக குறித்த கோவிலானது இடிக்கப்பட்டபோது வில்கம் விகாரையின் பிக்குவால் இடையூறுகள் ஏற்படுத் தப்பட்டு சுமார் நான்கு வருடங்களாக அது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்றதா கவும் தெரிவித்தார்.\nகுறித்த வழக்கின் பிரதான சாட்சியாளரான தேரர், குறித்த வழக்கிற்கு வருகை தராததன் காரணமாக வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நான்கு வருடத்தின் பின்னர் குறித்த காணி தொல்பொருள் திணைக்களத்தினரால் சுவீகரிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.\nஅரசினால் எந்தவொரு காணியும் கைப்பற்றப்பட முன்னர் குறித்த காணியின் உரிமையாளாருக்கு அது தொடர் பிலான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டுமெனினும் இது தொடர்பிலான எந்தவொரு அறிவித்தலும் தமக்கு வழங்கப்படாது அடாத்தாக குறித்த காணி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டார்.\nஇதற்கு எதிராக வழகு தொடர்வதற்கு தமக்கு நீதித் துறையில் சிரேஷ்ட நிபுணர்களது உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஎங்கடை தமிழ் அரசியல்வாதிகள் பார்லிமெண்டுக்கு போய் என்னத்தை புடுங்குதுகள் எண்டு எனக்கு தெரியேல்லை\nஅது......அது நான் சொன்னனே........அந்தக்காலம் எல்லாம் போயிட்டுது.....அவங்கள் சும்மா கொக்கரிச்சுப்போட்டு சம்பளம் எடுத்து சொகுசாய் வாழ்வாங்கள்.\nஎங்கடையள் அரைப்பரப்பு காணிக்கு கோட்டு கச்சேரி எண்டு ஏறி இறங்க வேண்டியதுதான்..\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nசம்மந்தப்பட்ட பிரதேசத்தை பிரதிநிதிதத்துவப்படுத்தும் சம்மந்தன் இன்னும் வீரகேசரியில் இந்த செய்தியைப் படிக்கவில்லையாம் அதனால் மோடிக்கு வாழ்த்திவிட்டு இன்னும் அரச சொகுசுகளை அனுபவித்தபடி நித்திரையில் இருக்கிறார்\nபௌத்தமயமாகும் கன்னியா வெந்நீர் ஊற்று\nதமிழர் தலைநகரில் புராதன பிள்ளையார் ஆலயம் பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைப்பு\nதிருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைக்க தொல்பொருள் திணைக்களம் துணை போகின்றது.\nசட்டம் பௌத்தத்திற்கும் இந்துவிற்கும் இடையே பாகுபாடு காட்டுவதினால் இலங்கையில் எப்படி நல்லுறவு ஏற்படும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.\nகன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு 25ஆம் திகதி கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nகடந்த 22ஆம் திகதி ஆலயத்தின் அன்றாட பூசைக்கு நாம் சென்ற பொழுது எமது புராதன பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நாம் “அதனை ஏன் உடைக்கின்றீர்கள்” என கேட்டோம்.\nஅதற்கு பதிளித்த சிலர் “இவ்விடத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளோம்” என தெரிவித்தனர்.\nஉடனடியாக அங்கிருந்து சென்று பலருக்கும் இதை தெரிவித்தேன். அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதை நிறுத்தினோம்.\nஎனினும் வரலாற்று பொக்கிசங்களையும் ஆலயங்களையும் தொல்பொருள் திணைக்களம் பௌத்த பிக்குமாரின் தலையீட்டின் காரணமாக அபகரித்து வைத்து அவற்றை உடைத்து அழிப்பதுடன், இந்த நிலை நீடித்துக்கொண்டே போகின்றமை இன நல்லுறவுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.\nகன்னியா இந்துக்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான பாரம்பரிய இடம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.\nஇதை அனைவரும் ஏற்கும் நிலையில் சில பௌத்த குருக்களின் அடாத்தான செயற்பாடுகள்லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.\nஇவை நிறுத்தப்பட வேண்டும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின்குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nசம்பந்தனின் கோட்டையும் பறிபோகும் அபாயத்தில் உடனடி தடுப்பு நடவடிக்கை அவசியமென எச்சரிக்கை\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோட்டையான திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அதில் சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க கிண்ணியா பகுதியும் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றது\nதமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழ் மன்னன் இராவணனால், கிண்ணியா வெந்நீர் ஊற்று அமைக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவுகளின்படி அப்பகுதி தமிழர்களின் பாரம்பரியத்துடன் இரண்டறக் கலந்த மிக முக்கியமான பிரதேசமாக கொள்ளப்பட்டு வருகின்றது.\nவராலாற்று சிறப்பு மிக்க இப்பகுதியை திட்டமிட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாக மாற்றுவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தின் ஆசியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒருபோதும் நாட்டின் நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்காது என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையோரும் உணர்ந்து கொள்வது அவசியம். எந்தெவொரு மதத்துக்கும் எந்தவொரு மதவாதிக்கும் ஏனைய மதங்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் அந்த மத சின்னங்களை அழிப்பதற்கும் அதிகாரம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களால் இப்பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஇவைகளை தடுத்து நிறுத்துவதற்கு அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ���ருகின்றபோதிலும் அதற்கு நிரந்தர தீர்வுகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது கண்டனத்துக்குரியதாகும். இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்களும் இன்று ஆட்சியில் இருப்பவர்களும் தமிழ் மக்களின் மீது சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முற்பட்டதே இந்த நாடு கடந்த முப்பது ஆண்டுகளாக மிகப்பெரிய அவலங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை உளமார உணர்ந்தவர்களாக ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தென்படவில்லை. இந் நிலை மாற்றப்படவேண்டும்.\nஇந்நிலையில் தற்போது, குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு அப்பகுதியை கையகப்படுத்தும் செயற்பாடொன்று முழு மூச்சில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களும் தொல்பொருள் திணைக்களமும் காணியின் உரிமையாளரும் பிள்ளையார் ஆலய அறங்காவலருமான திருமதி.க.கோகிலறமணியிடம் இருந்து அக்காணியை பறிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.22பேர்ச் அளவுடைய இக்காணியை கோகிலறமணியின் பேரனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் இக்காணியை கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்களையே தேரர்கள் முன்னெடுத்திருந்தனர். எனினும் உரிமையாளரான கோகிலறமணி அதற்கு சம்மதித்திருக்கவில்லை.\nஇந்நிலையில், அக் காணியைக் கையகப்படுத்துவதற்கு முனையும் தேரர்களின் செயற்பாட்டுக்கு இசைவாக, அரசாங்கமும் வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருக்கின்றது. இதன்மூலம் வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கலை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு துணைபோகின்றது என்பது உறுதியாகின்றது.\nவடக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்கள, பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான முறையான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அதேநேரம் அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என அடையாளம் காட்டி வரும் கூட்டமைப்பில் உள்ள தற்போதைய பிரதிநிதிகளும் தயாராக இல்லை.\nஆரம்பத்தில் தமிழர்களுக்கு தீர்வினைத்தரும் புதிய அரசியலமைப்பு வருகின்றது ஆகவே அரசாங்கத்தினை எதிர்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இரு���்து வந்தது. தற்போது அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்து எதனையும் செய்வதாக இல்லை என்று நன்கறிந்த பின்னரும் அதே நிலைமையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன\nதற்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோட்டையான திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அதில் சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க கிண்ணியா பகுதியும் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றது.இதேபான்று முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி புத்த சிலையும் கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு, இன நல்லிணக்கம் இவற்றை தற்போதைய ஆட்சியாளர்களிடத்திலிருந்தும் எதிர்பார்க்க முடியாதுள்ளது என்பது வெளிப்படையாகிவிட்ட நிலையில், ஆகக்குறைந்தது தமிழர்களின் இருப்பினையாவது பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. அந்த வகையில் தனியாருக்குச் சொந்தமான கிண்ணியா பாரம்பரியப்பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விரைந்து செயற்பட வேண்டியுள்ளது. இல்லாது விட்டால் தமிழர்களின் வரலாறு செறிந்த திருமலை மாவட்டம் பறிபோய் தமிழர்கள் அநாதைகளாகும் நிலைமையே ஏற்படும் ஆபத்துள்ளது.\nஇனியும் அமைதியாக இருப்பதன் ஊடாக அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதிக்க விளைகின்றார்கள் என்ற கேள்வியே இங்கு எழுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇந்துக்களின் பூர்வீகத் தலங்களுக்கு எதிரான மதப்போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது\nதொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் மதப்போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.\nஅத்துடன், மதம் என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம் எனத் தெரிவித்துள்ள அவர், அதை விளையாட்டுப் பொருளாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.\nஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டிக் கிளை அலுவலகத்தில், ��ந்து மத செயற்பாட்டாளர்கள் சிலருடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “போர்முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களும், அடையாளச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் எச்சங்களும் திட்டமிட்ட அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்துவருகின்றனர்.\nமன்னார், திருகோணமலை உட்பட நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் இவ்வாறான அட்டூழியங்களை அரங்கேற்றுவது வேதனைக்குரிய விடயமாகும். சில அதிகாரிகளும் இதற்கு பக்கச்சார்பாகவே நடந்துகொள்கின்றனர்.\nதொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுடன் தொடர்புடைய இறைத்தலங்களிலும், ஏனைய இடங்களிலும் ஆய்வுகளை நடத்தவேண்டுமெனில், அதற்கான நடைமுறைகள் உரியவகையில் பின்பற்றப்படவேண்டும். மாறாக மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாது.\nஅண்மையில் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கும் சோதனை வந்தது. குறித்த ஆலயம் உரிய வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கும் தொல்லியல் திணைக்களத்தினர் நுழைந்துள்ளனர். இதற்கு பிக்குமார் சிலரே பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளனர்.\nஎனவே, மதத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் எவரும் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படக்கூடாது. அனுமதிக்கவும் முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்’’ என்று தெரிவித்தார்.\nரியூட்டரில கொழுவி விடுறது தானே.\nவைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nவைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை\nபெருமளவு சீனர்கள் புதுவருட விடு முறையை கழிக்க இலங்கைக்கு வந்துகொண்டிருக்கிறார்க l அத்துடன் புதுவருட விடுமுறைக்காக அங்கு போன சீனர்களும் விரைவில் திரும்புவார்கள் எனவே இதனை கருத்தில்கொண்டு இங்குள்ள மக்களை முக மூடி அணியும்படி கேட்கப்பட்டுள்ளது எனவே இதனை கருத்தில்கொண்டு இங்குள்ள மக்களை முக மூடி அணியும்படி கேட்கப்பட்டுள்ளது இங்குள்ளவர்களை பாதுகாப்பதட்காக என்று கருதலாம் இங்குள்ளவர்களை பாதுகாப்பதட்காக என்று கருதலாம் இருந்தாலும் அது எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்று தெரியவில்லை\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nகொழும்பில் இப்போது கட்டாக்காலி நாய்கள் மிகக்குறைவு இந்த சீனாக்காரன் எல்லாவற்றையும் முடித்து விடடான் இந்த சீனாக்காரன் எல்லாவற்றையும் முடித்து விடடான் அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது நிறைய சீன பொருட்களை கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் நிறைய சீன பொருட்களை கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள் இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள் தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள் தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள் இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பில் முக மூடி (Face Mask ) அணியும்படி கேட்டிருக்கிறார்கள்\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமுன்னாள் எதிர்க் கட்சி தலைவரின் வீடு, மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டது.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\n சுமந்திரன் அரசியலுக்கு வருமுன்னர் நேர்மையாகத்தான் இருந்தார் இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார் இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார் இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார�� இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார் சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்கினவர்தான் இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்கினவர்தான் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார் இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான் இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான் சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81397.html", "date_download": "2020-01-27T06:18:41Z", "digest": "sha1:DTQRW7WXJSMERNBCSNVTM7PHMOM6VFDS", "length": 4794, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ..!! : Athirady Cinema News", "raw_content": "\nசிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ..\nசிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதில் சிம்புவுடன் நடிகர் ஜெய் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nயுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்பட���்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82651.html", "date_download": "2020-01-27T06:13:42Z", "digest": "sha1:ZK23XAMKKVQQ4NT5X5K5YSUUDZEFWFIU", "length": 5785, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ஐஸ்வர்யா ராயின் ஹாலிவுட் ஆசை..!! : Athirady Cinema News", "raw_content": "\nஐஸ்வர்யா ராயின் ஹாலிவுட் ஆசை..\nஎந்திரன் படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருடன் ஐஸ்வர்யா ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nஇந்தி, தமிழ் என கைவசம் படங்கள் இருப்பினும் ஐஸ்வர்யா ராயின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.\nஇது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளனர்.\nஐஸ்வர்யா ஹாலிவுட் படங்களுக்காக ஒரு குழுவை அமைத்திருப்பதாகவும் அவர்கள் அங்கு ஐஸ்வர்யாவுக்கான வாய்ப்புகளை கவனித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, நிவேதா பெத்துராஜுக்கு பிறகு ஹாலிவுட் செல்லும் நடிகையாக ஐஸ்வர்யா இருப்பார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கி�� அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-01-28-07-42-41/", "date_download": "2020-01-27T05:39:25Z", "digest": "sha1:KXH6N6UMY6RXGWOV2U2AGKNWN7AW3HRP", "length": 8121, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "காய்ச்சலின் போது உணவு முறைகள் |", "raw_content": "\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகாய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி உடலுக்குத் தேவைப்படாது. இருந்தாலும் உடலின் பிற தேவைகளுக்காக குறைந்த கலோரியை இவர்கள் பெற்றால் போதுமானது. அத்துடன் தினமும் 70 கி. புரோட்டீன் உணவை உட்கொண்டால் போதுமானது.\nஎளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியப்பம், ரசம் சாதம், ரொட்டி, பன் ஆகியவற்றைச் சாப்பிடலாம். புரோட்டீன் நிறைந்த முட்டை, தயிர் மற்றும் பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஅதிகக் காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை எளிதில் ஜீரணமாகாத காரணத்தால் இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.\nஇதே போல அதிக எண்ணெயில் வறுத்த உணவு வகைகளையும், நார்ப் பொருட்கள் நிறைந்த உணவு வகைகளையும் இவர்கள் தவிர்த்துவிட வேண்டும்.\nஅதிக அளவு தண்ணீர் ஆகாரம், கஞ்சி ஆகியவை சிறந்தவை. வைட்டமின், தாது உப்புகளும் தகுந்த அளவு கிடைக்கும்படி உணவு அமைதல் நல்லது.\nமது பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்த்து விட வேண்டும்.\nநன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nமதிய உணவுத்திட்டத்திற்கு எதற்கு ஆதார்\n5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக இலக்கு\nஉணவு பாதுகாப்பு சட்டம் திடீர் என வந்துவிட வில்லை\nஉணவுபொருளை வீணாக்குவதை குறைப்பதற்கு முன்னுரிமை\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோ���ித்து பேச ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-01-27T06:41:38Z", "digest": "sha1:LBML6EQTI2TJD3L2EZF63DN4BJFIZYAQ", "length": 7349, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "முன்பே |", "raw_content": "\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும்\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nமனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது. இருப்பினும் ......[Read More…]\nApril,14,11, —\t—\tஆண்டுகளுக்கு, காலம், கோடி, தொடக்க கால, தோன்றிவிட்டது, நாம், பல, மனித இனத்தின், முன்பே, முற்பட்ட, வரலாற்றுக்கு, வரலாற்றுக்கு முந்திய, வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றையே\nசர்வதேச அணுசக்தி முகமை விடுத்த எச்சரிக்கையை புறக்கணித்ததா ஜப்பான்\nசர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது ,சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த குறிப்பில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் பட்சத்தில் ......[Read More…]\nMarch,17,11, —\t—\tஅணுசக்தி, அணுமின், அனுப்பியதா, அமைந்து, ஆண்டுகளுக்கு, இரண்டு, இருக்கும், ஒரு எச்சரிக்கையை, சர்வதேச, ஜப்பானுக்கு, புகுஷிமாவில், முகமை, முன்பே\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர�� ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்கிறார் ஸ்டாலின், எப்படி பேசியிருந்தாலும் சரி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் ...\n130 கோடி மக்கள்தான் எனது குடும்பம்\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ...\nவௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் � ...\n1 கோடி நன்கொடை பிரதமரை சந்தித்து வழங்கல ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ� ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nகுடும்பத்தில் ஒருவரது இறப்பிற்கு பின� ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/yamaha-fz-s-2017-for-sale-kalutara-273", "date_download": "2020-01-27T07:44:51Z", "digest": "sha1:D6IOQXDR3MI4N3JNCIYFBPY2Y4HBQSYC", "length": 8348, "nlines": 142, "source_domain": "ikman.lk", "title": "மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் : Yamaha FZ S 2017 | பண்டாரகம | ikman.lk", "raw_content": "\nWelegedara Motors அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 4 டிசம் 1:35 முற்பகல்பண்டாரகம, களுத்துறை\n0776526XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0776526XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nWelegedara Motors இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்45 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்10 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்க���்துவம்49 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்40 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்36 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்30 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்36 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்36 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்43 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்5 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்6 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/214992?ref=archive-feed", "date_download": "2020-01-27T05:48:56Z", "digest": "sha1:HKR222Q466H33T76I23XJQS4ML7RGSWT", "length": 8679, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "திருமண மோதிரத்தை தேடிய நபருக்கு கிடைத்த தங்க புதையல்..! சந்தோசத்தில் கண்கலங்கிய நண்பர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண மோதிரத்தை தேடிய நபருக்கு கிடைத்த தங்க புதையல்..\nஇங்கிலாந்தில் காணாமல் போன நண்பரின் திருமண மோதிரத்தை தேடிய நபருக்கு பழங்கால தங்க நாணயங்கள் கிடைத்துள்ளது.\nஇங்கிலாந்தை சேர்ந்த பவுல், மைக்கேல் என்கிற இரண்டு நண்பர்கள் வடஅயர்லாந்தில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nஅப்போது அவர் தன்னுடைய திருமண மோதிரத்தை வயல்வெளியில் தொலைத்துவிட்டதாகவும், அதனை கண்டுபிடிக்க உதவுமாறும் கூறி��ுள்ளார்.\nஉடனே இருவரும் சேர்ந்து மெட்டல் டிடெக்டர் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர். பால் ரெய்னார்ட் தேடிக்கொண்டிருந்த இடத்தில் முதலில் ஒரு 5 பென்ஸ் நாணயமும், ஒரு குதிரை லாடமும் கிடைத்துள்ளது.\nஅதனைதொடர்ந்து குவியலாக 84 தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. 1500 களின் முற்பகுதியில் கிங் ஹென்றி VIII இன் ஆட்சிக்காலத்தை சேர்ந்தவை என பவுல் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து கூறிய பவுல், தங்க நாணயகங்களை கண்டதும் சந்தோசத்தில் கத்த ஆரம்பித்துவிட்டேன். எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. என்னால் அதனை நம்ப முடியவில்லை. நான் நடுங்க ஆரம்பிவிட்டேன். நாங்கள் கனவு கண்ட தருணம் இது என்று கூறியுள்ளார்.\nதற்போது நாணயங்களை உல்ஸ்டர் அருங்காட்சியகம் மதிப்பிட்டு வருகிறது. மொத்த நாணயங்களும் சேர்த்து 100,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிலும் ஒரு நாணயம் மட்டும் 5,000 பவுண்டுகள் மதிப்புள்ள அரிய ஹென்றி VIII நாணயம் என்று கூறப்படுகிறது.\nஆனால் இறுதிவரை அந்த நண்பர்கள் மோதிரத்தை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862435", "date_download": "2020-01-27T05:55:34Z", "digest": "sha1:FQLKJQE4HZMAHOMIPYAOGHXUI6PNLHPX", "length": 5695, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சீன ராணுவம் ஊடுருவலா? வழக்கமான நடைமுறையா?", "raw_content": "\nகாலை 7, திங்கள், 27 ஜன 2020\nஜுன் 9ம் தேதி அன்று 250 சீன ராணுவப் படைவீரர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக்குள் ஊடுருவி, பின்னர் வெளியேறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் செயலை, அணு எரிபொருள் வழங்கும் நாடுகளின் குழுமத்தில் இந்தியா இணைய இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்தியாவை அச்சுறுத்தும் வகையிலும் சீனா நடத்தியுள்ளதாக பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது தவறான புரிதல் என்றும், சீன ராணுவத்தின் வருகை இயல்பான ஒன்றுதான் என்றும் ராணுவ விஷயம் அறிந்தவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.\nசீனா ஊடுருவியதாக சொல்லப்படும் யாங்க்ட்சே பகுதி 14,000 அடி உயரத்தில் இருக்கும் பகுதியாகும். அப்பகுதியை கடந்து மேலே ஏறிவர 4 மணி நேரம் ஆகும். மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் 'இரண்டு கம்பெனிகள்' தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும். இதனால், சீன ராணுவம் எல்லை தாண்டினால் உடனடியாக தெரிந்துவிடும். சீன ராணுவ எல்லைக்கு அருகே முன்னேறும்போது, இந்திய ராணுவமும் முன்னேறிச் சென்று கிட்டத்தட்ட இரு ராணுவமும் முகத்துக்கு நேராக சந்தித்துக் கொள்வார்கள். வருடத்துக்கு இரண்டு முறை இந்த கண்காணிப்பு இயல்பாக நடக்கும். சீன ராணுவத்தினர் 4 மணிநேரம் மலையேறி வருவதால், அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் தங்கியிருந்து பின்னர் கீழிறங்கி செல்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான் என்று ராணுவ நடைமுறையை அறிந்தவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.\nசீனாவின் எல்லா முயற்சிகளையும் சந்தேகிக்கத் தேவையில்லை என்றும், அதேநேரம் இந்த செயல் வழக்கமான ஒன்றுதான் என்பதற்காக இனி வரும் காலங்களில் அடிக்கடி இதை அனுமதிக்கக்கூடாது என்றும் ராஜ்ஜிய வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.\nஅருணாச்சலப் பிரதேசத்தைப் பொருத்தவரை இந்திய - சீனா எல்லைப் பிரச்னை மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது. சரியான எல்லை வரையறைக்கு உட்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமையாதிருப்பதே இதற்கு காரணம். சமீபத்தில் சீனா சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர், எல்லை வரையறை குறித்து விளக்க நினைத்தார். ஆனால், சீன தரப்பில் இதற்கு முறையான பதில் இல்லை. இதுதான் எல்லை என்று வரையறுத்துவிட்டால், எதிர்காலத்தில் தன் 'திட்டங்களுக்கு'ச் சிக்கல்கள் வரும் என சீனா நினைக்கிறது.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T06:24:13Z", "digest": "sha1:T7JKFP7CJFT3YPDRXKOEZWLT4FUQ4DIW", "length": 108567, "nlines": 1320, "source_domain": "womanissues.wordpress.com", "title": "கொடுமையான ஆபாசங்கள் | பெண்களின் நிலை", "raw_content": "\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்ன���ருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து ச��பன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்ட�� திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nகுளி���்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்\nதிருவண்ணாமலையில் தீய காரியங்கள் நடப்பது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.\nதாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[1]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[2].\nமோக நோய், புற்று நோயானது: செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார். “நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்\nஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது[3]”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபடமெடுத்த மாமம் மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்: மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார்[4]. இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்[5]. அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்[6]. அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார்[7]. ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்[8]. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n: மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் கற்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர். ஆனால், கற்பில் நம்பிக்கையில்லாத குஷ்புதான், அந்த கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இப்பொழுது, இதைப் பற்றியெல்லாம், பேசவாரா அல்லது போராடுவாரா தெரியவில்லை. ஒருவேளை, ஆதாயம் உண்டு என்றால் ஆரம்பித்து விடுவார். அந்த மற்றவர்களைக் கண்டு பிடிப்பாரா என்று பார்ப்போம்\nதமிழச்சிகள் தான் இப்படி பதபதக்கக் கற்பழித்து சாககடிக்கப் படுகிறார்க���் என்றால், இந்த தமிழர்களுக்கு எங்கு புத்தி போயிற்று\nதிராவிட பாரம்பரியம், இப்படித்தான் பெண்களை நடத்தச் சொல்கிறதா\nதிராவிட கலாச்சாரம் இப்படித்தான் பெண்களை கற்பழிக்கச் சொல்கிறதா\nதிராவிட நாகரிகம் இப்படித்தான் நீதி புகட்டியுள்ளதா\nதிரவிடத்துவம் இப்படித்தன் பெண்மையை மதிக்கிறதா\n[1] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ\n[6] செல்போனின் கெடுதல்கள், சீரழிவுகள் இவ்வாறு கூட வேலை செய்கின்றன. மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதால் நேரும் விளைவுகள் இவை என்றும் எண்ண வேண்டியுள்ளது.\n[7] நடந்ததை பெரியவர்களிடம் சொல்லாமல் இருந்ததே, இப்பெண்ணின் உயிருக்கு உலை வைத்தது மாதிரி ஆகிவிட்டது.\n[8] இவையெல்லாம் சீரழிந்த மாணவப் பருவம், வக்கிரமடைந்த மனங்கள் முதலியவற்றைக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் காரணம், மேனாட்டு கலாச்சாரத் தாக்குதல், சீரழிவுகள். பப், கேளிக்கை விடுதிகள் முதலியவற்றை எதிர்த்தால் அவர்களை கேலி செயவது, பழங்காலப் பஞ்சாங்கம் என்பது, ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதுவது முதலியவற்றையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கல்லூரி மாணவிகள், காமம், காமுகன், குளியல், குளியல் காட்சி, கைப்பேசி, கொடூரன், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செல்போன், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், தாய்மை, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, பண்பாடு, பயிர்ப்பு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள், மிருகம், வீடியோ\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அண்ணாமலை, ஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமக் கொடூரன், காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குறி வைப்பது, கொடுமையான ஆபாசங்கள், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, செக்ஸ் கொடுமை, தண்டனை, தமிழகப்பெண்கள், தவறான பிரசாரம், திராவிடநாடு, திராவிட��்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருவண்ணாமலை, பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மார்புடை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nபெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியார், மற்றும் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்\nபெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியாருக்கு 5 ஆண்டு சிறை\nபெண்ணிடம் சில்மிஷம் என்றல், அதைப் பார்க்கின்றனர்.\nகஷ்டப்பட்டு மற்ற விஷயங்களை எழுதினால் கண்டு கொள்வதில்லை.\nதினம்-தினம் சின்னத்திரையில் கை-கால்களை இழுத்துக் கொண்டு நடிகைகள் ஆடுகின்றனரே அதுவும் சில்மிஷம் தான்\nநேற்று வயதான கவிக்களுக்கு, குரங்குகளுக்கு காமம் அதிகமாகி வார்த்தைகளினாலே சில்மிஷம் செய்ய ஆரம்பித்து விட்டனர், செம்மொழி மாநாட்டிலே\nநமிதாவை ஏன் செம்மொழி இலச்சினையில் கருணாநிதி போடவில்லை கேட்பது ரஞ்சிதா புகழ் நக்கீரன் கோபால்\nசமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது, சொல்வது விவஸ்தை கெட்ட குரங்கு வாலி\nஇதற்கெல்லாம் ஒரு பொருளா, இரட்டைப்பொருளா, பரிபாஷை தேவையா\nதிருவள்ளூர் : பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. திருவள்ளூர் கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்தவர் சாமியார் பாலய்யா நாயுடு (60). இவர் கடந்த 2007ம் ஆண்டு பார்வதி (50) என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக பார்வதி கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பெண்கள் வண்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் ஜெ.எம்., கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமியார் பாலய்யா நாயுடுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.\nஇதே மாதிரி மற்ற சாமியார்களுக்கும் தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nசிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது\nவிழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 2 படித்து வரும் இவர், கடந்த 16ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்���ிற்கு திரும்பினார். அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்(23), தீபாவை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். விக்கிரவாண்டி போலீசார், சிலம்பரசனை கைது செய்து விழுப்புரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சிலம்பரசனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.\nசிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது\nதிருச்சி : திருச்சியில் வறுமையைக் காரணம் காட்டி, இரண்டு ஏழை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த 14 வயது பள்ளி மாணவர் முதல் 42 வயது லோடுமேன் வரையிலான ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, அரியமங்கலம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராணி (35). இவருடைய கணவர் சுகுமார், ஏழாண்டுக்கு முன் இறந்துவிட்டார். ராணிக்கு கவிதா (12), கீதா (10) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.\nகணவர் இறந்தபின் வறுமை காரணமாக, ராணி கூலி வேலை செய்து, தன் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். படிக்க வசதியில்லாததால், இரண்டு சிறுமிகளும் பள்ளி செல்வதை நிறுத்தினர். இவர்கள் வீடருகே, கொத்தனார் வேலை பார்க்கும் மன்சூர் அலி (18) என்ற வாலிபர் உள்ளார். அவர், சிறுமிகளுக்கு அவ்வப்போது சாக்லேட், இனிப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை தொடுவது, முத்தமிடுவது உள்ளிட்ட “செக்ஸ்’ விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nதான் அனுபவித்ததை, நண்பர்கள் நடராஜன் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செல்வா (14) ஆகியோரிடம் கூறினார். அவர்கள், தங்களுக்கும் அந்த சிறுமிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். சம்மதம் தெரிவித்த மன்சூர் அலி இரு சிறுமிகளிடமும் நைசாக பேசி, நண்பர்களிடமும் இணக்கமாக இருக்க சம்மதம் வாங்கினார். இதையடுத்து அந்த மூவரும் சில நாட்களாக அவர்கள் வசித்த பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் கூடி, சிறுமிகளிடம் சிற்றின்பம் அனுபவித்து வந்தனர்.\nஇரண்டு நாட்களுக்கு முன், காய்கறி கடை வைத்திருக்கும் குமார் (34) என்பவரும், காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக பணியாற்றும் ராதா பீட்டர் (42) என்பவரும் அதை பார்த்து விட்டனர். அவர்கள் அந்த மூன்று பேரையும் மிரட்டினர். அதற்கு அவர்கள், “வேண்டும் என்றால் நீங்களும் அனுபவித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினர்.\nஇதையடுத்து, அந்த சிறுமிகள் இர���வரையும் மூன்று நாட்களாக தினமும் மாலைநேரத்தில் புதிய கட்டடத்திற்கு வரச் சொல்லி, ஐந்து பேரும் ஒன்றாக செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். மூன்று நாட்களாக நடந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி மக்களுக்கு அரசல்புரசலாக தெரிந்தது. அவர்கள் சிறுமிகளின் தாயிடம் தெரிவித்தனர். ராணி இதுகுறித்து, அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், நேற்று முன்தினம் இரவு, ராதா பீட்டர், குமார், பள்ளி மாணவன் செல்வா, கொத்தனார்கள் மன்சூர் அலி, நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட ஐந்து பேரும், ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் 1 நீதிபதி நாகவள்ளி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கணவன்-மனைவி உறவு முறை, சமூகச் சீரழிவுகள், சிறுமியிடம் சில்மிஷம், செக்ஸ் விளையாட்டு, தமிழ் கலாச்சாரம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nஇந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கற்பு, கலாச்சாரம், காமம், கிருத்துவ சாமியாரின் லீலைகள், கிருத்துவ செக்ஸ் லீலைகள், கிருத்துவ லீலைகள், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கொடுமையான ஆபாசங்கள், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், சமூகச் சீரழிவுகள், சாமியார் போர்வையில் கருங்காலிகள், சிறுமியிடம் சில்மிஷம், செக்ஸ் விளையாட்டு, தன்னார்வ நிறுவனங்கள், தப்பிவிட்ட விபச்சாரிகள், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், விவாகரத்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடூரன் : கர்ப்பம் கலையாததால் கொலை செய்த கொடுமை\nபெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடூரன் : கர்ப்பம் கலையாததால் கொலை செய்த கொடுமை\nஏதோ அமெரிக்கா, ஆஸ்திரேலியா மாதிரி, இந்தியாவிலேயே இத்தகைய அசிங்கமான குரூரங்கள், கொடுமையான ஆபாசங்கள், வக்கிர கலவைகள் முதலியன நடப்பது, அத்தகைய மனப்பாங்கை இந்தியர்கள் பெறுவது, முதலியன மனோதத்துவ ரீதியில் ஆய்வுக்குறியதாகிறது.\nமேலும், குற்றங்களில் ஈடுபடுகிரவர்கள், மிகவும் அதி நவீன யுக்திகளைக் கைப்பிடிப்பது நோக்கத்தக்கது.\nஅதாவது, அவர்களின் குற்றமனத்தை, தீவிரவாதத்தை, வன்முறையை தீர்மானமாகவே கடைப்பிடிப்பது உறுதியாகிறது.\nஅந்நிலையில், அதன் பின்னணி என்ன\nஅதாவது அத்தகைய மனப்பாங்கை ஏற்படுத்துகின்ற ஊக்குவிக்கி, கிரியாயூக்கி, செயல்படுத்தி எது என்று அடையாளங்காண வேண்டிய நிலை உள்ளது.\nபெண்கள் நிச்சயமாக இதைப் பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டும்.\nநாகர்கோவில் : பெற்ற மகளை கற்பழித்ததுடன், அதனால் உருவான கர்ப்பத்தை மறைக்க கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் புரூஸ்லெட். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லிஜாஸ்மின் (18). பிளஸ்டூ படித்து வந்தார். ஷெர்லியின் தாயார் கேன்சர் நோயில் இறந்து விட்டார். இதை தொடர்ந்து ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் , கடந்த 29ம் தேதி காலை புரூஸ்லெட்டும், ஐடாவும் மகளை வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில் ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 14 சவரன் நகைகள் திருட்டு போனது. இது பற்றி அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடைபெற்றது. கைரேகை அடிப்படையில் போலீசார், புரூஸ்லெட்டை கைது செய்தனர். “முறைப்படி’ விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.\nமகளைக் கற்பழித்த தந்தை - நாகர்கோவில்\nதிசை திருப்ப முயற்சி: மகளுடன் உடல் உறவு கொள்ள முயன்று நடக்காததால், மயக்கமடைய செய்து உடல் உறவு கொண்டதால், அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். மாத்திரை கொடுத்தும் கர்ப்பம் கலையாததால் கொலை செய்ய முடிவு செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று 2வது மனைவியை நாகர்கோவிலுக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்த புரூஸ்லெட், மகளை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளார். போலீசார் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளையும் எடுத்து சென்றுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் ஒரு இடத்தில் ஷூவில் மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் கைப்பற்றினர். புரூஸ்லெட் மீது அப்பகுதி மக்கள் ஆத்திரத்தி���் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்\nநாகர்கோவில் (02-06-2010): மகளை கற்பழித்து கொலை செய்த, முன்னாள் ராணுவ அதிகாரியான தனது மகனை தூக்கில் போட வேண்டும் என, அவரது தாய் ராஜம் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின் (18); பிளஸ் 2 படித்து வந்தார். ஷெர்லியின் தாய், நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இரண்டாவதாக ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்தான் ரூஸ்வெல்ட். பல பெண்களுடன் இவனுக்கு தொடர்பு உண்டு. பெற்ற மகள் என்றும் பாராமல், ஷெர்லியையும் தன் இச்சைக்கு இரையாக்கினான். மகள் கர்ப்பம் தரித்ததால், அவரை கொலை செய்த ரூஸ்வெல்ட், தண்ணீர் தொட்டியில் மகளின் உடலைப் போட்டான். பின், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினான். போலீசார் விசாரணையில், ரூஸ்வெல்ட் கொலை செய்தது தெரியவந்து, தற்போது ரூஸ்வெல்ட், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.\nஇந்த சம்பவத்தால், ரூஸ்வெல்டின் தாய் ராஜம் மனம் நொந்து உள்ளார். அவர் கூறியதாவது: என் மகன், சிறு வயதில் இருந்த பெண் பித்தனாக இருந்து வந்தான். எத்தனையோ முறை கண்டித்தும், அவன் திருந்தவில்லை. திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். மனைவியையும் அடித்து உதைத்தான். பெண் குழந்தை பிறந்த பின், இவன் கொடுமை தாங்காமல் மருமகள், நோய்வாய்பட்டு இறந்து போனார். இவன் வருவதற்காக, மூன்று நாட்கள் அவள் உடலை வைத்திருந்தோம். மூன்றாவது நாள், “நான் இறுதிச் சடங்குக்கு வரமுடியாது’ என, போனில் தகவல் கூறிவிட்டான்.\nமூன்று மாதம் கழித்து வந்து, “எனக்கு மறுமணம் செய்து வைய்யுங்கள்’ என்று கூறினான். வேறு வழியில்லாமல், ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆனால், அவனது பெண் பித்து விடவில்லை. இதை கண்டித்த எனது கணவரை, தந்தை என்றும் பாராமல் கல்லால் தாக்கினான். இதில் படுக்கையான அவர், 90வது நாள் இறந்து விட்டார். இவனது மோசமான போக்கால், சொத்துக்களை ஷெர்லின் ஜாஸ்மின் பெயருக்கு எழுதி வைத்து விட்டோம். அடிக்கடி பேத்தியை மட்டும் பார்த்து விட்டு வருவேன்.\nகதறிக் ���ொண்டிருந்த பேத்தி: ஒரு நாள், ஜாஸ்மினைப் பார்க்க நான் சென்றபோது, கதறி அழுது கொண்டிருந்தார். அப்பா கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினார். நான், “கடவுள் காப்பாற்றுவார்’ என, ஆறுதல் கூறினேன். இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பெற்ற மகளை இப்படி கொடூரமாக கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய பாவியை, சும்மா விடக்கூடாது. அவனை தூக்கில் போட வேண்டும். அவனை என் வயிற்றில் சுமந்ததற்காக வெட்கப்படுகிறேன். அவனுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ராஜம் கூறினார்.\nகுறிச்சொற்கள்:அசிங்கமான குரூரங்கள், இறுதிச் சடங்குக்கு வரமுடியாது, கண்டித்தும் திருந்தவில்லை, கொடுமை தாங்காமல் மருமகள், கொடுமையான ஆபாசங்கள், பெண் பித்தன், பெண் பித்து, வக்கிர கலவைகள்\nஅசிங்கமான குரூரங்கள், இறுதிச் சடங்குக்கு வரமுடியாது, கண்டித்தும் திருந்தவில்லை, காமக் கொடூரன், காமுகன், கொடுமை தாங்காமல் மருமகள், கொடுமையான ஆபாசங்கள், பெண் பித்தன், பெண் பித்து, வக்கிர கலவைகள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய��� குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953987", "date_download": "2020-01-27T07:56:42Z", "digest": "sha1:EDWN2OWZS7VBTVDALBMORCDREGBSGFIF", "length": 9215, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "புழல் பகுதியில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பூட்டிக்கிடக்கும் மருத்துவமனை: உடனே திறக்க வலியுறுத்தல் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபுழல் பகுதியில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பூட்டிக்கிடக்கும் மருத்துவமனை: உடனே திறக்க வலியுறுத்தல்\nபுழல்: புழலில் கட்டி முடித்து, 2 ஆண்டுகள் ஆகியும் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை பூட்டி கிடப்பதால் உடனே திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுத்தி உள்ளனர்.சென்னை மாநகராட்சி புழல், 23வது வார்டு அலுவலகம் அருகில் கடந்த 7 ஆண்டுகள் முன்பு மாநகராட்சி சார்பில் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டிடப்பணிகள் தொடங்கியது. தற்போது இந்த கட்டிட பணி முடிந்து 2 ஆண்டு ஆகியும் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த மருத்துவமனை திறந்துவைக்கபட்டால் பொது மருத்துவம், குடும்ப நலம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், டெங்கு காய்ச்சல், மலேரியா, காசநோய், கருப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும், இசிஜி, ஸ்கேன் மற்றும் பரிசோதனை இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஇதனால் புழல், புத்தாகரம், கதிர்வேடு, சூரப்பட்டு, ரெட்டேரி, லட்சுமிபுரம், கல்பாளையம், செங்குன்றம், வடபெரும்பாக்கம், வடகரை, பாடியந��்லூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன் பெறுவார்கள். இதுவரை மருத்துவமனை திறக்கப்படாததால் சுமார் 15 கிலோ மீட்டர் துரமுள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவனை, சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே பணி முடிந்து தயாராக உள்ள மருத்துவமனை கட்டிடத்தை இனியும் பூட்டிய நிலையில் வைத்திருக்காமல் சம்மந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபோதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது\nஎண்ணூர் விரைவு சாலையில் மின்விளக்கு அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைப்பதில் மெத்தனம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்\nகடல் அலையில் சிக்கிய 2 பேரை காப்பாற்ற முயன்ற வாலிபர் சாவு: பெசன்ட்நகரில் பரிதாபம்\nகுடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறி 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார் கைது\nஉயர் நீதிமன்றம், ரிப்பன் மாளிகை, துறைமுகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: தியாகிகளுக்கு நினைவு பரிசு\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457149", "date_download": "2020-01-27T06:25:18Z", "digest": "sha1:JG22F6SDMP2CGNR7K52EKT7SSOMJWFAV", "length": 17469, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "காய்கறிகள் வரத்து அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ...\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், ��ீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 10\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 7\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 17\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nசென்னை : பொங்கல் பண்டிகையை ஒட்டி, காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கணிசமாக சரிந்து வருகிறது.\nசில மாதங்களாக, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், வெங்காயம் விளைச்சல் குறைந்திருந்தது.இதனால், கிலோ பெரிய வெங்காயம், 150 ரூபாய் வரையும், சிறிய வெங்காயம், கிலோ, 180 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.தற்போது, வெங்காயம் அறுவடை துவங்கியுள்ளதால், விலை குறைந்து வருகிறது.தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், காய்கறிகள் விளைச்சல் களைகட்டி வருகிறது.\nஇதன் எதிரொலியாக, காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து வருகிறது.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், கிலோ பீன்ஸ், 40 - 50 ரூபாய், கேரட், 50, நுாக்கல், 20, பீட்ரூட், 25, காலிபிளவர், 25, பச்சைப் பட்டாணி, 35 - 40, அவரைக்காய், 40, கொத்தவரை, 35, பாகற்காய், 40, சேனைக் கிழங்கு, 30, சேப்பங்கிழங்கு, 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், பீர்க்கங்காய் கிலோ, 30 ரூபாய், கத்தரிக்காய், 25, தக்காளி, 20, இஞ்சி, 60, பச்சை மொச்சை, 35, தேங்காய், 25, பெரிய வெங்காயம், 40 - 50, சிறிய வெங்காயம், 100 - 120, ஆந்திரா வெங்காயம், 40, சவ்சவ், 20, முள்ளங்கி, 15, உருளைக் கிழங்கு, 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nபொங்கல் பண்டிகை நேரத்தில், காய்கறிகளின் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதால், பொது மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால், விற்பனை களைகட்டி வருவதால், வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nசென்னை, திருச்சியில் ரூ.10க்கு சிறப்பு சுற்றுலா\nமழை, தேர்தல் எதிரொலி பீர் விற்பனை சரிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவ��� செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை, திருச்சியில் ரூ.10க்கு சிறப்பு சுற்றுலா\nமழை, தேர்தல் எதிரொலி பீர் விற்பனை சரிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திக��் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457842", "date_download": "2020-01-27T07:21:01Z", "digest": "sha1:QB5Z5SICNC4NW6TSPMDHD3AQ6UZF3FFC", "length": 15750, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆற்றோரத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்ததால் மகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nவேலைவாய்ப்பற்றோர் பட்டியல் : திக்விஜய் சிங் யோசனை 1\n\"என் காதை பிடித்து கேளுங்கள்\"- அமித்ஷா சவால் 1\nகருணை நிராகரிப்பை எதிர்த்து நிர்பயா குற்றவாளி ...\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ... 1\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 11\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 29\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 15\nஆற்றோரத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்ததால் மகிழ்ச்சி\nபள்ளிபாளையம்: சந்தைபேட்டையில், ஆற்றோரத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பள்ளிபாளையம் அடுத்த, சந்தைபேட்டை ஆற்றோரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மண் சாலை இருந்தது. ஆற்றில் தண்ணீர் வரும் போதும், ஓடப்பள்ளி தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கும் போதும், மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடும். மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டனர். புதிய சாலை அமைக்க ஓரிரு மாதங்களுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஅங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வு: அரசு ஆசிரியர்களை ஈடுபடுத்த கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை ��ட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வு: அரசு ஆசிரியர்களை ஈடுபடுத்த கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/15/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-1313684.html", "date_download": "2020-01-27T06:56:48Z", "digest": "sha1:LLEV6IZ3ZM7BN42XPH7B3SHFLR42MG5K", "length": 7204, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nBy மதுராந்தகம் | Published on : 15th April 2016 03:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் துர்முகி தமிழ்ப் புத்தாண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவை முன்னிட்டு சித்த மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து கலச விளக்கு, வேள்வி பூஜை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமறுநாள் அதிகாலை 3 மணிக்கு கருவறை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.\nகாலை 7.45-க்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் மரக்கன்றுகளையும், மூலிகைச் செடிகளையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பங்காரு அடிகளார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் சித்தர் பீட ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingtubes.com/soon-actor-vivek-become-a-director-also/", "date_download": "2020-01-27T06:07:57Z", "digest": "sha1:QSH5YSCK7NFPCF4IVS7HV5DUHZMB3QAG", "length": 3547, "nlines": 62, "source_domain": "www.trendingtubes.com", "title": "இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் விவேக் - Trending Tubes", "raw_content": "\nஇயக்க���னர் அவதாரம் எடுக்கும் நடிகர் விவேக்\nதமிழ் திரையுலகில் தனெக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் விவேக்.\nஇந்நிலையில் விரைவில் சமூக அக்கறையுள்ள காமெடி படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் வெள்ளை பூக்கள் திரைப்படம் ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வருகிறது.\nஇந்த நிலையில் விவேக் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில்,\nவிரைவில் ஒரு படம் இயக்க போகிறேன். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகைச்சுவை படமாக இருக்கும். முன்னணி கதாநாயகர் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nஇயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் விவேக்\nPrevious Article அமிதாப் பச்சனுக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்\nNext Article சூர்யாவின் NGK படம் கன்னட வியாபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://asiriyarperavai.org/?m=201610", "date_download": "2020-01-27T07:59:30Z", "digest": "sha1:VIQPN7XHSWEDVGOS6MNY6NVLCCAXGLYY", "length": 16970, "nlines": 283, "source_domain": "asiriyarperavai.org", "title": "2016 October | அனைத்திந்திய ஆசிரியர் பேரவை", "raw_content": "\nதமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கக்கல்வி – மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் – புதிய மாறுதல் விண்ணப்பம் – விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு- பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nTRB Special Teacher Recruitment Notification 6.8.15 தொடக்கக்கல்வி – பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம் தொடக்கக்கல்வி – இன்று பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம்\nபள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல் MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED – APIRL -2015\nபயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க’- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோரு���்கு உளவியல் ஆலோசனைகள்\nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு – – judgement copy\nFlash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password – ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்\nபொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு\nகல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் – தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா அதுவும் தமிழ்நாட்டிலா\nவிலையில்லாப் பொருள்களை பள்ளிகளில் நேரடியாக விநியோகிப்பதற்கான போக்குவரத்துச் செலவினம் விடுவிப்பு – பயனீட்டுச் சான்றைச் சமர்ப்பிக்க தொ.க.இ செயல்முறைகள் வெளியீடு\nadmin on கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்குநெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\nதருமபுரி அரசுப்பள்ளியில் பெற்றோருக்கு குரல் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய திட்டம்\nதருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக இலக்கியம்பட்டி அரசுபள்ளியில் பெற்றோரின் கைப்பேசிக்க குரல் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி முதன்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் பெற்றோர்களின் கைப்பேசிக்கு குரல் எஸ்எம்எஸ்மூலம் தகவல் அனுப்பும் வசதியை தருமபுரி மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிகூறியதாவது,தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதன்முறையாக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த […]\nTNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மீண்டும் வரும் 18.10.2016 அன்றுவிசாரணைக்கு வருகிறது.வழக்கு விசாரணை தொடர்ந்துநடைபெறுவதால் விரைவில் TET தொடர்பான அனைத்துவழக்குகளும் முடிவுக்கு வரும்.காத்திருப்போம் …\nபாடக்குறிப்பு பதிவேடு பராமரிக்க அரசாணை இல்லை..அனைவருக்கும் கல்வி இயக்கம் விளக்கம்.\nSSA – தொ���க்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் BRC அளவில் பயிற்சி – – இயக்குனர் செயல்முறைகள்\nபயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க’- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்\nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு – – judgement copy\nFlash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password – ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்\nபொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு\nகல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் – தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா அதுவும் தமிழ்நாட்டிலா\nவிலையில்லாப் பொருள்களை பள்ளிகளில் நேரடியாக விநியோகிப்பதற்கான போக்குவரத்துச் செலவினம் விடுவிப்பு – பயனீட்டுச் சான்றைச் சமர்ப்பிக்க தொ.க.இ செயல்முறைகள் வெளியீடு\nCopyright © அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20718", "date_download": "2020-01-27T06:46:41Z", "digest": "sha1:IOR3SHUCULDGVDC5MKXCDA2TQ5OWYWEH", "length": 17125, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 27 ஐனவரி 2020 | துல்ஹஜ் 179, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 08:24\nமறைவு 18:22 மறைவு 20:28\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுலை 8, 2018\nநாளிதழ்களில் இன்று: 08-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 384 முறை பார்க்கப்பட்���ுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\n” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு\nநாளிதழ்களில் இன்று: 11-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2018) [Views - 287; Comments - 0]\nபுதுப்பள்ளி செயற்குழு உறுப்பினரது தந்தை காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 10-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2018) [Views - 334; Comments - 0]\n‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2018) [Views - 375; Comments - 0]\n” குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, ரூ. 80 லட்சம் செலவு மதிப்பீட்டில் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைக்கப் பரிந்துரை\nஅம்மா உணவக செலவு ரூ. 2.5 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்ற த��வல்கள் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு\nஅம்மா உணவக ஊழியர் மாத ஊதியம் ரூ. 90 ஆயிரம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு\nகாயல்பட்டினம் அம்மா உணவகத்தின் அன்றாட விற்பனை விபரம்: தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்று வெளியீடு” குழுமம் பெற்று வெளியீடு\nநாளிதழ்களில் இன்று: 07-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/7/2018) [Views - 298; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/7/2018) [Views - 265; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/7/2018) [Views - 353; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/7/2018) [Views - 323; Comments - 0]\nபுன்னைக்காயலில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் KSC அணி 2ஆவது முறையாக கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 03-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/7/2018) [Views - 436; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1439: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nநாளிதழ்களில் இன்று: 02-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/7/2018) [Views - 388; Comments - 0]\n‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழில் பதிப்பிக்க, காயல் பள்ளி மாணவர்களை ‘பதியம்’ இலக்கியத் தளம் அழைக்கிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoola-mar-16/30662-2016-04-14-09-18-10", "date_download": "2020-01-27T06:16:53Z", "digest": "sha1:KLQ5JUQUX3MBF3Z5JANK7VIVGRVG6ISS", "length": 41054, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "அறிவியலைத் தமிழில் அறிவோம்!", "raw_content": "\nஉங்கள் நூலகம் - மார்ச் 2016\nதமிழகத்தில் த���டக்ககால அறிவியல் தமிழ் பரப்பிய அமைப்புகள்\nமற்ற துறைகளைவிட அதிக வளர்ச்சி பெற்றது கணினி துறைதான்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார்- 3\nவாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றமும்\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: உங்கள் நூலகம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2016\nஅறிவியலைத் தமிழில் கற்பிக்க முடியாது என்ற கருத்து நெடுங்காலமாகவே இருந்தது. அதற்கு அடிப்படையான காரணம் தமிழ் உரைநடை போதிய அளவுக்கு வளர்ச்சி அடைய வில்லை. கடந்த 1890-Ýஆம் ஆண்டு பாரதியின் ‘ஞானரதம்’ வாயிலாகத் தமிழ் உரைநடை உயிர்பெற்று வளர்ந்து உரம் பெற்றது என்பது ஆய்வாளர்களின் கருத்து. அதுவரை, கவிதையும், இசைப்பாடலுமே தமிழின் வடிவங்களாக இருந்து வந்திருக்கின்றன. நிலவுடைமைச் சமுதாயத்தின் தன்மை களையும், அவற்றின் சிறப்பியல்புகளையும் கலை இலக்கிய வடிவங்களின் உள்ளடக்கமாக அமைப்பது மரபாக இருந்து வந்திருக்கிறது. அந்நியர்களின் தொடர்பும், ஆங்கிலேயர்களின் தாக்கமும் தமிழ் மொழியை உருமாற்றின. அதன் விளைவாகத் தோன்றியது தான் தமிழ் உரைநடை என்று கருதலாம்.\nஅன்றைய தமிழரின் அறிவியல் மண்ணும் விண்ணும் ஒருங்கிணைந்த இயற்கைச் சுழற்சியின் கண்ணோட்டத்தில் வடிவமைக்கப்பட்டதாக இருந்தன என்பதைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறியலாம். இயற்கை சார்ந்த அந்த அறிவியல் வளர்ச்சியின் அடிப்படையிலேயே தமிழர் வாழ்க்கை இயங்கிப் படிப்படியாக வளர்ந்தது.\nதமிழில் தோன்றிய வளர்ச்சி, மொழிக்கு ஏராளமான சொல்வளத்தை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது. பல்வேறு துறை சார்ந்த அறிதல்களும், புரிதல்களும் மிகமிக வேகமாக வளர்ந்து, இன்றைய நவீன தமிழ் உருவாகியுள்ளது. கடவுளைப் பற்றியும், நீதிநெறிகளைப் பற்றியும், காதலைப் பற்றியும், வீரத்தைப் பற்றியும் கருத்துக் களை வெளிப்படுத்தி வந்த நிலையில் சமுதாய, பொருளாதார, அறிவியல் கண��ணோட்டத்தில் தமிழ் வாழ்க்கை பலவகையான கோணங்களில் அறியப் பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு மக்களிடையே ஊடகங்களின் வழியாகப் பரவலாக்கப்பட்டது. ஆனாலும், நவீன அறிவியலைத் தமிழில் கற்றுக் கொள்ளவோ, கற்பிக்கவோ போதிய அளவு மொழி வளர்ச்சி இல்லை என்று கருதப்பட்டுவந்தது. ஆங்கிலத்தின் வழியாகவே, நவீன உலகை அறிந்து கொள்ள முடியும்.\nமனிதத்துவம், ஒத்திசைவு, அறிவு, உள்ளுணர்வு, தன்னலம், நெருக்கடி, வரலாறு, அமரத்துவம், மனம், மரணம், அறியாமை, சாதி, நான் யார் என்ற தலைப்புக்களின் கீழ் மனிதனின் தன்மை களையும், அவன் சார்ந்துள்ள உலகின் இயல் புடைய இயற்கை விதிமுறைகளையும் மிகுந்த சுவையுடன், விளக்கி அறிவியல் உணர்வையும், ஆர்வத்தையும் மனதில் மலரச் செய்கிறார்.\nஅறிவியல் நமது கல்வித்திட்டத்திற்கு உட்பட்ட பாடத்தைச் சார்ந்தது என்ற கருத்தை மாற்றி மனிதனின் இருப்பையும், இயங்கு தன்மைகளையும் புலப்படுத்தி வாசிக்கும் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய முழுமையான ஓர் உண்மையை அடை யாளம் காட்டும் ஒரு நுண்ணோக்கியாக ‘மனித ஜினோம்’ என்ற இந்த நூல் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய செய்திகளை அறிந்துகொண்டு வியப்புடன் பெருமூச்சுவிடும் அனுபவத்தை இந்த அறிவியல் நூல் கதைகளுக்குரிய தன்மையுடன் அளிக்கிறது.\nஅறிவியலை நோக்கி ஒவ்வொருவரையும் ஈர்க்கும் வண்ணம் எளிமையாகவும், தெளிவாகவும், துல்லியமாகவும் ‘மனித ஜினோம்’ அமைந்துள்ளது. அனைவரும் படித்து மகிழும் முறையில் அறிவியல் தகவல்கள் முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மனிதனின் அக புற அனுபவங்கள் குறித்த ஒரு தெளிவைப் பெறுவதற்கு இந்த அறிவியல் நூல் உதவுகிறது.\nஒவ்வொருவரும் தன்னைத்தானே அறிந்து கொண்டு தன்னுடைய உள்மன ஆற்றலை வளர்த்து வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழிகாட்டக் கூடிய நூலாக இது அமைந்துள்ளது.\nஒவ்வொருவரையும் உள்ளடக்கியுள்ள இந்தப் பேரண்டத்தின் அறியப்படாத அற்புதங்களை அறிந்து கொள்ள பேராசிரியர் முனைவர்.க.மணியின் நூல்கள் உதவுகின்றன. அறிவியலைத் தமிழில் கற்றுக் கொள்ள முடியும் என்பதைப் போலவே கற்பிக்கவும் முடியும் என்பதை அவர் உறுதிப் படுத்துகிறார். தமிழில் இது ஒரு புதுமை புதிய வளர்ச்சி என்ற கண்ணோட்டம் இன்றளவும் இருந்து வருகிறது.\nநவீன அறிவியலைத் தமிழில் கற்பிக்க முனைந்து கோவையில் அதற்காகவே தனிப்பட்ட முறையில் ‘கலைக் கதிர்’ என்ற மாத இதழைத் தொடங் கினார் அமரர். ஜி. ஆர். தாமோதரன். அதுவே இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கிறது. அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று ஆயிரக் கணக்கான அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர் பேராசிரியர் முனைவர் க. மணி அவர்கள். அவருடைய தொடர்ந்த முயற்சியால் புதிய அறிவியல் தொழில்நுட்பச் சூழலில், தனி நூல்களாக அறிவியல் எளிய மொழியில் தெளிவாக எழுதப்பட்டு அவை இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஅறிவியலில் ஆர்வமுள்ள எவரும் விரும்பிப் படித்துப் புரிந்துகொள்ளும் தமிழ் உரைநடையில் இயல்பாகக் கருத்துக்களை முன்வைத்து தெளிவாக விளக்கிக் காட்டுகிறார். கற்பனாவாதக் கண் ணோட்டமும், வரட்டுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் ஆதிக்கம் செலுத்திவரும் சூழலில் அறிவியலை இயங்கியல் கண்ணோட்டத்தில் விளக்கி மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் இனம்காட்டும் வகையில் பேராசிரியர் க. மணி அவர்கள் அறிவியல் பார்வையைப் புலப்படுத்துகிறார்.\nஎல்லை காண முடியாத பேரண்டத்தின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் ஆய்ந்து அறிந்து அதை அவருக்கே உரிய தெளிவான எளிய மொழியில், படிப்படியாக விளக்குகிறார். அவருடைய இந்த அரிய முயற்சி, அறிவியல் என்றாலே நமக்குப் புலப்படாத ஒன்று என்ற அச்சத்தைப் போக்கி, ஆர்வத்துடன் அறிவியலைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. இவருடைய அறிவியல் பார்வை பொருளின் அளவு மாற்றத்தையும், குணமாற்றத் தையும் உள்ளடக்கியது. விரிந்த பேரண்டத்தில் உள்ள எல்லாமே இயங்கிக் கொண்டும், மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கின்றன புரிதலையும், அறிதலையும் அடிப்படையாகக் கொண்டது. அனைத்துமே மாறிக்கொண்டிருப்பது என்பதுதான் மாறாத ஒன்று என்ற அறிவியல் கண்ணோட்டம் கொண்ட அத்வைத தத்துவத்தின் நிலைப்பாட்டிலிருந்தே ஒவ்வொன்றையும் தெளி வாக விளக்குகிறார்.\nஒன்று இரண்டாக அல்லது இரண்டு ஒன்றாக இருப்பதுவே இயற்கையின் இயல்பு என்பதை அடிப்படையாகக் கொண்ட அத்வைதமே இவருடைய அறிவியல். இதன் அடிப் படையில், புலன்களுக்கு உட்பட்டவற்றையும் புலன்களுக்கு உட்படாத அவற்றின் உள்தோற்றங் களையும் இயங்கியல் கண்ணோட்டத்தில் விளக்குவது, வாசிப்புக்கும், புரிதலுக்கும் உகந்த வகையில் தெளிவாக உள்ளது.\n“இந்த உலகம் எத்தனை சிக்கலானது இங்கே நூறு மில்லியன் வகை உயிரினங்கள் உள்ளன. மனிதன் எண்ணிக்கை 7 பில்லியன். அவன் உருவாக்கி யிருக்கும் செயற்கைப் பொருள்கள் அதற்கும் மேலே.” இப்படி அவர் இந்த உலகை வியப்புணர் வோடு புரிந்துகொண்டு அதன் நுட்பமான தன்மை களை ஆய்ந்து அறிந்து அறிவியலாகப் பதிவு செய்கிறார்.\nகாலம் மற்றும் இடம் பற்றிய வியக்கத் தகுந்த உட்கூறுகளை மிகமிக எளியமுறையில் விளக்குகிறார். புரியாப் புதிர் போன்ற ஒரு மாயையான கருத்தோட்டத்தை எளிய முறையில், எளிய மொழி நடையில் நேரடியாக நமக்குப் புலப்படுத்தி அறிவியல் குறித்த இயல்பான ஆர்வத்தை விளக்கு கிறார்.\nபேரண்டம் தோன்றிய வரலாற்றையும், அதனூடே பூமியில் உயிரினங்கள் தோன்றிய விதத்தையும், மனிதன் உருவாக்கி வளர்ந்த விதத்தையும் மிகமிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிவியல் பார்வையில் பதிவு செய்கிறார்.\nசிறிய வடிவிலான இந்த நூல் வாசிப்புக்கு உகந்ததாக மட்டுமல்லாமல் அடிப்படையான அறிவியலை உணரும் வகையில் விளக்குகிறது.\nஅறிவியல் கண்டுபிடிப்பினால் விளையக் கூடிய ஆபத்துக்களையும் இவர் அடையாளப்படுத்துகிறார்:\n“பல நாடுகள் அணுசக்தியை தம் படைக் கலன்களில் மறைத்து வைத்து, ஏவுவதற்குத் தயார் நிலையில் வைத்துள்ளன. இந்தியாவும் அதில் ஒன்று. காம்பினேசன் குறிகளைத் தட்டி சிவப்புப் பட்டனை அமுக்கினால் போதும், ஒட்டுமொத்த பூமியும் ஒரு நொடியில் தரைமட்டமாகிவிடும். எங்கோ யாரோ ஒரு மனிதக்குரங்கு அந்தக் காரியத்தைச் செய்யாதிருக்க வேண்டுமே\nஅறிவியல் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடையும் பேராசிரியர் க. மணி அதனால் விளையக் கூடிய விரும்பத்தகாத விபத்தைக் குறித்து அவருள் இயல்பாக எழும் அச்சத்தையும் வெளிப்படுத்து கிறார்.\nஇதைத் தொடர்ந்து, இந்தப் பேரண்டத்தின் கட்டமைப்பை விளக்கும் இன்னொரு நூலான ‘அணுத்துகள்’- ஐயும் படைத்திருக்கிறார். இது, இன்னொரு கோணத்தில் வியப்பிற்குரிய பேரண் டத்தின் உட்கூறுகளை இன்னும் ஆழமாகவும், தெளிவாகவும் புலப்படுத்துகிறது.\nஅணுத்துகளின் அமைப்பையும், அதன் இயங்கு தன்மையையும் வாசிப்புக்கு உகந்த விதத்தில் தெளி வாகவும், நுட்பமாகவும் புரியும் படியும் விளக்கு கிறார்.\nஇது குறித்து, பேராசிரியர் தன்னுடைய தன்னுடைய உரையில், தனது கருத்தை அழுத்த மாகத் தெரிவிக்கிறார். “அறிவியலில் சமயக் கடவுள், ஆன்மிகம் ஆகியவற்றிற்கு இடமேயில்லை என்று சொல்லக்கூடாது. அனைத்தும் அறிவியலில் அடங்கும். அதற்கான அடித்தளம்தான் இந்த நூல்.”\nஅறிவியல் அறிஞர்கள் பலர், உலக வரலாறு நெடுகிலும் இயற்கை சார்ந்த ஆய்வுகளை மேற் கொண்டு அவரவர் புரிதலுக்கு உட்பட்ட வகையில் அறிவியல் கருத்துக்களை பதிவு செய்து கொண் டிருப்பதை நாம் இன்றும் உணரமுடிகிறது. அவர்களுடைய ஆய்வுகளும், வாதங்களும், முடிவுகளும் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பதாக உள்ளன.\nகிரேக்க அறிஞர்களான ஹெராக்ஸிட்டஸ், டெமாக்ரிட்டஸ் போன்றவர்களின் தொடக்க கால முயற்சியும், முனைப்பும் இன்றைய நவீன அறிவியலுக்கு எப்படி அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது என்பதை வரலாற்றுக் கண் ணோட்டத்தில் இனம் கண்டு கொண்டு தனது கருத்துக்களை முன்வைக்கிறார். அறிவியல் துறையில் சர் ஐசக் நியூட்டன் எழுதிய ‘பிரின்சிப்பியா’ என்ற 1687-ஆம் ஆண்டு முதல் பௌதிகவியலில் நிகழ்த்திய தாக்கத்தை குறிப்பிட்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக அதை இனம் காட்டுகிறார்.\nஅதைத் தொடர்ந்து, ராபர்ட் பிரௌன், ஹெய்சன்பர்க், ஹென்றி பாயின் கரே, ஜான் ஸ்காட் ரஸ்ஸில், கிளார்க் மேக்ஸ் வெல், எட்வின் ஹப்புள், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், மேக்ஸ் ஃபிளாங்க், டி. பிராக்ஸி, எர்வின் ஷ்ரோடிஞ்சா, ஹ்யுக் எவரெஸ்ட் தியோடர் கலூகா, சந்திரசேகர், ஸ்டான்லிமில்லர் போன்ற அறிவியலாளர்கள் பௌதிகவியலில் நிகழ்த்திய ஆய்வுகளையும் கண்டு பிடிப்புக்களையும் முறையாக விளக்கி அணுத்துகள் பற்றிய முழுமையான ஒரு பார்வையை வாசகர் களுக்கு வழங்குகிறார்.\nஅளவிட முடியாத அளவுக்கு விரிவும், ஆழமும் நிறைந்த இந்தப் பேரண்டம் அணுத்துகள்களால் ஆனது என்பதை விளக்கி அதில் உயிர்வாழும் நாம் எல்லோருமே அதனுள் மிதந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைத் தோற்றுவிக்கிறார், பேராசிரியர்.\nவரலாற்றினூடாக, அணுக்கள் எப்படியெல்லாம் படிப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும், காட்சிக்குரிய, பொருள்களையும், காட்சிக்குப் புலப் படாத பொருள்களையும் அவற்றின் தன்மை களையும் விளக்கிக் காட்டுகிறார். ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியும் படிப்படியாக அடுக்கப் பட்டு தெளிவுடனும், கலை நயத்துடனும் மொழி வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புரிதலில் மேலும் தெளிவு பெறுவதற்குரிய வகையில் கோட் டோவியங்கள் வரையப்பட்டு விளக்கம் கூறும் விதத்தில் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.\nஇது குறித்த முக்கியத்துவத்தைப் பேராசிரியர் நூலில் தெளிவுபடுத்துவது இந்தப் படைப்பின் நோக்கத்தைப் புலப்படுத்துகிறது: “பிளக்க வொண்ணா அணுத்துகள்களின் மூலாதாரத்தைப் புரிந்துகொள்ள முயலும் முனைப்பின் நாட்டமே இந்நூல்.”\n“பிரபஞ்சத்தைப் பொருளாகக் கருதினால் அதன் மாயத்தன்மை மறைகிறது. மாயத் தன்மையை அறியும்போது பொருள் தன்மை மறைகிறது. கடந்த நூற்றாண்டுகளில் இயல்பியல் செய்து கொண்ட புரிதல்களின் தொகுப்பாகவே இந்நூல் அமைகிறது. இதில் கல்லையும் காணலாம். நாயையும் காணலாம். இரண்டாகவும், இரண்டல்லாத தாகவும் ஒரு சேர இருக்கும் சட இருப்பின் விசித்திரத்தையும் கண்டு தெளியலாம்.”\nபுதியதோர் உலகைப் புலப்படுத்தி அதில்தான் நாம் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என்பதை உணர்வுரீதியாக அறிய உதவு கிறது இந்த அறிவியல் களஞ்சியம். இது, மிகையான மதிப்பீடு அல்ல\nஇதுவரை, அறிவியல் துறை சார்ந்த பெரும் பாலானவர்கள் அறிந்திராத தகவல்களை உள்ளடக்கிய இந்த நூல் வாசிப்பின் போது வியப்புக்கு மேல் வியப்பை உணரச் செய்யக்கூடியதாக உள்ளது.\n“மனிதன், ஜீன்கள் வகுத்த வரம்புக்குள், சமுதாயச் சுற்றுச்சூழலினால் உருவாக்கப்படும் ஒரு அதிசய உயிர்” என்பது இந்நூலின் மையக் கருத்து. பரிணாம உயிரியல் பார்வையில், மானுடப் பண்புகள் இங்கே வெளிச்சப்படுத்தப்படுகின்றன\n‘மனித ஜினோம்’ என்பதுதான் என்ன என்ற கேள்விக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கிறார் முனைவர் க. மணி. ஓர் உயிரின் தோற்றத் தையும், அதன் தன்மையையும் அவருக்கே உரிய அறிவியல் மொழியில் இங்கே அவர் பதிவு செய் கிறார்:\n“தாயும், தந்தையும் சேர்த்து மூலத் தகவல் பொருந்தி கரு செல்லை வழங்குகிறார்கள். இருவரிட மிருந்தும் சம எண்ணிக்கையிலான கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தகவல்கள் குழந்தைக்குக் கிடைக் கிறது. இரண்டு செட் தகவல்களும் சேர்ந்துதான் மூலத்தகவல்.”\n“ஒரு சில எழுத்து வேற்றுமைகளைத் தவிர தாய், தந்தை வழங்கும் தகவல்கள் அடிப்படையில் ஒன்றுதான். எனவே, அடிப்படையான ஒரு செட் தகவல் தொகுதியைப் பற்றிப் படித்தாலே போதும் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அந்த அடிப்படை செட் தகவலைத்தான் ஜினோம் (ழுநnடிஅந) என்கிறோம். மனித ஜினோம் என்பது இதுதான்.”\n“மனித ஜினோமில் எத்தனை தகவல்கள் இருக்கும் என்று கருதுகிறீர்கள் வெறும் 25,000 மட்டும்தான். வெறும் 25,000 தகவல்களை வைத்துக் கொண்டு, கரு எப்படி பல செல்களாகி ஒன்று கூடி, மனித உடலாகிறது என்பது ஒரு அன்றாட விந்தை. இருபத்தைந்தாயிரம் தகவலின் அடிப்படையில் சுமார் ஒரு இலட்சம் உதிரிபாகங்களைத் தானாகவே தயார் செய்துகொள்ளும் அதிசய எந்திரம் மனித உடம்பு. மனிதன் இதுவரை தானாகவே உருவாகிக் கொள்ளும் இயந்திரம். எதையும் படைத்ததில்லை. ஆனால், அவனே தானாய் தோன்றிக் கொள்ளும் தானியங்கி இயந்திரம் மனித ஜினோமில் அடங்கி யுள்ள ஒரு தகவலை ‘ஜீன்’ என்றழைக்கிறோம். 25,000 ஜீன்கள் (தகவல்கள்) கொண்டது மனித ஜினோம்.”\n‘மனித ஜினோம்’ என்ற இந்த அறிவியல் நூல் ‘மனித இனத்தின் மறைநூல்’ என்ற குறிப்புடன் வெளியாகியுள்ளது. மனித உயிரின் தோற்றத்தி லிருந்து, அதன் படிப்படியான இயங்குதலின் வாயிலாக மனித உடல் பரிணாமம் கொள்வதை ஒவ்வொரு நிலையிலும் தெளிவுபட விளக்கக் கூடியதாக அமைந்துள்ளது. ‘ஜீன்’ உள்ளிட்ட மனிதனின் பல வகையான வாழ்க்கைப் படிநிலைகள் மிகவும் துல்லியமாக இனம் காட்டுகிறார் பேரா சிரியர். மனித வாழ்வின் எல்லாவித நிலைமை களையும் தனித்தனியாக விளக்குகிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.blogspot.com/2017/09/", "date_download": "2020-01-27T06:17:04Z", "digest": "sha1:N4O25YEG6UJSRKCMDRG253DWM7NO7WK6", "length": 35392, "nlines": 246, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): September 2017", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் ஸ்டேட் பேங்க் காலனி MAC கார்டன் , தூத்துக்குடி -2 sivamejeyam.com . 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nதிங்கள், செப்டம்பர் 11, 2017\nமகான் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின் சிந்தனைகள்\nஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த நாத்திகர் ஒருவர் சுவாமியை கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு , அன்று இரணியன் ஒருவனை அழிக்க உங்கள் கடவுள் நரசிம்ம அவதாரம் எடுத்தார் ஆனால் இன்றோ அவனினும் கொடியவர் பலர் உள்ளரே கடவுள் ஏன் இன்னும் அவதாரம் எடுக்கவில்லை என்று கர்வத்தோடு கேட்டான் .\nஅமைதியே உருவான பரமஹம்சர் , அன்று நரசிம்மர் தோன்ற ஒரு பிரகலாதனாவது காரணமாக இருந்தான் . இன்று நீங்கள் குறிப்பிட்டது போல் எல்லோரும் கொடியவர்களாக இருக்கிறார்களே தவிர பிரகலாதனாக யாரும் இல்லையே என்று கூறினார் . அதைக்கேட்ட நாத்திகன் எதுவும் பேச முடியாமல் விலகி சென்றானாம் .\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்\nஸ்டேட் பேங்க் காலனி , தூத்துக்குடி -2\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, செப்டம்பர் 09, 2017\nசித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்\nசித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சித்தராவார் . அவருடைய பாடல்களில் இறையை பற்றி சொல்லி இருப்பாரே தவிர மதத்தைப் பற்றி அல்ல. சித்த நிலை என்பதே அனைத்துங் கடந்த அற்புதமான நிலை அங்கு , மதம் , மொழி , இனம் என்று பாகுபாடு இல்லை அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சிவமே . அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தார்கள் . தாம் வேறு சிவம் வேறு என்றில்லாமல் சிவத்தோடு கலந்து இருந்தார்கள் . நந்தீஸ்வரக் கண்ணிகளில் அவர் சிவத்தைப் பாடியிருக்கும் ஆழகைக் காணலாம் வாருங்கள் .\nஆதியந்தங் கடந்தவுமை யாளருணா தாந்தச்\nசோதியந்தங் கடந்தசெழுஞ் சுடரேநந் தீஸ்வரனே .\nமுடிமுடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே\nஅடிமுடியாய் நின்றநடு வணையேநந் தீஸ்வரனே .\nகர்த்தனே யானுன் கருணைத் திருவடிக்கே\nஎத்தனை தான்றெண்ட னிடுவேனந் தீஸ்வரனே .\nதீர்க்க தெண்டனிட்டேன் திருவடியைப் போற்றி செய்தேன்\nவாக்கு நடக்க வரமரு ணந்தீஸ்வரனே .\nமாசில் பரவெளியே மௌனமணி மாளிகையில்\nவாயிற் பெருவழியே மகத்தே நந்தீஸ்வரனே .\nமகத்தோனே ஞான மழையே யருள் வெள்ள\nமுகத்தோனே மோனே முனையேநந் தீஸ்வரனே\nஞானம் விளைவேற்று நல்ல சமுசாரிகட்கு\nமோன மழையூற்று முகிலே நந்தீஸ்வரனே .\nமும்மூல யோக முழுதுஞ் சித்தி செய்துதர\nஉன்னாலே யா���ு முயிரேநந் தீஸ்வரனே .\nசமர்க்கொடுத்து வென்றோங்கு சாம்பவியைக் கைப்படுத்தித்\nதமர்விடுத்து நீக்கித் தருளாய் நந்தீஸ்வரனே .\nநல்லோர்க்கு நீகாட்ட நல்குங் குணங்குடிவாழ்\nவெல்லோர்க்கு நீகாட்ட வெளிதோ நந்தீஸ்வரனே .\nஇல்லினிடங் கூட்டியிதழ் விரியுஞ் செங்கமல\nவல்லினிடங் காட்டி வைப்பாய் நந்தீஸ்வரனே .\nசாமிதனை யுஞ்சுத்த சைதந்ய மானசிவ\nகாமிதனை யும்மென்று காண்பேனந் தீஸ்வரனே .\nஉமையாளு மையாயு வந்தடிமை கொள்ளும்வண்ணம்\nஎமையாளு மையா விறையே நந்தீஸ்வரனே .\nகேசரத்தைக் காட்டிக் கிளரொளியா தன்னருட்பால்\nஆதரித்தே பூட்ட வருள்வாய் நந்தீஸ்வரனே .\nசத்தி சிவமுதலாகி சாம்பவியம் பாளருளிச்\nசெத்த சிவமுதலாச் சித்தா நந்தீஸ்வரனே .\nசித்தாளை யீன்ற சிறுபெண்ணாந் தாளிரண்டு\nபொற்றாளை யென்றோ புணர்வே நந்தீஸ்வரனே .\nபத்துவயதுடைய பாவையரை யன்றோ நீ\nசித்தர்க்கெல்லாந் தாயாய்ச் செய்தாய் நந்தீஸ்வரனே .\nகாமரூபி யாநித்ய கல்யாண சுந்தரியை\nஓமரூபி யையெற்கு முதவு நந்தீஸ்வரனே.\nகேசரியாடன் கருணை கிட்டினன்றோ வாசாம\nகோசரவாழ் வெல்லாங் கொடுப்பாய் நந்தீஸ்வரனே .\nமூலவெளி சூட்டி மோனக் குணங்குடிக்கும்\nமேலை வழிகாட்டி விடுவாய் நந்தீஸ்வரபே .\nகண்டப்பா லங்கடத்திக் கமலாசனத் தேற்றி\nஅண்டப்பா லுங்கொடுத்தே யருள்வாய் நந்தீஸ்வரனே .\nசெங்கமலப் பூடச் செல்வியர்தாஞ் சித்தம்வைத்தாற்\nறங்கமலை கூடத் தருவானந் தீஸ்வரனே .\nபோதகத்தைப் பூட்டிப் புருவமையத் தாயுமெற்கும்\nவாதிவித்தை காட்ட வருவாய் நந்தீஸ்வரனே .\nரசயோக சித்து நயனருளி னாலடிமை\nநிசயோக முற்று நிலைப்பே னந்தீஸ்வரனே .\nமகாவித்தை காய்ப்பதற்கு மதியமிர்த வூரலுண்டே\nலகிரியுற்று நிற்பதற்கு லபிப்பாய் நந்தீஸ்வரனே .\nகுப்பை வழலையெனுங் கோழையெலாங் கக்கவைத்துக்\nகற்ப வழலை வரக்காட்டு நந்தீஸ்வரனே .\nகற்ப வழலைவரக் காட்டிகற்ப முண்டதற் பின்\nபற்ப வழலைமுறை பகர்வாய் நந்தீஸ்வரனே .\nசூதமுத னீற்றிச் சொன்னமதி யமிர்தப்ர\nசாதமாதி லூற்றித் தருவாய் நந்தீஸ்வரனே .\nஅற்பமாந் தேகமதா யடியே னெடுத்தவுடல்\nகற்பதேக மாகக்கணிப்பாய் நந்தீஸ்வரனே .\nஉமைநம்பி னோர்வாழு மோங்கு குணங்குடியார்க்\nகெமனுட் பிணையாரு மெதிரோ நந்தீஸ்வரனே .\nமுநீஸ்வரரி லொன்றாய் முடித்தருள்வா யாகிலனைச்\nசநீஸ்வரக் கூடச் சாட்டாய் நந்தீஸ்வரனே .\nகாலனும் போய்விடுவான் காலங் கடந்துசிறு\nபாலனும் மாய்விடுவேன் பரமே நந்தீஸ்வரனே .\nகவன மணிமுதலாய்க் கட்டியென் கைகளிக்க\nமவுன மணித்தாய்க்கு வகுப்பாய் நந்தீஸ்வரனே .\nமாயை வலைவீசி மாயக்காம லென்றன் மேல்\nநேய வலைவீசி நிகழ்த்து நந்தீஸ்வரனே .\nதோகை யிளமின்னார் சுகபோகமும் பசியும்\nபேச்சு வழிசொன்னாற் போதும் நந்தீஸ்வரனே .\nபெண்ணா யுலகமெலாம் பிணக்காட தாக்கியையோ\nமண்ணாய் வடிவதென்ன மாயும் நந்தீஸ்வரனே .\nசையோகப் பித்தை வெல்லச் சமர்த்தோடு கச்சைகட்டு\nமெய்யோகப் புத்திசொல்ல வேண்டும் நந்தீஸ்வரனே .\nபாஷாண்டி கடோறும் பலனொன்று மின்றிவெறும்\nவேஷாண்டி யாக்கிவிடு காண் நந்தீஸ்வரனே .\nபிணம்பிடுங்கித் தின்னும் பேய்போற் சிலதுளையர்\nபணம்பிடுங்கித் தின்பதென்ன பாவம் நந்தீஸ்வரனே .\nபணமுடியா னென்றும் பவம்பிடியா னென்றுமெனை\nகுணங்குடியா னென்றும் குறிப்பாய் நந்தீஸ்வரனே .\nஉன்னையன்றி யேழை யோரே னொருவரையும்\nஅன்னையென்று மாளவருள் வாய்நந்தீஸ்வரனே .\nஆத்தாளைத் தேடியலைந் தலைந்து விண்பறக்குங்\nகாத்தாடியானே னென்கண்ணே நந்தீஸ்வரனே .\nமான்பிறந்த கன்றாய் மயங்குதற்கென் றாய்வயிற்றி\nலேன்பிறந்த கன்றா யிருந்தே னந்தீஸ்வரனே\nஏனோ வெனையீன்றா ளெந்தாய்வ் வாறுசெயத்\nதானோ வினுமென் செயத்தானோ நந்தீஸ்வரனே .\nதாய்தாயே யென்றே தலைப்புரட்டக் கொண்டுவெறு\nவாய்வாயை மென்றோடி வாடினே னந்தீஸ்வரனே .\nதாயை விட்டுப் பிள்ளை தவிப்ப தறிந்தவுடன்\nசேயையிட்டம் வைத்தணைக்கச் செய்வாய் நந்தீஸ்வரனே .\nகன்றினுக் கேயிரங்குங் காலியென வென்றனை தான்\nஎன்றுமெனக் கிரங்க விசைப்பாய் நந்தீஸ்வரனே .\nமாயை மணமுடித்து மயக்கா தெனையீன்ற\nதாயை மணமுடித்து தருவாய் நந்தீஸ்வரனே .\nதற்பரத்தி னல்வெளியே சர்வபரி பூரணமே\nசிற்பரத்தி னேரொளியே சிவமே நந்தீஸ்வரனே .\nமுத்தரெலாம் வாழியெங் கண்மோனமணித் தாயருளுஞ்\nசித்தரெலாம் வாழி சுத்த சிவமே நந்தீஸ்வரனே .\nகுற்றம் பலநீக்கிக் குணங்குடியென்றே மேவுஞ்\nசிற்றம்பலம் வாழ்சிவமே நந்தீஸ்வரனே .\nசித்தர் குணங்குடியார் அருளிச் செய்த நந்தீஸ்வரக் கண்ணிகள் முற்று பெற்றது .\nசித்தர் குணங்குடியார் சீர்பதம் போற்றி \nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்\nஸ்டேட் பேங்க் காலனி , தூத்துக்குடி - 2\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, செப்டம்பர் 02, 2017\nசித்தர்கள் அருளும் கோவில்கள் ..\nமுருகப்பெருமான் அருளாட்சி செய்து வரும் பல புண்ணிய மலைகளில் இத்தோரணமலையும் ஒன்று . இந்த மலையின் சிறப்புகளை சொல்வதற்கு இந்த ஒரு பதிவு கண்டிப்பாக போதாது அவ்வளவு பெருமை வாய்ந்தது இந்த தோரணமலை . தமிழ் வளர்த்த அகத்திய மாமுனிவரும் அவருடைய சீடர் தேரையரும் வழிபட்ட மலை . பல மூலிகைகைள் நிறைந்த இந்த மலையில் தான் தேரையர் தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிகள் பல செய்து இங்கேயே பல ஆண்டுகாலம் தவம் புரிந்து இன்றும் அவர் அருள் செய்து வரும் அதிசய மலை .\nதென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் அமைந்து இருக்கிறது . இங்கு முருகப்பெருமான் மலைக்குகையில் இருந்து அருள் பாலிக்கிறார் . எத்துணை துன்பம் நேரினும் முருகா என்றழைக்க நொடியில் அனைத்தையும் பகலவன் கண்டா பனி போல தீர்த்துவிடுகிறார் தோரணமலை முருகன் . அம்மையப்பன் திருமணத்தின் போது தேவர்கள் எல்லோரும் ஒரே பகுதியில் கூடியதால் தென் பகுதி உயர்ந்தது அதை சமன் படுத்த அகத்திய மாமுனிவர் பொதிகை மலைக்கு வரும் வழியில் இந்த மலையை பார்த்திருக்கிறார் இதன் அழகில் மனம் லயித்து இங்கேயே சிறிது காலம் தங்க முடிவெடுத்திருக்கிறார் . இந்த மலையின் தோற்றம் வாரணம் அதவாது யானை படுத்திருப்பது போன்று இருந்ததால் வாரண மலை என்றும் , ஏக பொதிகை நாக பொதிகை ஆகிய இரு மலைகளுக்கும் தோரணம் போல இருப்பதால் தோரணமலை என்றும் கூறுவர் .\nதன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிக்கு பல மூலிகைகள் கிடைத்ததால் அங்கேயே தன்னுடைய குருநாதனை அழகிய வடிவில் சிலை வடித்து வழிபாட்டு வந்தார் . பின் சீடராக தேரையர் வந்தார் இருவரும் பல மருத்துவ நூல்களை இங்கிருந்து எழுதியதாக கூறப்படுகிறது . சிறப்பாக முருகனுக்கு இரு பெரும் சித்தர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அகத்தியர் தேரையரை அழைத்து நான் பொதிகை சென்று தவம் செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு போய்விட்டார் . தேரையரும் பல நூறு ஆண்டுகள் தவம் புரிந்து தோரணமலையில் தன்னை ஐக்கிய படுத்துக்கொண்டார் . அவர்கள் வழிபாட்டு வந்த முருகப்பெருமானுக்கு வழிபாடு இல்லாமல் போனது . காலப்போக்கில் முருகப்பெருமான் ஒரு சுனைக்குள் தன்னை மறைத்துக் கொண்டார் . அள்ளிக்கொடுக்கும் வள்ளல் பெருமான் அவனால் சுனைக்குள் இருக்க முடியுமா தோரணமலையை அடுத்த ஊரில் இருக்கும் ஒரு அடியவரின் கனவில் முருகன் தோன்றி மலைக்கு மேலே உள்ள சுனையில் தான் இருப்பதாகவும் தன்னை வழிபாடு செய்யவும் ஆணையிட்டார் .\nஅந்த அன்பரின் முயற்சியால் அகத்தியரும் , தேரையரும் வழிபட்ட தோரணமலை முருகனை எல்லா மக்களும் வழிபாடு செய்யுமாறு சிறு குகையில் பிரதிஷ்டை செய்து , மலை ஏறுவதற்கு படிகள் மேலே உள்ள சுனைகளை பண்படுத்தி மக்கள் பயன் பெறுமாறு அமைத்தனர் . அவன் அருள் இருந்தாலே அவன் தாளை வணங்க முடியும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று . இங்கு வந்திடும் அடியவர்தம் வினைகளை வெந்து போகச் செய்வான் தோரணமலை முருகன் . இல்லை என்றே சொல்லாமல் தன்னுடைய அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறான் . முருகன் இங்கே கிழக்கு நோக்கி அமர்ந்து திருச்செந்தூரை நோக்கிய வண்ணம் உள்ளார் அதுவும் தனி சிறப்பு .\nஒரு நதி ஓரத்தில் இருந்தாலே அந்தத் தலம் புனிதத் தலம் ஆனால் தோரணமலை ராமநதி ஜம்புநதி ஆகிய இரு நதிகளுக்கு இடையில் இருக்கிறது . மிகவும் புனிதமான மலை இந்த மலை . இன்றளவும் சித்தர்கள் வாசம் செய்து கொண்டிருக்கும் அற்புத மலை . மலை உச்சியில் தியானம் செய்து தேரையர் சித்தரை அருவமாக உணரலாம் அடியேன் உணர்ந்திருக்கிறேன் அடியேன் மட்டுமல்ல உடன் வந்த அன்பர்களும் உணர்ந்து இன்பத்தில் திளைத்த மலை இந்த தோரணமலை .\nதீராத நோய்களையும் , துன்பங்களையும் , மனக் கவலைகளையும் களைந்து நம்மை வாழிவில் சிறக்கச் செய்யும் அற்புதமான மலை . கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்ய வேண்டிய அருள்சக்தி நிறைந்த மலை .\nதோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன. செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் .\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nஎன்றும் இறை பணியில் ..\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்\n4/169 B , MAC கார்டன் , ஸ்டேட் பேங்க் காலனி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n(நான்) யாரென்று த���ரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிந்தனைக்கு ..... மகான் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின...\nசித்தர் பாடல்கள் .. சித்தர் குணங்குடி மஸ்தான் சா...\nசித்தர்கள் அருளும் கோவில்கள் .. தோரண...\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் பாரதியார் பாடல்கள் ஆன்மீக சிந்தனைகள் மகான்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீக தகவல்கள் ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ...\nஉனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வட...\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nஸ்ரீ அகத்தியர் சித்தர் போகர் சித்தர் திருமூலர் இடைக்காட்டு சித்தர் சித்தர் வால்மீகி குதம்பை சித்தர் சித்தர் கருவூ...\nகுதம்பை சித்தர் பாடல்கள் பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக் காரண மில்லையடி - குதம்பாய் காரண மில்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nபட்டினத்து அடிகள் வரலாறு நல்லா ரிணக்கமும் , நின்பூசை நேசமும் , ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் , பொருளும் இல்லாளும் சுற்றம...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாட���்கள் (அழுகணி சித்தர்)\nஅழுகணி சித்தர் பாடல்கள் மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம் ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tms-songs.blogspot.com/2006/03/", "date_download": "2020-01-27T05:16:14Z", "digest": "sha1:JN5D2WFTVGR5A5F3TBY24GNUHG6GZTGR", "length": 22878, "nlines": 272, "source_domain": "tms-songs.blogspot.com", "title": "டி.எம்.சௌந்தரராஜன்: March 2006", "raw_content": "\n'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.எஸ்...\nசந்திர ஈரமும் சூரிய வீரியமும்\nசேர்த்துச் செய்த சுடர் கவிதை \nசிங்க நடை நான் பார்த்ததில்லை....\nஉங்கள் குரல் என்னும் மயில்வாகனத்தில் மிதந்து சென்று\nதசாவதாரங்களை அப்படியே படம் பிடித்து வந்த\nதிருவிளையாடல் திருவருட்செல்வர் படப் பாடல்களில்\nகாற்றின் தேசமெங்கும் விபூதியும்இ பஞ்சாமிர்தமும் பொழிந்த\nஉங்கள் கற்பக குரல் நயமும்...\nஎன் நெஞ்சில் சந்நிதானத் தமிழ் தந்த சாந்தியும்...\nஓராயிரம் உற்சாக மின்னல்கள் துள்ளிக் குதிப்பதை\nஇந்த உன்னதம். எங்கிருந்து வந்தது\nவிழக் கூடாத அடிகள் விழுந்த போதெல்லாம்...\nஎன் முழுக் கட்டுப்பாட்டில் முடங்கிக் கிடந்த கண்ணீர் ....\nசொல்லாமல் கொள்ளாமல் ஒடி வந்து\nஎன் கண்களில் பனித்திரை கட்டுகின்றதே....\nஇந்த மகத்துவம் உங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது\nஅகக் கண்ணில் அடையாளம் காட்டுகின்ற தமிழ்ச் சித்து\nஉங்கள் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த\nகுயில் சொத்து என்பதை காற்றறியும் ...\nஉங்களுக்கே உரிய சங்கீத சாகசத்துடன்\nகுரல் கணனியில் சுமந்து வந்து\nகாற்றின் செவி வாங்கிகளில் சேர்த்துச் செல்கின்றீர்களே...\nஎங்கு கற்றீர்கள் இந்த விஞ்ஞானத்தை \nஐந்தாவது வரி வரை வேடிக்கை பார்த்துவிட்டு\nஆறாவது வரியில் 'தித்திக்கும் இதழ் உனக்கு' என்று\nசிறகுயர்த்தும் உங்கள் குயில் குதூகலத்தை விளக்க\nதற்சமயம் தகுந்த வார்த்தைகள் இல்லை.\n'நான் காற்று வாங்கப் போனேன்'\nவிடை செல்லிக் கொண்டு போகும்..\nஅந்த அழகு ஧ன்று போதும்..\nநெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்...\n'நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்' என்ற இடத்தில்\n'நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்' என்ற இடத்தில்\nஅழுத்தமாக ஒரு குயில் வித்தை செய்துவிட்டு..\nஅப்போது எங்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போனது\nபல சமயங்களில் கம்பனையும் மிஞ்சுமே...\nஇந்த சிரு���்காரம் எங்கிருந்து கற்றது \nஉங்கள் சந்தோஷ சங்கீதம் கேட்டால்\nசந்திர மண்டலம் தாண்டி சிலிர்க்குமே...\nஇந்த மாயமும் மதுரமும் எங்கிருந்து பெற்றது \n'செல்லக்கிளியே மெல்லப் பேசு' என்று\nதென்றலின் ஊஞ்சலிலே பிள்ளையாய் என்னை உட்கார வைத்து...\nதொடரும் கனவுகள் தொடரட்டுமே என்று\nமறக்க முடியுமா அந்த மணித் தமிழை..\nவெள்ளி நிலா முற்றத்திலே பாடலில்\nஎன்னையும் ஒரு பிள்ளை நிலாவாக தவழவைத்து...\nபாசமும் வீரமும் பாட்டிலே குழைத்து\nஇந்த பாட்டுப் பாசங்களை எல்லாம்\nஅகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்று\nஊமையாக இருந்து கதாபாத்திரத்திற்காக நீங்கள் பாடிய போது\nஆமையாக இருந்த எனக்கும் சேர்த்துத்தான் நீங்கள் பாடுகின்றீர்கள் என்ற\nயார் தருவார் இந்த அரியாசனம் \nதகுதிக்கு மீறி எனக்குக் கிடைத்த மரியாதைகளை\nஇரைச்சல் சூழலின் இயந்திரச் சிறையிலிருந்து\nமூன்று நிமிட விடுதலை கிடைத்து முழுதாய் மகிழ்ந்தேன்.\nபல்லவன் பல்லவி பாடட்டுமே பாடலைப்பற்றியும்\nஉல்லாசமாக ஆடும் உங்கள் குரல் நடனத்தை\nஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் என்று\nசோகங்களை இறைவனிடம் சொல்லத் துடிக்கும்\nஒரு அப்பாவிக்காக நீங்கள் பாடும்போது.....\nஅந்த சோகங்களைக் கூட சிரித்துக் கொண்டே\nஅப்படி உற்சாகமாகச் சொல்லும்போது கூட\nகதாபாத்திரத்தின் கண்ணீர்த் துளிகள் காய்ந்து விடாமல்\nபார்த்துப் பார்த்து பக்குவமாக சொன்னீர்களே.. ..\nஅந்த வித்துவம் கண்டு அதிசயித்தேன் \nமக்கள் திலகத்தின் மனச்சாட்சி பாடுவதாக வரும்\nதைரியமாகச் சொல் நீ மனிதன் தானா \nஎம்.ஜி.ஆரின் உற்சாக பாணி மாறாமல் பார்த்துக்\nஅதே சமயம் சொல்ல வந்த தத்துவத்தை\nபுத்தனைப்போல் வாசித்த உங்கள் சங்கீத சாமர்த்தியம் கண்டு\nபித்தனைப் போல் உங்களைப் பின் தொடர ஆரம்பித்தேன்.\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்...\nஉலகம் பிறந்தது எனக்காக ... ...\nபாடல்களில் நீங்கள் ஊட்டி வளர்த்த ஊஞ்சல் உற்சாகமும் -\nஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் நீங்கள் ...\nகாற்றுக்கு ஊற்றித் தரும் அருவ மதுவும் -\nஇரண்டு மனம் வேண்டும் பாடலில்\nதிரண்டு நிற்கும் கண்ணீர்த் துளிகளும் -\nநீங்கள் காட்டும் சோக கம்பீரமும் -\nஅலட்டிக் கொள்ளாமல் நீங்கள் ஏற்றிச் செல்லும்\nஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை..\nபாடல்களில் கிராமிய மண் வாசனையை\nகிராமபோன் வரைக்கும் வீச வைத்த\nகீர்த்தியும் குயில் நேர்த்தியும் -\nவீடு வரை உறவு ...\nகவி அரசின் நிலையாமைத் தத்துவங்களை\nபுவி சிலிர்க்க அறைந்து சொன்ன அருமையும் பெருமையும் -\nபொங்கும் பூம்புனலாய் நெஞ்சை நனைத்த\nஉங்கள் குபேர பூரிப்பும் -\nயார் அந்த நிலவு பாடலில்\nஉள்ளப் போராட்டங்களை உணர்த்திய யுக்தியும் -\nபல்லாக்கு வாங்கப் போனேன் ....\nஏன் அழுதாய் ஏன் அழுதாய்....\nஎல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் ....போன்ற பாடல்களில்\nதமிழைப் பிழிந்து சோகத்தைச் சொன்ன\nதேவனே என்னைப் பாருங்கள் பாடலில்\nஉருக்கமும்இ ஒளி தாகமும் -\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது பாடலில் தகித்த...\nரகசியமாய் அழ வைக்கும் ஏக்கப் பெரு மூச்சும் -\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலில்\nபுன்னகை பூசிய பிள்ளை முகத்துடன்\nகண் முன்னே நிறுத்திய கச்சிதமும் -\nயாரை நம்பி நான் பொறந்தேன் \nஉங்கள் உதடுகள் பரப்பிய நம்பிக்கை வெளிச்சமும் -\nஎண்ணப் பறவை சிறகடித்து.... பாடலில்\nமயில் இறகால் மனம் தடவும்\nஉங்கள் சாமர சங்கீதமும் -\nநீங்கள் வீசிய சாட்டைத் தமிழும் -\nஅச்சம் என்பது மடமையடா... பாடலில்\nநீங்கள் கற்றுத் தரும் குதிரையேற்றமும் வாள் வீச்சும் -\nஇவை போல இன்னும்.. இன்னும்\nகாலத்தால் கலைந்து போகாத குரல் இலக்கியங்களாக\n1.டி.எம்.எஸ்...எம்.எஸ்.வி கூட்டணியின் அபார ஆற்றல்...\n3. பாடகர்களுக்காக முதன் முதலில்\nஉரிமைப் போர் நடத்திய டி.எம்.எஸ்\n5. டி.எம்.எஸ் , சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் அபூர்வ புகைப் படங்கள்.\n1.மறு வாழ்வு தந்த இறைவன்...டி.எம்.எஸ்...\n3.டி.எம்.எஸ்...எம்.எஸ்.வி கூட்டணியின் அபார ஆற்றல்...\n4.டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்\n5.சிவாஜியின் படப் பிடிப்பை ஒத்திப் போட வைத்த டி.எம்.எஸ் பாடல்...\n6.பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:\n7.'கல்லும் கனியாகும்' ,'அருணகிரி நாதர்', பட்டினத்தார்'...ஆகிய படங்களில் டி.எம்.எஸ் நடித்த காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.\n8.லேட்டாக வந்தாலும்....லேட்டஸ்டாக வரும் டி.எம்.எஸ்....\n9.பிந்தி வந்து ...முந்தி நிற்கும் டி.எம்.எஸ்...\n10.தாமதமாக வந்து பெயரைத் தட்டிச் செல்லும் டி.எம்.எஸ்...\n11. பாடகர்களுக்காக முதன் முதலில் உரிமைப் போர் நடத்திய டி.எம்.எஸ்\n14.டி.எம்.எஸ் அவர்களுக்கு லக்ஷ்மன் ஸ்ருதியின் மரியாதை...\n15.டி.எம்.எஸ் , சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின்\nயாழ் சுதாகர்,'இனிய இரவு' அருண் இருவரின் சன் ந���யூஸ் பேட்டி.[Telecasted on 30-09-2007] [NEW]\n'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட\nஎன்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....\n'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.எஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2016/06/", "date_download": "2020-01-27T07:09:07Z", "digest": "sha1:7VPH4QVSCU6GROPIF5775BMFT3ZQ6Z4M", "length": 35753, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூன் 2016 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூன் 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n நாம், அடைமொழிகள் சேர்த்து ஒருவரை அழைத்தாலோ அவருக்குரிய பட்டத்துடன் குறிப்பிட்டாலோதான் அவருக்கு மதிப்பளிப்பதாகத் தவறாகக் கருதுகிறோம். தமிழக அரசியலில் இது மிகவும் மோசமான முறையில் உள்ளது. ஒருவர் உயர, உயர, மக்கள் பெயருடன்மட்டும் குறிப்பதுதான் பழக்கம். எனவேதான் நேரு, காந்தி, அண்ணா என்கின்றோம். ஆண்டவனையே பெயர் சொல்லி அழைக்கும் நாம், நாட்டை ஆண்டவனை, ஆள்கின்றவனை அவ்வாறு பெயர் சொல்லிஅழைப்பது அவரைச் சிறுமைப்படுத்துவதாகத் தவறாகக் கருதுகிறோம். பெயரைச் சொல்லாமல் சிறப்புப்பெயரால் அழைப்பதையே உயர்வு எனவும் தவறாகக் கருதுகிறோம். ஆனால்,…\nஎழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nஎழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும் இராசீவு கொலைவழக்கில் மாட்டிவைக்கப்பட்ட எழுவரும் மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். வலையை அறுத்து மீட்பார் யாருமில்லாமல் அவர்களின் துன்பம் நாளும் பெருகுகின்றது. தமிழக முதல்வரின் பேச்சு, சட்டமன்றத் தீர்மானம், போன்றவற்றால் இவர்கள் விடுதலைஆவார்கள் என்ற நம்பிக்கையும் தேவையற்ற அலுவலக நடைமுறைகளாலும் பாகுபாடு காட்டும் நீதிமன்றங்களின் நடைமுறைகளாலும் கானல்நீராகின்றது. இது தொடர்பான முதல்வரின் சொல்லும் அதிகாரிகளின் செயலும் ஒன்றாகும்வண்ணம் அரசின் போக்கு மாற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை துய்த்த…\nபேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nதமிழனாய்ப் பிறந்ததால் வாழ்வைத் தொலைத்த பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி : 1 வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந���து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாக இளைய விகடனுக்குச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது : 1 வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாக இளைய விகடனுக்குச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இஃது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல… கலைத்துறையில் எனது 25 ஆண்டு அருவினையின் – சாதனையின் -வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள். இருள்சூழ்ந்த…\nபசும்பொன் நுண்கலைக்கழகம், படத்திறப்பு விழா, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nஆனி 19, 2047 / 03-07-2016 காலை 10.00 திருமிகு எசு.ஆர்.கருப்பண்ணன் இ.ஆ.ப.(ஓய்வு) தாமரைத்திரு மனோரமா பொறியாளர் பொன்னையா ஆகியோர் படத்திறப்பு படத்திறப்பாளர்கள் : கே.மலைச்சாமி இ.ஆ.ப.(பணிநிறைவு) நீதிபதி இராசேசுவரன் நீதிபதி ஏ.இராமமூர்த்தி பசும்பொன் அறக்கட்டளை\nபுழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றத்தின் இலக்கிய நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\n644 மாணவர்கள் சிறப்பிப்பு – நுவரெலியா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nக.பொ.த இயல்புத்தரத் தேர்வில் 5 அ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 644 மாணவர்கள் சிறப்பிப்பு மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு இன்று (ஆனி 19, 2047 / 25.06.2016) காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது. மாநிலக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வாணாள்காப்புறுதிக்கழகத்தின் (எல்ஐ.சி.) காப்புறுதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இவ்விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஎழுத்தாளர் கவிஞர் ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நால்வருக்கு விருது வழங்கும் விழாவுமான முப்பெரும் விழாவில் ஆதிரை முல்லையின் “உச்���ிதனை முகர்ந்தால்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. திரைப்பட நடிகர் இராசேசு தலைமை வகித்தார். கலைமாமணி பிறைசூடன் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இலக்கிய வள்ளல் மாம்பலம் பாரி சந்திரசேகர் நூல்களைப் பெற்றுக்கொண்டார். கவியரசரின் திருக்குமரன் அண்ணாமலை கண்ணதாசன் நிகழ்வில் முன்னிலை வகித்தார். [படங்களை அழுத்தின் பெரியஅளவில் காணலாம்.]\nகாரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nஅன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா ஆனி 19, 2047 / 2.7.2016 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா கல்யாணமண்டபத்தில் நடைபெறுகிறது. 6.00மணி – இறைவணக்கம் 6.05. வரவேற்புரை – பேராசிரியர் மு.பழனியப்பன் 6.10 உரை : முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய திரு. . இரா. மாது, திருச்சிராப்பள்ளி கம்பன் கழகச் செயலாளர். 6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி 6.55 –…\nமிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை – சாமி சிதம்பரனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nமிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை திருமுருகாற்றுப்படை முடிவில் 10, பொருநர் ஆற்றுப்படை முடிவில் 3, சிறுபாணாற்றுப்படை முடிவில் 2, பெரும்பாண் ஆற்றுப்படை முடிவில் 1, முல்லைப்பாட்டின் முடிவில் 2, மதுரைக் காஞ்சியின் முடிவில் 2, நெடுநல் வாடையின் முடிவில் 1, குறிஞ்சிப்பாட்டின் முடிவில் 2, பட்டினப்பாலை முடிவில் 1, (இது பொருநர் ஆற்றுப்படையின் முடிவில் உள்ள மூன்றாவது பாட்டு) மலைபடுகடாம் முடிவில் 1, ஆக 24 வெண்பாக்கள் காணப்படுகின்றன. இவற்றை நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னால் யாரேனும் எழுதிச்சேர்த்திருக்க வேண்டும். அறிஞர் சாமி சிதம்பரனார்:…\nதோல்வி என்பது தோல்வி அல்ல\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nதோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் எதிர்ச்சொல் மாத்திரமே ஒவ்வொரு முறையும் உனக்கு வெற்றிதான் கிடைக்கவில்லை ஒவ்வொரு முறையும் உனக்கு வெற்றிதான் கிடைக்கவில்லை அதன் பொருள் தோல்வியல்ல நீ எவ்வாறு வெற்றி கொள்வது என்பதற்கான படிப்பினைகள் வெற்றிக்கான படிக்கட்டுகள் அதிகம், அதிகம் நீ வெற்றிகளை தவறவிடுகிறாய் என்றால்……….. அதிகம், அதிகம் நீ வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று பொருள் அதிகம், அதிகம் நீ வெற்றிகளை தவறவிடுகிறாய் என்றால்……….. அதிகம், அதிகம் நீ வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று பொருள் தோல்வி என்பது உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ தோற்காதவரை வெற்றிகளே தோல்வி என்பது உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ தோற்காதவரை வெற்றிகளே தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் மறைபொருள்களே தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் மறைபொருள்களே உன் முயற்சிக்கான வெற்றிகளே உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ…\nசொல் ஓவியம் – சாமி.சிதம்பரனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nசொல் ஓவியம் பழந்தமிழ் நூல்களிலே பத்துப்பாட்டு ஒரு சிறந்த நூல். தமிழ் இலக்கியத்திலே தேர்ச்சியுடையவர்களுக்கு இது ஒரு கருவூலம். பண்டைத்தமிழர் நாகரிகத்தை விளக்கிக் காட்டும் ஓர் ஒளி விளக்கு பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகிய சங்கக்கால இலக்கியங்கள். இந்நூலிலே இயற்கைக்கு மாறான கற்பனைகளை எங்கும் காணமுடியாது. பொருளற்ற உவமைகளைப் பார்க்க முடியாது. இயற்கைப் பொருள்களின் தோற்றங்களை நாம் நேரே காண்பதுபோல் இந்நூலிலே படித்தறியலாம். அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்கூடாகக் கண்டு மகிழலாம். பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட…\nகுழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா, வந்தவாசி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\nஅகநி வெளியீட்டகம் -இலயா அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா அகநி வெளியீட்டகம்-இலயா அறக்கட்டளை சார்பாகக் குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரிலுள்ள பாரதி சமூக – கல்வி ஆய்வு மையத்தில் ஆனி 12, 2047 சூன் 26, 2016 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். கொடுங்காளூர் மா.குமரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில், வந்தவாசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்சாரி, நூலகர் கு.இரா.பழனி, …\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் பட���க்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொ���்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=37317", "date_download": "2020-01-27T06:38:08Z", "digest": "sha1:OVLUVGQTCLQMRPSGANSJEMXP3T5O7O3J", "length": 18147, "nlines": 205, "source_domain": "www.anegun.com", "title": "தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்பிடித்த அமைச்சர்; பத்திரிக்கை செயலாளர் விளக்கம் – அநேகன்", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜனவரி 27, 2020\nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு\nசீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; பல்லின மக்களின் ஐக்கியத்திற்கு ஆணிவேராக அமையும் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nபல்லின கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பீர்\nதொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை; இனியாவது தீர்வு காணப்படுமா\nதமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ராகா குழு\nஇடைத்தேர்தல்களில் தே.முவின் தொடர் வெற்றி;அடுத்த வெற்றிக்கு அறிகுறி -டத்தோஸ்ரீ ஸாஹிட்\nபிளஸ் டோல் சாவடியில் கட்டட சேமிப்பு பகுதி செயல்படாது\nமுன்மாதிரித் தலைவர் பொன்.வேதமூர்த்தி -பேராசிரியர் முகமட் தாஜுடின் ரஸ்லி\nபிரதமர் விவகாரம்: அனைவரும் அமைதி காக்க வேண்டும்டடத்தோஶ்ரீ அன்வார்\n3ஆவது ஆசியான் பல்லுயிர் மாநாடு : உலகளாவிய நிலையில் 500 பேராளர்கள் – டாக்டர் ஜேவியர் ஜெயக்குமார்\nமுகப்பு > அரசியல் > தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்பிடித்த அமைச்சர்; பத்திரிக்கை செயலாளர் விளக்கம்\nதடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்பிடித்த அமைச்சர்; பத்திரிக்கை செயலாளர் விளக்கம்\nலிங்கா நவம்பர் 23, 2019 1850\nபுகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பதாகை உள்ள இடத்தில் தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ரெட்சுவான் யூசோப் புகைப்பிடிக்கும் நிழற்படம் சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலானது.\nஉணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு, அரசாங்கம் தடைவிதித்துள்ளதோடு, அவ்வாறு புரியும் தரப்பினருக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமைச்சரே அந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை என கூறி, ரெட்சுவானுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட், அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பாரா\nஇந்நிலையில், அமைச்சரின் அச்செயல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவரது பத்திரிக்கை செய்தியாளர். அந்த நிழற்படம் ரெட்சுவான் அமைச்சர் ஆவதற்கு முன்பே எடுக்கப்பட்டதாகவும் அக்காலக்கட்டத்தில், பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கான தடை கடுமையாக்கப்பட்டிருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.\nஅந்த நிழற்படம் குறித்து, தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ரெட்சுவானின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் அவரை வீழ்த்தவும் வேண்டுமென்றே அவ்வாறான சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇடப்பற்றாக்குறை; தனியார் சிறைச்சாலைகள் குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயார்\n விமர்சனத்திற்கு ஆளான சாலாஹுடின் ஆயுப்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையின் தலைவராக லத்திபா கோயா பதவியேற்றார்\nதயாளன் சண்முகம் ஜூன் 25, 2019\nஐ செர���ட் சாசனத்தில் மலேசியா கையெழுத்திடாது \nதயாளன் சண்முகம் ஏப்ரல் 1, 2019 ஏப்ரல் 2, 2019\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ ���ெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-27T05:27:51Z", "digest": "sha1:QJV3YFE6JJ7LYRQ3HY3LAPSGAM3GM4EX", "length": 8612, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் விபத்தில் மகளுடன் மரணம்: அதிர்ச்சி தகவல்\nஹெலிகாப்டரில் சிக்கி சின்னாபின்னமான வேன்: வைரலாகும் வீடியோ\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளதால் அந்நாட்டு பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்த வரைவு ஒப்பந்த விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் நேற்று 4 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். குறிப்பாகா ‘பிரிக்ஸிட்’ துறையை கவனித்து வந்த அமைச்சார் டொமினிக் ராப், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பான அறிவிப்பை லண்டனில் நேற்று அவர் வெளியிட்டபோது, “ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஆதரிக்க என் மனசாட்சி ஒப்புக்கொள்ளவில்லை” என கூறினார்.\nமேலும் வடக்கு அயர்லாந்துக்கான மந்திரியான இந்திய வம்சாவளி சைலேஷ் வாரா, ‘பிரிக்ஸிட்’ துறை ர���ஜாங்க மந்திரி சூயல்லா, பணியாளர், ஓய்வூதிய துறை மந்திரி எஸ்தர் மெக்வே ஆகியோரும் பதவி விலகி உள்ளனர். இதன் காரணமாக பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா\nஅஜித், தனுஷூடன் கனெக்சன் ஆகும் ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படம்\n மாஸ்டர் லுக்கை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519922", "date_download": "2020-01-27T07:48:36Z", "digest": "sha1:AWO5YZOHUGXKMQF7HAPBBQ2ITQ5U4BTH", "length": 7515, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு | Consultation , Masters in Anna University, August 27 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு\nசென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வுக்கூட்டம் ஆகஸ்ட் 27 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27 கலந்தாய்வு\nவிளையாட்டுத்துறைக்கு பேரிழப்பு: கூடைப்பந்தாட்ட வீரர் கோப் மறைவுக்கு ச.ம.க.தலைவர் சரத்குமார் இரங்கல்\nஅண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி\nகரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு குறித்து சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nதஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி நகர���் முழுவதும் அழகுமிகு வண்ண ஓவியங்கள்\nதிருவள்ளூர் அருகே ரயில்வே மேம்பால பணிகளை தடுத்து நிறுத்தி மீனவர்கள் போராட்டம்\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி\nபேட்டரி பேருந்துகள் மற்றும் கார் வாங்குவோருக்கு வரிச்சலுகை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு\nதஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது: பெ.மணியரசன்\nCAA- தொடர்பான திருநங்கை வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nமக்கள்தொகை பதிவேட்டுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலை தான் நிலவும்: வானிலை ஆய்வு மையம்\nடெங்கு, மலேரியா, டைபாய்டு நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்..: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்\nதிருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை முன் பாரதிய ஜனதா கட்சியினர் சாலைமறியல்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்கவேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Apartment%20Child", "date_download": "2020-01-27T07:15:53Z", "digest": "sha1:POJJ6K7GVJEA33W3ZYU4OHSAWJKFFX4L", "length": 3334, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Apartment Child", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு\n‌அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.\n‌குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன��றத்தில் தீர்மானம்\n‌கொரனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 80 பேர் உயிரிழப்பு\nஒளியின் மீதான ஆளுமை... திரைக்கு உயிர் கொடுக்கும் பி.சி.ஸ்ரீராமின் பிறந்ததினம் இன்று..\nஆஸ்கரில் விருதுகளை குவிக்குமா \"ஜோக்கர்\" \n“படம் வெளியாக ரஜினிதான் உதவினார்”- மனம் திறந்த வேலு பிரபாகரன்\n“எனக்கு ஒப்பிடும் தவறான பழக்கம் இருந்தது”- மனம் திறந்த கார்த்தி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/22785/19072/", "date_download": "2020-01-27T06:12:34Z", "digest": "sha1:DIKTQ52U2PMK4HUUQEU24RUAVL6BYDQQ", "length": 19768, "nlines": 257, "source_domain": "www.tnpolice.news", "title": " “1964 தனுஷ்கோடி புயல்” 55-வது நினைவு தினம், காவல்துறையினர் அஞ்சலி – Page 19072 – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசை வழங்கிய முதலமைச்சர்\nகும்பகோணம் மேற்கு காவல்நிலைய தலைமை காவலர் திரு A..பார்த்திபன் அவர்களுக்கு காந்தியடிகள் விருது\nதிண்டுக்கல் சின்னாளபட்டியில் DSP தலைமையில் குடியரசு தின விழா\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nமதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nகுடியரசு தின விழாவில் மீஞ்சூர் காவல் நிலைய தலைமை காவலர் ரமேஷ் அவர்களுக்கு காவல் பதக்கம்\nதிருப்பூர் மாவட்டம் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nபழவேற்காட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு போதை வஸ்துகளிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு\nதிருநெல்வேலியில் 71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் போலீசார் விழிப்புணர்வு\nகும்பகோணம் உட்கோட்ட தாலுகா காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\n“1964 தனுஷ்கோடி புயல்” 55-வது நினைவு தினம், காவல்துறையினர் அஞ்சலி\nஇராமநாதபுரம்: இராமநாதபுரம் தனுஸ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிச.23ம் தேதி ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களுக்கு, 55-வது நினைவு தினமான டிச.23ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் ஆய்வாளர் திருமதி.திலகராணி அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\n1964 தனுஷ்கோடி புயல் இந்தியாவின் தெ���் பகுதியில் உள்ள தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் 1964 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை தாக்கியது. 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இராமேசுவரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருந்த தனுஷ்கோடி நகரம் முழுவதும் புயலால் அழிந்து போனது.\nதனுஷ்கோடி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட மீனவ நகரம். மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர். இந்த அலை 40 முதல் 50 அடி உயரத்துக்கு எழும்பி வந்தது.\nஅதிகாலை 3 மணி அளவில் ஆழிப் பேரலை தனுஷ்கோடிக்குள் புகுந்து, நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடி மக்களில் முன்னூறுக்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்தனர். இந்திய பெருநிலத்துக்கும் இராமேசுவரம் தீவிற்கும் இடைப்பட்ட பாம்பன் தொடருந்து தடம்கொண்ட பாலம் பேரலையில் உடைந்தது. மேலும் 23 நள்ளிரவுக்கு 5 நிமிடம் முன் பாம்பன் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி உள்ளூர் பயணி (passenger) இரயில் தனுஷ்கோடி தரிப்பிடத்தின் நுழைவாயிலை அடைகையில் ஒரு பேரலையால் அடித்துக் கவிழ்க்கப்பட்டு அனைத்து பயணிகளும் உயிர்மாண்டனர்.\nதனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. தனுஷ்கோடி நகரம் புதிப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.\nகோவையில் பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது\nதேவர் ஜெயந்தியை மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை\n“தமிழகத்தின் தீரன்” ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் பணி ஓய்வு\nதிண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை\nசுட்டு கொல்லப்பட்ட வில்சன் குறித்து தகவல் தருவோருக்கு 7 லட்சம் சன்மானம் அறிவிப்பு\nதமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை தென் மண்டல IG சண்முகராஜேஸ்வரன் ஆய்வு\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உ��ர்வு (1,084)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (911)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (885)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (803)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (794)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (756)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (733)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nசிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசை வழங்கிய முதலமைச்சர்\nகும்பகோணம் மேற்கு காவல்நிலைய தலைமை காவலர் திரு A..பார்த்திபன் அவர்களுக்கு காந்தியடிகள் விருது\nதிண்டுக்கல் சின்னாளபட்டியில் DSP தலைமையில் குடியரசு தின விழா\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nமதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/274-sivaalayam-arulmigu-vijayanaatheshwarar-thirukoyil-t81.html", "date_download": "2020-01-27T06:38:40Z", "digest": "sha1:RM7BSFODJKE3HM3BYMWBXMSKXWBQCP74", "length": 21728, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் | arulmigu vijayanaatheshwarar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu vijayanadeswarar Temple]\nமூலவர் விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்)\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை- 612 301. தஞ்சாவூர் மாவட்டம்.\nமாவட்டம் தஞ்சாவூர் [ Thanjavur ] - 612 301\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம். திருஞானசம்பந்தர்,\nதிருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்தைப் போற்றி தேவாரம் பாடியுள்ளனர். திருநாவுக்கரசர், எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாட��யுள்ளார்.\nஇதனால், ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற,\nதேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். படித்து முடித்து, முதலில் வேலைக்குச்\nசெல்பவர்கள், தேர்வில் வெற்றி பெற விஜயநாதருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.\nஅளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. கோயிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர்,\nகாலைபைரவர், சூரியன், நால்வர் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில்.\nஇங்கு மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்தைப் போற்றி தேவாரம் பாடியுள்ளனர். திருநாவுக்கரசர், எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இதனால், ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nசெயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். படித்து முடித்து, முதலில் வேலைக்குச் செல்பவர்கள், தேர்வில் வெற்றி பெற விஜயநாதருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. கோயிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது.\nபிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலைபைரவர், சூரியன், நால்வர் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.\nஅருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிரா��்பள்ளி\nஅருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை\nஅருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை\nஅருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு\nஅருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்\nஅருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்\nஅருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை\nநவக்கிரக கோயில் முருகன் கோயில்\nஐயப்பன் கோயில் சடையப்பர் கோயில்\nசேக்கிழார் கோயில் அம்மன் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் நட்சத்திர கோயில்\nதிருவரசமூர்த்தி கோயில் முனியப்பன் கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் வல்லடிக்காரர் கோயில்\nபிரம்மன் கோயில் பட்டினத்தார் கோயில்\nதெட்சிணாமூர்த்தி கோயில் அய்யனார் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் எமதர்மராஜா கோயில்\nகுருநாதசுவாமி கோயில் சூரியனார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallalarspace.org/user/c/V000031465B", "date_download": "2020-01-27T07:01:55Z", "digest": "sha1:MYWRWEJDHXK45422GLJPS3DGGSI4ZGJK", "length": 8801, "nlines": 36, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - Universal Government of Suddha Sanmaarkkaa - சமரச சுத்த சன்மார்க்க சத்திய சொற்பொழிவு-25 - விழுப்புரம் - 18/01/2020", "raw_content": "\nசமரச சுத்த சன்மார்க்க சத்திய சொற்பொழிவு-25 - விழுப்புரம் - 18/01/2020\nஆன்மநேயம் கொண்ட சன்மார்க்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.\nவள்ளலார் அழைக்கிறார் விழுப்புரத்திற்கு வாரீர்\nஎதிர்வரும் 18/01/2020 சனிக்கிழமை காலை விழுப்புரத்தில் நடைபெரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சொற்பொழிவு-25 நிகழ்வுக்கு அவசியம் தாங்கள் குடும்பத்துடன் வருகை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.\nசொற்பொழிவு : சாது சந்தானம் அய்யா, சென்னை\nஒவ்வொறு மாதமும் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்குபெறும் இவ்விழாவில் குடும்பத்துடன் வருகைதரும் அனைவருக்கும் சன்மார்க்க நூல்க��ை பரிசாக வழங்கி வருகிறோம்.\nகூடுகின்ற கூட்டத்தில் கூட்டம் நடத்தாமல் குருவி கூடுகட்டுவதைப்போல சன்மார்க்க கல்வியை பரப்ப ஒவ்வொறு மாதமும் கூட்டத்தை ஒருங்கிணைக்கிறோம்.\nஇதுவரை வருகை தராதவர்கள் ஒருமுறை வந்து பாரீர்\nசன்மார்க்க குடும்பமாக சங்கமிப்போம் வாரீர்\nவள்ளலாரின் கருத்துக்களை ஊர்தோரும் பரப்புவோம் வாரீர்\nஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெருவோம் வாரீர் வாரீர்\n1) விழாவிற்கு காலை 9:00 மணிக்குல் வருகை தருபவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2) வெளியூர் அன்பர்கள் முதல்நாள் இரவே வரலாம், தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n3) வாய்ப்புள்ளவர்கள் காலை 8:30 மணிக்கு தொடங்கும் அகவல் முற்றோதலில் பங்குபெறலாம்.\nதிருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை\n
ஆன்மநேயம் கொண்ட சன்மார்க்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

வள்ளலார் அழைக்கிறார் விழுப்புரத்திற்கு வாரீர்

எதிர்வரும் 18/01/2020 சனிக்கிழமை காலை விழுப்புரத்தில் நடைபெரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சொற்பொழிவு-25 நிகழ்வுக்கு அவசியம் தாங்கள் குடும்பத்துடன் வருகை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

                                              சொற்பொழிவு : சாது சந்தானம் அய்யா, சென்னை

ஒவ்வொறு மாதமும் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்குபெறும் இவ்விழாவில் குடும்பத்துடன் வருகைதரும் அனைவருக்கும் சன்மார்க்க நூல்களை பரிசாக வழங்கி வருகிறோம்.
கூடுகின்ற கூட்டத்தில் கூட்டம் நடத்தாமல் குருவி கூடுகட்டுவதைப்போல சன்மார்க்க கல்வியை பரப்ப ஒவ்வொறு மாதமும் கூட்டத்தை ஒருங்கிணைக்கிறோம்.

இதுவரை வருகை தராதவர்கள் ஒருமுறை வந்து பாரீர்

சன்மார்க்க குடும்பமாக சங்கமிப்போம் வாரீர்

சன்மார்க்க குடும்பமாக சங்கமிப்போம் வாரீர்

வள்ளலாரின் கருத்துக்களை ஊர்தோரும் பரப்புவோம் வாரீர்

வள்ளலாரின் கருத்துக்களை ஊர்தோரும் பரப்புவோம் வாரீர்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெருவோம் வாரீர்

அருட்ப��ருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெருவோம் வாரீர் வாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-25-41", "date_download": "2020-01-27T05:15:14Z", "digest": "sha1:RU5O2JPSC6HUL6TBNA2GOU3EPTHNL2LT", "length": 9258, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "காந்தி", "raw_content": "\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\n‘கூட்டு ரோந்து’ என்ற பெயரில் அரங்கேறும் கூட்டு சதி\n\"பார்ப்பனரல்லாதாருக்கு 90 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தார் காந்தி\"\n“இந்தியாவின் வேறுபட்ட மதச்சார்பின்மை பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது”\n“செக்குலர்” என்பதன் பொருள் என்ன\n“தீ பரவட்டும்”- அறிஞர் அண்ணா\n“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் - II\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\n2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் - மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nஅகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன\nஅம்பேத்கரின் கொள்கைகளைக் கட்டுடைக்கும் ஆளும்வர்க்க அரசியல்\nபக்கம் 1 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862436", "date_download": "2020-01-27T07:06:59Z", "digest": "sha1:QCBPPJSSIIMW4PTP374PA6GKXEVYL7RR", "length": 4281, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடிக்கு எங்களைக்கண்டால் பயம்: கெஜ்ரிவால்", "raw_content": "\nகாலை 7, திங்கள், 27 ஜன 2020\nமோடிக்கு எங்களைக்கண்டால் பயம்: கெஜ்ரிவால்\nடெல்லியில் அல்கா லம்பா, ஜர்னைல் சிங் உள்ளிட்ட 21 ஆத்மி எம்எல்ஏ-க்கள், சட்டப்பேரவைச் செயலர்களாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்த 21 எம்எல்ஏ-க்களும் இரட்டைப் பதவி வகிப்பதாகவும், அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரியும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி, தேர்தல் ஆ���ையத்துக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதையடுத்து, 21 எம்எல்ஏ-க்களிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு பதிலளித்த எம்எல்ஏ-க்கள், தங்களை நேரில் அழைத்து விளக்கம் பெறவேண்டும் என்று கோரியுள்ளனர். இதற்கிடையே 21 எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும்வகையில், டெல்லி பேரவை உறுப்பினர்கள் சட்டம் 1997-ல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை ஆம்ஆத்மி அரசு நிறைவேற்றியது. இம்மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 21 ஆம்ஆத்மி எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்களின் அவசரக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன்பின் கருத்து தெரிவித்துள்ள\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படுகிறது. ஆம்ஆத்மியை கண்டு அஞ்சுகிறது” என்றார்.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2459229", "date_download": "2020-01-27T05:25:51Z", "digest": "sha1:3VJ6XMRSU3WAFIZIVWE5ZGUQALO7PF3M", "length": 25273, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "காவி உடையுடன் திருவள்ளுவர் படம் 3 முறை வாழ்த்திய துணை ஜனாதிபதி| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 5\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 1\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 16\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nகொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் 80 பேர் பலி 5\nகாவி உடையுடன் திருவள்ளுவர் படம் 3 முறை வாழ்த்திய துணை ஜனாதிபதி\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 804\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 205\nநாத்திகர்களை வாங்குவாங்கென வாங்கிய கண்ணதாசன் 188\n வாயை மூடு; ஜெயக்குமார் 'சூடு' 244\nராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க., 336\nதிருவள்ளுவர் தின வாழ்த்து கூறுவதற்காக, காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக, அப்படத்தை துணைஜனாதிபதி அலுவலகம், உடனடியாக, நீக்க நேர்ந்தது.\nதிருவள்ளுவருக்கு, காவி உடையணிவித்து, அவரது படத்தை, தமிழக பா.ஜ., சார்பில் வெளிடவே, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியும், பா.ஜ., உள்பட இந்து அமைப்புகள், அதே படத்தை, இன்னும் பயன்படுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவரது டிவிட்டர் பக்கத்தில் அதிகாலை 6 மணிக்கெல்லாம், வாழ்த்து செய்தி வெளியாகியிருந்தது.\nஆங்கிலத்தில் இருந்த அந்த செய்தியுடன் சேர்த்து வெளியிடப்பட்டிருந்த படத்தில், திருவள்ளுவர் காவி உடை தரித்து, நெற்றியில் விபூதி,ருத்திராட்ச மாலை அணிந்து காணப்பட்டார்.\nதமிழகத்தில், சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அதே படம் என்பதால், உடனடியாக டிவிட்டர் முழுக்க எதிர்ப்புகள் குவிய ஆரம்பித்தன. குறிப்பாக, தர்மபுரி தொகுதி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார், உடனடியாக, அச்செய்தியை டேக் செய்து, கடும் எதிர்ப்பை, பதிவு செய்தார்.\nஅதில்,‛‛ இச்செயல் சரியானது அல்ல. தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான திருவள்ளுவர் படத்தை பயன்படுத்துமாறு, தயவு கூர்ந்து, துணைஜனாதிபதி அலுவலகத்தை, கேட்டுக் கொள்கிறேன்.\nநீங்கள் பயன்படுத்தியுள்ள படம், மதம் மற்றும் ஜாதி ரீதியாக காவிமயமாக்கப்பட்டது என்பதால், இதை, உடனடியாக நீக்க வேண்டும். காரணம், திருவள்ளுவர் என்பவர் பொதுவானவர். அனைவராலும் போற்றப்படுகிறவர்'' என, கூறியிருந்தார்.\nஇவர், சிட்டிங் எம்.பி., என்பதால், இந்த பதிவை, உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட துணை ஜனாதிபதி அலுவலகம், 10 மணிக்கு, மீண்டும் தமிழில்,‛‛ சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவ வாதியும், ஞானியுமான, திருவள்ளுவரை அவரது பிறந்த நாளில், நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு, மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது.\nஅறநெறி, மாண்புகள், தார்மீக நெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ��� இலக்கியங்களில், மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து, நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல், எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது'' என, குறிப்பிட்டு டிவிட்டர் செய்தி வெளியிட்டது.\nஅதில், வெள்ளை உடையில், வழக்கமான திருவள்ளுவர் படம், இடம்பெற்றிருந்தது. மேலும் ‛ அலுவலக ஊழியரின் கவனக்குறைவால், தவறுதலாக, முந்தைய பதிவு இடம்பெற்று விட்டது. தவறை சுட்டிக்காட்டியவுடன், அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது' என்றும், குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதன்பிறகும், 3 வது முறையாக, வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டது. அதில், வெள்ளை உடை தரித்த வழக்கமான திருவள்ளுவர் படத்துடன் கூடிய ஆங்கில வாழ்த்துச் செய்தி, மீண்டும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியில்,‛‛ திருவள்ளுவர் திருநாளில், அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும், இலக்கிய படைப்புகளும், பல கோடி மக்களுக்கு, இன்னும் வலிமையை வழங்குகின்றன. சமூகநீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி, நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன'' என, குறிப்பிட்டுள்ளார்.நமது டில்லி நிருபர்\nரூபாய் நோட்டில் லக்ஷ்மி படம்: சுப்பிரமணியன் சுவாமி 'ஐடியா' (12)\nராஜஸ்தான் முதல்வருக்கு 'பிரஸ் கவுன்சில்', நோட்டீஸ்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசமீபத்தில் நான் வள்ளுவரின் ஞான வெட்டியான் பற்றி அறிந்து உள்ளேன். இந்த நூலில் மிக தெளிவாக வள்ளுவனார் முழு முதற் கடவுளாக பிள்ளையாரையும் தமிழ் கடவுளான முருக பெருமானையும் வணங்குகிறார். மேலும் யோகா சாஸ்திர முறைப்படி எளிதியுள்ள குண்டலினி போன்றவரையும் ஜாதி மற்றும் வர்ணாஸ்ரமத்தையும் பற்றி எழுதியுள்ளார். இந்த நூல் உபநிஷதத்தின் சாரம் என்று கூறும் ஸ்ரீமத் பகவத் கீதை நூலை உரித்து வைத்திருக்கிறது. ஆகையால் என்ன செய்ய சொல்கிறீர்கள்.\nதிருவள்ளுவருக்கு இப்போதுதான் இந்தியா அளவிலுள்ள தாள்வைர்களும் அகில உலக அளவில் உள்ள தலைவர்களும் மகிமை அறிந்து பாராட்டி விழா எடுக்கிறார்கள். ஆடை பற்றி சண்டை போடும் தமிழ் அறிவு ஜ��விகள் தங்கள் இதயம் தொட்டு கேளுங்கள் எவ்வளவு வள்ளுவரை பற்றி தெரியும் என்று.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூபாய் நோட்டில் லக்ஷ்மி படம்: சுப்பிரமணியன் சுவாமி 'ஐடியா'\nராஜஸ்தான் முதல்வருக்கு 'பிரஸ் கவுன்சில்', நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=94127&cpage=1", "date_download": "2020-01-27T07:09:18Z", "digest": "sha1:ABKPPH2NM4SYSUQA72JMWHOGRVA3732X", "length": 26463, "nlines": 391, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 232 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 232\nபடக்கவிதைப் போட்டி – 232\nகவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nகீதாமதி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்க��விப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி மேகலா இராமமூர்த்தி\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்\nதி.சுபாஷிணி உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்என்னையும் உன்னில் இட்டேன் என்னும்உயிர்த் தத்துவம் உவந்த ளித்தபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் கொடியேசூடிக் கொடுத்த சுடர் கொடியேசூடிக் கொடுத்த சுடர் கொடியேசூதுகளைந் திட்டோம்\nஜெயஸ்ரீ ஷங்கர் கவின் முகில் மெல்லக் கடந்தது காடு... இருள் சூழ் வேளை தனில் சூழ்ந்தது தென்றல் தொட்ட மரங்கள் சிலிர்த்தெழுந்தது பச்சை இலைகளுக்குள் கலகலப்பு.... சலசலப்பு... இருள் சூழ் வேளை தனில் சூழ்ந்தது தென்றல் தொட்ட மரங்கள் சிலிர்த்தெழுந்தது பச்சை இலைகளுக்குள் கலகலப்பு.... சலசலப்பு...\n-ஷைலஜா சின்னக்கடிதம்தான் ஆனால் அது மிகப்பெரிய விஷயத்தை தெரிவித்த��விட்டது. என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நேரிடலாம் என நினைத்து அச்சப்பட்டுக்கொண் டிருந்த அகிலாவிற்கு கடிதத்தைப்படித்ததும் கண்\nபட்ட மரத்தில் பறவைகள் அமர்ந்தால்\nபளிச்சிடும் மரமும் பெற்றிடும் புத்துயிர்,\nகெட்ட குடியென ஒதுங்கிச் செலாதே\nகேடது நீங்கிடக் கூடிடு குடும்பமாய்,\nதொட்டதற் கெல்லாம் வேண்டாம் சண்டை\nதொடர்ந்திடு உறவை உதவிகள் செய்தே,\nஎட்டிடும் தூரமே இன்ப வாழ்க்கை\nஎன்றும் செலாதே உறவைத் துறந்தே…\nஅவன் படைப்பில் ஏதும் இல்லை\nதுறந்தவை யாவும் திரும்ப கிட்டும்\nவாழ்க்கை ஒரு சக்கரம் என்று\nஅது உனக்கு என்றும் உணர்த்தும்\nபட்ட மரமும் பூத்து குலுங்கும்\nநல்ல காலம் பிறக்கும் என்று\nசிறுது பெரிது என மாறும்\nநம் சிந்தனையை மாற்ற முடியும்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88?page=13", "date_download": "2020-01-27T07:29:50Z", "digest": "sha1:NNJAWQKI4PX635FVPBNMMZKTO5YTTJOB", "length": 9377, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பாறை | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்\nவவுனியா மாவட்ட அரச அதிபர் பதவியேற்பு\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nதந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால் விப­ரீதம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகிறது பிரித்தானிய���\nகிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு\nகாத்தான்குடியில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இருவர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்பட்டவர்களின் வைத்திய அறிக்கை வெளியாகியது\nஅச்சுறுத்துகிறது கொரோனா ; உயர்கிறது பலியானோரின் எண்ணிக்கை, தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்\nசாய்ந்தமருதில் கோர விபத்து ; 3 சிறுவர்கள் உயிரிழப்பு ; பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்\nஅம்பாறை - கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல...\nஅக்கரைப்பற்றில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு\nநாட்டின் பல பாகங்களில் சில இடங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nவெட்டுக்காயங்களுடன் அடையாளந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு\nஅம்பாறை - சியம்பலாண்டுவை பிரதான வீதியின் வடினாகல பகுதியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.\nபடகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி\nஅம்பாறை - பொத்துவில் கடற்பகுதியில் மீனவப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉகன பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி\nஅம்பாறை - உகன பகுதியிலுள்ள ஹிமதுருவ வாவியில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nமுன்னாள் அம்பாறை மேயருக்கு பிடியாணை\nமுன்னாள் அம்பாறை மேயர் இன்டிக நலின் ஜெயவிக்ரமவுக்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n60 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை\nஅம்பாறை லாஹுகல பகுதியில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக சம்மாந்து...\nபயிற்சி பெறாத எவரும் இனிமேல் வெளிநாடு செல்ல முடியாது : தலதா அதுகோரள\nபயிற்சி பெறாத எவரும் இனிமேல் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டர்கள். ரிசானா நபீசிக்கு ஏற்பட்ட நிலைமை இனிமேல் எவருக்கும்...\nமின்னல் தாக்கி விவசாயி பலி\nஅம்பாறை இறக்காமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.\n��ீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nமாற்று அணி கூட்­ட­மைப்­புக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது, தமிழ் மக்­களின் ஒற்­று­மையை பிள­வு­ப­டுத்தும்: சுமந்­திரன்\nசொலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nOCI ஆவ­ணத்தை புதுப்­பித்தல் குறித்த கோப்­பியோ இலங்கை அமைப்பின் செய­ல­மர்வு இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarperavai.org/?m=201611", "date_download": "2020-01-27T08:01:30Z", "digest": "sha1:OTWW52EIVWYZPSH53PAW4OJ25WG5NWIX", "length": 21154, "nlines": 282, "source_domain": "asiriyarperavai.org", "title": "2016 November | அனைத்திந்திய ஆசிரியர் பேரவை", "raw_content": "\nTRB Special Teacher Recruitment Notification 6.8.15 தொடக்கக்கல்வி – பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம் தொடக்கக்கல்வி – இன்று பணிமாறுதல் பெற்ற AEEO – கள் விவரம்\nபள்ளிக்கல்வி – சார்நிலைப்பணி – இடைநிலை/சிறப்பாசிரியர்பணியிலிருந்து பட்டதாரி (தமிழ் ) ஆசிரியருக்கு தகுதி வாய்ந்தோர் புதிய திருத்திய பட்டியல் MANONMANIYAM SUNDARANAR UNIVERSITY RESULT PUBLISHED – APIRL -2015\nதமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கக்கல்வி – மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் – புதிய மாறுதல் விண்ணப்பம் – விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 – இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு- பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nபயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க’- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்\nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு – – judgement copy\nFlash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password – ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்\nபொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு\nகல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் – தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா அதுவும் தமிழ்நாட்டிலா\nவிலையில்லாப் பொருள்களை பள்ளிகளில் நேரடியாக விநியோகிப்பதற்கான போக்குவரத்துச் செலவினம் விடுவிப்பு – பயனீட்டுச் சான்றைச் சமர்ப்பிக்க தொ.க.இ செயல்முறைகள் வெளியீடு\nadmin on கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணிக்குநெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\n2000 ரூபாய் நோட்டு, இன்னும் 2 மாதத்தில் செல்லாமல் போகலாம் – பிரதமர் எச்சரிக்கை\n ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிகோபேவில் இந்தியர்கள் இடையே பேசினார். அப்போது புதியஎச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் பேசியதாவது, ” இந்த நடவடிக்கை நாட்டைதூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று. யாருக்கும் சங்கடத்தைஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல. சில குடும்பங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிலர்மருத்துவமனைகளுக்கு சென்று வர வேண்டிய கட்டாயம்உள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கெல்லாம் மிகுந்த சங்கடங்கள்ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எனது முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நான்தலைவணங்குகிறேன்.” இதே போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்குவதற்கு […]\nஒன்றியம் விட்டு ஒன்றியம் வந்தாலும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவு-(வேலூர் DEEO செயல்முறைகள்)\nAEEO ASSOCIATION NEWS:CCE தேர்வுகளை கரும்பலைகயில்கேள்விகள் எழுதிப்போட்டு நடத்தலாம் -SCERT இயக்குனர் தொலைப்பேசி வழி தகவல்\nவருகின்ற 05-11-2016 அன்று குறுமைய அளவிலான கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற ” பொம்மலாட்ட வழி கல்வி கற்பித்தல் ” பயிற்சிக்கு பயன்படும் வீடியோ\nClick Here-youtube-video இந்த வீடியோ ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் வரும் பெண் கல்வி பாடலை ஒரு விழிப்புணர்வு நாடகமாக (பொம்மலாட்டத்தில்) நடத்தப்பட்டது.இந்த வீடியோ பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.சரியாக 30 நிமிடங்கள் ஓடக்கூடிய���ு……\nஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த… முயற்சிதலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஅரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்வித் தரத்தைமேம்படுத்த, தலைமையாசிரியர்களின் திறமைகளை பட்டைத் தீட்டும்முயற்சி துவங்கியுள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் மாணவர்எண்ணிக்கையை உயர்த்த, பள்ளி தலைமையாசிரியர்களுக்குதலைமைப் பண்பு பயிற்சியை வழங்க, பள்ளி தலைமைக்கான தேசியமையம் திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சியை வழங்கும் பொறுப்பை, அனைவருக்கும் கல்விஇயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) ஏற்றுள்ளது.நீலகிரியில் துவக்கம்… அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில், 25 ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஊட்டி, குன்னுார், கோத்தகிரியில் பணிபுரியும்தலைமையாசிரியர்களுக்கு ஊட்டி […]\nTNPSC GROUP I EXAM 2016 | 80 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் ….\nதுணை ஆட்சியர், டிஎஸ்பி உள் ளிட்ட பதவிகளில் 80 காலியிடங் களைநிரப்பும் வகையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில்வெளியிடப்படுகிறது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்),காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவிஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், பத்திரப் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்,கோட்ட தீயணைப்பு அலுவலர் (டிஎப்ஓ) ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வுநடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் நடத்துகிறது. ஏதேனும் […]\nபயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க’- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்\nBreaking News -2004-06 தொகுப்பூதிய வழக்கு . 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு – – judgement copy\nFlash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password – ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்\nபொறியியல் படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும் டெட் தேர்வு எழுதி 6-8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் – தமிழக அரசு\nகல்வி ஆணையரின் ஆய்வுக் கூட்டம் – தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா அதுவும் தமிழ்நாட்டிலா\nவிலையில்லாப் பொருள்களை பள்ளிகளில் நேரடியாக விநியோகிப்பதற்கான போக்குவரத்துச் செலவினம் விடுவிப்பு – பயனீட்டுச் சான்றைச் சமர்ப்பிக்க தொ.க.இ செயல்முறைகள் வெளியீடு\nCopyright © அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/cinema/page/2/?filter_by=popular", "date_download": "2020-01-27T05:38:16Z", "digest": "sha1:WLNKTKSAOHRWXX3SSOIL2GMEZXVLNQNZ", "length": 11701, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "சினிமா Archives | Page 2 of 1169 | Dinasuvadu Tamil", "raw_content": "\nமுளையில் கட்டியுடன் மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குனர்\nஅகரம் தான் என் அடையாளம் நடிகர் சூர்யாவின் தந்தை அதிரடி\nநான் திருமணம் ஆன பின்னும் நடிக்கிறேன்… சினிமா உலகில் நீடித்து நிலைக்க முன்னணி நடிகை யோசனை…\nநான் மூஸ்லீம்..மனைவி இந்து..ஆனால் என் பிள்ளைகள் இந்தியர்கள்..\nஉலகநாயகன் கமலுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஉலகநாயகன் கமலுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி படத்தை தயாரிக்க உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான...\nபிரபல பாலிவுட் சீரியல் நடிகை தற்கொலை\nநடிகை சேஜால் சர்மா பிரபல பாலிவுட் சீரியல் நடிகை ஆவார். தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சேஜால் சர்மா பிரபல...\nமணப்பெண் கோலத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா\nமணப்பெண் கோலத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில்...\nசைக்கோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம்\nநடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்தின் முதல்நாள் வசூல் விபரம். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ...\nநடிகர் மோகன்லாலுடன் இணையும் ஜாக்கிசான்\nநடிகர் மோகன்லாலுடன் இணையும் ஜாக்கிசான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜாக்கிசான் நடிக்க உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு, சுதந்திர போராட்ட வீரரான ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர்...\nஇணையத்தை கலக்கும் சர்ச்சை நடிகை மீரா மிதுனின் அட்டகாசமான ஆட்டம்\nஇணையத்தை கலக்கும் சர்ச்சை நடிகை மீரா மிதுனின் அட்டகாசமான ஆட்டம். கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள். நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில்...\nநீதி, நியாயம், தர்மம் வென்றுள்ளது\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நீதி, நியாயம், தர்மம் வென்றுள்ளது, மறுதேர்தலை சந்திக்க தயார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான...\n மகிழ்ச்சியில் சினேகா – பிரசன்னா\nசினேகா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பதிவில், தை மகள் வந்தாள் என்று தனது மகளின்...\nசூர்யாவின் மாறா தீம் பாடல் வெளியீடு\nசூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டம். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று...\nவிபத்தில் சிக்கிய பிரபல இயக்குனர்\nவிபத்தில் சிக்கிய இயக்குனர் சுசீந்திரன். ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை. இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nஇளம்பெண்ணை வன்கொடுமை செய்து விட்டு உங்களை மகள் என் வீட்டில் இருக்கிறாள் கூறிவிட்டு தப்பியோடிய இளைஞர்.\nமுளையில் கட்டியுடன் மிகவும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குனர்\nபெரியார் சிலை சேதம் .. பாமகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி கைது\nரூ.10-க்கு சாதம், காய்கறி ,பருப்பு மற்றும் 2 சப்பாத்தி.\nஅகரம் தான் என் அடையாளம் நடிகர் சூர்யாவின் தந்தை அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/2012-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-27T07:55:38Z", "digest": "sha1:EMRVHLMUW2I5OFJEADAQVIHZHOMIWNZC", "length": 7470, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "2012 விருச்சிக ராசி பலன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\n2012 ராசி பலன் – விருச்சிக ராசி 2012 ஆண்டு பலன் – viruchika rasi palan\n2012 ராசி பலன் – விருச்சிக ராசி 2012 ஆண்டு பலன் – viruchika rasi palan\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 viruchiga rasi palan, 2012 year rasi palan, 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 2012 விருச்சிக ராசி பலன், 3, rasi palan, rasi palangal, viruchiga rasi, viruchiga rasi 2012, viruchiga rasi palan, viruchiga rasi palan 2012, viruchigam, viruchigam rasi, அரசியல், ஆண்டு பலன், குரு, கேது, கை, சனி பகவான், துலா ராசி, தேவி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வருட பலன், வருட பலன்கள், விருச்சிக ராசி, விருச்சிக ராசி பலன்கள், விருச்சிகம், விருச்சிகம் ராசி, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – விருச்சிக [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/07/blog-post_28.html", "date_download": "2020-01-27T05:45:42Z", "digest": "sha1:UWFRYM4YYZQL65IJRLW336BLXBVADBMH", "length": 10124, "nlines": 103, "source_domain": "www.nisaptham.com", "title": "வேலை ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு சில வேலை வாய்ப்புகள் குறித்து நண்பர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள். தொடர்ந்து வேலை வாய்ப்புகள் குறித்து வாரம் ஒரு முறையாவது நிசப்தத்தில் பதிவு செய்யலாம் என்று நினைத்திருந்ததுதான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் வேலை வாங்கியவர்களும் சரி; வேலை காலி இருப்பதாகச் சொன்னவர்களும் சரி அதன் பிறகு தொடர்பு கொண்டதேயில்லை. எனக்கு நினைவு தெரிந்து ஒருவர் கூடத் தொடர்பு கொண்டதில்லை என்பதுதான் உண்மை. தொடர்பு கொள்ளவில்லையென்றால் குடி முழுகிப் போகாதுதான் என்றாலும் வெகு நாட்களுக்குப் பிறகும�� யாராவது அந்த வேலைக்காக மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது வேலை காலி இருப்பதாகச் சொன்னவர்களுக்கு அனுப்பி வைக்கலாமா என்று குழப்பமாகிவிடுகிறது. அதனால்தான் வேலை வாய்ப்புச் செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்வதில் ஒரு சுணக்கம் வந்துவிட்டது.\nசமீபமாக வேலை வாய்ப்புச் செய்திகளைப் பதிவு செய்யச் சொல்லி சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அதனால் சக்கரம் மீண்டும் சுழலத் தொடங்குகிறது.\nகிட்டத்தட்ட ஆறேழு வேலைகள் காலி இருக்கின்றன. குறைந்தபட்ச அனுபவம் ஐந்தாண்டுகள். அதிகபட்சமாக பனிரெண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகள் கூட இருக்கலாம்.\n* ETL - Extract, Transform, Load என்பதன் சுருக்கப்பட்ட வடிவம் ETL- இந்த வேலைகளைச் செய்வதற்காக நிறைய Tools இருக்கின்றன. எதில் அனுபவமிருந்தாலும் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்\nமேற்சொன்ன எந்தத் துறையில் அனுபவம் இருப்பினும் சுயவிவரக் குறிப்பை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். vaamanikandan@gmail.com.\nஇதைத் தவிர வேறு துறைகள் அல்லது புதிதாகக் கல்லூரி முடித்தவர்கள் அனுப்பி வைக்க வேண்டாம். இருப்பதிலேயே மிகச் சிரமமான உதவி என்றால் வேலை வாங்கித் தருவதுதான். பெரும்பாலானவர்களிடம் ‘வேலை இருக்கா’ என்று கேட்டாலே ஏதோ வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். எந்த நிறுவனத்தில் வேலை காலி இருக்கிறது என்று கண்டுபிடித்தால் வேண்டுமானால் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறவர்கள் யாரையாவது பிடித்து சுயவிவரக் குறிப்பை உள்ளே அனுப்பி வைக்கலாம். பரிந்துரை செய்யலாம். ஆனால் எங்கே வேலை காலி இருக்கிறது என்பதே தெரியாமல் ‘வேலை வேண்டும்’ என்பது கண்களைக் கட்டிக் கொண்டு காட்டி விட்டது போலத்தான்.\nவேலை வாங்கித் தரச் சொல்லி நிறையப் பேர்கள் கேட்பதுண்டு. பல பேருக்கு பதில் சொல்வதேயில்லை. சொல்ல முடிவதில்லை என்பதுதான் காரணம்.\nவேலை காலி இருக்கிறது என்றால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். நிசப்தம் தளத்தில் வாரம் ஒன்றிரண்டு முறை பதிவு செய்யலாம். ஒரேயொரு வேண்டுகோள்- காலியிடம் நிரப்பட்டவுடன் ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிவிடுங்கள். அது போதும்.\nவேலை வாய்ப்புகள் 2 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப���பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svijayganesh.com/2009/08/lyrics-of-kaatru-pudhithaai-from-kanden.html", "date_download": "2020-01-27T07:32:27Z", "digest": "sha1:76MSALOLFEQQFEQL74K6FJ5QPMSDLIPT", "length": 8231, "nlines": 270, "source_domain": "www.svijayganesh.com", "title": "Trans Lyrically Yours: Lyrics of Kaatru Pudhithaai from Kanden Kadhalai", "raw_content": "\nகாற்று புதிதாய் பாடல் வரிகள் கண்டேன் காதலை திரை படத்தில் இருந்து\nகாலம் செய்யும் மாயம் கண்டேன்\nஉள்ளம் கையில் உலகம் கண்டேன்\nதொல்லைகளே இனி இல்லை என இல வேனில் ராகம் பாடும்\nஎல்லைகளே இனி இல்லை என திசை யாவும் கையில் சேரும்\nபுதிர் போல தோன்றினாலும் புது பாதை இன்பம் ஆகும்\nஇல நெஞ்சிலே இசை தென்றலே\nகொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும் சிறு குழந்தை போல தோன்றும்\nஅஞ்சுவதும் அதில் எஞ்சுவதும் இல வயதில் தூளி ஆட்டும்\nவிளையாடும் அன்பிலே நடை போல நாட்கள் பூக்கும்\nகாலம் செய்யும் மாயம் கண்டேன்\nஉள்ளம் கையில் உலகம் கண்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/KoilList.php?cat=1", "date_download": "2020-01-27T06:45:16Z", "digest": "sha1:Q2NGLTDI2E6AWL2T37TX2PWCGOC7LMTD", "length": 15303, "nlines": 188, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோயில்கள் ஆலப்புழா அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தட்ஷின கன்னடா தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கோட்டயம் கிருஷ்ணகிரி மதுரை மலேசியா நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n1. எலகம்பாளையம் பாலதண்டாயுதபாணி திருக்கோயில், கோயம்புத்தூர்\n2. கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி திருக்கோயில், கோயம்புத்தூர்\n3. குனியமுத்தூர் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\n4. சென்னாமலை பாலமுருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்\n5. மாதப்பூர் முத்து குமார சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\n6. சாலையூர் பழநியாண்டவர் திருக்கோயில், கோயம்புத்தூர்\n7. கோயம்புத்தூர் திருச்செந்தில் ஆண்டவர் (கச்சியப்பர் மடாலயம்) திருக்கோயில், கோயம்புத்தூர்\n8. சின்னவேடம்பட்டி தண்டபாணிசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\n9. ஓதிமலை குமார சுப்ரமணியர் திருக்கோயில், கோயம்புத்தூர்\n10. மருதூர் குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\n11. சொர்ணமலை குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\n12. குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\n13. அன்னூர் வட்டமலை ஆண்டவர் திருக்கோயில், கோயம்புத்தூர்\n14. போத்தனூர் அருள் முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்\n15. சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் திருக்கோயில், திண்டுக்கல்\n16. ஐவர் மலை, பழநி குழந்தை வேலப்பர் திருக்கோயில், திண்டுக்கல்\n17. பூம்பாறை, கொடைக்கானல் குழந்தை வேலப்பர் திருக்கோயில், திண்டுக்கல்\n18. ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\n19. ஆர். வி. நகர் தண்டாயுதபாணி திருக்கோயில், திண்டுக்கல்\n20. திண்டுக்கல் தண்டாயுதபாணி திருக்கோயில், திண்டுக்கல்\n21. உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு\n22. பவளமலை முத்துகுமார சுவாமி திருக்கோயில், ஈரோடு\n23. பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஈரோடு\n24. பச்சை மலை சண்முகநாதர் திருக்கோயில், ஈரோடு\n25. எழுமாத்தூர் கனகாசல குமரன் திருக்கோயில், ஈரோடு\n26. செய்யூர் கந்தசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம���\n27. இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்\n28. தோவாளை சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில், கன்னியாகுமரி\n29. பாலமலை பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், கரூர்\n30. அகரம் பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி\n31. காட்டினாயனப்பள்ளி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கிருஷ்ணகிரி\n32. பேரையூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை\n33. ஹார்விபட்டி பாலமுருகன் திருக்கோயில், மதுரை\n34. எழுமலை மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை\n35. கைவிளாஞ்சேரி கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில், நாகப்பட்டினம்\n36. சீர்காழி பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n37. திருவிடைகழி முருகன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n38. கண்ணனுார் பாலசுப்பிரமணியர் திருக்கோயில், புதுக்கோட்டை\n39. தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில், புதுக்கோட்டை\n40. பெருவயல் சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) திருக்கோயில், ராமநாதபுரம்\n41. மேலக் கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி (குமரக்கடவுள்) திருக்கோயில், ராமநாதபுரம்\n42. வட்டமலை முத்துக்குமார சுவாமி திருக்கோயில், திருப்பூர்\n43. பாப்பன் குளம் ஞான தண்டாயுதபாணி திருக்கோயில், திருப்பூர்\n44. சிவன்மலை, காங்கேயம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பூர்\n45. தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி திருக்கோயில், திருவாரூர்\n46. திருவாரூர் பழநி ஆண்டவர் திருக்கோயில், திருவாரூர்\n47. குன்னூர் சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நீலகிரி\n48. கோத்தகிரி வெற்றிவேல் முருகன் திருக்கோயில், நீலகிரி\n49. கிருஷ்ணாபுரம் சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில், விழுப்புரம்\n50. வீரக்குடி கரைமேல் முருகையன்னார் திருக்கோயில், விருதுநகர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/5345/veg-cheese-potato-croquettes-in-tamil", "date_download": "2020-01-27T07:11:42Z", "digest": "sha1:F6LJVYHFKRZ7R3OJ4DRDCBEPWLOC4LYP", "length": 12592, "nlines": 237, "source_domain": "www.betterbutter.in", "title": "Veg Cheese Potato Croquettes recipe by uzma shouab in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nவெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள்\nவெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள் | veg cheese potato croquettes in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nவெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள்uzma shouab\nவெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள் recipe\nவெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make veg cheese potato croquettes in Tamil )\nபூசுவதற்கு: 500 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கு\nகொஞ்சம் ரோஸ்மரியும் கொஞ்சம் கற்பூரவள்ளியும்\n1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்துண்டுகள்\n1/2 கப் மோர்செலா சீஸ்\n1/2 கப் பிராசசஸ் செய்யப்பட்ட வெண்ணெய்\n1/4 தயாராக உப்பு சேர்க்கப்பட்ட பூந்தி\n1/4 கப் நறுக்கப்பட்ட கேரட்\nபூரணத்திற்கு, 1/2 நறுக்கிய பச்சை பட்டாணி\n1/2 கப் பிரட் துண்டு, 1/4 கப் அரைத்த ஜவ்வரிசி\n1 1/2 தேக்கரண்டி மைதா\n1 1/2 தேக்கரண்டி சோள மாவு\n1 தேக்கரண்டி கரு மிளகு\nசுவைக்கேற்ற உப்பு, சமைப்பதற்கு எண்ணெய்\nவெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள் செய்வது எப்படி | How to make veg cheese potato croquettes in Tamil\nஒரு கடாயை எடுத்து வெங்காயம் சேர்த்து நிறம் மாறுவதற்கு முன் கேரட், பச்சை பட்டாணி சேர்த்துச் சில நொடிகள் கலக்கி பச்சை மிளகாய், கற்பூரவள்ளி, ரோல்மரி, பன்னீர், உப்பு சேர்த்து இறுதியாக பூந்தியை அதில் கலந்து நன்றாகக் கலந்துகொள்ளவும். ஆறியதும், வெண்ணெய் முட்டைக்கோஸ் இரண்டையை அதில் சேர்க்கவும்.\nவேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சோளமாவு, மைதா, கருமிளகு, உப்பு ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஜவ்வரிசி, பிரெட் துண்டு, உப்பு, மிளகாய்த் துண்டுகளைச் சேர்க்கவும்.\nகார்குவெட்டுகளைத்தயாரிக்க, எண்ணெயை உள்ளங்கையில் விட்டு, பெரிய அளவு உருளைக்கிழங்கு கலவையை எடுத்து பூரணத்தை நிரப்பி முறையாக மூடவும். அனைத்து கிராக்வெட்டுகளையும் இதைப்போல் செய்து பிரெட் தூள்களாலும் ஜவ்வரிசி கலவையாலும் பூசவும்.\nஒன்றன்பின் ஒன்றாக பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.\nமாயோ, பூண்டு சாஸ் உடன், கொஞ்சம் சிவப்பு மிளகாய்த் துண்டுகளை அவற்றின் மீது தெளித்து சூடாகப்பரிமாறவும்.\nபிராசஸ் செய்யப்பட்டது, மோர்செல்லா சீஸ் பூந்தி, முட்டைக்கோஸ் கலவையை இறுதியாக மீதமுள்ள மொறுமொறப்புகளோடு சுவையை அதிகரிக்க வறுக்கும்போது கலந்துகொள்ளவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nடபிள் சீஸ் வெஜ் சாண்ட்விச்\nஉருளைக்கிழங்கு கார்ன் சீஸ் பால்\nஉருளைக்கிழங்கு மொச்சை சீஸ் பாம்ப்ஸ்\nமொறு மொறு உருளைக���கிழங்கு சீஸ் பால்ஸ்\nBetterButter ரின் வெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள் செய்து ருசியுங்கள்\nடபிள் சீஸ் வெஜ் சாண்ட்விச்\nஉருளைக்கிழங்கு கார்ன் சீஸ் பால்\nஉருளைக்கிழங்கு மொச்சை சீஸ் பாம்ப்ஸ்\nமொறு மொறு உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953989", "date_download": "2020-01-27T07:57:03Z", "digest": "sha1:NTHUVIGKMZELKXFXTMYKQIWWWBMWBNYZ", "length": 8966, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே கழிப்பிடம் அமைக்க புதிய குழாய் பதிப்பு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே கழிப்பிடம் அமைக்க புதிய குழாய் பதிப்பு\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் 10வது வார்டு தியாகராஜ சுவாமி கோயில் அருகே உள்ள குளக்கரை தெருவில் இலவச கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை திருவொற்றியூர் மண்டலம் சார்பில் புதுப்பிக்கப்பட்டு துப்புரவு பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கழிப்பறையை தினமும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்று ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள மின் மோட்டார் சரியாக செயல்படாததால் தண்ணீர் வரவில்லை. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். தண்ணீர் இல்லாமல் இந்த கழிப்பிடம் பூட்டி கிடப்பதோடு சுத்தம் செய்யப்படாததால் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்தது. இதுகுறித்து ஆகஸ்ட் 5ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் முருகன் தலைமையில் அதிகாரிகள் குளக்கரை தெருவில் உள்ள கழிப்பிடத்தை ஆய்வு செய்தனர்.\nஇதையடுத்து அங்கு நிலத்தடிநீர் மட்டம் குறைந்து இருப்பதால் சுமார் 100 அடி ஆழத்திற்கு ராட்சத குழாய் போட்டு அதில் இருந்து நீரை எடுத்து கழிப்பிடத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டனர். இதன்படி இந்த குழாய் போடும் பணி நேற்று நடைபெற்று, பொது கழிப்பிடத்திற்கு தண்ணீர் வழ��்கப்பட்டது. விரைவில் குளக்கரை தெருவில் உள்ள ஈம சடங்கு செய்யும் காரிய மேடைக்கும் இதேபோன்று புதிய குழாய்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட நாள் பொதுக்கழிப்பிட தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திய திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி கூறினர்.\nபோதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது\nஎண்ணூர் விரைவு சாலையில் மின்விளக்கு அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைப்பதில் மெத்தனம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்\nகடல் அலையில் சிக்கிய 2 பேரை காப்பாற்ற முயன்ற வாலிபர் சாவு: பெசன்ட்நகரில் பரிதாபம்\nகுடும்பத்திற்கு நல்லது நடக்கும் என கூறி 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை: போலி சாமியார் கைது\nஉயர் நீதிமன்றம், ரிப்பன் மாளிகை, துறைமுகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: தியாகிகளுக்கு நினைவு பரிசு\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?511", "date_download": "2020-01-27T05:40:55Z", "digest": "sha1:ZI7DYNLQNZ56U4BAAN6AVN7WCCXLJX2X", "length": 3570, "nlines": 36, "source_domain": "www.kalkionline.com", "title": "சிம்பு உடன் நடிக்க மறுத்த ஹன்சிகா", "raw_content": "\nசிம்பு உடன் நடிக்க மறுத்த ஹன்சிகா\nபாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாராவுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரான விஜய டி ராஜேந்தருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக ஒரு பாடல்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார் நயன்தாரா. மாமன் வெயிட்டிங் என்று தொடங்கும் அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்க மனம் இல்லாமல் சிம்பு உடன் ஆண்ட்ரியாவை ஆட வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளனர்.\nஅதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கப்பட இருக்கிறது. மார்ச் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாதியின் பின்னணி இசையை முடித்துவிட்டது. இரண்டாம் பாதிக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இது நம்ம ஆளு படத்தில் சிம்புவும் நயன்தாராவும் நடிக்கிறார்கள் என்பது பழங்கதையாகிவிட்டது. எனவே படத்துக்கு பரபரப்பு கூட்டுவதற்காக இப்படத்தில் கெளரவ வேடத்தில் சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவை அணுகி உள்ளனர். 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் 50 லட்சம் தருவதாக ஆசைக்காட்டி உள்ளனர். ஏற்கனவே சிம்பு மீது செம கடுப்பில் இருக்கும் ஹன்சிகா வந்தவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் அவர்களை வழி அனுப்பிவைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=15297", "date_download": "2020-01-27T07:28:32Z", "digest": "sha1:BFKBTVJK33MLXLLEUZ5AJKFMU4VNZ3LE", "length": 16645, "nlines": 142, "source_domain": "www.verkal.net", "title": "காவிய வரலாறு படைத்த மாவீரன் சீலன்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகாவிய வரலாறு படைத்த மாவீரன் சீலன்.\nகாவிய வரலாறு படைத்த மாவீரன் சீலன்.\n1978ம் ஆண்டு மாசித்திங்கள் 4ம் நாள் இலங்கையின் முப்பதாவது சுதந்திரதினம் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாட அன்றைய ஜே.ஆர் தலைமையிலான சிறிலங்கா அரசு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.\nபாடசாலைகள் முதல் சகல அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்பது அரசின் கட்டளை. தன்மானமுள்ள தமிழ்மகன் எவனும் இவ்வைபவத்தை மனதாலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டான். அவ்வாறே,\nஅன்று கல்லூரி மாணவனாக இருந்த “சாள்ஸ் அன்ரனி” என்ற சீலனின் நெஞ்சிலும் நெருப்புக் கனன்றது.\n“கொலை வாள் ஏந்திய சிங்கக்கொடிக்கு தலை வணங்குவதால் தமிழனுக்கு என்ன லாபம்” என்று சீற்றத்துடன் சிந்தித்த அந்த சிறுத்தை, தமிழீழத்தின் உள்ளக் குமுறலையும் எழுட்சிகொண்ட இளைஞர்தம் எண்ணத்தின் வண்ணத்தையும் சிங்கள அரசுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டும் என முடிவு செய்தான்.\nஅவ்வாறே திருமலை இந்துக் கல்லூரியில், அன்று அரசுக்கு அஞ்சியோராலும், அடிபணிவோராலும் மரியாதையாக ஏற்றப்பட்ட சிங்கக்கொடி கரியாகிப் புகையாகிக் காற்றோடு கலந்துப��யிற்று\nஇதுகண்டு புளகாங்கிதமடைந்தான் புலிநிகர்த்த சீலன்.\nஅவனோடு அவன் நண்பர்களும் மகிழ்ந்தனர்.\nநண்பர்களின் குறிப்பிடத்தக்க இருவர், கணேசும், புலேந்திரனும் ஆவர்.\n(மேஜர் கணேஸ், லெப்.கேணல் புலேந்திரன்) இந்நிகழ்வினால் அன்று, திருகோணமலை பதற்றமடைந்ததுடன், நாட்டின் பல பாகங்களிலும் பரபரப்பாகப் பேசவும் பட்டது.\nகொடியெரிப்பு நிகழ்வினால் சீற்றமடைந்த சிங்களப் பொலிசார் கல்லூரி அதிபர், ஆசிரியர், மாணவரென பலரைக் கைதுசெய்து “விசாரித்தனர்”. இதன் விளைவாய் “சாள்ஸ் அன்ரனி” என்ற நமது சீலன் மிக மோசமாகத் தாக்கப்பட்டதுடன் 14 நாட்கள் விசாரணைக் கைதியாகவும் அடைக்கப்பட்டான்.\nஆனால், மனவுறுதி கொண்ட மாணவனான அந்த மறப்புலியிடமிருந்து எந்தத் தகவலையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பொலிசார் ஏமாற்றத்துடன் விடுவித்தனர்.\nஇனவெறி படைத்த சிங்களக் காடையர்களினாலும், படையினராலும் திருமலையில் அடிக்கடி நடாத்தப்படும் வெறியாட்டமும், வீடெரிப்புக்கள், மன்பரிப்பு முதலியன கண்டு சீற்றமும் சிந்தனையில் நெருப்பும் கொண்டு நின்ற சீலனின் வாழ்வில் மேற்படி நிகழ்வுகள் ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்பைத் தந்தன.\nஅக்காலகட்டத்தில், முளைவிட்டு வளர்ச்சிப் பாதையை நாடிக்கொண்டிருந்த, தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, விடுதலை விருப்புக் கொண்ட சீலனின் கவனத்தை ஈர்ந்ததில் புதுமையேதுமில்லை.\nஎனவே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட சீலன் அளவிலா மகிழ்வோடும், ஆழமான பற்றோடும், வீர விவேகங்களோடும் செயற்பட்டான்.\nவிடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் சீலனின் பங்களிப்பானது அளப்பரியதும், இயக்க வளர்ச்சிக்கு அத்திவாரமும் போன்றதாகும். 27.10.1982ல் சீலன் தலைமையேற்று நடாத்திய சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின் வெற்றிகண்டு சிறீலங்கா அரசு மிரட்சியடைந்ததுடன், புலிகளின் திடமான வளர்ச்சியையும் உணர்ந்து கொண்டது.\nமேலும், பொன்னாலையில் கடற்படையினர் மீதான வெற்றிகரத் தாக்குதல். 18.05.1983ல் (உள்ளூராட்சித் தேர்தல் தினத்தன்று) கந்தர் மடத்தில் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொண்ட தாக்குதல், காங்கேசன் சீமெந்து ஆலையில் இருந்து வெடிக்க வைக்கும் கருவியைக் கைப்பற்றி வந்த வீரமான நிகழ்வு, விலக��ம்படி வேண்டுகோள் விடுத்தும் விலகாது சிங்கள அரசின் பாதந்தாங்கிக் கிடந்த இனத்துரோகிகளை களையெடுத்தமை, என சீலனின் போராட்ட வாழ்வில் நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்கா.\nஈற்றில் 1983ம் ஆண்டு ஆடித்திங்கள் 15ம் நாளில் மீசாலையில் துரோகிகளின் காட்டிக்கொடுப்பினால் சுற்றிவளைத்த எதிரிகள் குண்டுதுளைத்துக் காயமுற்ற நிலையில் இலட்சிய உறுதியுடன் இயக்க மரபுக்கமைய உயிருடன் எதிரியிடம் சிக்கக்கூடாது என்பதற்காகவும், கையிலிருந்த ஆயுதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற காத்திரமான உணர்வுடனும் சக போராளியான “ஆனந்”தோடு, தனது சக போராளியின் (நண்பனான “அருணா”வின்) கையாலேயே கட்டாயப்படுத்தி “என்னையும் ஆனந்தையும் சுட்டுவிட்டு ஆயுதத்தைக் காப்பாற்றிக்கொண்டு செல்” என்று இணையில்லா அர்ப்பணிப்பாளனாய் வீரச்சாவை ஏற்றுக்கொண்டான்.\nஇந்த மாவீரன் மறைந்து பல ஆண்டுகள் நிறைவெய்திய போதும், தமிழீழம் உள்ளவரை அவனது புகழ் நிலைத்து நிற்கும். அவன் எம் நெஞ்சங்களில் என்றும் வாழ்கின்றான். இந்த மாவீரனின் வாழ்வும் சாவும் ஆயிரமாயிரம் போராளிகளை உருவாக்கும் உந்துசக்தி வாய்ந்த உன்னதமான காவிய வரலாறு என்றால் மிகையாகாது.\nவெளியீடு : எரிமலை இதழ் (கார்த்திகை 1993)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி.\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போராளி.\nபோராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி விக்ரர் .\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போராளி.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yakshiskitchen.com/2019/01/04/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-01-27T05:57:24Z", "digest": "sha1:VGCQPJR75WGH7TH6NV4GX267PG62O7RG", "length": 7478, "nlines": 84, "source_domain": "yakshiskitchen.com", "title": "பருப்பு தால்ச்சா – Yakshi's Kitchen", "raw_content": "\nசென்னையில் பிரியாணிக்கு தயிர்பச்சடியும்,கத்தரிக்காய�� க்ரேவியும் தான் பிரபலம்.ஊர் பக்கங்களில் பிரியாணிக்கு பருப்பு தால்ச்சா தான் அதிகம் சைட்டிஷ்ஷாக பயன்படுத்தப் படுகிறது.பாய் வீட்டு கல்யாணங்களில் தவறாமல் பரிமாறப்படும் பருப்பு தால்ச்சா இது.மட்டன் போட்டு செய்யும் வகை இன்னொரு நாள் பதிவேற்றுகிறேன்.நான் செய்த அளவுகளை தந்துள்ளேன்.குறைவாக செய்ய விரும்புவோர் பருப்பு அளவுகளை குறைத்துப் போட்டு செய்யவும்.\nதேங்காய் – 3 கீற்று\nபுளி – நெல்லிக்காய் அளவு\nகிளிமூக்கு மாங்காய் -அரை பாகம்\nசின்ன வெங்காயம் – 20\nபூண்டு – 10 பல்\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nகரம் மசாலாத் தூள் – சிறிதளவு\nகடுகு – அரை டீஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\n1.பருப்புகளை கழுவி மஞ்சள்தூள்,2 தக்காளி சேர்த்து குக்கரில் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.\n2.காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.\n3.தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.புளியை கரைத்து வைக்கவும்.\n4.சின்ன வெங்காயத்தை உரித்துக்கொள்ளவும்.இஞ்சி பூண்டை இடித்துக் கொள்ளவும்.கொத்துமல்லியை நறுக்கவும்.\n5.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் ,சீரகம், வெந்தயம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு,கறிவேப்பிலை போடவும்..வெங்காயத்தை நறுக்கி போடவும்..இடித்த இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்.பச்சை மிளகாயை சேர்க்கவும்.\n6.நறுக்கிய காய்கறிகளை போட்டு மிளகாய்த்தூள்,கரம்மசாலாத்தூள்,உப்பு சேர்க்கவும்.நறுக்கிய கொத்துமல்லியை சேர்க்கவும்.சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.காய் வெந்தவுடன்\nபுளி மற்றும் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும்.\n7.நன்கு கொதிக்கவிட்டு பருப்பை மசித்து சேர்க்கவும்.2 நிமிடம் கொதிக்கவிட்டு உப்பு ருசி பார்த்து இறக்கவும். பருப்பு தால்ச்சா ரெடி\nபுலவு,நெய்சோறு,பிரியாணி,ஜீராரைஸ்,இட்லி,தோசை முதலானவைகளுக்கு சரியான சைட்டிஷ்.\nகலக்கலாக சமைத்த அம்மாச்சி, அம்மாவின் கைமணம் சற்றேனும் கைவந்த காரணத்தாலும், இயல்பாகவே விதவிதமான உணவுவகைகளை சமைக்கவும் ருசி பார்க்கவும் ஆர்வமுடையவள் என்பதாலும் இன்று இங்கே நான். சமைப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைப்பவர்களுக்கு படிப்படியான செய்முறைகளுடன் சுவையான ரெசிப்பிகள் மூலம் அதை எளிதாக்கித் தருவதே நோக்கம். உங்கள் ஆதரவை நாடும்..🙏\tView all posts by ammustella\nPrevious Post ஈஸி வனிலா கேக்\nNext Post வறு��்தரைச்ச மட்டன் மிளகு குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2002", "date_download": "2020-01-27T06:24:47Z", "digest": "sha1:SFO5Q5XITEHKSA5HAKFU2NWBUTW7PREJ", "length": 5820, "nlines": 83, "source_domain": "noolaham.org", "title": "தர்சனம் 2002 - நூலகம்", "raw_content": "\nEditor சுபாஷினி, S., கமிலஸ், B.‎\nதுணைவேந்தரின் ஆசியுரை - பொ. பாலசுந்தரம்பிள்ளை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் வாழ்த்துரை - ப. கோபாலகிருஷ்ண ஐயர்\nதுறைத்தலைவர் வாழ்த்துச் செய்தி - ச. கிருஷ்ணராஜா\nபெரும் பொருளாளர் வாழ்த்துகிறார் - க. சிவானந்தமூர்த்தி\nசைவசித்தாந்தம் காட்டும் குருநெறி - நா. ஞானகுமாரன்\nபுலக்காட்சியினால் புறப்பொருட்களையன்றி புலன்தரவுகளையே அறிகின்றோம் - சுபாஷினி தம்பிராஜா\nஅழகு குறித்த ஓர் மெய்யியல் நோக்கு - M. சதீஸ்குமார்\nமாக்சிசம் பற்றிய ஓர் பார்வை - N. காயத்திரி\nசங்கரரது தர்க்கச் சிறப்பு - ஜெயகௌரி நாகேந்திரம்\nவிக்கின்ஸ்ரைனின் அர்த்தம் பற்றிய கொள்கை - R. கலாஜோதி\nஇந்திய மெய்யியலில் சாங்கியத்தின் முக்கியத்துவம் - M. செல்வரஞ்சினி\nடேவிற் கியூம் ஓர் அறியொணாவாதி - K. பவநந்தினி\nஆளிடைக் கவர்ச்சி - காதல் - க. சிவானந்தமூர்த்தி\nஉளப்பிறழ்வு பற்றிய உள இயக்கவியல் காட்டுரு / மாதிரி - K. அன்ரன் டயஸ்\nசமூகமட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய சுலபமான உளசமூகத் தலையீடுகள் - தயா சோமசுந்தரம்\nஉளவியல் பிரிவுகள் ஓர் அறிமுகம் - N. ஜெயசீலன்\nஇசையொவ்வாமை - பாமிலா குலேந்திரராஜா\nமொழி ஓர் ஆய்வு நோக்கு - வி. விமலராணி\nபுலன் தரவிற்கு அப்பாற்பட்ட புலனுணர்ச்சி\nகற்றலின் பின்னணியில் தமிழர்களது யுத்த சூழல் - T. Valantina\nஉளநலனில் இவர் நலமே - கனகலிங்கம் தர்மசேகரம்\nபாலியல் ஒழுங்கீனங்கள் - E. ஆர்னோல்ட்\nஞாபக இழப்பின் வகைகளும் அதற்கான காரணங்களும் - Subajini Sathasivam\nஒருவரின் உள சமூகவிருத்தி பற்றிய Erik Erikson இன் கோட்பாடு - B. Camilus Constantine\nசதுஸ்கோடி - சோ. கிருஷ்ணராஜா\nவிதி உய்த்தறி விளக்கம் ம. மரிய செல்வம்\nஜைனம் - சியாத்வாதம் - க. கஜவிந்தன்\nநிகழ்தகவு - இராமநாதன் மைதிலி\nவிஞ்ஞான விளக்கம் - லோகினி கனகரத்தினம்\nஒப்புமை - பி. உதயா\nபுள்ளிவிபரவியல் முறை - K. Rajaini\nஅவதானம் - மு. ஜினித்தா\nவிஞ்ஞான அறிவின் சிறந்ததொரு வழி தொகுத்தறி - Y. Pramila\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post_30.html?showComment=1262187850449", "date_download": "2020-01-27T07:20:56Z", "digest": "sha1:TNG5RVFWRUGCWEZVLK2Z5XJGDN3OHLVO", "length": 46864, "nlines": 572, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு", "raw_content": "\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nநான் எனது முன்னைய பதிவில் எதிர்வுகூறியது போலவே, அடுத்துவரும் பங்களாதேஷ் முக்கோணத் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடியான, அவசியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅண்மையக் காலத்தில் பிரகாசிக்கத் தவறிய அத்தனை பெரிய தலைகளுக்கும் ஆப்பு.\nஇனிப் பொட்டி கட்டவேண்டியது தானா\nஅண்மையில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகளைப் போற்ர்த்தி செய்த சனத் ஜெயசூரிய, கொஞ்சக் காலமாக உலகின் அத்தனை துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்திவந்த பந்துவீச்சாளர்கள் லசித் மாலிங்க, அஜந்த மென்டிஸ் மற்றும் எதிர்காலத் தலைவர் என்று பில்ட் அப் கொடுக்கப்பட்டு வந்த சாமர கப்புகெடற ஆகிய நால்வருமே வெளியேற்றப்பட்ட பெரும் தலைகள்.\nஆனாலும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட திலான் சமரவீர மத்திய வரிசைத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலமூட்ட எனத் தப்பித்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு மறுபக்கம் இன்னொரு இடி..\nமுக்கியமான நான்கு வீரர்கள் காயம் காரணமாக பங்களாதேஷ் செல்ல முடியவில்லை.\nஇந்தியத் தொடரில் விளையாடமுடியாமல் போன முரளிதரன், டில்ஹார பெர்னாண்டோ, அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரோடு கடைசிப் போட்டிக்கு முன்னதாக காயமுற்ற மகேல ஜயவர்தனவும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.\nஇதன் காரணமாக அனுபவமில்லாத ஒரு இளைய அணியாகவே இந்த முக்கோணத் தொடரில் இலங்கை களமிறங்குகிறது.. போகிறபோக்கில் பங்களாதேஷும் இலங்கை அணியைத் துவைத்தெடுக்கும் போலத் தெரிகிறது.\nமகேளவும் இல்லாததன் காரணமாகத் தான் சமரவீர தப்பித்துக் கொண்டார்.. ஆனால் தேர்வாளர்கள் கிழட்டு சிங்கம் சனத் மீது தமது இரக்கப் பார்வையை செலுத்தவில்லை.\nஇதேவளை சுவாரய்சமான விஷயம் என்னவென்றால் கொல்கத்தா இரவு விடுதி சம்பவத்தை அடுத்து தண்டனைக்கு உள்ளாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டில்ஷான் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரகசியமாக அவருக்கு எச்சரிக்கை&தண்டனை வழங்கப்பட்டத்தாக உள்ளகத் தகவல்கள் மூலம் அறிந்தேன்.\nஅண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்துவந்த நால்வருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படக்கூடிய,பாராட்ட���் கூடிய விடயம்.\nஇந்த வருட ட்வென்டி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை அணிக்குத் தெரிவாகியுள்ளார் சாமர சில்வா. இந்தப் பருவ காலத்தில் கழகமட்டத்தில் வீகமாகவும்,தொடர்ச்சியாகவும் ஓட்டங்கள் குவித்துவந்த சில்வா தேசிய அணியில் விட்ட இடத்தை மீண்டும் நிரந்தரமாக்கிக் கொள்வாரா பார்க்கலாம்..\nசிறிது காலம் முன்பாக சாமர இலங்கை அணியில் இல்லாத போட்டிகளை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.\nஅணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த சுழல் பந்துவீச்சாளர் மாலிங்க பண்டார உள்ளூர்ப் போட்டிகளில் ஏராளமாக விக்கெட்டுக்களை வாரியெடுத்து மீண்டும் வருகிறார். ஆனால் தற்போது இலங்கை அணியின் முதல் சுழல் தெரிவு சுராஜ் ரன்டிவ் தான்.\nகாயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் திலான் துஷார அணிக்கு வருவது இலங்கை அணிக்கு நிச்சயம் உற்சாகத்தை வழங்கும்.\nநான்காமவர் வருவதில் எனக்கு மிகவும் திருப்தி..\n20 வயதே ஆன இளம் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே.\nராகம கிரிக்கெட் கழகத்தின் வீரரான லஹிரு, இந்தப் பருவகாலத்தில் ஓட்டங்களை மலையாகக் குவித்துவந்துள்ள ஒருவர்.\nஎட்டு போட்டிகளில் இரு சதங்கள், ஐந்து அரைச் சதங்கள்.\nஇறுதியாக இடம்பெற்ற போட்டியில் கூட அவர் பெற்ற ஓட்டங்கள் 144 &74 .\nஇப்படிப்பட்ட ஒரு ரன் மெஷினை இனியும் எடுக்காமலிருந்தால் அது தவறு இல்லையா\nலஹிரு திரிமன்னே பற்றி கடந்த சனிக்கிழமை 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் நான் எதிர்வுகூறியது - \" இன்றும் சதமடித்துள்ள திரிமன்னே என்ற இந்த வீரரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. வெகுவிரைவில் இலங்கை அணியில் இடம் பிடிப்பார்\"\nபெயர்களைப் பார்க்கையில் இந்த இலங்கை அணி மிக அனுபவமற்ற அணியாகவும் பலத்தில் குறைந்ததாகவும் தெரிந்தாலும் கூட, ஆச்சரியங்கள் அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய திறமை உடையது என்று எண்ணுகிறேன்.\nஆனாலும் இது சங்கக்காரவுக்கு ஒரு சவால்..\nஆனாலும் சங்கக்கார மகிழ்ச்சியா இருக்கிறார்.. காரணம் இங்கிலாந்தின் லங்காஷயர் பிராந்தியத்துக்கு அடுத்த பருவகாலத்தில் விளையாடவுள்ளார்.\nஇந்தப் பிராந்தியத்துக்காக விளையாடும் மூன்றாவது இலங்கையர் சங்கா.. (முரளி,சனத்துக்கு அடுத்தபடியாக)\nஇந்தியா முழுப்பலத்தோடும் உத்வேகத்தோடும் ஆனால் சச்சின் இல்லாமலும் வருகிறது..\nமறுபக்கம் ஊதிய,ஒப்பந்தப் பிரச்சினை காரணமாக பங்களாதேஷ் இன்னொரு மேற்கிந்தியத்தீவுகளாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது..\nஜனவரி நான்காம் திகதி இந்த முக்கோணத் தொடர் ஆரம்பிக்கிறது.\nவெளிநாடுகளில் இன்று இரு கிரிக்கெட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன..\nஆஸ்திரேலியா பாகிஸ்தானை வதம் செய்தது எதிர்பார்த்ததே..\nஇன்றைய வெற்றியுடன் பொன்டிங் மேலும் இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.\nஅதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற தலைவர் (42 டெஸ்ட் போட்டிகள்) .. தனது முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவை முந்தினார்.\nதான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்றவர். (93 டெஸ்ட் போட்டிகள்)\nஅடுத்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஆஸ்திரேலியர்களே..\nஸ்டீவ் வோ, ஷேன் வோர்ன், க்லென் மக்க்ரா, அடம் கில்க்ரிஸ்ட்.....\nஆனால் தென் ஆபிரிக்காவின் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை இன்னிங்சினால் மண் கவ்வ செய்தது யாருமே எதிர்பாராதது.\nஇதன் விளைவாக இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் இன்னும் நீடித்த காலம் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nat 12/30/2009 04:01:00 PM Labels: cricket, இலங்கை, கிரிக்கெட், சங்கக்கார, சனத் ஜெயசூரிய\nயோ வொய்ஸ் (யோகா) said...\nதலைப்பைப் பார்த்தால் ஏதோ அரசியல் டபுள் மீனிங் போல இருக்கே.. :)\nபெருந்தலை எல்லாம் ஒரேடியா போனது நமக்கு சரிவுதான்... வரும் தொடர பார்க்கலாம்...\nசனத்துக்கு வாய்ப்பு வழங்கப்படாததில் ஏதோ அரசியல் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். முரளிக்கும் இனி என்ன நடக்குமோ தெரியாது. அஜந்தா மென்டிஸ் இத்தனை சீக்கிரம் இப்படி ஆவார் என நினைக்கவே இல்லை. புது ரத்தம் அணிக்குப் பாய்ச்சப் படுவது நல்லதுதான். அடுத்த அரவிந்த என்றுதான் நானும் ஆரம்பத்தில் சாமரவை நினைத்தேன்.\nமற்றவர்கள் சொல்லி சொல்லியோ இப்ப கிரிக்கெட் பதிவு மட்டும்தான் வருகிறது.\nசங்கக்கார என்னவோ புதுசா எல்லாம் பண்ணுறன் என்று செய்யுறார் பார்க்கலாம்...:)\nஅதுசரி இலங்கையின் உண்மையான உபதலைவர் யார் (அவரை பெயருக்குத்தான் வச்சிருக்காங்களோ\nஅதிரடி மன்னருக்கு ஆப்பு வைத்தது கவலை அண்ணா....ஆனால் இலங்கை அணிக்கு இளம் வீரர்கள் வாறது சந்தோசம்.... இந்திய ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டிய தவிர மத்த நான்கு போட்டிகளிலும் இலங்கை சார்பாக 5 வீரர்கள் அறிமுகமானவர்கள் ���து சாதனையா\nபொண்டிங்கின் இன்னொரு சாதனை கடந்த 20 வருடங்களில் பலதடவை ஐசிசி விதிகளை மீறியதற்க்கு தண்டிக்கப்பட்டவர். தலைவராக அதிகம் தண்டனை பெற்றவரும் இவரே. ஹிஹிஹி\nஆல் ரவ்ண்டர் பர்விஸ் மஹ்ரூப் எங்கே காணவில்லை \nசனத், மென்டிஸ், மலிங்க போன்றவர்கள் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாமல் கழற்றிவிட்டது சரி, ஆனால் மஹேலவை காயம் காரணமாக கழற்றிவிட்டதாக சொல்வது ஏன்\nமஹேல கடைசியாக நடந்த போட்டிகளில் திறமையாக ஆடி நான் பார்த்தது குறைவு. திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் என்றால் மஹேலவையும் அணியிலிருந்து (ஒருநாள் போட்டிகள்) தூக்க வேண்டுமே\nசாமர கப்புகெதர உண்மையில் பாவம் அண்ணா....\nபொதுவாக துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்காது... ஒரு 45 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் அல்லது ஆகக்கூடுதலாக 40 ஆவதில் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கொடுத்தால் எப்படி திறமையை வெளிக்காட்டுவது\nஅதே நிலைமை தான் சமரவீரவுக்கும்... வாய்ப்புக் கிடைக்காது, கிடைத்தால் அணி அதிக விக்கெட்டுகு்களை இழந்து தடுமாறும் நிலைமையில் தான் கிடைக்கும்.....\nமத்தியவரிசையில் statistics ஐப் பார்க்க முடியாதே அண்ணா\nஉலகம் கண்ட சிறந்த துடுப்பாட்ட வீருர்களுள் ஒருவர்.... இப்போது அணித்தலைமையிலும் சாதனை....\nஎன்ன செய்வது யோகா.. பழைய சாதனைகளுக்காக தொடர்ந்து நீடிக்க முடியாதே.. எனக்கும் சனத் மேல் பரிதாபம் ஏற்படுகிறது.. ஆனால் அவர் தன பெறுபேறுகளின் உச்சத்தில் இருந்த போதே ஓய்வு பெற்று கௌரவமாக விலகி இருக்கவேண்டும்.\nநிஷான் - ஆமாம்.. அனுபவம் குறைந்த அணி.. ஆனால் யார் கண்டார், இந்திய அணியை இந்த இளைய அணி பின்னிப் பெடல் எடுத்தாலும் எடுக்கலாம்..\nசயந்தன் - சும்மா இருந்தாலும் கிளப்பி விட்டிருவீங்க போல.. ஏன்யா\nசனத்துக்கு வாய்ப்பு வழங்கப்படாததில் ஏதோ அரசியல் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். //\nஅதை கொஞ்சம் திருத்தி 'அரசியலும்' இருக்கிறது என்று சொன்னால் சரி.. ;)\nமுரளிக்கும் இனி என்ன நடக்குமோ தெரியாது. //\nமுரளி சாதிக்கும் வரை அணியில் இடம் நிச்சயம்..\nஇன்னொரு சேதி தெரியுமோ.. இன்று ஜனாதிபதியினால் இவர்கள் இருவருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன..\nஅஜந்தா மென்டிஸ் இத்தனை சீக்கிரம் இப்படி ஆவார் என நினைக்கவே இல்லை.//\nஒரு மந்திரப் பந்தை மட்டும் நம்பி இருந்தால் இப்படித் தான்.. பார்க்கலாம் மீண்டும் வர முயல்கிறாரா என்று..\nபுது ரத்தம் அணிக்குப் பாய்ச்சப் படுவது நல்லதுதான். அடுத்த அரவிந்த என்றுதான் நானும் ஆரம்பத்தில் சாமரவை நினைத்தேன்.//\nஅப்படித் தான் எல்லாரும் சொன்னார்கள்.. கொஞ்ச நாள் பிரகாசித்து வெளியே போனவர் மறுபடி வருகிறார்.. பார்ப்போம் என்ன செய்கிறார் என்று.\nமற்றவர்கள் சொல்லி சொல்லியோ இப்ப கிரிக்கெட் பதிவு மட்டும்தான் வருகிறது.//\nஷான் - நன்றி.. உங்கள் எண்ணம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.. :)\nவிஜயகாந்த் - எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க விஜய் மீதும் என் மீதும் அவ்வளவு நம்பிக்கையா விஜய் மீதும் என் மீதும் அவ்வளவு நம்பிக்கையா\nசங்கக்கார என்னவோ புதுசா எல்லாம் பண்ணுறன் என்று செய்யுறார் பார்க்கலாம்...:)//\n எல்லாரும் தானே.. டில்ஷான் மற்றும் கிரிக்கெட் தேர்வாளர்களை சொன்னேன்\nஅதுசரி இலங்கையின் உண்மையான உபதலைவர் யார் (அவரை பெயருக்குத்தான் வச்சிருக்காங்களோ\nஇல்லை.. அவரே தான்.. இப்போது அவர் இல்லாத படியால் தான் டில்ஷான்.. நீண்ட கால நோக்கோடு யாராவது ஒருவரை (புதிய முகம்) நல்லது.\nகொஞ்சக் காலம் நான் சொன்னதெல்லாம் கவுத்துது.. இப்போ தான் பலிக்க ஆரம்பிச்சிருக்கு.. சொல்லித் தான் பார்ப்பமே.. ;)\nஅதிரடி மன்னருக்கு ஆப்பு வைத்தது கவலை அண்ணா....ஆனால் இலங்கை அணிக்கு இளம் வீரர்கள் வாறது சந்தோசம்.... இந்திய ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டிய தவிர மத்த நான்கு போட்டிகளிலும் இலங்கை சார்பாக 5 வீரர்கள் அறிமுகமானவர்கள் இது சாதனையா\nஇல்லை சகோதரா.. சிம்பாப்வே, இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் இந்த சாதனைகளை தூக்கி ஏற்கெனவே சாப்பிட்டிருக்காங்க.. ;)\nபொண்டிங்கின் இன்னொரு சாதனை கடந்த 20 வருடங்களில் பலதடவை ஐசிசி விதிகளை மீறியதற்க்கு தண்டிக்கப்பட்டவர். தலைவராக அதிகம் தண்டனை பெற்றவரும் இவரே. ஹிஹிஹி//\nஇல்லையே.. வீரராக ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் இவங்க எல்லாம் முன்னிலை பெற்றிருப்பதும், தலைவராக கங்குலி முன்னால் இருப்பதும் மறந்துட்டீங்களா\nஆல் ரவ்ண்டர் பர்விஸ் மஹ்ரூப் எங்கே காணவில்லை \nஅவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள், உபாதைகள் காரணமாக தனது கழகத்துக்கே விளையாடமுடியாமல் இருக்கிறார்\nசனத், மென்டிஸ், மலிங்க போன்றவர்கள் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாமல் கழற்றிவிட்டது சரி, ஆனால் மஹேலவை காயம் காரணமாக கழற்ற��விட்டதாக சொல்வது ஏன்\nமஹேல கடைசியாக நடந்த போட்டிகளில் திறமையாக ஆடி நான் பார்த்தது குறைவு. திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் என்றால் மஹேலவையும் அணியிலிருந்து (ஒருநாள் போட்டிகள்) தூக்க வேண்டுமே\nடெஸ்ட் போட்டிகளிலும், இந்தத் தொடருக்கு முன்பாகவும் மகெல பெற்ற ஓட்டங்களை மறப்பதற்கு தேர்வாளர்கள் என்ன கங்கோனா ;) இந்த வருடத்தில் மகேள 669 ஓட்டங்களும், ஒரு சதம்+3 அரை சதமும் பெற்றுள்ளார்.\nஆஸ்திரேலிய அணியிலிருந்து ஹசியையோ, இந்திய அணியிலிருந்து யுவராஜையோ அவ்வளவு இலகுவாகக் கழற்றிவிட முடியுமா\nசாமர கப்புகெதர உண்மையில் பாவம் அண்ணா....\nபொதுவாக துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்காது... ஒரு 45 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் அல்லது ஆகக்கூடுதலாக 40 ஆவதில் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கொடுத்தால் எப்படி திறமையை வெளிக்காட்டுவது\nஅதே நிலைமை தான் சமரவீரவுக்கும்... வாய்ப்புக் கிடைக்காது, கிடைத்தால் அணி அதிக விக்கெட்டுகு்களை இழந்து தடுமாறும் நிலைமையில் தான் கிடைக்கும்.....\nமத்தியவரிசையில் statistics ஐப் பார்க்க முடியாதே அண்ணா\nம்ம்.. நீங்கள் சொல்வது சரியாகவே இருந்தாலும் , சமரவீரவுக்கு அது சரி.. ஆனால் கபுவுக்கு இரு நல்ல வாய்ப்புக்கள் நடந்துமுடிந்த தொடரில் கிடைத்தன.. நின்று நீண்ட இன்னிங்க்ஸ் விளையாடாமல் ஆட்டமிழந்தது அவர் தவறு..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவெற்றி FM மீது தாக்குதல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nPshyco - மிஸ்கினின் குழப்பம்\nஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்\nஈராக் வீதிகளில் காட்சியளித்த பேரின்பநாதனின் ஓவியங்கள்.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பார��ங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=6457", "date_download": "2020-01-27T07:38:02Z", "digest": "sha1:DVTVKZ2GPIXUGW6JMOUN4ZTC76NJ76UV", "length": 6545, "nlines": 209, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "ஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் \n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு \nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nவீடியோஸ்பதி எனும் கலை, இலக்கிய, திரை இலக்கிய, நடப்பு வாழ்வியல் சார்ந்த காணொளித் தளத்தை ஆரம்பிக்கிறேன்.\nஇதன் வெள்ளோட்டக் காணொளிப் பகிர்வாக 2020 ஆம் ஆண்டு முதல் ஆஸி நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலப் பாடசாலைகளில் தமிழ்ப் பாட நெறி அறிமுகமாகும் சூழல் குறித்த பின்னணி குறித்து கல்வியாளர் திரு. திரு நந்தகுமார் அவர்களுடன் சிறப்புப் பேட்டி வெளியாகிறது.\nநியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் அங்கீகாரத்தோடு இனிமேல் இந்த நாட்டு மாநிலப் பாடசாலைகளில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கக் கூடிய ஒரு பெரிய வரப் பிரசாதம் கிட்டியுள்ள சூழலில் இந்த முயற்சியின் பின்னால் இருந்த உழைப்பு, எதிர்கால சவால்களும், வாய்ப்புகளும் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தப் பேட்டி அமைகின்றது.\nPrevious Previous post: வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dexteracademy.in/nov-10-11/", "date_download": "2020-01-27T07:47:12Z", "digest": "sha1:5B6CBZ5YX3WQUA6SUROTR7FS4A6Z6GKZ", "length": 20315, "nlines": 117, "source_domain": "dexteracademy.in", "title": "நடப்பு நிகழ்வுகள் நவம்பர்–10 & 11, 2019 – Best Coaching Center for TNPSC, Banking, NEET, TANCET, Railway", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–10 & 11, 2019\nமவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் தேதி தேசிய கல்வி தினமாக கொண்டாடபடுகிறது. அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர், அறிஞர் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார்.நாட்டில் கல்வி முறைக்கு அடித்தளம் அமைப்பதில் ஆசாத்தின் பங்களிப்பை நினைவில் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இத்தினம் காணப்படுகிறது.\nஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா இடையேயான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன\nஜம்மு–காஷ்மீரில், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா இடையேயான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின. ஜம்மு பிராந்தியத்தில் ஸ்ரீநகர் முதல் பானிஹால் சந்திப்பு வரையிலான ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கப்படும்.\nஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு 370 வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்த பின்னர் இந்த வழித்தடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தன.\nஉத்தரகாண்ட் 2000 நவம்பர் 9 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் வடமேற்குப் பகுதியிலிருந்து பல மாவட்டங்களையும், இமயமலை மலைத்தொடரின் ஒரு பகுதியையும் இணைத்து உருவாக்கப்பட்டது.இந்த ஆண்டு 19 வது உத்தரகண்ட் உருவானத் தினம் கொண்டாடப்படுகிறது .2007 ஆம் ஆண்டில், மாநிலத்தின் பெயர் உத்திரஞ்சலில் இருந்து உத்தரகண்ட் என முறையாக மாற்றப்பட்டது.\nஈரானும் , ரஷ்யாவும் 2 வது அணு உலைக்கான புதிய கட்டுமானத்தை திறந்து வைத்தன\nவளைகுடா கடற்கரையின் புஷெர் நகரிலுள்ள ஈரானின் அணு மின் நிலையத்தில், ஈரானும் ரஷ்யாவும் இரண்டாவது அணு உலைக்கான புதிய கட்டுமானத்தை திறந்து வைத்தனர். புஷெர் தளத்தில் 2017 முதல் அதிகாரப்பூர்வமாக கட்டுமானத்தில் உள்ள இரண்டு அணு உலைகளில் ஒன்றாகும்.\nரஷ்யா 1,000 மெகாவாட் அணு உலையை புஷேரில் கட்டியது.இது செப்டம்பர் 2011யிலிருந்து செயல்படுத்தப்பட்டது மற்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பு (AEOI) படி, எதிர்காலத்தில் மூன்றாவதாக ஒரு பகுதியை நிர்மாணிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் புதுதில்லியில் இளம் ஆர்வலர்களுக்காக செயலில் கற்றலின் வலைப்��க்கங்கள் ஸ்வயம் 2.0 ஐ அறிமுகப்படுத்தவுள்ளார்.\nஅணுகல், சமபங்கு மற்றும் தரம் ஆகிய மூன்று கல்விக் கொள்கையின் முக்கிய கொள்கைகளை அடைய ஸ்வயம் 2.0 திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்படுகிறது.\n9 வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு\n9 வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு 11 நவம்பர் 2019அன்று பிரேசிலின் பிரேசிலியாவில் நடைபெற்றது. 9 வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் வர்த்தக & கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டுள்ளார் .\n9 வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துரையாடலில் மேம்பட்ட உள்–பிரிக்ஸ் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படும். ஈ–காமர்ஸில் ஒத்துழைப்பு, முதலீட்டு வசதி, MSME கள், அறிவுசார் சொத்துரிமை போன்றவற்றிலுள்ள சிக்கல்களையும்சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என்று அறியப்படுகிறது.\nநவம்பர் 13 முதல் 14 வரை பிரிக்ஸ் உச்சி மாநாடு\nபிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நவம்பர் 13 முதல் 14 வரை பிரிக்ஸ் 2019 உச்சி மாநாடு நடத்தப்படுகிறது , உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 17 சதவீத பங்கையும் கொண்ட பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஐந்து முக்கிய பொருளாதாரங்களை பிரிக்ஸ் ஒன்றாகக் கொண்டுவருகிறது.பிரிக்ஸ் 2019 பதிப்பு 11 வது உச்சி மாநாடு ஆகும். இந்த மாநாடு தொடங்கியலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.\n‘கோர்ட்ஸ் ஆஃப் இந்தியா: பாஸ்ட் டு பிரசண்ட்’ புத்தகத்தின் அசாமி பதிப்பு\nஇந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குவஹாத்தியில் ‘கோர்ட்ஸ் ஆஃப் இந்தியா: பாஸ்ட் டு பிரசண்ட்’ புத்தகத்தின் அசாமி பதிப்பை வெளியிட்டார். வெளியீட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்ட புத்தகத்தை வெளியிட்ட திரு. கோகோய் அதை நீதியின் கட்டமைப்பு என்று குறிப்பிட்டார்.\nநாட்டின் நீதிமன்றங்களின் வரலாற்றில் நிகழ்ந்த வரலாற்று முன்னேற்றங்களை இந்தப் புத்தகம் கூறியுள்ளது. புத்தகத்தின் பல்வேறு அத்தியாயங்கள் நீதிமன்றத்தின் வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கின்றது.\nதேசிய தொழில்முனைவோர் விருதுகள் 2019\nதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, தொழில���முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பாளர்களுக்கு தேசிய தொழில்முனைவோர் விருதுகள் 2019 ஐ வழங்கினார். 2014 ஆம் ஆண்டில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் விருது வழங்கும் விழாவின் நான்காவது பதிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த விருதுகள் சிறந்த இளம் முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பாளர்களை தொழில் முனைவோர் வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதை அங்கீகரித்து கவுரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது வருங்கால சந்ததியினரிடமும் இந்திய இளைஞர்களிடையேயும் தொழில் முனைவோர் அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.\nபாதுகாப்பு மேம்பாட்டுக்கான கண்டுபிடிப்புகளின் (ஐடெக்ஸ்) முன்முயற்சியின் சாதனைகளை வெளிப்படுத்தவும், பாதுகாப்புத் துறையின் எதிர்கால தொழில்முனைவோருக்கு வலுவான அணுகுமுறையை உருவாக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் புதுடில்லியில் ‘டெஃப்–கனெக்ட்’ ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார்.\nஇந்த நிகழ்வு பங்குதாரர்களுக்கு இடையிலான சிறந்த தொடர்புக்கு வழிவகுத்து இடைவெளியைக் குறைக்கும் மற்றும் பிப்ரவரி 5-8, 2020 முதல் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெறவிருக்கும் டெஃப்எக்ஸ்போ 2020 இன் போது தொடக்ககாட்சியின் முன்னோடியாக இருக்கும்.\nமிலன் 2020 க்கான மத்திய திட்டமிடல் மாநாடு (எம்.பி.சி)\nமிலன் பயிற்சிக்கான மத்திய திட்டமிடல் மாநாடு (எம்.பி.சி) விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது. மிலன் 2020 மார்ச் 2020 இல் விசாகப்பட்டினத்தில் நடத்த தட்டமிடப்பட்டுள்ளது. மிலன் 2020 இன் துறைமுகம் மற்றும் கடல் கட்டத்தில் திட்டமிடப்பட்ட பயிற்சியின் நோக்கம் மாநாட்டின் போது பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.\n1995 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மிலன் தொடர் இருபது ஆண்டு பன்முக கடற்படைப் பயிற்சி, அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளை (ஏஎன்சி) இல் கடந்த ஆண்டு வரை நடத்தப்பட்டது.\nஜப்பானின் உலக நம்பர் ஒன் கென்டோ மோமோட்டா தைவானின் உலக நம்பர் 2 டியென்–செனை தோற்கடித்து தனது 10 வது பட்டத்தை வென்றார். இதே��ோல் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை வென்றதன் மூலம் பெண்கள் பட்டத்தை சென் யூஃபி வெற்றிகரமாக பெற்றார் .\nடோக்கியோ2020 ஒலிம்பிக்கிற்கு 15 ஒதுக்கீடு இடங்களை இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் பெற்றுள்ளனர்\nதோஹாவில் நடந்த 14 வது ஆசிய ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் ஸ்கீட் நிகழ்வில் பரபரப்பான 1-2 என்ற கணக்கில் தங்கம் பெற்ற அங்கத் வீர் சிங் பஜ்வாவும், மைராஜ் அகமது கான் வெள்ளி வென்றதும் இந்தியாவின் ஒலிம்பிக் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர்.2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 15 ஒதுக்கீடு இடங்களை இந்தியா பெற்றிருப்பதை அவர்களின் பதக்கங்கள் உறுதி செய்தன\nஇது இந்தியாவின் மிகச் சிறந்த ஒலிம்பிக் ஒதுக்கீடு ஆகும், இது 2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் 12 ஐயும், 2012 இல் லண்டனில் 11 இடங்களையும் பெற்றிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dexteracademy.in/nov-24-25/", "date_download": "2020-01-27T07:46:08Z", "digest": "sha1:2RUJPALKEABPXU4GJA5XDC4GYALQZEVN", "length": 21013, "nlines": 107, "source_domain": "dexteracademy.in", "title": "நடப்பு நிகழ்வுகள் நவம்பர்–24 & 25, 2019 – Best Coaching Center for TNPSC, Banking, NEET, TANCET, Railway", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–24 & 25, 2019\nநவம்பர் 25 – பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (தீர்மானம் 54/134) நவம்பர் 25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக நியமித்துள்ளது . உலகெங்கிலும் உள்ள பெண்கள் கற்பழிப்பு, வீட்டு வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதவும் , அவர்கள் மேற்கொள்ளும், பிரச்சினையின் அளவு மற்றும் உண்மை பெரும்பாலும் மறைக்கப்படுவதை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டது.\nகெய்ரோவிற்கு அருகிலுள்ள சக்காராவில் எகிப்து பதனம் செய்யப்பட்ட உயிரற்றவிலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஎகிப்தில், பண்டைய எகிப்திய நெக்ரோபோலிஸில் காணப்படும் பதனம் செய்யப்பட்ட உயிரற்ற விலங்குகளின் சேமிப்பு, முதல் முறையாக தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தலைநகரின் தெற்கே உள்ள சக்காராவின் ஸ்டெப் பிரமிட்டுக்கு அருகில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புதையலைக் கண்டுபிடித்தனர். அதில் முகமூடிகள், சிலைகள் மற்றும் பதனம் செய்யப்பட்ட உ���ிரற்ற பூனைகள், முதலைகள், நாகப்பாம்புகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கலைப்பொருட்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.\nஎன்.சி.சி தனது 71 வது உதயத் தினத்தை கொண்டாடியது\nஉலகின் மிகப்பெரிய சீரான இளைஞர் அமைப்பான தேசிய கேடட் கார்ப்ஸ் (என்.சி.சி) தனது 71 வது உதயத் தினத்தை கொண்டாடியது. கொண்டாட்டங்கள் தொடங்கியது. புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் , பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் டி.ஜி என்.சி.சி லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா ஆகியோர் தேச சேவையில் மிக பெரிய தியாகத்தை செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர். வீரர்கள் அணிவகுப்பு, கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் நாடு முழுவதும் என்.சி.சி உதய தினம் கொண்டாடப்பட்டது.\nகட்கரி நாக்பூரில் நடைபெற்ற அக்ரோ விஷன் 2019 கண்காட்சியில் புத்தகத்தைவெளியிட்டார்\nநாக்பூரில் நடைபெற்ற அக்ரோ விஷன் -2019 கண்காட்சியில் ‘Convergence of National Highway improvement/construction with water conservation and groundwater recharge’ என்ற சிறு புத்தகத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். நான்கு நாள் விவசாய கண்காட்சியான, அக்ரோ விஷன் -2019 22 நவம்பர் 2019 அன்று தொடங்கியது.\nஇந்தியா போன்ற பெரிய நாட்டின் பல்வேறு கூறுகளை ஒன்றிணைக்கும் சாத்தியம்அரசியலமைப்புக்கு உள்ளது\nநவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, டாக்டர் பி.அம்பேத்காரின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 27 நவம்பர் 2015 அன்று அரசியலமைப்பிற்கான அர்ப்பணிப்பு குறித்த விவாதத்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றியதில் பகிர்ந்து கொண்ட எண்ணங்களை நினைவுபடுத்துகிறோம்.இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் மாறுபட்ட கூறுகளை ஒன்றிணைக்கும் சாத்தியம் அரசியலமைப்புக்கு உள்ளது என்று பிரதமர் கூறினார்.\nIFFI 2019: வி சீனிவாஸ் மோகன் நடத்திய தி ஆர்ட் ஆஃப் விஷுவல் எஃபெக்ட்ஸ்குறித்த முக்கிய வகுப்பு\nஇந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா IFFI 2019, கோவாவில் நடைபெற்று வருகிறது. பார்வையாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக திரைப்படங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்புகளை கண்டு மகழ்ச்சியடைந்தனர்.\nஇதன் பின் , தி ஆர்ட் ஆஃப் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்த முக்கிய வகுப்பு தேசிய ��ிருது பெற்ற விஷுவல் எஃபெக்ட்ஸ் வடிவமைப்பாளர் வி.சீனிவாஸ் மோகனால் நடத்தப்பட்டது. 2.0, பாகுபலி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். நவீன நுட்பங்களைப் பற்றி அவர் திரைப்பட மாணவர்கள் நிறைந்த அரங்கில் அவர்களிடம் உரையாற்றினார். 2.0 படத்தில், மெய்நிகர் கேமரா பிரமிக்க வைக்கும் விளைவுகளைப் பெற தொலைதூரத்திலிருந்து பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.\nஇளைஞர்களிடையே நீர் பாதுகாப்புக்கான நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கும் மாநில அரசுகள்\nபிரதமர் நரேந்திர மோடி மாநில ஆளுநர்களை இளைஞர்கள் மற்றும் மாணவர் சமூகத்தினரிடையே நீர் பாதுகாப்பு தொடர்பான நல்ல பழக்கவழக்கங்களின் செய்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். புஷ்கரம் போன்ற பாரம்பரிய நீர் தொடர்பான பண்டிகைகளின் செய்தியை விளம்பரப்படுத்த உதவும் வழிகளைத் தேடவும் அவர் கூறினார் .\nஇதை புதுதில்லியில் நிறைவடைந்த ஆளுநர்களின் 50 வது மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார். மாநாட்டில் ஜல்ஜீவன் மிஷன் குறித்த கலந்துரையாடல் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை நுட்பங்களுக்கு அரசு அளித்த முன்னுரிமையை வெளிப்படுத்துகிறது என்றார்.\nமணிப்பூரில், ஒரு வார கால மணிப்பூர் சங்காய் விழா 2019 தொடங்கியது. இந்த திருவிழா மாநில சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும் . திருவிழாவின் தொடக்க விழா இம்பாலில் உள்ள ஹப்தா காங்ஜீபூங்கில் நடைபெற்றது.\nதொடக்க விழாவில் மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரென் சிங் கலந்து கொண்டார். இந்த விழாவில் மாநில அமைச்சர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.திருவிழா மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.திருவிழாவின் போது, கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், நாட்டுப்புற நடனம் மற்றும் கிளாசிக்கல் இசை ஆகியவை மாநிலத்தின் பல்வேறு சமூகங்கள் மற்றும் பிற மாநிலங்களால் நிகழ்த்தப்படுகிறது. திருவிழா இந்த மாதம் 30 ஆம் தேதி நிறைவடையும்.\nஇரண்டு நாள் விமானப்படை தளபதிகளின் மாநாடு\nஇரண்டு நாள் விமானப்படை தளபதிகள் மாநாடு புதுதில்லியில் தொடங்கியது. இந்த மாநாட்டை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்���ு வைத்தார். இந்திய விமானப்படையின் உயர்மட்ட தளபதிகள் இதில் பங்கேற்று விமானப்படை தொடர்பான செயல்பாட்டு, பராமரிப்பு மற்றும் நிர்வாக விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.\nகொல்கத்தா டெஸ்ட்: இந்தியா பங்களாதேஷுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும்46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடந்த தொடரில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.நைட் பிங்க் பந்து டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது டெஸ்டில் கிடைத்த வெற்றி தொடர்ச்சியாக 12 வது ஹோம் சீரிஸ் வெற்றியைப் பதிவு செய்கிறது. முன்னதாக இந்தூரில் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.\nரபேல் நடால் ஆறாவது டேவிஸ் கோப்பை பட்டத்தை வென்றார்\nடென்னிஸில், உலக நம்பர் ஒன் ரஃபேல் நடால், ஸ்பெயினுக்காக ஆறாவது டேவிஸ் கோப்பை பட்டத்தை கனடாவின் டெனிஸ் ஷாபோலோவை வீழ்த்தி மாட்ரிட்டில் வென்றார். நடால் 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் ஷபோவாலோவை வீழ்த்தி கனடாவுக்கு எதிராக ஸ்பெயினின் 2-0 என்ற வெற்றியைப் பெற்றார்.\nயு -15 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 13 தங்கம் உட்பட 28 பதக்கங்களை இந்தியாபெற்றுள்ளது\nமல்யுத்தத்தில், 15 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 13 தங்கம், 14 வெள்ளி மற்றும்1 வெண்கலம் உட்பட 28 பதக்கங்களுடன் இந்தியா வெற்றி வாகை சூடினர். சீனாவின் தைச்சுங்கில் இறுதி நாளன்று இந்திய மல்யுத்த வீரர்களின் திறமையான ஆட்டத்தால் 5 தங்கங்களை வென்றனர்.2019 கேடட் உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற தீபக் சாஹால் தலைமையில், வீரர்கள் நான்கு தங்கங்களையும், கிரேக்க–ரோமன் பிரிவில் ஒரு தங்கத்தையும் பெற்றனர்.\nலட்சிய சென் ஸ்காட்டிஷ் ஓபன் பட்டத்தை வென்றார்\nபூப்பந்து போட்டியில், இந்தியாவின் லக்ஷ்யா சென் ஸ்காட்டிஷ் ஓபன் ஆண்கள் ஒற்றை பட்டத்தை வென்றுள்ளார், பிரேசிலிய யாகோர் கோயல்ஹோவை தோற்கடித்து மூன்று மாதங்களில் தனது நான்காவது பட்டத்தை பெற்றார் .18 வயதான இந்தியர் மார்ச் மாதம் போலந்து ஓபன் இன்டர்நேஷனல் சேலஞ்சில் வெள்ளிப் பதக்கத்துடன் தனது ஆட்டத்தை தொடங்கினார். தொடர்ச்சியான பல ஏமாற்றங்களுக்கு பிறகு, சென் செப்டம்பர் மாதம் பெல்ஜிய சர்வ��ேச போட்டியில் வென்றார், இது இந்த ஆண்டின் அவருடைய முதல் பட்டமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-64-actress-malavika-mohanan-photoshoot/76299/", "date_download": "2020-01-27T06:24:35Z", "digest": "sha1:WSXQHZZ2VNISKPAEMSHTYKRVEZ3CNEPR", "length": 6944, "nlines": 143, "source_domain": "kalakkalcinema.com", "title": "விதவிதமான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தளபதி 64 நாயகி - வைரலாகும் புகைப்படங்கள்! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News விதவிதமான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தளபதி 64 நாயகி – வைரலாகும் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய தளபதி 64 நாயகி – வைரலாகும் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.\nவிஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, சேத்தன் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்திருந்த இவர் அடுத்த படத்திலேயே விஜய்க்கு ஜோடியாகி விட்டார்.\nதற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான உடையில் போட்டோஷூட் நடத்தி அதனை பகிர்ந்தும் உள்ளார்.\nPrevious articleசூர்யா இல்லாமல் புது குடும்பத்துடன், ஆனால்…\nரஜினிக்கு ஜோடி மீனா, குஷ்பூக்கு என்ன ரோல் தெரியுமா – சூடான தலைவர் 168 அப்டேட்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க குமரனுக்கு இவ்வளவு தான் சம்பளமாம் – குமரன் சொன்ன ஷாக்கிங் தகவல்.\nரி-ரிலீசான சுறா.. பாதியிலேயே காலியான தியேட்டர் – பரபரப்பை கிளப்பிய பதிவு.\nரஜினிக்கு ஜோடி மீனா, குஷ்பூக்கு என்ன ரோல் தெரியுமா – சூடான தலைவர் 168...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க குமரனுக்கு இவ்வளவு தான் சம்பளமாம் – குமரன் சொன்ன...\nரி-ரிலீசான சுறா.. பாதியிலேயே காலியான தியேட்டர் – பரபரப்பை கிளப்பிய பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862438", "date_download": "2020-01-27T06:54:07Z", "digest": "sha1:FYY2X37ECZ5XZKIMIIAX66CVTQXDIL7K", "length": 8818, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:'265 தொகுதிகள் இலக்கு' - பாஜக-வின் உ.பி பிளான்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 27 ஜன 2020\n'265 தொகுதிகள் இலக்கு' - பாஜக-வின் உ.பி பிளான்\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில், பாஜக-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் 2016 ஜுன் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று மோடி உரையாற்றினார். மோடி தன் உரையின்போது, “தேசத்தை நாம் வலிமை பெறச் செய்யவேண்டும். மக்கள் வெறும் கோஷங்களால் மகிழ்ச்சி அடைவதில்லை. அவர்கள், தேசம் பலம் பெறுகிறதா என்று பார்க்கிறார்கள். நம்மைப் பொருத்தவரை அதிகாரம் என்பது பொறுப்புக்கானதுதானே தவிர, மகிழ்ச்சிக்கானது அல்ல. நம்மின் ஒவ்வொரு துளியையும் இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒப்புவிக்க வேண்டும். மாவீரர் சிவாஜிக்கு அதிகாரம் என்பது கொண்டாட்டமாக அல்ல, முழுவதும் கடமை என்று எடுத்துக்கொண்டார். அவரிடம் இருந்துதான் நான் அந்த முன்னுதாரணத்தைப் பெற்றேன். நான் என்னுடைய ஒவ்வொரு துளியையும், ஒவ்வொரு கணத்தையும் தேசத்தின் வளர்ச்சிக்காகக் கொடுக்க சங்கல்பம் ஏற்றுள்ளேன். நாம் நம் அதிகாரத்தைக் குறைவாகவும், ஆனால், மக்களுக்கு வளர்ச்சியையும் பலன்களையும் அதிகமாகவும் காட்டவேண்டும்\" என்றார்.\nபாஜக-வினர் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய ஏழு விஷயங்களை மோடி பட்டியலிட்டார். சேவை, இணக்கம், தாங்கிக் கொள்ளுதல், ஒருங்கிணைப்பு, கட்டுறுதி, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை, உரையாடல். இவற்றை பட்டியலிட்டு, ‘இந்த ஏழும் உங்களின் கொள்கையிலும், அன்றாடப் பழக்க வழக்கத்திலும் எதிரொலிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார். இந்த பேச்சின்போது மோடி மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக இருந்தார். 2014 தேர்தலுக்கு முன்னர் அவருடைய பேச்சில் இருந்த விஷயங்களின் சாயல் அலகாபாத் பேச்சிலும் இருந்தது. ஆட்சி அதன் மையப்பகுதிக்கு வந்திருக்கும் சூழ்நிலையில், மிகப்பெரிய கோஷங்களுடன் எடுத்துவைத்த திட்டங்கள் குறித்து அவர் கவலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வளர்ச்சிக்காக பல முயற்சிகளை செய்திருக்கும்போதும் அதன் பலன்களாக மக்கள் எதையும் அனுபவிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்திருப்பதை சேவைக்கும், நடைமுறைக்குமான மிகப்பெரிய இடைவெளியாக மோடி உணர்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் பேசும்போதுகூட ‘இந்��க் காலகட்டம் பாஜக-வுக்கு மிகவும் முக்கியமானது. தேசத்தின் பல இடங்களில் கட்சி வலுவிழந்திருந்த இடங்களில், இப்போது பலம் பெற்று வருகிறோம்’ என்று குறிப்பிட்டார். மேலும், பஞ்சாயத்து தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ எதுவாயினும் பாஜக-வுக்கு அதன் வாக்கு மற்றும் சித்தாந்தப் பரவலுக்கு முக்கியமானது என்று தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 74 இடங்களுடன் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி உற்சாகம் அடைந்துள்ளார். அதேநேரம், மதவாத போக்கினாலும், அடிப்படை வாதத்தினாலும்தான் பாஜக வெற்றி பெற்று வருகிறது என்று ஊடகங்களும், சர்வதேச ஏடுகளும்கூட எழுதி வருகின்றன. இதனால், வளர்ச்சி என்ற கோஷம் என்ன ஆனது அதை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியவில்லை அதை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியவில்லை என்று மோடி மறைமுகமாக தன் கட்சியினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால்தான் உத்தரப்பிரதேசத்தில்\nநாங்கள் மதப்பிரச்னைகளைக் குறித்து பேசப்போவதில்லை என்று வெளிப்படையாகவே பாஜக அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக-வுக்கு 50 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். 2017 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது. மொத்தம் 403 எம்எல்ஏ-க்கள் உள்ள உ.பி. சட்டசபையில், '265 தொகுதிகள் இலக்கு' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் நகர் முழுக்க வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள், விளம்பரப் பலகைகள் அதை காட்டுகின்றன.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T07:07:58Z", "digest": "sha1:3BJXWST7XQYTW7Y5Z5AWTVV7TGH255YO", "length": 4767, "nlines": 77, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:படகு விபத்துகள் - விக்கிசெய்தி", "raw_content": "\n\"படகு விபத்துகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு\nஇத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\nஏமனில் படகு கவிழ்ந்ததில் சட்டவிரோத ஆப்பிரிக்கக் குடியேறிகள் 42 பேர் உயிரிழப்���ு\nதெற்கு சூடானில் இருந்து வெளியேறியோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 200 பேர் வரை உயிரிழப்பு\nதென் கொரியப் படகு மூழ்கியது, 300 பேரைக் காணவில்லை\nமலேசியாவின் போர்னியோவில் படகு மூழ்கியது, பலரைக் காணவில்லை\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2013, 11:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/01/15/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8/", "date_download": "2020-01-27T06:16:32Z", "digest": "sha1:ZMYM6DO5JIPY67LOS5TYANDHHJGFGOL7", "length": 16626, "nlines": 265, "source_domain": "tamilandvedas.com", "title": "ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)\nஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)\nபொங்கல் 15, ஜனவரி 2020\nஎமது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஞாயிறு வணக்கம் – சூர்யாய நம:\nஅவன் புகழ் பாடுவது :-\nகணவன் மனைவியை இடைபிரியாமல் அன்யோன்யமாக இருக்க வைக்கிறது.\nநல்லனவற்றை நாடிச் செய்ய வைக்கிறது.\nபுத்திர பாக்கியத்தைத் தந்து அவர்களின் புகழையும் ஓங்க வைக்கிறது.\nஞாயிற்றால் பெற முடியாது ஒன்றும் இல்லை.\nமஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் சூர்ய அஞ்சலியை மனதில் நினைத்து சூர்யனின் புகழைப் பாடுகிறோம்.\nகடுகி வாள்மிசை ஏறுதி யையா\nபடரும் வானொளி யின்பத்தைக் கண்டு\nஉடல்ப ரந்த கடலுந் தனுள்ளே\nஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்\nசுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே\nசுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.\nஎன்த னுள்ளங் கடலினைப் போலே\nஎந்த நேரமும் நின்னடிக் கீழே\nநின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்\nநின்தன் ஜோதி நிறைந்தது வாகி\nநன்று வாழ்ந்திடச் செய்குவை யையா\nஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா\nமன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்\nவாழ நோக்கிடும் வள்ளிய தேவா\nமாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்\nசோதி கண்டு முகத்தில் இவட்கே\nதோன்று கின்ற புதுநகை யென்னே\nஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே\nஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.\nமஹாகவியின் வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழ் பாடும் அருமையான நீண்ட கவிதை ஞாயிறு.\nஅதில் சில பகுதிகளைப் பார்ப்போம்:\nஅறிவுத் தெய்வத்தின் கோயில் எது\nநீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி.\nமின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து —\nஇவை யெல்லாம் நினது திகழ்ச்சி.\nபுகழ், வீரம் — இவை நினது லீலை.\nஅறிவு நின் குறி. அறிவின் குறி நீ.\nநீ சுடுகின்றாய், வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.\nஉயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்.\nநீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,\nநீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.\nஅகஸ்திய மஹரிஷி ஸ்ரீராமருக்கு உபதேசித்து அருளிய ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைத் துதிக்கும் ஸ்தோத்திரம்.\nசிவபிரான் அருளியுள்ள சூர்யாஷ்டகத்தைப் பொருளுணர்ந்து ஓதுவோம்.\nசூரிய அஷ்டோத்திர சத நாமாவளியை ஓதித் துதிப்போம்.\nகஸ்யப மஹரிஷிக்கும் அதிரிக்கும் மகனாப் பிறந்தவர் சூரியன். சூரிய வம்சத்தை உருவாக்கியவர் சூரியன்.\nசூரியனின் ரதம் 9000 யோஜனைகள் நீளம் உள்ளது. இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. காலச் சக்கரம் மூன்று மையங்களையும் ஐந்து உருளிப்பட்டைகளையும் ஆறு ஆரைகளையும் கொண்டது.\nஏழு வேத சந்தங்களான ஏழு குதிரைகளைக் கொண்டது அந்தத் தேர்.\nகாயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி ஆகியவையே அந்த ஏழு குதிரைகள்.\nசூரிய ரதத்தின் இன்னொரு அச்சு 45,500 யோஜனைகள் நீளம் கொண்டது.\nஇந்த ரதத்தின் பெருமை மிக மிக நீண்டது.\nஆதித்யனைப் பற்றி விஷ்ணு புராணம் கூறும் பெருமை எல்லையற்றது.\nஅனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக சூரியனை சிவபிரான் நியமித்ததை மஹாபாரதம் சாந்தி பர்வம் விவரிக்கிறது. (அத்தியாயம் 112)\nசுப்ரஜா, பாஸ்வரா ஆகிய இரண்டு ஏவலாட்களைத் சுப்ரமண்யருக்குச் சூரியன் தந்தார்.\nஎல்லையற்ற மஹிமை கொண்ட சூரியனுக்கு அளவற்ற நாமங்கள் உண்டு.\nபானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரஸ்மே திவாகரா என்று கூறித் தொழுவோம்.\nசூர்யா, ஆர்யமா, ஆதித்யா, திவாகரா,அர்கா, மிஹிரா, லோக பாந்தவா, தின மணி, இனா, பர்கா, தர்ம நிதி … அடடா எத்துணை அற்புதமான பெயர்கள்\nஅனைத்தையும் கூறி அனுதினமும் அவனைத் தொழுவோம்.\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஞாயிறு வணக்கம், பொங்கல் பண்டிகை\nஜெம்மாலஜி Gemmology பத்திரிகையில் வைரக் கட்டுரைகள் (Post No.7455)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம�� தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/kizhadi_tamils_heritage/", "date_download": "2020-01-27T07:21:33Z", "digest": "sha1:2SP2BYJ4I2PL5S6LPEA5GIQCWM7NB4Q5", "length": 15163, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்!", "raw_content": "\nJanuary 27, 2020 12:51 pm You are here:Home வரலாற்று சுவடுகள் கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்\nகீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்\nகீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்\nமண்ணில் புதையுண்டுபோன எத்தனையோ வரலாறுகளை இந்தியத் தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் மீட்டெடுத்திருக்கின்றன. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மூவேந்தர்களில் பாண்டியர்க்கு மட்டுமே உரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாறுகளையும் அகம், புறம் சார்ந்த 2300-க்கும் மேற்பட்ட சங்கப் பாடல்களைக் கொண்டு ஓரளவு நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. புலவர்களின் பாடல்களில் கற்பனை கலந்திருந்தாலும் வரலாற்று உண்மைகளும் பெருமளவு இடம்பெற்றுள்ளன.\nமதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் “கீழடி’ என்ற பழைமையான கிராமம் அமைந்துள்ளது. ஆளரவமற்ற இக்கீழடி கிராமத்தில் உயர்ந்து நிற்கும் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களிடையே காணப்பட்ட தடயங்களைக் கொண்டு இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் இதுவரை 5000க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளதாகத் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதமிழகத் தொல்லியல் துறை வரலாற்றில் அதிகமான செங்கல் கட்டடங்கள் உள்ள இடமாகவும் கீழடி கருதப்படுகிறது. இன்றைய அளவிலான மூன்று செங்கற்கள் இங்குக் காணப்படும் ஒரு செங்கல்லுக்குச் சமமானதாக உள்ளது. இத்தகைய செங்கற்களைக் ���ொண்டு மிக நுட்பமான முறையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தநிலை கால்வாய், மேற்புறம் செங்கற்கள் கொண்டு மூடப்பட்ட கால்வாய், சுடுமண் உருளைகளால் அமைக்கப்பட்ட கால்வாய் என மூன்றும் வெவ்வேறு கோணங்களிலிருந்து ஓரிடத்தில் வந்துசேரும்படியாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வியப்பை ஏற்படுத்துகிறது\nசுடுமண் கலையங்கள், பெரிய பானைகள், இரும்பால் செய்யப்பட்ட ஈட்டிமுனை, கோடாரி, ஆணி, செம்பாலான வளையல், மோதிரம், மைத்தீட்டும் குச்சி, நெல்மணிகளின் பதிவுகளைக்கொண்ட முத்திரைகள், ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளின் கொம்பு அல்லது கூர்முனை கொண்ட எலும்புகள், சங்கு வளையல்கள், அலுமினியத்தாலான காசுகள், எலும்பில் செய்யப்பட்ட கூரிய அம்பு போன்றவையும், இதுவரை வேறெந்த அகழாய்விலும் காணக்கிடைத்திராத யானை தந்தத்தால் செய்யப்பட்ட காதணி, தாயக்கட்டை உள்ளிட்ட பொருள்களும் கண்டெடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nகிடைக்கப்பெற்ற பொருள்களின் தன்மைகளைக் கொண்டு இவை கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு. 10-ஆம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலக்கட்டத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என அறிஞர்களால் மதிப்பிடப்படுகிறது. இங்குக் கிடைக்கப்பெற்ற பொருள்களில் வேந்தன், திசன், இயணன்,\nசேந்தன், அவதி முதலிய சொற்களும், “”வணிக பெருமூவர் உண்…” என்ற முழுமை அடையாத வாக்கியமும் காணப்படுகின்றன.\nசங்கப்பாக்களில் சேந்தன் என்ற மன்னனைப் பற்றிய குறிப்பும் (குறுந். 258:4-7) சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிப்பிடும் மூவர் (புறம். 109, 110) என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளமை அறியப்படுகிறது. “”வணிகப் பெருமூவர்” என்பது வணிக வளத்தில் சிறந்து விளங்கிய மூவேந்தர்களைக் குறிப்பிடுவதாகவும் கருத இடமளிக்கிறது.\nகீழடி அகழாய்வில் காணப்படும் கட்டட அமைப்புகள் மற்றும் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் கொண்டு நோக்குகையில் தொழில்நுட்பத்தோடு கூடிய பொருள் உற்பத்தி நிறுவனம் இயங்கி வந்தமைக்கான அடையாளம் தென்படுகிறது.\nபழந்தமிழரது தொழில்நுட்பத்தையும் கண்டுப்பிடிப்புகளையும் ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அருங்காட்சியகம் அமைத்து அவற்றைப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கீழடி மக்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்��ள் உள்ளிட்ட அனைவரது விருப்பமாக உள்ளது. பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாற்றையும் போற்றிப் பாதுகாப்பதில்தான் தமிழராகிய நம் ஒவ்வொருவரது பெருமையும் அடங்கியிருக்கிறது என்பதை மறத்தலாகாது.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் யாவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு ஆய்வுப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுமாயின், உலக அரங்கில் தமிழரது பெருமை மேலும் மணம் வீசும்.\n– முனைவர் சு. சதாசிவம்\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nஇலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை\nதமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்\nதஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி மேலும் ஒரு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nKayathiri: தமிழ் மொழி என்பது ஒரு சொம்மொழி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25728", "date_download": "2020-01-27T07:26:04Z", "digest": "sha1:DIYOHXFLGAOSRKYTH4NI3YNF2R4OSWK3", "length": 11291, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய வழி | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்\nவவுனியா மாவட்ட அரச அதிபர் பதவியேற்பு\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nதந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால் விப­ரீதம்\nஐரோப்பிய ஒன்றியத���திலிருந்து விலகுகிறது பிரித்தானியா\nகிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு\nகாத்தான்குடியில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இருவர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்பட்டவர்களின் வைத்திய அறிக்கை வெளியாகியது\nஅச்சுறுத்துகிறது கொரோனா ; உயர்கிறது பலியானோரின் எண்ணிக்கை, தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்\nசைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய வழி\nசைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய வழி\nசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, தொழில்முறைசார் தேசிய முன்னணி பொது ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.\nஇந்த ஆணைக்குழு, சைட்டம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அறிக்கையொன்றைத் தயாரிக்கும் வகையில், பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சேகரித்து நெறிப்படுத்தவுள்ளது.\nபேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையிலான இவ்வாணைக்குழுவில், கலாநிதி ஆனந்த ரணசிங்க, சட்டத்தரணி கனிஷ்க வித்தாரண, வைத்தியர் எஸ்.எம்.எஸ்.சமரக்கோன், பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க மற்றும் செயலாளர்க வைத்தியர் சாரதா கன்னங்கர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஎதிர்வரும் பதினாறாம் திகதி முதல் சைட்டம் குறித்த மக்களின் கருத்துக்கள் இவ்வாணைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்\nபிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ' ரமோன் அல்கராஸ் ' மற்றும் ' டவாவோ டெல்சூர்' என்ற இரு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.\n2020-01-27 12:45:26 இலங்கை பிலிப்பைன்ஸ் கப்பல்கள்\nவவுனியா மாவட்ட அரச அதிபர் பதவியேற்பு\nவவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளார்.\n2020-01-27 12:43:57 வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன New Government Agent for Vavuniya District\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nசீனாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வெளியேறும் பிரிவூடாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவ��த்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.\n2020-01-27 12:36:08 கட்டுநாயக்க விமான நிலையம் முகமூடி சீனா\nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nநாட்டின் திரையரங்குகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் முடிவெடுத்துள்ளது.\n2020-01-27 12:29:50 திரையரங்கு தரம் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்\nபுதிய அர­சாங்கம் மாகாண சபை தேர்­தலை நடத்தும் ; வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர் தவ­ராசா\nமாகாண சபையை கூட முடங்க வைத்­தது ஐக்­கிய தேசியக் கட்­சியே என குற்­றஞ்­சாட்­டி­யுள்ள ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சி.தவ­ராசா புதிய அர­சாங்கம் மாகாண சபைத் தேர்­தலை நடத்தி மாகாண சபையை இயங்க வைக்­கு­மென்றும் குறிப்­பிட்­டுள்ளார்.\n2020-01-27 12:06:53 மாகாண சபை ஐக்­கிய தேசியக் கட்­சி ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்­சி\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nமாற்று அணி கூட்­ட­மைப்­புக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது, தமிழ் மக்­களின் ஒற்­று­மையை பிள­வு­ப­டுத்தும்: சுமந்­திரன்\nசொலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nOCI ஆவ­ணத்தை புதுப்­பித்தல் குறித்த கோப்­பியோ இலங்கை அமைப்பின் செய­ல­மர்வு இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Madelyn", "date_download": "2020-01-27T06:10:54Z", "digest": "sha1:3VDEQ27OA4FNGDMIRVRFL2EWLKV6WF5E", "length": 2952, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Madelyn", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைக���்: கிரேக்கம் பெயர்கள் - டொமினிக்கன் குடியரசு இல் சிறந்த 100 பிரபலமான பெய\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Madelyn\nஇது உங்கள் பெயர் Madelyn\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/eravur-pothukootam-01", "date_download": "2020-01-27T06:57:45Z", "digest": "sha1:Y76I6OTXTZCBDDWWAXO7XMWXQBRAYFJU", "length": 7608, "nlines": 183, "source_domain": "video.sltj.lk", "title": "வரதட்சனை ஓர் வன் கொடுமை – (Eravur 28-08-2015)", "raw_content": "\nவரதட்சனை ஓர் வன் கொடுமை – (Eravur 28-08-2015)\nCategory சமூகக் கொடுமைகள் பொதுக்கூட்டங்கள் ஸாஜித் CISc\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nசமுதாயம் ஒன்றுபட என்ன வழி\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nஸஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் – சாய்ந்தமருது\nநரகத்தில் கருகவைக்கும் நவீன பித்அத்துகள் – காத்தான்குடி\nஇணைவைப்பை அழிப்பதே தவ்ஹீதின் இலட்சியம் – காத்தான்குடி\nஇறைவனால் சபிக்கப்பட்ட மீலாதும், மவ்லீதும்\nவஹியை மட்டும் பின்பற்றுவோம் – மாபோல\nதடைகளைத் தாண்டி தவ்ஹீத் ஜமாஅத் – மாபோல\nஷிர்க்கிற்கான ஆதாரங்களுக்கு வரிக்குகரி பதில் – சாய்ந்தமருது\nசிதனத்தினால் சீரழியும் சமுதாயம் – கின்னியா\nசகோ.யூனூஸ் தப்ரீஸுக்கு SLTJ யின் அழகிய அறிவுரை\nஅன்றாட வாழ்வின் ஒழுக்கங்கள் – முன்னுரை – தொடர் 01\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடப்பது என்ன\nஜனாஸா தொழுவதற்கு தகுதியில்லாதவர்கள் யார் \nமனிதனின் மனோ நிலையை விவரிக்கும் இறை வரிகள்\nபுதுவருட கொண்டாட்டமும் முஸ்லீம்களின் நிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/poimaankaradu/poimaankaradu8.html", "date_download": "2020-01-27T06:22:16Z", "digest": "sha1:TWBWQFRYWECGEHBON7QGXAJQFPCFRRHN", "length": 55554, "nlines": 192, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொய்மான் கரடு - Poimaan Karadu - அத்தியாயம் 8 - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவ��சி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅவசரத்தில் சட்டை போட்டுக் கொள்வதென்பது சட்டையுடன் பிறந்த பட்டணத்து நாகரிக மனிதர்களுக்கே கொஞ்சம் கடினமான காரியந்தான். செங்கோடனின் பட்டுச் சட்டையோ அந்த அவசரத்தில் அவனை எகத்தாளம் செய்து, \"உனக்குப் பட்டுச் சட்டை வேறேயா\" என்���ு கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும்\" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும் முகத்தை மறைப்பதற்குப் பதிலாகக் கழுத்தின் கீழே இறங்கிவிட்ட தல்லவா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபாதி நீதியும் நீதி பாதியும்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nவந்தவர்கள் மூன்று பேரும் இதற்குள் கீழே பள்ளத்திலிருந்து மேலே கேணியின் கரைக்கு ஏறிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்றார்கள். அடக்க முடியாமல் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. செங்கோடனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான். வந்தவர்களில் ஒருவன், \"கவுண்டர் ஸார் தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு\nஅதற்குள் இன்னொருவன், \"என்னப்பா, எஸ்ராஜ் நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே\n ராஜா செங்கோடக் கவுண்டரை நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து வெறும் ஜமீன்தார் ஆக்கிவிட்டீர்களே இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ\n\"அவர்கள் பிடுங்கிக் கொண்டால் நான் விட்டு விடுவேனா என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம் என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம்\n நாம் என்னமோ தமாஷாய்ச் சொல்லப்போக, கவுண்டர் அவருடைய நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளத்தான் நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணி விட்டார்\" என்றான் 'எஸ்ராஜ்' என்கிற சுந்தரராஜன்.\n அப்படியெல்லாம் ஒன்றும் தப்பாக எண்ணிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக, உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போவதற்காகவே வந்தோம்\n\"எனக்கு நன்றி சொல்ல வந்தீர்களா அது எதற்கு\" என்று செங்கோடன் கேட்டான்.\n\"இந்த லேடியை நேற்றைக்கு நீங்கள் காப்பாற்றினீர்கள் அல்லவா, அதற்காகத்தான்.\"\n\"அந்த அம்மாளையா, நானா காப்பாற்றினேன் நன்றாய் விளக்கமாய்ச் சொல்லுங்கள் நேற்று ராத்திரி நடந்தது ஒன்றும் எனக்கு ஞாபகமில்லை. மூளை குழம்பிக் கிடக்குது\n\"அது என்ன, அப்படிச் சொல்லுகிறீர் நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா\n நீங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்துகொண்டு, 'நெருப்புப் பிடிக்கவே இல்லை' என்றீர்களே\n\"அந்தப் போலீஸ்காரன் ஒருவன் வந்தானே, அவனுக்காக அப்படிச் சொன்னோம். இல்லாவிட்டால், 'நெருப்பு ஏன் பிடிச்சுது என்னமாய்ப் பிடிச்சுது' என்று ஆயிரம் கேள்வி கேட்பான். அப்புறம் நெருப்புப் பிடிச்சதற்குக் காரணமாயிருந்தவனை 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்பான். உங்களை அப்படியெல்லாம் நாங்கள் காட்டிக் கொடுத்து விடுவோமா நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது\n\" என்று செங்கோடன் ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கேட்டுவிட்டு, திறந்த வாய் மூடாமல் இருந்தான்.\n\"ஆமாம்; அறுநூறு ரூபாய்��்கு அதிகம். நேற்றைக்கு இரண்டு வேளை சினிமாவில் டிக்கெட் வசூல் அவ்வளவும் போய்விட்டது.\"\n ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாயா நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா\" என்று செங்கோடன் சத்தம்போட்டுக் கேட்டான்.\n\"அறுநூறு ரூபாய் ஒரு பிரமாதமா பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த அம்மாளை நாங்கள் சினிமாவில் சேர்த்துவிடப் போகிறோம். அப்போது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு தியேட்டரில் இரண்டாயிரம் ரூபாய். இந்த மாதிரி இருநூறு தியேட்டரில் தினம் தினம் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் வசூல் ஆகும்.\"\n\"அடே அப்பா\" என்று செங்கோடன் அதிசயத்துடன் குமாரி பங்கஜாவைப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பங்கஜா வளர்ந்து வளர்ந்து பொய்மான் கரடு அவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாள். குமாரி பங்கஜாவின் உருவம் மறைந்து அவ்வளவும் வெள்ளி ரூபாய் மயமாகச் செங்கோடனுக்குத் தோன்றியது\nஇந்தச் சமயத்தில் பங்கஜா தானும் சம்பாஷணையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தீர்மானித்து, \"கவுண்டரே நான் கூட உங்களைப்பற்றி நேற்றுத் தவறாக எண்ணிக்கொண்டு ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். தயவுசெய்து என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்\" என்று உருக்கமான குரலில் கூறினாள்.\nஅதைக் கேட்ட செங்கோடன் மனம் உருகி, \"அதற்கென்ன, மன்னித்துவிட்டால் போகிறது நீ வருத்தப்பட வேண்டான்\" என்றான்.\n\"அதெப்படி நான் வருத்தப்படாமல் இருக்கமுடியும் என்ன நடந்தது தெரியுமா இருட்டிலே யாரோ ஒருவன் என் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான். அதனாலேதான் நான் அப்படி ஓடி உங்கள் மேலே முட்டிக் கொண்டேன். நீங்கள் என்னைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போகவே, திருடன் நீங்கள் தான் என்று எண்ணிக் கன்னத்தில் அடித்து விட்டேன். வெளிச்சம் போட்டதுந்தான் உங்களைத் தெரிந்தது\" என்றாள் பங்கஜா.\nசெங்கோடனுடைய கை அவனையறியாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டது. இப்போது உண்மை தெரிந்துவிட்டபடியால் அவன் அந்த அறையைக் குறித்து வருந்தவில்லை. அதை ��ினைத்தபோது அவனுக்கு இப்போது ஒரு விசித்திரமான மகிழ்ச்சி உண்டாயிற்று.\n\"எந்த களவாணிப் பயல் அப்படி உன் கழுத்தில் கை வைத்து நகையைக் கழற்றப் பார்த்தான் அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே\n\"இருட்டிலே யார் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்\" என்றாள் பங்கஜா.\n\"சினிமாவிலே அதுதான் ஒரு கெடுதல். விளக்கை அணைத்து இருட்டாகச் செய்துவிடுகிறார்கள் விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா\nஇதைக் கேட்ட மூவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு எதற்காக என்று செங்கோடனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.\n நாம் வந்த காரியம் ஆகிவிட்டது, புறப்படலாமா\" என்று கேட்டான் பங்காரு.\n இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போங்கள்\" என்று செங்கோடன் உபசரித்தான்.\n\"எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. கேணிக்கரையும் தென்னை மரமும் பசேல் என்ற நெல் வயலும் சோளக் கொல்லையும் பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறது சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும் சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும்\n நீ சினிமாவில் சேர்ந்து காதல் காட்சி எடுக்கும்போது இங்கேயே வந்து எடுத்துவிடலாம்\n அதோ குயில் கூவுகிறது. பாருங்கள் அடடா\n\"இந்தப் பக்கத்துக் குயில்களே இப்படித்தான் ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும் ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும்\n இங்கே நிறையக் குயில்கள் உண்டோ\n\"இருபது முப்பதுக்கு மேலே இருக்கிறது. நான் இங்கே ஒருத்தன் தானே அவ்வளவு போதுமே\n\"இருபது முப்பது குயிலும் ஓயாமல் கூவிக்கொண்டிருக்குமோ\n தவடையில் இரண்டு அறை அறைந்து கூவச் சொல்ல மாட்டேனா உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது\n கவுண்டர் எவ்வளவு வக்கணையாகப் பேசுகிறார்\n\"நீங்கள் என்னமோ குயில் கியில் என்று பிராணனை விடுகிறீர்கள். ஏற்கனவே வெயிலில் வந்ததில் எனக்குத் தாகமாயிருக்கிறது. இப்போது தொண்டை அடியோடு வறண்டுவிட்டது. ஏதாவது குடிக்காவிட்டால் உயிர் போய் விடும் போல் இருக்கிறது.\"\nஇதைக் கேட்டவுடனேதான் செங்கோடனுக்கு வந்தவர்களை இத்தனை நேரமும் நிற்க வைத்துப் பேசுகிறோம், உட்காரச் சொல்லி உபசாரம் செய்யவில்லையென்பது நினைவு வந்தது.\n தாகம் என்று அப்போதே சொல்லக் கூடாது குடிசைக்குப் போகலாம், வாருங்கள். பானையில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். ஜில் என்று குளிர்ச்சியாயிருக்கும்\" என்றான் செங்கோடன்.\n குடிசை என்று சொல்லாதீர்; அரண்மனை என்று சொல்லும்\n\"குடியானவனுக்கு அவன் குடியிருக்கும் குடிசைதான் அரண்மனை. அதில் சந்தேகம் என்ன\n\"இந்தக் கிணற்றுத் தண்ணீரைச் சாப்பிடலாமே அங்கே போவானேன்\n\"இல்லை, இல்லை. கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கலங்கிப் போய்விட்டது. காலையிலேயே தெளிவாகத் தண்ணீர் எடுத்துப் பானையில் கொட்டி வைத்திருக்கிறேன். வாருங்கள் உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா\n\"சரி; அப்படி என்றால் போகலாம். ராஜா செங்கோடக் கவுண்டரின் அரண்மனையையும் பார்த்து வைக்கலாம்\nஎல்லாரும் குடிசைக்குப் போனார்கள். வாசலில் குறுகலான திண்ணை ஒன்று இருந்தது. செங்கோடன் கயிற்றுக் கட்டிலையும் பழைய பாய் ஒன்றையும் எடுத்துப் போட்டு, \"உட்காருங்கள், இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன்\n அவ்வளவு சிரமம் உங்களுக்கு எதற்கு நான் எடுத்து வந்து கொடுக்கிறேன்\" என்று சொல்லிக்கொண்டே பங்கஜாவும் உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து மற்ற இருவரும் குடிசைக்குள் வந்தார்கள்.\nசெங்கோடனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. சட்டியும் பானையும், சுத்தம் செய்யாத சாம்பல் குவிந்த அடுப்பும் அழுக்குத் துணிகளும், மூலைக்கு மூலை தானிய மூட்டைகளும், மண் வெட்டியும், அரிவாளும், தவிடும் பிண்ணாக்குமாயிருந்த அந்தக் குடிசையைப் பார்த்து இந்தப் பட்டணத்துச் சீமான்களும் சீமாட்டியும் என்னவென்று நினைத்துக்கொள்வார்கள் இவர்கள் வரப் போவது தெரிந்திருந்தால் குடிசையைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கலாமோ\nபங்கஜா உள்ளே நுழையும்போதே \"அடாடா இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது\" என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.\n\"அதற்கென்ன சந்தேகம்\" என்றார்கள் மற்ற இருவரும்.\nசெங்கோடன், \"எல்லாரும் சேர்ந்தாற்போல் உள்ளே வந்தால் இங்கே நிற்பதற்குக்கூட இடங் கிடையாது\" என்றான்.\n ஆனந்தபவன் பங்களாமாதிரி அல்லவா இருக்கிறது\n\"மனம் விசாலமாயிருந்தால் இடமும் விசாலமாய் இருக்கும்\" என்றாள் குமாரி பங்கஜா.\nபானையில் ஊற்றி வைத்திருந்த குளிர்ந்த தண்ணீரைச் செங்கோடன் தகரக் குவளையில் எடுத்து மூன்று பேருக்கும் கொடுக்க வந்தான். அப்போது அவனுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் குடிசையின் உட்புறத்தைக் கவனமாக உற்றுப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் ஜனித்தது. அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள் மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள் மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள் எதற்காக இப்படி விழிக்கிறார்கள் இந்தப் பட்டணத்துப் பேர்வழிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை\nஎல்லாரும் தண்ணீர் குடித்ததும், \"வாருங்கள் போகலாம் வெளியில் காற்றாட உட்காரலாம்\" என்று சொல்லி விட்டுச் செங்கோடன் வெளியே வந்தான் பங்கஜாவும் அவனுடன் வந்தாள். மற்ற இருவரும் மேலும் குடிசைக்குள் இருந்து, மூலை முடுக்குகளைக் குடைந்து, \"இது பிண்ணாக்கு இது நெல்லு\" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\n அங்கே என்ன இருக்கிறது, பார்க்கிறதற்கு\" என்று செங்கோடன் சத்தம் போடவே இருவரும் வெளியில் வந்தார்கள்.\n\"கொஞ்சம் உட்கார்ந்துவிட்டுப் ப��கலாம்\" என்றான் இன்னொருவன்.\nகயிற்றுக் கட்டிலிலும் திண்ணையிலும் நிரவி உட்கார்ந்ததும் செங்கோடன், \"உங்களை ஒன்று கேட்கவேண்டும் என்றிருக்கிறேன்\" என்றான்.\n\"இந்த அம்மாள் உங்கள் இரண்டு பேருக்கும் என்னமாய் வேணுங்க\n\"எனக்கு இந்த அம்மாள் தங்கை\n முகத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே\n\"என் சொந்தத் தங்கை இல்லை; சித்தப்பாவின் மகள். இந்த எஸ்ராஜ் தடியன் இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்\n இந்த அம்மாளைப் பார்த்தாள் தேவலோகத்து அரம்பை, ஊர்வசி மாதிரி இருக்கிறது\n\"ஆமாம், அனுமார் மாதிரி இருக்கிறது. அதனால் என்ன, கவுண்டரே காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா\n\"கண் இல்லாமற் போனாற் போகட்டும் அறிவு கூடவா இல்லாமற் போய்விடும் அறிவு கூடவா இல்லாமற் போய்விடும்\nஅப்போது குமாரி பங்கஜா குறுக்கிட்டு, \"இவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். சும்மாவாவது சொல்கிறார்கள் நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன் அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன்\n\"அது போனால் போகட்டும். இப்போது பங்கஜாவின் கலியாணத்துக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீர் கட்டாயம் ஒரு நாள் சின்னமநாயக்கன்பட்டிக்கு எங்கள் ஜாகைக்கு வர வேண்டும். நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு ஒரு டீ பார்ட்டி கொடுக்கப் போகிறோம்.\"\n\"எனக்கு டீ பிடிக்காது. சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. ஒரு நாள் எங்கேயோ சாப்பிட்டு மயக்கம்கூட வந்து விட்டது.\"\n\"டீ சாப்பிடுவது கட்டாயம் இல்லை. மோர் கொடுக்கிறோம். சாப்பிடலாம். அதைத் தவிர, நீங்கள் அன்றைக்கு சினிமா பூராவும் பார்க்கவில்லை. ஒருநாள் வந்து பார்க்க வேண்டும்.\"\n\"வருகிறேன், ஆனால் என்னைப் பின்னால் கொண்டு உட்கார வைத்துவிடக் கூடாது\n\"எங்கே இஷ்டமோ அங்கே உட்காரலாம். திரைக்குப் பக்கத்திலேகூட உட்காரலாம்.\"\nமூன்று பேரும் புறப்பட்டுச் சென்றார்கள். மற்ற இருவரும் ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் போனார்கள். பங்கஜா மட்டும் செங்கோடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றாள்.\nசெங்கோடன் தன் மனசிலிருந்த தராசின் ஒரு தட்டில் குமாரி பங்கஜாவையும் இன்னொரு தட்டில் செம்பவளவல்லியையும் வைத்து நிறுத்துப் பார்த்தான். யார் அதிகம், யார் குறைவு என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியவில்லை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்��னில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947770", "date_download": "2020-01-27T07:57:25Z", "digest": "sha1:6HHMRJNSLNFIE2XLOETQ5AEVURYXSZMI", "length": 5322, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "உத்தமபாளையத்தில் ஜூலை 20ல் மின்தடை | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nஉத்தமபாளையத்தில் ஜூலை 20ல் மின்தடை\nஉத்தமபாளையம், ஜூலை 18: உத்தமபாளையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (ஜூலை 20) மின்சாரம் விநியோகம் இருக்காது. உத்தமபாளையம் துண���மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் 20ம் தேதி உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை, ராயப்பன்பட்டி, உ.அம்மாபட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், அம்பாசமுத்திரம், ராமசாமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிறப்புவிழா கண்ட சில நாட்களிலேயே மூடப்பட்ட புறக்காவல் நிலையம் இரவில் பாராக செயல்படுகிறது\nகருநாக்கமுத்தன்பட்டி மக்கள் புகார் வரிவசூல் மந்தம் நிதி நெருக்கடியில் தேனி நகராட்சி\nபெரியகுளம் பகுதியில் வெற்றிலையில் வாடல் நோய்\nதேனியில் 200 கிலோ பாலித்தீன் பை பறிமுதல்\nவீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் பெரியகுளத்தில் கைது\nநெல் இனி வேண்டாம் பாசிப்பயறு, உளுந்து சாகுபடி செய்யுங்க\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/the-hidden-islamic-era/", "date_download": "2020-01-27T07:21:41Z", "digest": "sha1:KMGJFEDYM6N2T25VZYFTHEKRACOXMXUK", "length": 34679, "nlines": 202, "source_domain": "www.satyamargam.com", "title": "அமாவாசை நிலாக்கள்! - புதிய தொடர் அறிமுகம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n – புதிய தொடர் அறிமுகம்\nஅலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோ ரிறையின் இனியபேர் போற்றி \nஉலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும் புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய \n“பதியப்பட்டுள்ள உலக வரலாற்றில் ஏறத்தாழ 1600 ஆண்டுகளுக்கான பக்கங்கள் வெறும் தாள்களாக இருக்கின்றன” என்றால் நம்ப முடிகிறதா ஆம் உண்மை அதுதான். அத்தனை ஆண்டுகளில் உலகில் நடத்தப்பட்ட ஆய்வுகள், புதிய கண்டுபிடிப்புகள், மனித குல நாகரிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய நிகழ்வுகள் என்பன எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை அவற்றை நிகழ்த்தியவர்கள் யாவர் அவர்களி��் சேவை எத்துணை மகத்தானது என்பனவற்றை அலசி ஆய்வு செய்து சகோ. அபூபிலால் (அப்துர் ரஷீத்) தம் தேர்ந்த எழுத்து நடையால் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு அளிக்கின்றார். – சத்தியமார்க்கம்.காம்\nநான் எழுத்தாளனல்லன்; குறிப்பிடும் படியாக இதற்குமுன் எழுதியதுமில்லை. சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கமுள்ளவன். தொடக்கத்தில் கையில் கிடைத்ததையெல்லாம் வாசிக்கத் தொடங்கி, பின்னர் புதினங்கள், வரலாறு, பண்டைய நாகரிகம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று பல தளங்களில் வாசிக்கக் கற்றுக்கொண்டவன்; இன்றும் வாசித்துக் கொண்டிருப்பவன், ஆகவே இது ஓர் எழுத்தாளன் எழுதிய நூலில்லை. மாறாக, ஒரு வாசகன், தான் படித்து வியந்தவற்றிலிருந்து, பிரமிப்படைந்தவற்றிலிருந்து, குறிப்பெடுத்து எழுதிய ஒரு தொடர்.\nவாசகர்களெல்லாம் புத்தகம் எழுதிக் கொண்டா இருக்கிறார்களென்றால் இல்லை. பின் ஏன் ஏனென்றால் இந்தத் தொடரின் வழியாக நான் பார்த்துப் பரவசமடைந்து பிரமித்து நின்ற காட்சிகளையெல்லாம் கண்டுகளிக்க வாசகர்களைக் கூட்டிச் செல்லவேண்டும் என்பதும் தமிழில் இந்தக் குறிப்புகளை ஆவணப்படுத்தவேண்டும் என்பதும் மட்டுமே நோக்கம்.\nபலவாறான இன்னல்களுக்கிடையே குழப்பத்திலும் ஆயாசத்திலும் தவித்துக் கொண்டு ஊருக்கொரு பிரிவாக, ஆக்கபூர்வ சிந்தனை ஏதுமின்றி ஒருவருக்கொருவர் வீண் தர்க்கங்கள் செய்து, குரோதப் பார்வையுடனும் தினந்தோறும் புதுப்புதுத் தகராறுகளுடனும் சுயநலவாதத் தலைவர்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்திற்கு ஒரு சிறிய ஒளிக்கீற்றாக நன்னம்பிக்கை கொடுப்பதற்கு, அவர்கள் ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்கு இவ்வுலகில் ஓர் உன்னதமான பண்பாடும் நாகரீகமும் கல்வியும் கொண்டிருந்த ஒரு சமூகத்தின் வரலாற்றினூடாகப் பயணிக்கக் கூட்டிச் செல்லப்போகிறேன். அது எத்தகைய வரலாறு என்பதை முன்னாள் Hewlett – Packard சி,இ.ஓ Carly Fiorina [2] சொல்வதைக் கேளுங்கள்:\n“உலகில் உன்னதமான (greatest) ஒரு நாகரிகம் இருந்திருக்கிறது. ஒரு சமுத்திரக்கரையிலிருந்து இன்னொரு சமுத்திரக்கரைவரை, வடக்கின் குளிர்ப் பிரதேசம் முதல் சுட்டெரிக்கும் வெப்பப் பிரதேசப் பாலைவனங்கள் வரை நீண்டு பரந்து கிடந்த நிலப் பரப்புகளைக் கொண்ட – பல தேசங்களை உள்ளடக்கிய – ஒரு சாம்ராஜ்யத்தை அந்த நாக���ீகத்தால் உருவாக்க முடிந்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள், பல சமயத்தவர்கள், பல்வேறு இன குழுக்களைச் சார்ந்தவர்கள் இதன்கீழ் வாழ்ந்திருக்கிறார்கள்.\nஇந்த நாகரிகத்தின் மொழிகளுள் ஒன்று உலகப் பெரும்பான்மையின் பொதுமொழியாக நூறு நிலங்களில் வாழ்ந்த மக்களை இணைத்திருந்தது. பல தேசத்தவர்களைக் கொண்ட இதன் சிப்பாய்களும் இந்த நாகரிகம் அளித்த ராணுவப் பாதுகாப்பும் செழிப்பும் மனித குலத்திற்கு இதற்கு முன் தெரிந்திராதவை. இதன் வணிகத்தொடர்புகள் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து சீனாவரையிலும் மற்றும் அதற்குட்பட்ட மொத்த நிலப்பரப்புகளிலும் வியாபித்திருந்தது.\nஎல்லாவற்றையும்விட, புதிய கண்டுபிடிப்புகளால் முன்னேறிக் கொண்டிருந்த நாகரிகம் அது. புவிஈர்ப்பு விசையை மீறிய கட்டடங்களை இதன் கட்டடவியலாளர்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். கணிதவியலாளர்கள், பின்னால் வடிவமைக்கப் படவிருக்கும் கணிப் பொறிகளுக்கும் தரவு மறையாக்கத்திற்கும் (Data Encryption) உதவப்போகும் அல்ஜிப்ரா மற்றும் கணித வழிமுறைகளைக் (Algorithms) கண்டுபிடித்திருந்தார்கள். மருத்துவர்கள் மனித உடல்களை ஆராய்ந்து தீரா நோய்களுக்குப் புதிய மருந்து கண்டுபிடித்திருந்தார்கள். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய நட்சத்திரங்களுக்குப் பெயரிட்டுக்கொண்டும் பின்னாட்களில் நடக்கவிருக்கும் விண்வெளிப் பயணங்களுக்கும் ஆய்வுகளுக்கும் வழிகோலிக் கொண்டிருந்தனர். எழுத்தாளர்கள் ஆயிரக்கணக்கான புதினங்கள் எழுதிக் குவித்தனர். கவிஞர்கள் அன்பைப் பாடுபொருளாக்கிக் கவிதை புனைந்தார்கள்.\nமற்ற சமூகங்கள் சிந்திக்க அச்சமுற்று இருந்த வேளையில் இந்த நாகரிகம் புதிய சிந்தனைகளில் தன்னைத் திடமாக வளர்த்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாடுகள் அறிவை அழிப்பதற்காக அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில் இச்சமூகம் அறிவை வாழவைத்து அது பிறருக்குக் கிடைக்கும்படி கைமாற்றிக் கொண்டிருந்தது.\nதற்கால மேற்குலக நாகரிகம் வரித்துக் கொண்டிருக்கும் அம்சங்களைக் கொண்ட இந்த நாகரிகம்தான் கி.பி 800லிருந்து 1600 வரை உதுமானியப் பேரரசும் பக்தாத் அரசவையும் டமாஸ்கஸ் கெய்ரோ மற்றும், அறிவிலும் ஆன்மீகத்திலும் ஒப்பில்லாத சுலைமான் (Suleyman The Magnificient) போன்ற ஆட்சியாளர்கள் ஆட்சி செய்த இஸ்லாமிய உலகம் கண்ட நாகரிகமாகும்.\nஇந்த நாகரிகத்திற்கு நாம் கடன்பட்டிருப்பதை அறிந்திருக்காவிட்டாலும் அது நமது பாரம்பரியத்திற்கு அளித்த கொடைகள் மிகப் பெரியது. அன்றைய அரபுக் கணிதவியலாளர்களின் பங்களிப்பில்லாமல் இன்றைய தொழில்நுட்ப உலகம் இத்துணை விரிவடைந்திருப்பது சாத்தியமில்லை.“\nசரித்திர ஆர்வலரும் கலிபோர்னிய மாகாணக் குடியரசுக் கட்சியின் முன்னாள் வேட்பாளருமான லேடி பியூரினா மேற்கோள் காட்டிய, உலகின் மிகச் சிறந்த நாகரிகங்களுள் ஒன்றான, மத்திய ஆசியாவிலிருந்து அட்லாண்டிக் சமுத்திரக்கரை வரை பரவியிருந்த, அறிஞர்களும் கல்வியாளர்களும் கணிதவியலாளர்களும் செழித்திருந்த இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலத்திற்குள் உங்களையும் அழைத்துச் சென்று அந்த மேதைகளோடு அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வதே இத்தொடரின் நோக்கம்.\nரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் ஐரோப்பா முழுவதும் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்தது. உயிர்க்கொல்லி நோயான பிளேக்கில் மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டுகொண்டிருந்தனர். பஞ்சம், கொலை கொள்ளை, அக்கிரமங்கள், அநியாயங்கள், குழப்பம், மூட நம்பிக்கைகள் எல்லாம் மலிந்து காணப்பட்ட இக் காலத்தைச் சரித்திர ஆசிரியர்கள் அனைவரும் “இருண்ட காலம்” (The Dark Ages) என்றே சித்திரிக்கிறார்கள்.\nஏறக்குறைய ஐரோப்பாவின் இந்த இருண்ட காலத்தில்தான் ஸ்பெயினிலும் இஸ்லாமியப் பேரரசின் மற்ற ராஜ்ஜியங்களிலும் உலகின் மிகச் சிறந்த நாகரிகங்களுள் ஒன்றான, மேற்சொன்ன இஸ்லாமிய நாகரிகம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது.\nஅறிவியலின் வரலாற்றை எழுதும் போது, இந்த இருண்டகாலத்தை அப்படியே அனாயாசமாகத் தாண்டிச் சென்று விடுவது மரபாகிவிட்டது. அதாவது, Empedocles (Circa 490-430 BCE) Democritus (460-370 BCE) Hippocrates (460-377 BCE) Aristotle (383-322 BCE) Archemedis (287-212 BCE) Johennes Gutenberg (1400-1468CE) அப்படியே டாவின்சி என்று வரிசையாகப் போய்க்கொண்டிருக்கும். ஆர்கிமிடிஸிலிருந்து கூட்டென்பெர்க் வரையிலுமான சுமார் 1600 வருட பொற்காலம் என்பது பெரும்பாலும் மறைக்கப்பட்டோ அல்லது மறக்கப்பட்டோ இருக்கும்[3].\nஸர்ரே சர்வகலாசாலையின் இயற்பியல் பேரசிரியர் ஜிம் BBCயின் இஸ்லாமும் அறிவியலும் தொடரில் இப்படிச் சொல்கிறார்:- “ஐரோப்பா இருண்ட காலத்தில் மனநோய் பிடித்த நிலையிலிருந்தது என்பதால், உலகின் மற்ற பகுதிகள் எல்லாம் ஸ்தம்பித்து விடவில்லை. சொல்லப்���ோனால், ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரையான காலம் இஸ்லாமிய உலகில் விஞ்ஞானத்தின் பொற்காலமாகத் திகழ்ந்தது”\nஉலகின் முதல் விஞ்ஞானி யார் என்று கேட்டால் ஆர்கிமிடீஸ், அரிஸ்டாட்டில், டாவின்சி, சர்.ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், கலீலியோ கலீலி போன்ற பெயர்கள்தாமே ஞாபகத்திற்கு வரும் அப்படித்தான் நமது பாடப் புத்தகங்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் பாருங்கள், பல பரிசுகளைத் தம் எழுத்திற்காக வென்ற அமெரிக்க எழுத்தாளர் ப்ராட்லீ ஸ்டீஃபன்ஸ் (Bradley Steffens) எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு இப்னுல் ஹைதம் – முதல் விஞ்ஞானி (Ibn Al-Haytham: First Scientist). ஆம், நூலின் தலைப்பே அப்படித்தான். சும்மா குருட்டாம்போக்காக எழுதவில்லை. இராக்கில் பிறந்த ஓர் அறிஞர் இப்னுல் ஹைதம் மனித குலத்திற்கே முதல் விஞ்ஞானி என்பதை ஆதாரங்களுடன் தமது கூற்றை நிறுவுகிறார் ப்ராட்லீ ஸ்டீஃபன்ஸ். உலகின் தலை சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவரான அந்த அறிஞரின் கண்டுபிடிப்புகளையும் மேதமையையும் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.\nஸ்பெயினில் உமய்யாத் கலீஃபாவின் அமைச்சரவையில் இருந்த இப்னு ஃபிர்னாஸ் மனித வரலாற்றின் முதல்[4] “பறக்கும் இயந்திர”த்தை வடிவமைத்தது மட்டுமின்றி அதில் சில நிமிடங்கள் பறந்தும் காட்டினார். அதாவது, லியர்னோ டாவின்சி தனது உலகப் புகழ்பெற்ற பறக்கும் இயந்திரம் என்ற ஓவியத்தை வரைவதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே. ஆச்சரியமென்னவென்றால் இப்னு ஃபிர்னாஸ் வடிவமைத்த இயந்திரமும் டாவின்சி வரைந்த ஓவியமும் ஏறக்குறைய ஒன்றுபோலிருந்ததுதான். ஆச்சரியமென்னவென்றால் இப்னு ஃபிர்னாஸ் வடிவமைத்த இயந்திரமும் டாவின்சி வரைந்த ஓவியமும் ஏறக்குறைய ஒன்றுபோலிருந்ததுதான். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுள் தலையாயது டாவின்சியைத் தெரிந்த அளவுக்கு உலகம் இப்னு ஃபிர்னாஸைத் தெரிந்திருக்கவில்லை.\nகணிதவியலில் அல்காரிதம் (Algorithm) என்பதை இப்படி எளிமைப்படுத்தலாம்: “படிப்படியாக ஒரு கணக்கைத் தீர்ப்பதற்கான கணித வழிமுறையின் சூத்திரம்”. Algorithm இல்லையென்றால் தற்கால உலகம் இல்லை. ஆம், இணையம் இல்லை. உலகையே புரட்டிப்போட்ட இணையத்திற்கு(Internet), மென்பொருட்கள் (Softwares) தாம் அச்சாணி. மென்பொருட்கள் எழுதுவதற்கு, கூகுள் தேடலுக்கு, பெரிய அ���விலான தகவல்களிலிருந்து (Data) சரியான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு என, கணினி உலகில் எல்லாவற்றிற்கும் அல்காரிதம், அல்காரிதம், அல்காரிதம் தான். இதன் பெயர்க்காரணம் தெரியுமா 1200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அல்ஜீப்ராவின் தந்தை என்று அறியப்படும் அல்-குவாரிஸ்மி என்ற கணித மற்றும் வானியல் அறிஞனின் இலத்தீனியக் கடைசிப் (Algorizm) பெயரைத்தான் அல்காரிதம் என்ற கணித வழிமுறையை வடிவமைத்ததற்கான நன்றிக் கடனாக கணித உலகம் சூட்டியிருக்கிறது.\nஉலகின் முதல் ‘அட்லஸை’ உருவாக்கிய அல்-இத்ரீஸி, மார்க்கோ பொலோவுக்கு 200 வருடங்களுக்கு முன்னேயே உலகைச் சுற்றிவந்த இப்னு பதூதா, ஹைட்ரொகுளோரிக், சிட்ரிக், நைட்ரிக் அமிலங்களை உருவாக்குவதற்குச் செயல்முறைகளும் விளக்கங்களும் அளித்த இப்னு ஜாபிர், சுமார் 500 வருட காலம் ஐரோப்பாவின் மருத்துவ வரலாற்றின் மூல நூலாக விளங்கப் போகும் 14 தொகுதிகளைக் கொண்ட “கானன் ஆப் மெடிசின்” எழுதிய நவீன மருத்துவத்தின் இளவரசன்[5] இப்னு சீனா என்ற அவிசென்னா … என இந்தப் பட்டியல் மிக மிக நீளம். இதன் மேற்பரப்பை மட்டும் உரசிப் பார்க்க இத் தொடர் உதவும்.\nபத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக அறிவியலிலும் ஆன்மீகத்திலும் செழித்தோங்கி இருந்த உன்னத நாகரிகம், ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கு எவ்வாறு காரணம் ஆயிற்று என்பதைப் பற்றி கடைசி இரண்டு அத்தியாயங்கள் பேசுகின்றன.\nஇத் தொடர் எழுதுவதற்காக உதவிய எல்லா மூலங்களும் தொடரின் இறுதியில் பட்டியலிடப்பட்டும். இஸ்லாமிய உலகில் இது போன்ற அறிவுத் தேடல்கள் இன்னும் நிகழவேண்டும் என்ற பிரார்த்தனையோடு…\n : மிஃராஜ் தரும் படிப்பினைகள்...\n[1] . பேரா. கா. அப்துல் கஃபூர் அவர்கள் தமிழில் வடித்த அல்குர்ஆனின் தோற்றுவாய் வசனங்கள்.\nமுந்தைய ஆக்கம்தேனீக்கள் மட்டும் மறைந்துவிட்டால்…\nஆணித்தரமான தரவுகளாலும், அழுத்தமான எழுத்துகளாலும் கட்டுரைகள் வரைபவர் அபூ பிலால். புவியியல் துறை வல்லுனராக, கத்தர் நாட்டு அமைச்சகத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்���ியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nதஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 5)\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_49.html", "date_download": "2020-01-27T07:13:55Z", "digest": "sha1:ZS766P622IFPUWS7I5OMBAM24MPD722G", "length": 5359, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றமல்ல; சிறு குற்றமே: பஷில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றமல்ல; சிறு குற்றமே: பஷில்\nபதிந்தவர்: தம்பியன் 02 October 2017\n“இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றவை போர்க்குற்றங்கள் அல்ல. அவை, சிறு குற்றங்களே. ஆகவே, போர்க்குற்றங்கள் என்று கூறுவதை அனைவரும் கைவிட வேண்டும்.” என்று முன்னாள் அமைச்சரான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதவது, “தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தேடித் தந்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமே. ஆகவே, எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும். அதனூடு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். குறிப்பாக, காணாமல் போனவர்கள் தொடர்பிலான விடயங்களுக்கு தீர்வு காணுவோம்.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றமல்ல; சிறு குற்றமே: பஷில்\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற முழு ஆதரவு: மைத்திரி\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றமல்ல; சிறு குற்றமே: பஷில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=213&catid=7", "date_download": "2020-01-27T07:03:57Z", "digest": "sha1:MPJ2LKXTCQB4DMIANYPVCJTTWT2SHBEB", "length": 23022, "nlines": 211, "source_domain": "hosuronline.com", "title": "வரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி? | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nவரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி\nஉலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் டார்வின், 150 ஆண்டுகளுக்கு முன் வினவிய கேழ்விதான், \"வரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி\nவரிக் குதிரை என்றாலே எல்லோர் கண் முன்னும் வருவது, கருப்பு வெள்ளை நிற பட்டைகளை கொண்ட குதிரை.\nசுமார் 150 ஆண்டுகளுக்கு முன், விக்டோரியாவை சேர்ந்த உயிரியல் அறிவியலாளர் சார்லெஸ் டார்வின் மற்றும் ஆல்பிரட் ரசல் வாலச் ஆகியோருக்கும் மனதில் தோன்றி ஒரு ஆய்வு கலந்துரையாடலுக்கு வழி வகை செய்தது.\nகடந்த 150 ஆண்டுகளாக கேள்வி மட்டும் இருந்ததே தவிர அதற்கான விடை யாரும் சொல்ல வில்லை.\nஇந்த டார்வின் தான் பரினாம வளர்ச்சி குறித்த கருத்தை முதல் முதலில் சொன்னது.\nஇந்த 150 ஆண்டுகளில் பல்வேறு வகையான கருத்துக்கள் வரிக் குதிரையின் வரிகள் குறித்து பகிறப்பட்டன.\n1. வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க தான் இந்த வரிகள்.\n2. இந்த வரிகள் ஒரு சமூக அடையாளம்.\n3. கோடை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள இந்த வரிகள் பயன்படுகின்றன.\n4. ஈ கடியில் இருந்து தப்ப இந்த வரிகள்.\n
வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க தான் இந்த வரிகள்.
\nமுதலில் கூறப்பட்ட \"வேட்டை விலங்கிடம் ���ருந்து தப்புவது\" என்பதை பலரும் ஆராய்ந்தார்கள்.\nமனிதனும் ஒரு வேட்டை விலங்கு என கணக்கிட்டு, அடர்ந்த மரம் செடிகள் நிறைந்த பகுதியில் நிற்கும் வரிக் குதிரையை அடையாளப்படுத்த முடிகிறதா மனித கண்களால் என அராய்வு நடத்தப்பட்டது.\nஇதில், மினிதர்களால், வரிக்குதிரை எவ்வளவு அடர்ந்த பகுதியில் மறைந்து நின்றாலும், எளிதாக அதை கண்டு பிடிக்க முடிகிறது என்பது கண்டறியப்பட்டது.\nமனிதர்களை விட பார்வை திறன் குறைந்தவை அரிமாக்களும் கழுதை புலிகளும்.\nஆனாலும் இவைகளின் மிக விரும்பிய உணவாக வரிக் குதிரைகள் எளிதில் மாட்டிக்கொள்கிறன என்கிறது ஆப்பிரிக்க காடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு.\nஅப்படியானால் வரிக் குதிரையின் வரிகள் காட்டில், அதன் வேட்டை விலங்குகளிடம் இருத்து காப்பதற்கு அல்ல என்பது உறுதியானது.\n
இந்த வரிகள் ஒரு சமூக அடையாளம்
\nஅடுத்து வருவது, வரிக் குதிரை கூட்டத்தில் அவை ஒன்றை ஒன்று வேறுபடுத்தி கடையாளம் காண என்ற கருத்து.\nஉண்மையில், வரிக் குதிரைகளின் வரிகள், நமக்கு எல்லாம் ஒன்றாக தோன்றினாலும், கூர்ந்து கவணித்தால், ஒவ்வொரு வரிக் குதிரையும் ஒவ்வொரு வரி வடிவம் பெற்றிருக்கும்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வரிக் குதிரைகளால் வரிகள் இருக்கும் குதிரைகளுக்கும், வரி இல்லா குதிரைகளுக்கும் வேறுபாடு காண இயலவில்லை என்பது தான்.\nஅவை வரி இல்லாதவற்றுடன் கலந்து குட்டிகளும் ஈனுகின்றன.\nஅப்படியானால், அவை உடலில் உள்ள வரிகளை கொண்டு தன் இனத்தவரை அடையாளப்படுத்துவது இல்லை என்பது உறுதிப்படுத்தப் படுகிறது.\n
கோடை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள இந்த வரிகள் பயன்படுகின்றன.
\nவெள்ளை பட்டைகள் ஞாயிறு ஒளியை எதிரொளிக்கும். அதனால் வெப்பத்தின் தாக்குதலில் இருந்து எழிதாக தப்பலாம்.\nவரிக் குதிரைகளின் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை பட்டை அமைந்துள்ளதால், கருப்பு பட்டை வெப்பதை உரியவும், வெள்ளை எதிரொளிக்கவும் என மாரி மாரி செய்வதால், ஒரு குளிரோட்டம் உடலில் ஏற்படுகிறது என பலர் கருத்து கூறினர்.\nஇதை ஆய்வு மூலம் உறுதிப்படுத்த, பெரிய பீப்பாய்களில் தண்ணீர் நிறப்பப்பட்டு அவற்றின் மீது வரிக் குதிரை போன்று கோடுகள் வரையப்பட்டன.\nஅந்த பீப்பாய்களில் சிலவற்றிற்கு வேறு நிற வண்ணங்களும் பூசப்பட்டன.\nஉள் வெப்பத்தை தொடர்ந���து ஆராய்ந்த போது, எல்லா நிற பீப்பாய்களின் உள் இருக்கும் தண்ணீரும் ஒரே வெப்பத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.\nமேலும், வரி குதிரையுடன், அதே வெயில் நிலையில், காட்டு எருமை, ஒட்டக சிவிங்கி, இம்பாலா மான் என பலவகை விலங்குகள் புல் வெளியில் மேய விடப்பட்டு அவற்றின் உடல் வெப்ப நிலை கணக்கிடப்பட்டது.\nஇந்த ஆராய்வின் முடிவில், எல்லா விலங்குகளும் ஒரே மாதிரியான உடல் வெப்ப தாக்கத்திற்கு உள்ளாவது கண்டறியப்பட்டது.\nஅப்படியானால், வரிக் குதிரையின் கோடுகளுக்கும், உடல் வெப்ப பாதுகாப்பிற்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.\n
ஈ கடியில் இருந்து தப்ப இந்த வரிகள்.
\nஇருக்கும் ஒரே கருத்து, ஈக்களிடம் இருந்து இந்த கோடுகள் காக்கின்றனவா என்பதை கண்டறிவது தான்.\n1980 களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த வரிக் குதிரை கோடுகள், குதிரை ஈக்களிடம் இருந்து அவற்றை காப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த கருத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பலரும், இது தொடர்பாக முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என கருத்துறைத்தனர்.\nஇப்பொழுது முழு ஆய்வு மேற்கொண்டதில், குதிரை ஈக்கள் வெள்ளை பட்டையை வெற்று இடமாகவும்,கருப்பு பட்டையை திடமான தளமாகவும் பார்க்கின்றன என கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த குளப்பத்தினால், இந்த ஈக்கள் வெள்ளை பட்டை இருக்கும் பகுதியில் பறந்து கடந்து செல்ல எத்தனித்து மொதிக்கொள்கிறன.\nஇந்த ஆராய்வின் மூலம், கடிக்கும் ஈக்களிடம் இருந்து காத்துக்கொள்ளத் தான் இந்த வரிக் குதிரை வரிகள் என உறுதி செய்யப்பட்டது.\nஇதற்காக, ஒரு குதிரையும் வரிக்குதிரையும் ஒரே இடத்தில் மேய விடப்பட்டன.\nஇந்த ஆய்வானது, குதிரை ஈக்கள் இனப்பெருக்கக் நேரத்தில் நடத்தப்பட்டது. ஏனெனில், அப்பொழுது தான் இந்த ஈக்கள் குதிரைகளை கடித்து தன் முட்டை வளர குருதியை எடுக்கும்.\nநடத்தப்பட்ட ஆராய்வில், ஈக்கள் குதிரையின் நாற்றத்தினால் கவரப்பட்டு அவை அருகில் வந்தாலும், வரிக் குதிரையின் உடல் மேல் உட்காருவதற்கு அவை குளப்பம் அடைகின்றன.\nஅதே வேளையில், வரி இல்லா குதிரை மேல் அவை எளிதாக உட்கார்ந்து விடுகின்றன.\nஇந்த வேறுபாட்டிற்கு அடிப்படை என்னவென்றால், வரிக் குதிரை மேல் இருக்கும் வரிகள், அவற்றை குளப்பி விடுவதே.\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nகருப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் மயிர் காலில் உள்ள தண்டு அணுக்கள், மன அழுத்தத்திற்கு உட்பட்டால், கருப்பு நிறத்தை உற்பத்தி செய்ய இயலாத அளவிற்கு முழுமையாக பாதிப்படைகின்றன\nதண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\nகரிமத்தியிலான ஒரு நானோ கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர் இந்த நானோ கட்டமைப்பானது புவியீர்ப்பு விசை கொண்டு இயங்குவதால்\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஆட்டோமொபைல் தொழில் நெருக்கடியிலிருந்து மீண்டு வருமா\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=268&catid=7", "date_download": "2020-01-27T05:29:10Z", "digest": "sha1:EJ5YUJINQYEODW4RWAWNQ5QTM3AK2ZE3", "length": 19693, "nlines": 204, "source_domain": "hosuronline.com", "title": "கருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்? நலனை காக்க! | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nகருவுறுதல் என்பது பெண்மையின் மேலான நிலை.\nகருவுற்ற பெண்களை ப��குந்த வீட்டிலும், பிறந்த வீட்டிலும் கூடுதல் கவணிப்பு மற்றும் அன்பிற்கு உள்ளாக்குவர்.\nஅண்டை வீட்டார் முதல் தெருவில் செல்வோர் வரை நாளது பொழுதும் நலம் விசாரிப்பர்.\nஎல்லோரும், அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் ஏதாவது உணவு பொருட்களை வாங்கி வந்து அல்லது செய்து கொடுத்து மகிழ துடிப்பர்.\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம், எதை உண்ணக் கூடாது, எவ்வளவு சாப்பிடலாம் என தெரிந்து கொண்டால் தங்கள் நலனும், கருவில் வளரும் குழந்தையின் நலனையும் காக்கலாம் அல்லவா\nகருவுற்று இருக்கும் போது சூடான உணவு வகைகள் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்குச் சுடுமா\nஇது மிகுந்த கற்பனை. கரு வயிற்றுப் பகுதியில் வளர்கிறதே தவிற உணவு கையாளப்படும் வயிற்றிலோ அல்லது குடலிலோ அல்ல.\nகரு, கரு பையில் நீர்மம் சூழப்பட்ட இடத்தில் வளர்கிறது. ஆகவே குழந்தையை, அம்மா சாப்பிடும் உணவின் சூடு தாக்காது.\nஆனால், அம்மாவின் வலி குழந்தையால் உணர முடியும். அதனால், எதை உண்பதாக இருப்பினும் மகிழ்வாக, அமைதியாக உண்ணுவது சிறந்தது.\nஅடுத்த கேள்வி, பனிக்கூழ்மம் (ஐஸ் க்ரீம்) சாப்பிடலாமா\nதாராளமாக பனிக்கூழ்மம் சாப்பிடலாம். அதே போல, குளிர்விக்கப்பட்ட எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.\nசாப்பிடும் பொருள், நோய் உண்டாக்காத தரமான பொருளாக சாப்பிடுவது அறிவார்ந்தது. நோய் தொற்று ஏற்பட்டால், அதற்கு மருந்து உண்டால் அது குழந்தையையும் பாதிக்கும்.\nஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இனிப்பு உடல் எடையை கூட்டும். அம்மாவின் எடையை மட்டும் அல்ல, வயிற்றில் வளரும் குழந்தையின் எடையையும் கூட்டும்.\nகுழந்தையின் எடை குறிப்பிட்ட அளவை விட கூடினால், இயற்கையாக பிறக்கும் போது பல சிக்கல்களை அது ஏற்படுத்தும்.\nஇனிப்பு எடையை கூட்டும் என்றால் அதற்கு பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா \nதேனும் இனிப்பு தான். இனிப்பு எந்த வகையில் உடலில் சென்றாலும், அது உடல் எடையை கூட்டும். ஆகவே முடிந்தவரை தேவைக்கு ஏற்ப மட்டும் இனிப்பு பொருட்களை உண்ணுவது சிறந்தது.\nஉடல் எடையை கவணமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால், உணவு கட்டுப்பட்டில் இருக்கலாமா\nசெய்யவே கூடாத செயல், கருவுற்ற நாட்களில் உணவு கட்டுப்பாடு முயற்சிகளை மேற்கொள்வது.\nஅம்மா உண்ணும் உணவு என்பது அவளுக்கானது மட்டுமல்ல கூடுதாக கருப்பையில் வளரும் ���ற்றொறு உயிருக்கும் சேர்த்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nகுழந்தை மற்றும் அம்மா, உடல் நலமுடன் இருக்க வேண்டும் என்றால் தேவையான சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டிம்.\nஇது உடல் எடையை பேணுகிற நேரம் அல்ல. வளரும் குழந்தை போதிய சத்துக்கள் கிடைத்தால் தான்\nஎந்த ஊணமும் இல்லாமல் பிறக்கும்.\nஎந்த நோய் நோக்காடும் இல்லாமல் பிறக்கும்.\nகுழந்தைக்கு குறிப்பிட்ட எடை கண்டிப்பாக தேவை. கருவுற்ற பெண்ணும் சரி, அவளின் உறவினர்களும் சரி, இதில் கவணமாக இருக்க வேண்டும்.\nகருவுற்ற நாட்களில் பால் சேர்க்காத டீ குடிக்கலாமா\nடீ சுண்ணாம்பு சத்தை உரிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தான் சுண்ணாம்பு சத்துள்ள பால் கலந்து டீ குடிக்கிறோம்.\nசுண்ணாம்பு சத்து என்பது அம்மாவின் எலும்புகளுக்கும், வளரும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது.\nஆகவே, பெண்கள் பொதுவாகவே பால் சேர்க்காத டீ குடிப்பதை தவிப்பது நல்லது.\nகருவுற்ற பெண்கள் பால் சேர்க்காத டீ, எலுமிச்சை டீ போன்றவற்றை தவிர்ப்பது தான் சிறப்பு. கருவுற்ற நாட்களில் டீ குடிப்பதை முற்றிலும் தவிர்பது சிறந்தது.\nஇயற்கை பொருட்களால் ஆன ஃகெர்பல் பொருட்களை சாப்பிடலாமா\nவேண்டாம் என்பது தான் ஒற்றை வரி பதில். அவை, கருவில் வளரும் குழந்தைகளை பாதிக்கலாம். மருத்துவர் அறிவுரை இன்றி எதையும் நல்லது என சாப்பிட வேண்டாம்.\nகருவுற்ற பெண்கள் கடையில் வாங்கிய பிரியானி சாப்பிடலாமா\nதாராளமாக சாப்பிடலாம். கடைகளில் வாங்கும் உணவு பொருட்களை தாராளமாக சாப்பிடலாம்.\nஆனால், ஒன்றை கவணத்தில் வைக்க வேண்டும். வாங்கி உண்ணும் பொருள் தரமானதாக, உடலில் ஒவ்வாமை ஏற்படுத்தாதவையாக வாங்கி சாப்பிடலாம்.\nகருவுற்ற பெண்களுக்கு குருதியில் இனிப்பின் அளவும், உப்பின் அளவும் கூடுவது எதனால்\nஇது அடிப்படையில் மரபியல் தொடர்பானது.\nஉப்பு மற்றும் இனிப்பு அளவை அவ்வப்போது மருத்துவர் அறிவுரையின் படி ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.\nகருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் குருதியில் உள்ள இனிப்பு மற்றும் உப்பு தான் அது வளர்வதற்கு உதவி புரிகிறது.\nஉப்பு மற்றும் இனிப்பு அளவு கூடுதாக இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு, அவற்றின் அளவு குறைந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு. உப்பு மற்றும் இனிப்பு தான் இதயம் முதல் எல்��ா உறுப்புகளும் வேலை செய்ய அடிப்படையாக திகழ்கிறது.\nஆகவே அவற்றை கவணமுடன் மருத்துவர் அறிவுறையின் படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nகருப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் மயிர் காலில் உள்ள தண்டு அணுக்கள், மன அழுத்தத்திற்கு உட்பட்டால், கருப்பு நிறத்தை உற்பத்தி செய்ய இயலாத அளவிற்கு முழுமையாக பாதிப்படைகின்றன\nதண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\nகரிமத்தியிலான ஒரு நானோ கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர் இந்த நானோ கட்டமைப்பானது புவியீர்ப்பு விசை கொண்டு இயங்குவதால்\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஆட்டோமொபைல் தொழில் நெருக்கடியிலிருந்து மீண்டு வருமா\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862439", "date_download": "2020-01-27T05:28:37Z", "digest": "sha1:PPSABNFIGGRZUGLB6JPHWTE3WRMFFXHY", "length": 6450, "nlines": 39, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜயகாந்தின் சமஸ்கிருதம் – அப்டேட்குமாரு", "raw_content": "\nகாலை 7, திங்கள், 27 ஜன 2020\nவிஜயகாந்தின் சமஸ்கிருதம் – அப்டேட்குமாரு\nடைம்லைனே 'தேமே' என்று கிடக்கிறது, விஜயகாந்தும் வைகோவும்தான் கருணைகாட்ட வேண்டும். கலைஞரும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என சீரியஸ் பாலிடிக்ஸில் இறங்கிவிட்டதால் கையில் கண்டென்ட் இல்லாமல் எந்தநேரம் ட்விட்டரில் எட்டிப்பார்த்தாலும் யாராவது தத்துவத்தை உதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். மகிழ்ச்சி\nகாதல்ல ‘ஏமாத்திடுவாங்களோ’ன்ற பயத்தைவிட, ‘ஏமாந்திருவோமோ’ன்ற பயம்தான் அதிகம் பேருக்கு இருக்கு\nசெய்யாத உதவிகள் மட்டுமல்ல, சில சமயங்களில் செய்த உதவிகள்கூட குற்றவுணர்ச்சிகள் தருகின்றன. //\nசாப்பிடற இட்லி, தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது.//\nதேவையான சமயத்தில் மட்டும் உண்மையைப் பேசுபவர்களுக்கு நல்லவர்கள் என்று பெயர். //\nசொகுசான வாழ்க்கை என்பது ‘சொகுசு பஸ்’ போன்றது. அடிபட்டுட்டா ஓடாது. கஷ்டமான வாழ்க்கை என்பது ‘டவுன் பஸ்’ போன்றது. அடிபட்டாலும் ஓடிகிட்டே இருக்கும். //\n1940-ல பிரிட்டிஷ் கவர்னர் போட்டு மிரட்டிய டிரஸ்ஸை இப்ப நம்மூரு பேண்டு வாத்திய பார்ட்டி போட்டுகிட்டுச் சுத்திகிட்டிருக்காங்க. #மாற்றம்ஒன்றேமாறாதது. //\nஐடி ஊழியர்களும் தொழிற்சங்கம் தொடங்கலாம்: தமிழக அரசு அனுமதி\nதேமுதிக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அணி //\nபஸ்ல ஜன்னல் ஓரம் உட்கார்ந்தா முடி களையுது. நடுவுலன்னா நசுக்குறாங்க. ஓரமா உட்கார்ந்தா இடிக்குறாங்க. பேசாம பஸ்ஸுக்கு மேல குடை பிடிச்சுட்டு உட்கார்ந்துக்க போறேன். //\nசமஸ்கிருதம் தெரிஞ்சா கவர்மென்ட் வேல,\nகேப்டன் விரும்பிப் பேசும் ஒரேமொழி சமஸ்கிருதம் அதையும் எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் அதையும் எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்\n‘பேருந்துகளில் பஞ்சமர்களுக்கு இடமில்லை’ என்று பயணச்சீட்டின் பின்புறத்திலேயே அச்சடித்து, ஆதி திராவிடர்களை பேருந்தில் அனுமதிக்காமல் பஸ் கம்பெனிகள் நடத்தப்பட்ட காலம் இங்கிருந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக்குழு தலைவராக இருந்த நீதிக்கட்சியை சேர்ந்த பட்டிவீரன்பட்டி W.P.A. சவுந்தரப்பாண்டியன், அப்படிப்பட்ட பஸ் கம்பெனிகளின் லைசென்ஸ் முன்னறிவிப்பின்றி ரத்துசெய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்து, அந்த கொடுமையை முடிவுக்கு கொண்டுவந்தார்.\nஇன்று, அந்த சவுந்தரபாண்டியனாரின் பேத்தி திருமதி திலகபாமா, தலித் அல்லாதார் கூட்டணி அமைத்த ராமதாஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். //\nசெவ்வாய், 14 ஜு���் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-27T06:29:39Z", "digest": "sha1:PP4TLTJYYFVRGJ7OVQQ6MRHOXVSHCZOL", "length": 9934, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "திரு.வை.நடராசா ஆசிரியர். | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசிதம்பர நாதன் உடையார் மகன் வைத்தி லிங்கத்தின் மகனாவார். இணுவில் கிழக்கில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் மேற்படிப்பினை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். சைவ மகாஜனா வித்தியாலயத்திலும் அதிபராக கடமையாற்றினார். இணுவில் கந்தசாமி கோயில் அறக் காவல் குழுவில் இணைந்து தொண்டாற்றினார். இணுவில் நடராச ஐயரின் பிணைப்பால் அவருடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதுடன் எம்மூர் நற்பெயர் பெற அன்னை சிவகாமியின் கடாட்சமே உதவுகின்றது.\nநன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-191/", "date_download": "2020-01-27T05:16:43Z", "digest": "sha1:GVAOKYVY32OLQPNSW7ZUN2JH47BLPP45", "length": 66009, "nlines": 182, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-191 – சொல்வனம்", "raw_content": "\nஅம்ருதா ஷேர்-கில்ஒளிப்படத் தொகுப்புதற்பட வரைவாளர்\nஅம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்\nபதிப்புக் குழு ஜூலை 2, 2018\nசமீப காலம் வரை நியு யார்க் டைம்ஸில் பெண் சாதனையாளர்களைக் குறித்து அஞ்சலிகள் அதிகம் வெளியாகவில்லை. அதை நிவர்த்திக்கும் பொருட்டு, அப்பொழுது தவறவிட்டவர்களை இப்பொழுது நினைவு கோருகிறார்கள். அந்த வரிசையில் அம்ருதா ஷேர்-கில் இடம்பெற்றிருக்கிறார். “அம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்”\nமதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்\nபதிப்புக் குழு ஜூலை 2, 2018\nசென்னை என்னும் மெட்ராஸ், எவ்வாறு கர்நாடக இசையின் மையமாக இருந்தது, இருக்கிறது என்பது குறித்த வி ஸ்ரீராமின் பேச்சு:\nஅபுலோமாஃப்இவான் கன்சொரோஃப்சுந்தரம் பழனியப்பன்ரஷ்ய நாவல்ராபர்ட் காட்லீப்\nமறக்கப்பட்ட ரஷ்ய கிளாசிக் நாவல்- அபுலோமாஃப் (Oblomov)\nராபர்ட் காட்லீப் ஜூலை 2, 2018\nபத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல்கள் ஏறத்தாழ எல்லாமே கள்ளக் காதலுடன் விளையாடி, அல்லது, அதற்கு பலியாகும் பெண்கள் நிறைந்தவை என்றால், ஓல்கா விரக்தியோடு விளையாடும் பெண். வாழ்க்கைதான் என்ன அதன் நோக்கம் என்ன அவளிடம் அரசியல் பிரக்ஞை இல்லை- அவள் குண்டு வீசும் அரசின்மைவாதியாகப் போவதில்லை. அவளைச் செலுத்துவது அறிவோ கலையோ அல்ல – அவள் ஒரு George Sand அல்ல. சமூக இலட்சியங்கள் கொண்ட பெண்ணின் நேர் எதிர் அவள்.\nஒண்கிலா அறிவுஜூடேயா பேர்ல்டானா மகென்ஸித புக் ஆஃப் ஒய்பாஸ்டன் பாலா\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nபாஸ்டன் பாலா ஜூலை 2, 2018\nகுழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே வி���ங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்\nகடல் கொள்ளும் நிலங்கள்தனித்தலைந்தது நிலவுபானுமதி ந.மீனவர் வாழ்வு\nபானுமதி.ந ஜூலை 2, 2018\n‘கடலே,உன் வயிற்றில் ஏதோ நெருப்பு இருக்கிறதாமே மண் கொண்டா அதை போக்குகிறாய் மண் கொண்டா அதை போக்குகிறாய் இன்னும் எத்தனை கிராமங்கள் வேண்டும் உன் பசிக்கு இன்னும் எத்தனை கிராமங்கள் வேண்டும் உன் பசிக்கு உள்ளே உறங்கும் நகரங்களின் கணக்கிருக்கிறதா உன்னிடம் உள்ளே உறங்கும் நகரங்களின் கணக்கிருக்கிறதா உன்னிடம்கண்ணறியாமல் வானிற்கும் பங்கு போடுகிறாய் போலும்.இந்த வாரியூர் உனக்கு என்ன கெடுதல் செய்ததுகண்ணறியாமல் வானிற்கும் பங்கு போடுகிறாய் போலும்.இந்த வாரியூர் உனக்கு என்ன கெடுதல் செய்ததுநாற்பது வருடங்களாக செத்துச்செத்துப் பிழைக்கிறோம்.நாங்கள் பிறந்த மண்.கைகளால் துழாவி பிஞ்சு விரல்களின் நுனியில் நாங்கள் சுவைத்த மண்.கடலரிசியும்,காட்டுக்கீரையும்,சில நேரங்களில் தக்காளியும் விளைந்த மண்.பொம்மை மணமேடை கட்டி,பெண்ணென ஆணென குச்சிகள் நட்டு,பொம்மை மண்பானையில் சமைத்து, மண் இலைகளில் விருந்துண்ட சிறுவர்களை உனக்குப் பிடிக்கவில்லையாநாற்பது வருடங்களாக செத்துச்செத்துப் பிழைக்கிறோம்.நாங்கள் பிறந்த மண்.கைகளால் துழாவி பிஞ்சு விரல்களின் நுனியில் நாங்கள் சுவைத்த மண்.கடலரிசியும்,காட்டுக்கீரையும்,சில நேரங்களில் தக்காளியும் விளைந்த மண்.பொம்மை மணமேடை கட்டி,பெண்ணென ஆணென குச்சிகள் நட்டு,பொம்மை மண்பானையில் சமைத்து, மண் இலைகளில் விருந்துண்ட சிறுவர்களை உனக்குப் பிடிக்கவில்லையா பாண்டியும், நண்டுப்பிடியும் கடற்கரையில் நாங்கள் ஆடியது பெருங்குற்றமா\nகே.ஜே.அசோக்குமார் ஜூலை 2, 2018\nநேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து, சின்ன தடுமாற்றத்தில் சறுக்கி, தேவையான அளவு மென்மையை சேர்த்து கடைசியில் முறையிடலாக முடித்தார். அவசரப்படுத்தலின் மூலம் காரியம் வெற்றி பெறவைத்துவிடமுடியும் என்கிற நினைப்பு இருப்பதுபோலத் தோன்றியது. அன்றைய தினவியாபார வெற்றிக்கும், மற்றொரு நாளுக்காக சின்னமீனாலான தூண்டிலைப் போலவும் அந்தக் கூவல் இருந்தது. ஆனால் அசராமல் கூவியபின், அது நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக, ஒருநாளும் தோன்றியதில்லை. மூன்று முறை சாவதானமாகக் கூவிவிட்டார் அந்த அக்கா. ’எலுமிச்ச வேணுங்களா…\nஎம்.எல்- இறுதி அத்தியாயங்கள் – 22-23\nவண்ணநிலவன் ஜூலை 2, 2018\nஜீப் அவனை ஏற்றிக் கொண்டு ஊரை விட்டு எங்கோ வெளியே சென்றது. ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு கட்டிடத்தின் முன்னால் போய் நின்றது. பொழுது மங்கலாக விடிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எந்த ஊர், எந்த இடம் என்று நிதானிக்க முயன்றான். “போயி அவனுகளோட உக்காரு…” என்று கையை நீட்டிச் சொன்னார். அவர் கையை நீட்டிய இடத்தில் நாலைந்து பேர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது.. “வா.. சோமு..” என்ற துரைப்பாண்டியின் குரல் கேட்டது. ஒரு வித ஆச்சரியத்துடன் அவர்கள் இருந்த பக்கம் போனான். ஸ்டடி சர்க்கிளுக்கு வருகிறவர்களெல்லாம் இருந்தனர். எல்லாருமே வெறும் ஜட்டி, அண்டர்வேருடன் இருந்தார்கள். “நீயும் உன் வேட்டிய அவுருடா..” என்றார் போலீஸ்காரர். சோமு அவமானத்தால் கூனிக் குறுகினான். வேட்டியை அவிழ்க்காமல் தயங்கினான். அவரே அவன் இடுப்பிலிருந்த வேட்டியை உருவினார். சோமுவுக்கு அழுகை வந்து விட்டது. முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டான். துரைப் பாண்டியும் இன்னும் இரண்டு பேரும் “சாரு மஜும்தார் வாழ்க… மாவோ வாழ்க…” என்று கத்தினார்கள். போலீஸ்காரர் அவர்களைக் காலால் உதைத்தார்.\nஅஸ்வத்ஆதித்யாகர்நாடக இசைதொல்வெளியிலிருந்து தொடரும் இசை\nதொல்வெளியிலிருந்து தொடரும் இசை – இறுதி பாகம்\nஅஸ்வத் ஜூலை 2, 2018\nஎன் தந்தை யானை போன்ற நினைவாற்றல் கொண்ட சான்றோர். என் அன்னை அன்பும் இலக்கிய நுகர்வும் கொண்டவர். இது போன்ற பெற்றோர் சங்கீதத்தில் தோய்ந்த உறவினரும். இவற்றிலிருந்து கிளைத்தெடுத்த நான் இவற்றில் எவைகளை ஸ்வீகரித்தேன் என்பது விளங்காத விஷயம் தான். தவிர என் தந்தையை முந்தைய தலைமுறை எவ்வெவற்றைக் கொண்டிருந்தார்கள் என்று அனுமானிக்கிற நிலையில் நான் (அவர்களையெல்லாம் பிரத்யட்சமாய்ப் பார்க்காததால்) இல்லை. இப்படியிருக்கும் போது ஆதித்யா யாரிடமிருந்து எவ்வெவற்றை ஸ்வீகரித்தான்…\n200ஆவது இதழ்அஸ்வத்ஆதித்யாகர்நாடக இசைசுனில் கிருஷ்ணன்திருநெல்வேலி சிறப்பிதழ்யுவ புரஸ்கார் விருது 2018வண்ண நிலவன்\nபதிப்புக் குழு ஜூலை 2, 2018\nசொல்வனம் இதழில் 2012 ஆம் ஆண்டு முதல் பல கட்டுரைகளும், சிறுகதைகளும் நரோபா எனும் புனைப்பெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.\nகம்ப இராமாயணச் சித்திரங்கள்கம்பன் கவியமுதம்பிரபு மயிலாடுதுறை\nயானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று\nபிரபு மயிலாடுதுறை ஜூலை 2, 2018\nஇராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.\nபருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து……..\nஇருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)\nவிழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.\nஇந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்\nசந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்\nசுந்தர மணி வரைத் தோலுமே அல\nமுந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)\nஇராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.\nஇந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.\nபுதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ – ஒரு வாசிப்பனுபவம்\nகமல தேவி ஜூலை 2, 2018\nசெல்லம்மாளைச் சார்ந்து வாசிப்பது ஒரு பார்வை. அதோடு இந்தக் கதை குறுகிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. பின் எதற்கு பிள்ளை நடையாய் நடப்பதையும், பழஞ் சோற்று மூட்டையையும், அவரின் பெருமூச்சையும் எழுத வேண்டும். இயங்களை மீறி மனிதநேயம் சார்ந்த வாசிப்புக்காக எழுதப்பட்ட கதையாக எனக்குத் தோன்றுகிறது. புதுமைப்பித்தன் கசப்புகளைக் கிண்டல்களாக மாற்றியவர். அவர் நம்பிக்கைவாதியில்லை என்றெல்லாமில்லை அதைத்தாண்டி மனிதமனதை எதிர்திசையில் இருந்து நேயம் நோக்க அங்குசம் குத்தியவர்.\nபாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது\nஜோர்ஜ் ப்ரொச்��ிக் ஜூலை 1, 2018\nஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.\nசுபத்ரா; கமலதேவி; வே.நி.சூர்யா கவிதைகள்\nசுபத்ரா ரவிச்சந்திரன் ஜூலை 1, 2018\nதர்மத்தின் முன் நம்மால் என்ன செய்யமுடியும்\nஒரு CIT மாணவனின் சிற்பம்\nமு இராமனாதன் ஜூலை 1, 2018\nஇன்று மாலை CIT வளாகத்திற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரு வினோதமான ஆசை எழுந்தது. CIT-யிலிருந்து நான் வெளியேறி 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘இந்த 37 ஆண்டுகளையும் ஒரு Back Space விசையால் பின்னோக்கி அழித்துவிட்டு மீண்டும் ஒரு CIT மாணவனாக ஆக முடியுமா’ என்று. அது முடியாது. கால இயந்திரங்கள் கதைகளில் மட்டுமே இயங்கக் கூடியவை. காலம் முன்னோக்கி மட்டுமே செல்லும். பாரதி சொன்னான்: ‘சென்றதினி மீளாது’. இந்தக் குகைக் கோயிலை உருவாக்கிய சிற்பிகளுக்கு முன்னால் இருந்த சவாலும் அதுதான்.\nஹாட்லி மூர் ஜூலை 1, 2018\nநாங்கள் அங்கிருந்து நீங்கிப் போகையில் அவள் என் கையைப் பற்றிக் கொள்கிறாள். “நீங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவர்,” அவள் என்னிடம் சொல்கிறாள். “நீங்க நிஜமா அலட்டிக்கிறவர��.”\n“நீ ஒரு மண்டு,” நான் பதில் சொல்கிறேன்.\n“நீங்க ஒரு மண்டு, ஜடம், அப்புறம் அலட்டிக்கிறவர்.”\nஅலட்டிக்கிறவர் என்பது அவளுக்குப் பிடித்தமான வசவு.\n“நீ ஒரு சாம்பிராணி,” நான் சொல்கிறேன்.\nநாங்கள் இப்படியே ஏச்சுகளைப் பரிமாறிக் கொண்டு போகிறோம், நான் அவளைப் பள்ளிக் கூடத்திற்குத் திரும்ப அழைத்துப் போகிறேன். காரை விட்டு இறங்கும்போது அவள் கத்திச் சொல்கிறாள், “நீங்க ஒரு அசடு” நான் அவளுக்கு ஒரு முத்தத்தைக் காற்றில் வீசுகிறேன்.\nகுமரன் கிருஷ்ணன் ஜூலை 1, 2018\nஅண்டவெடிப்பின் ஆதி நொடி துவங்கி, யாதொரு இயக்க நேர்தலின் நிமித்தம் நிலைகுலைவா ஒழுங்கமைவா என்று ஆராய்வது அறிவியல். அதையும் கடந்து உயிர்களின் உருபுகளில் மேல் காலத்தின் திரிபுகளால் ஊழ் வந்தமர்ந்து உலா போவதன் ரகசியம் உணர முயல்வது ஆன்மீகம். ஆன்மீக ஊஞ்சலில் முன்னும் பின்னுமாய் ஊனை இயக்குகிறது வயது. அந்த ஆட்டத்தில் அனுபவம் பெறுகிறது மனது. அனுபவங்களை ஒன்றன் மீது ஒன்றாய் அகத்தின் மீது அடுக்கி வைத்துக் கொண்டே போவதனால் தான் வயதுக்கு அகவை என்ற சொல் ஏற்பட்டதோ\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை ��ாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர�� வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா ���டிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் ப��லா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுர���மன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-27T05:27:45Z", "digest": "sha1:3BTWL2HLEOZPJRHOT5KC2HCHKLXEMBRK", "length": 9410, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "குரோவாசியப் போர்க்குற்றம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த கொரான் காத்சிச் செர்பியாவில் கைது - விக்கிசெய்தி", "raw_content": "குரோவாசியப் போர்க்குற்றம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த கொரான் காத்சிச் செர்பியாவில் கைது\nசேர்பியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n13 டிசம்பர் 2012: போர்க் குற்றங்களுக்காக முன்னாள் பொசுனிய இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\n16 சூன் 2012: 1999 கொசோவோ படுகொலைகளுக்காக ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு\n21 மே 2012: செர்பிய அரசுத்தலைவர் தேர்தலில் தொமிசுலாவ் நிக்கோலிச் வெற்றி\n17 மே 2012: செர்பியப் போர்க்குற்றவாளி மிலாடிச் மீதான வழக்கு ஆரம்பம்\n30 ஜனவரி 2012: 2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜோக்கொவிச் வெற்றி\nபுதன், சூலை 20, 2011\nயூகோசுலாவியப் போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற ஆணையத்தினால் தேடப்பட்டு வந்த கடைசிப் போர்க்குற்றவாளி கொரான் காத்சிச் இன்று கைது செய்யப்பட்டதாக சேர்பியா அறிவித்துள்ளது.\n52 வயதான காத்சிச் 1991-1995 காலப்பகுதியில் குரோவாசியாவில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமை மீறல் குற்றங்களை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் குரோவாசிய சேர்பிய பிரிவினைவாதிகளுக்குத் தலைமை தாங்கினார்.\nசெர்பியப் போர்க் குற்றவாளி ராட்கோ மிலாடிச் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான குரோவாசியர்கள் மற்றும் சேர்பியர்கள் அல்லாத சிறுபான்மையினரையும் படுகொலை செய்ததாக காத்சிச் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகாத்சிச் கைது செய்யப்பட்டதை சேர்பிய அரசுத்தலைவர் போரிஸ் தாதிச் இன்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.\nபெல்கிரேட் நகரின் வடக்கே புரூஸ்கா கோரா மலைப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இவர் கைது செய்யப்பட்டார். இவர் அப்பகுதியில் ஒளிந்திருப்பதாக பல நாட்களாக நம்பப்பட்டு வந்தது. ஏழாண்டுகளுக்கு முன்னர் இவர் தலைமறைவாகியிருந்தார்.\nஇன்னும் சில நாட்களில் இவர் மேலதிக விசாரணைகளுக்காக த ஹேக் நகருக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்சிச் கைது செய்யப்பட்டது குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசெர்பியப் போர்க் குற்றவாளி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டார், மே 26, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/leviticus-8/", "date_download": "2020-01-27T05:46:37Z", "digest": "sha1:6GEOAJ3LWYEWNM5BTS5JKO24P3C6P2LR", "length": 15737, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Leviticus 8 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டு வந்து,\n3 சபையெல்லாம் ஆசரிப்புக் கூடார வ���சலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.\n4 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே செய்தான்: சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,\n5 மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் இட்ட காரியம் இதுவே என்று சொல்லி,\n6 கர்த்தர் தனக்குக் கட்டளψயிΟ்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,\n7 அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,\n8 அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,\n9 அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.\n10 பின்பு மோசே, அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,\n11 அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி,\n12 அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.\n13 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களைத் தரித்து,\n14 பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டு வந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்;\n15 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.\n16 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,\n17 காளையையும் அதின் தோலையும�� மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.\n18 பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.\n19 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.\n20 ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப் பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.\n21 குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.\n22 பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.\n23 பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசினான்.\n24 பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,\n25 கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,\n26 கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,\n27 அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும்பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,\n28 பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப்பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.\n29 பி���்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று.\n30 மோசே அபிஷேக தைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள் மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.\n31 பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,\n32 மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,\n33 பிரதிஷ்டைοன் நட்Εள் நேரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழு நாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.\n34 இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.\n35 நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.\n36 கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/17/11869-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2020-01-27T07:46:10Z", "digest": "sha1:5WPTWMZZMAVMYN2JJOQQRTAHW6LHFMG2", "length": 9120, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சீன இறக்குமதி குறித்து இந்தியா மறுஆய்வு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசீன இறக்குமதி குறித்து இந்தியா மறுஆய்வு\nசீன இறக்குமதி குறித்து இந்தியா மறுஆய்வு\nசீனாவில் இருந்து பெருமளவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பச் சாதனங்களை இறக்கு மதி செய்துவரும் இந்தியா அதுகுறித்து மறு ஆய்���ு செய்து வருகிறது. பாதுகாப்பு குறித்த அக்கறையும் தரவுகள் கசிவதாக எழுந்துவரும் புகார்களுமே அதற்குக் காரணம். இந்தியா=சீனா-=பூட்டான் நாடுகளின் எல் லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதி தொடர்பில் இந்தியா=சீனா இடையே பூசல் நிலவி வரும் வேளையில் அவ்விரு நாடு களுக்கு இடையே வர்த்தக ரீதியாகவும் மோதல் வெடிப்பதற்கு அறிகுறியாக இந்த மறுஆய்வு பார்க்கப்படுகிறது. கைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்புச் சாதனங்கள், மருத்துவச் சாதனங்கள், உணர் கருவிகள் உட்பட இந்தியாவின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் சீன நிறுவ னங்களின் ஈடுபாடு அதிகரித்து வருவதாக, அதாவது $30 பில்லியன் (ரூ.141,000 கோடி) அளவிற்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன், இந்திய இணையச் சந்தை களிலும் முன்னணி சீன நிறுவனங்கள் கால் பதித்து வருகின்றன. இந்த நிலையில், சீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தனிமனிதர்கள், நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள் தொடர் பான முக்கியத் தகவல்கள் திருடப்படலாம் என இந்திய அரசாங்கம் அஞ்சுவதாகக் கூறப் படுகிறது.\nசீனப் புத்தாண்டின் முதல் நாளில் இரு தீச்சம்பவங்கள்\nவூஹான்: தொற்றைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை...\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடு\nஒரே நாளில் இரு படங்கள்: சர்ச்சை தீரவில்லை\nகுற்றவாளிக்கு மெல்ல கொல்லும் விஷம்: வழக்கறிஞர் புகார்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/249156", "date_download": "2020-01-27T07:34:02Z", "digest": "sha1:7GCFGREBWE5XIXJLWZIODV7XNU4FZLO6", "length": 4119, "nlines": 23, "source_domain": "www.viduppu.com", "title": "இதுக்கு பேர் ஆடையா? கவர்ச்சியில் எல்லைமீறும் பிரபல நடிகை.. புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்.. - Viduppu.com", "raw_content": "\nசட்டையைக் கழட்டிவிட்டு முழுத்தொடையும் தெரியும்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி.. இப்போ எதுக்கு எந்த போட்டோ ஷூட்..\nஇளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..\n தயவு செய்து இதை செய்யாதீங்க...\n கவர்ச்சியில் எல்லைமீறும் பிரபல நடிகை.. புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..\nபாலிவுட் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தங்கள் படவாய்ப்பிற்கு கவர்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுவும் பொது இடங்களுக்கு சென்று ரசிகர்களை கவர்வதற்காகவே ஆடை அணிவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.\nஅந்த வகையில் தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் சாக்‌ஷியின் கதாபாத்திரத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது கவர்ச்சியில் மிகவும் மோசமாக நடந்து வருகிறார்.\nமேலாடையிலும் கீழாடையிலும் குறைத்தபடி ஆடையணிந்து முகம்சுழிக்க வைக்கிறார். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் மஞ்சள் நிற ஆடையில் மேல் அங்கங்கள் முழுவதும் தெரியுமாறு ஆடையமைந்திருந்தது. இதனால ரசிகர்கள் பொது இடத்திற்கு இப்படியெல்லாம் வரலாமா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.\n தயவு செய்து இதை செய்யாதீங்க...\nஉடல் அங்கம் தெரியும்படி ஆடையணிந்து போட்டோஹுட்.. தனுஷ் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்ப���ம்..\nநித்தியானந்தா இந்த வேலையும் செஞ்சிருக்காரா ஜெகஜால கில்லாடி தான் - உடைந்தது ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f40-forum", "date_download": "2020-01-27T05:35:35Z", "digest": "sha1:5YKC5LF4L5YHS5Z77773JBNZUXZDJXQA", "length": 16495, "nlines": 281, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தமிழில் பெயர் மாற்றம் செய்ய!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகாயத்ரி வைத்தியநாதன் Last Posts\nஎனது பெயர் zubair md albukhari என்று உள்ளது அதை தமிழில் “ஜுபைர் அல்புகாரி” மாற்றி தாருங்கள்\nஒரு ReQuest எனது பெயரை மாற்ற���த்தாருங்கள் நடத்துனரே..\n\" கவிதை ரசிகன் \" என்று பெயர் மாற்றம் செய்து தரவும் நன்றி\nநண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..\nசேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்\n1, 2by உங்கள் நண்பன்\nநண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்\nஎனது பெயர் தமிழில் மாற்றம் தேவை\nஎனது பயனர் பெயரை மாற்றுவது எப்படி\nஎனது பெயரை அகிலன் என்று மாற்ற முடியுமா\nமுனாஸ் சுலைமான் Last Posts\nமுனாஸ் சுலைமான் Last Posts\n1, 2by நேசமுடன் ஹாசிம்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nபெயர் மாற்றம் அட்சயா (எம்ரவி)\nவணக்கம் அண்ணா எனது பெயரை மற்றிவிடவும்\nமுனாஸ் சுலைமான் Last Posts\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்��ு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/categories/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-27T05:22:17Z", "digest": "sha1:OVJV4GPZGQ6WGY5SOCXIAG3LUPEJKEQP", "length": 5983, "nlines": 154, "source_domain": "video.sltj.lk", "title": "Video Category ஊடக சந்திப்பு", "raw_content": "\nஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாராளுமன்ற விஷேட தேர்வுக்குழுவில் கலந்து கொண்டு வழங்கிய சாட்சியங்கள்.\n25.04.2019 அன்று SLTJ தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்பு.\nசகோ.யூனூஸ் தப்ரீஸுக்கு SLTJ யின் அழகிய அறிவுரை\nஅன்றாட வாழ்வின் ஒழுக்கங்கள் – முன்னுரை – தொடர் 01\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடப்பது என்ன\nஜனாஸா தொழுவதற்கு தகுதியில்லாதவர்கள் யார் \nமனிதனின் மனோ நிலையை விவரிக்கும் இறை வரிகள்\nபுதுவருட கொண்டாட்டமும் முஸ்லீம்களின் நிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/04/happi-bday-sanaa.html?showComment=1429857769246", "date_download": "2020-01-27T07:52:10Z", "digest": "sha1:AA5MKYGD7OPKMOBLST74GSOSZIV4ELU6", "length": 12643, "nlines": 272, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: Happi Bday Sanaa!", "raw_content": "\nஇன்னும் சில மணி நேரங்களில் எங்கள் குடும்பத்தின் புது வரவை வரவேற்க தயாராய் எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம். என் தங்கை மட்டும் கொஞ்சம் டென்ஷனாய் மேடிட்ட வயிற்றை தடவியபடி கணவர் அருணுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியபடி முதுகில் ஆதரவாய் தடவிக் கொடுத்து இன்னும் கொஞ்சம் நடக்க வைத்தார். தங்கையை லேபர் ரூமிற்கு அழைத்து செல்லும் வரை உடன் இருந்தேன். முந்தைய நாளின் களைப்பும் சேர்ந்து கொள்ள சுமார் பதினோரு மணிக்கு வீட்டிற்கு சென்றேன். சற்று கண்ணயர்ந்த போதும் புதிதாய் பிறக்கப் போகும் அந்த சிசுவை காணும் ஆவலில் உறக்கம் பிடிபட மறுத்தது. அதிகாலையில் அருண் செல்பேசியில் விளித்து தங்கைக்கு ஓர் இராஜகுமாரி பிறந்திருப்பதாய் சொல்ல உற்சாகம் கரைபுரண்டோட மருத்துவமனை நோக்கி விக்கியையும் (Vignesh) அழைத்துக் கொண்டு பறந்தேன்.\nஅந்த மென்மையான பிஞ்சு விரல்களை என் கைகளில் பிடித்தபோது தன் பொக்கை வாய் கொண்டு மெலிதாய் ஒரு புன்னகை செய்தாள் அந்த குட்டித் தேவதை. இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது. ஆனால் இதோ என்று எங்க வீட்டு குட்டி இராஜகுமாரிக்கு Star Birthday. அன்பு செல்லத்திற்கு இந்த மாம்ஸின் பிறந்த நாள் வாழ்த்துகள்\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:50 AM\nதிண்டுக்கல் தனபாலன் April 24, 2015 at 9:04 AM\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...\nஎனது வாழ்த்தையும் நான் சொன்னதாக பேபியிடம் சொல்லி விடுங்கள் நண்பரே...\nஎங்கள் வாழ்த்துகளையும் குழந்தையிடம் சொல்லி விடுங்கள் ஆனந்த்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் April 25, 2015 at 8:24 AM\nஉங்கள் வீட்டு ராஜகுமாரி சனாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎁🎊🎉🎈\nஇனிய நினைவுகளின் பதிவு அருமை.\nஎனது வாழ்த்துக்களையும் சனாவின் சின்னஞ்சிறு காதில் சொல்லிவிடுங்கள்\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்\nகுழந்தை சனாவிற்கு எனது வாழ்த்துகளும்.....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஷைனிங் ஸ்டாரும் 600D யும்..\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nதாத்தா பாட்டி சொன்ன கதை 01..( வாலு போச்சு கத்தி வந்தது டும் டும்).\n\"திங்க\"க்கிழமை : யாழ்ப்பாணத் தொதல் - அதிரா ரெஸிப்பி\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/28", "date_download": "2020-01-27T05:13:11Z", "digest": "sha1:GO2ZFOXB7O3SNAZ7QMPJDSNPAL76OBEM", "length": 6831, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/28 - விக்கிமூலம்", "raw_content": "\n இந்தப் பாழாய்ப்போன புயல் காற்று ஏன்தான் அடித்ததோ” என்று கூறிக்கொண்டே அழுதாள் சீதா.\nவீரனுடைய தலை, முகம் எல்லாம் ஒரே இரத்தமாக இருந்தது. அடையாளமே தெரியவில்லை உடனே இருவர் கண்களிலும் ‘மளமள’ என்று கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ‘ஓ\n என்று கதறிக்கொண்டே அப்பாவை அழைத்துவர ஓடினாள் சீதா. முரளியோ தென்னை மரத்தைத் தூக்கிவிட்டு, வீரனின் முகத்தைப் பார்க்கத் துடியாய்த் துடித்தான். ஆனால், தென்னை மரத்தை அவனால் நகர்த்தக்கூட முடியவில்லை \nஇதற்குள், சீதாவுடன் அப்பாவும், அம்மாவும் அந்த இடத்துக்கு ஓடோடியும் வந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும், அவர்களுக்குத் துக்கி வாரிப்போட்டது எல்லோரும் வாய்விட்டுக் கதறிவிட்டார்கள்.\nசப்தத்தைக் கேட்டு, வீதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் கூட வந்துவிட்டார்கள். அவர்களின் உதவியால் தென்னை மரம் அப்புறப்படுத்தப்பட்டது. தென்னை மர��்தைத் துக்கியதும் சீதாவும், முரளியும் வீரன் அருகில் சென்றார்கள். முகத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.\n\"வீரன் இறந்து போய்விட்டதா, அப்பா மூச்சைக் காணோம் \" என்று அழுதுகொண்டே கேட்டாள் சீதா.\n\"இவ்வளவு பெரிய மரம் விழுந்தால், எப்படிப் பிழைக்கும்” என்று முதலியாரின் வாய் முணுமுணுத்தது.\n நீ எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாயே. இனி, எப்படி எங்களுக்குப் பொழுது போகும். இனி, எப்படி எங்களுக்குப் பொழுது போகும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2019, 11:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/93651.html", "date_download": "2020-01-27T06:27:59Z", "digest": "sha1:MXOZEN7B75HUU4NS4MAQJEXPYS77CFZH", "length": 5829, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வட மாகாண சபை வினைதிறனுடன் செயற்பட வேண்டும் – இராதாகிருஸ்ணன் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவட மாகாண சபை வினைதிறனுடன் செயற்பட வேண்டும் – இராதாகிருஸ்ணன்\nவடக்கில் எதிர்வரும் காலங்களில் அமையவுள்ள மாகாண சபை தற்போதுள்ள மாகாண சபையை பார்கிலும் கூடுதல் வினைதிறனுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nயாழ்.அச்சுவேலி புனித திரேசாள் மகளீர் கல்லூரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.\nஅருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் யாழ். அச்சுவேலி புனித திரேசாள் மகளீர் கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.\nசுமார் 2. 7 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் இதன்போது திறந்து வைத்தார்.\nதொழில்நுட்பகூடக் கட்டிடத் தொகுதி மற்றும் ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலைய கட்டிடத் தொகுதி ஆகியவையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nபாடசாலை அதிபர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச��சர் சர்வேஸ்வரன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nநந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனை: அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு\nபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nகொரோனா வைரஸ் தாக்கம் : கொழும்புக்கு வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/avanakkappakam/mukappu", "date_download": "2020-01-27T06:15:09Z", "digest": "sha1:NDCTFZXSU76VZMS2ER67C6O3YVGUCQVS", "length": 1903, "nlines": 25, "source_domain": "sankathi24.com", "title": "ஆவணக்காப்பகம் | Sankathi24", "raw_content": "\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5828", "date_download": "2020-01-27T05:29:44Z", "digest": "sha1:NMBVWSVZ2Z7NJLKZVWG57CENHY27BUAT", "length": 4850, "nlines": 77, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "இந்த வருட இறுதிக்குள் பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி உறுதி – SLBC News ( Tamil )", "raw_content": "\nஇந்த வருட இறுதிக்குள் பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி உறுதி\nஇந்த வருட இறுதிக்குள் பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ரொயிட்டர் ஸ்தாபனத்துடன் இன்று இடம்பெற்ற விசேட நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைத்து பயங்கரவாதிகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக நாட்டில் சட்டம் ஒழுங்கு உறுதிப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\n← பாடசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு\nபாடசாலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியலம் தெரிவித்துள்ளது →\nநள்ளிரவு தொடக்கம் பொற்றோல், டீசலின் விலைகள் குறைகின்றன..\nகுண்டுதாரிகள் பற்றிய விபரங்கள் அறிவிப்பு – அவர்களதும், உறவினர்களதும் சொத்துக்கள் முடக்கம்.\nஏற்றுமதி விவசாயப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேலைத்திட்டம்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505094", "date_download": "2020-01-27T07:42:57Z", "digest": "sha1:2JIZBGKO2D33BSNKVMWGNP2QDGWNHYPX", "length": 11086, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா? இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி..வழக்கை ரத்து செய்யவும் மறுப்பு | Is there a limit to speech though? Judge Saramari questioned Director P Ranjith - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி..வழக்கை ரத்து செய்யவும் மறுப்பு\nமதுரை: ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 5ம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது மன்னர் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார். ராஜராஜ சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட நிலம் பறிக்கப்பட்டது என பேசியிருந்தார். மேலும் அவரது காலம் இருண்ட காலம் எனக் கூறியிருந்தார். சாதி ரீதி��ான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சி காலத்தில் தான் தொடங்கியது என்ற குற்றசாட்டை ரஞ்சித் முன்வைத்திருந்தார். மேலும் தான் ஒரு ஜாதி வெறியன் என்றும் அறிவித்துக்கொண்ட பா.ரஞ்சித், மாட்டை நீங்கள் கடவுளாக கும்பிட்டால், அந்த கடவுளையே சாப்பிடுபவன் நான் என்றும் காரசாரமாக பேசியிருந்தார்.\nஇந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இரண்டு முறை ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம் மூன்றாவது முறை மறுப்பு தெரிவித்துவிட்டது. வழக்கை ஒத்திவைத்தது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரஞ்சித் தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ ராஜ சோழன் தலித் நிலங்களை பறித்தார் என்று எந்த நோக்கத்தில் கூறப்பட்டது தலித் மக்களின் நிலத்தை பறித்தார் என்பதற்கு ஆதாரம் எங்குள்ளது தலித் மக்களின் நிலத்தை பறித்தார் என்பதற்கு ஆதாரம் எங்குள்ளது ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா என்று பா.ரஞ்சித்துக்கு சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதி, பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கலாம், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றுதான் நூலில் உள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரஞ்சித்தின் உரை முழுவதையும் உயர்நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.\nபா.ரஞ்சித் ராஜ ராஜ சோழன் உயர்நீதிமன்ற கிளை\nகுழாய் உடைந்து ஒரு வாரமாச்சு 4 ஊராட்சி மக்கள் குடிநீரின்றி தவிப்பு\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கு தடை கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு\nசிவகங்கை மாவட்டத்தில் வரலாற்றுத்துறை மாணவிகள் களப்பயணம்\nமன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் ஒன்றியங்களில் 144 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்\nநாகூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய 463வது ஆண்டு கந்தூரி பெருவிழா\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா: கொடிமரம் நடும் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள், குடமுழுக்கு நிர்வாகிகள் பங்கேற்பு\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117321/news/117321.html", "date_download": "2020-01-27T05:22:14Z", "digest": "sha1:BPUS2HYDDO2XBJAXXIMSUUGZILTCICRT", "length": 7648, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிராவல்ஸ் அதிபர் சுட்டுக் கொலை: முக்கிய குற்றவாளிகள் 2 பேர் புனேயில் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nடிராவல்ஸ் அதிபர் சுட்டுக் கொலை: முக்கிய குற்றவாளிகள் 2 பேர் புனேயில் கைது…\nசென்னை சூளை பட்டாளம் டிமிலஸ் சாலையை சேர்ந்தவர் பாபுசிங் (வயது 50). சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.\nகடந்த 3–ந்தேதி மாலை அவர், டிராவல்ஸ் அலுவலகம் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாபுசிங்கை ஆட்டோவில் வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லும் காட்சி அருகில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.\nஇதுகுறித்து யானை கவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.\nகொலையாளிகளை சவாரி ஏற்றி வந்த ஆட்டோ டிரைவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் பிடித்தனர்.\nஅப்போது அவர்கள் இருவரையும் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இறக்கி விட்டதாக ஆட்டோ டிரைவர் தெரிவித்தார். இதைத் தொடர��ந்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர்.\nகண்காட்சி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ராஜஸ்தான், மும்பை, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் விசாரணையை தொடங்கினர்.\nஅப்போது பாபுசிங் கொலையில் புனேயை சேர்ந்த கூலிப்படை தலைவன் ராகேஷ் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவனை அங்குள்ள போலீசாரின் உதவியுடன் தனிப்படையினர் பிடித்தனர். அவன் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளி ஒருவனும் சிக்கியுள்ளான்.\nஅவர்கள் 2 பேரையும் மும்பையில் வைத்தே தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பாபு சிங்கின் கொலைக்கான காரணங்கள் குறித்த தகவல்கள், பின்னணி பற்றி தெரியவந்ததாக தெரிகிறது.\nஇந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிப்பதற்காக போலீசார் தொடர்ந்து மும்பையில் உள்ளனர். அவர்கள் குற்றவாளிகளுடன் சென்னை வந்த பிறகே பாபுசிங் கொலையில் உள்ள மர்மங்கள் விலகும்.\nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nடாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்\nஉலகில் உள்ள 10 வித்தியாசமான மற்றும் அதிசய தாவரங்கள்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nஉலகத்தோட மிக இருண்ட நிறத்துக்கு பின்னல் இருக்கும் ஆச்சரியம் தெரியுமா\nஉலகப் பொருளாதாரம் 2020: இன்னொரு நெருக்கடியை நோக்கி… \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2010/08/blog-post_8511.html", "date_download": "2020-01-27T06:29:14Z", "digest": "sha1:K7ISGP2FKPMJUKEIW2GGN6UKXUUOXFPV", "length": 59153, "nlines": 536, "source_domain": "www.tntjaym.in", "title": "கிளை பற்றி | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஇவ்வமைப்பின் பதிவு மற்றும் கிளை அலுவலகம் & மர்கஸ் தற்போது,\nமுகவரி: 30A ராஜா தெரு,\nஎன்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.\nமற்றும் இவ்வமைப்பின் கொள்கை (பைலா) விளக்கம்\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.\nஎண் 30 (ப-எண் 103),அரண்மனைக்காரன் தெரு.\n1. பதிவு அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்:\nஇவ்வமைப்பின் பதிவு மற்றும் தலைமை அலுவலகம் த��்போது\nஎன்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.\n2. மாவட்ட பதிவாளர் வரம்பு:\nசங்கங்களின் பதிவாளர் மற்றும் வட சென்னை மாவட்ட பதிவாளர்,\nவட சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம். சென்னை – 1\n3. அமைப்பின் துவக்க நாள்: 16-05-2004\n4. அமைப்பின் அலுவல் நேரம்: காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை\n1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.\n2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.\n3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.\n4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்\n1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.\n2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.\n3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.\n1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.\n2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.\n3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.\n4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.\n5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.\n6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.\n7. நி���ிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.\n8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.\n9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.\n10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.\n11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.\n12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.\n13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.\n14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.\n15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.\n16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.\nஅ) இவ்வமைப்பின் தலைமை நிர்வாகம் அதன் மாநில நிர்வாகக் குழுவாகும். அது ஒரு தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு துனைப் பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு துணைத் தலைவர், 10 செயலாளர்கள் ஆகிய 15 பேர்கள் அடங்கியதாகும்.\nஆ) இது மாநில பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ) மாநில நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகும்;.\nஈ) எந்த ஒரு உறுப்பினரும் தொடர்ந்து இரண்டு பதவிக்காலத்திற்கு மேல் நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கலாகாது.\nஉ) பதவி விலக விரும்பும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தலைவரிடமோ, பொதுச்செயலாளரிடமோ மனு செய்யலாம். மனு செய்யலாம். நிர்வாகக்குழு அதை ஏற்றுக்கொண்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் பொறுப்பினை வேறு உறுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஊ) நிர்வாகக்குழு கூட்டம் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். இதற்கான அறிவிப்பு ஒரு நாள் முன்னதாக அனுப்பப்படும். 1/3 உறுப்பினர்கள் இதன் கோரமாகும்;. சுற்றறிக்கை மூலமாகவும் நிர்வாகக்குழு தீர்மானங்களை நிறைவேற்றலாம்.\nஅ) இவரே இவ்வமைப்பின் முதன்மை நிர்வாகியாவார்.\nஆ) இவ்வமைப்பின் அன்றாட அலுவலகப் பணிகளையும் நிர்வாகத்தையும் இவர் கண்காணிப்பார்.\nஅ) தலைவருக்கு உதவியாக இருப்பார்கள். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளை இருவரில் ஒருவரோ அல்லது இருவரும் சேர்ந்தோ நிறைவேற்றுவார்கள்.\nஅ) அமைப்பின் அன்றாட அலுவல்களையும், நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார்கள்.\nஆ) தலைமை நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டு செயல்படுத்துவார்கள்;.\nஇ) தலைவர் அல்லது துணைத் தலைவர்களின் ஒப்பதலுடன் நிர்வாகக் குழு கூட்டத்தை இருவரில் ஒருவர் கூட்டுவார்.\nஈ) மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களை பொதுச் செயலாளர் கூட்டுவார்.\nஉ) அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும்இ வழக்கு தொடரவும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு.\nஎ) துணைப் பொதுச் செயலாளர்;;:\nஅ) பொதுச் செயலாளர் இல்லாத போது அவர்களது பணிகளை இவர் கவனிப்பார்;.\nஆ) பொதுச் செயலாளர் அளிக்கும் பணிகளையும் இவர் ஆற்ற வேண்டிய கடமை உண்டு.\nஅ) இவ்வமைப்பின் பொருளாதாரம் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் இவர் கவனிப்பார்.\nஆ) வங்கிக் கணக்குகளை தலைவருடனும் பொதுச் செயலாளர்களுடனும் இணைந்து இயக்குவார்.\nஎii) அமைப்பின் அலுவலக முறை:\nஅமைப்பின் அலுவல்கள் மாநில நிர்வாகக் குழுவால் மேற்கொள்ளப்படும்.\nஎiii) அமைப்பின் அலுவல் அதிகாரி:\nஅமைப்பின் அன்றாட அலுவல்கனையும் நிர்வாகத்தையும் மாநி���த் தலைவரே கவனிப்பார்.\nஅமைப்பிற்காக வழக்குத் தொடரவோ, அமைப்பின் மீது வழக்குத் தொடரப்படவோ வேண்டுமெனில் அமைப்பின் பொதுச் செயலாளர் பெயரிலேயே செய்யப்பட வேண்டும்.\nஅ) i) மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள்\nii) மாநில சிறப்புக் குழுக்களின் உறுப்பினர்கள்\niii) அனைத்து மாவட்டங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஆவர்.\nஆ) மாநில செயற்குழு குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படும்.\nஅ) ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து (5) பேர் கொண்டது மாவட்ட நிர்வாகக் குழுவாகும்.\nஆ) இக்குழு மாவட்ட பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ) இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.\nஈ) மாநில தலைமைக்குக்கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக மாவட்ட நிர்வாகக் குழு செயல்படும்.\nஉ) தத்தமது மாவட்டங்களுக்குட்பட்ட கிளைகளின் நடவடிக்கைகளை இக்குழு நேரடியாக கண்காணிக்கும்.\nஇவர் மாவட்ட நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியாவார்.\nஇவர் தலைவருக்கு உதவியாக செயல்படுவார். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளை கவனிப்பார்;.\nஅ) மாவட்ட அமைப்பின் அன்றாட அலுவல்களையும் நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார்கள்.\nஆ) மாவட்ட நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டு செயல்படுத்துவார்கள்.\nஇ) தலைவர் அல்லது துணைத் தலைவரின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தை இருவரில் ஒருவர் கூட்டுவார்.\nஈ) மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை மாவட்ட நிர்வாகக்குழு ஒப்புதல் அளிக்கும் செயலாளர் ஒருவர் கூட்டுவார்.\nஉ) மாவட்ட அளவில் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழக்கு தொடரவும் மாவட்ட நிர்வாகக் குழு ஒப்புதல் பெற்ற செயலாளர் ஒருவருக்கு அதிகாரம் உண்டு.\nஇவர் செயலாளருக்;கு உதவியாக இருப்பார். செயலாளர் இல்லாத போது அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவார்.\nமாவட்ட பொருளாதார விஷயங்களுக்கும் அதன் கணக்குகளுக்கும் அவரே பொறுப்பாவார். தலைவருடனும் இணைந்து வங்கிக் கணக்குகளை இயக்குவார்.\nஅ. ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச்செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து (5) பேர் கொண்டது கிளை நிர்வாகக் குழுவாகும்.\nஆ.இக்குழு கிளையின் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.\nஇ.இதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.\nஈ. மாவட்டத் தலைமைக்கு கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக கிளை நிர்வாகக் குழு செயல்படும்.\nஉ. கிளை நிர்வாகிகளின் பணிகள் மாவட்ட நிர்வாகிகள் போன்றதே.\n1. இவ்வமைப்பின் கொள்கைகளை ஏற்று நடந்து அதன் நோக்கங்களுக்காக பாடுபட விரும்பும் இந்திய குடிமக்கள் எவரும் இவ்வமைப்பின் உறுப்பினராகலாம்.\n2. இவ்வமைப்பின் உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.\n3. உறுப்பினராக விரும்புவோர் ரூபாய் 20.00 (இருபது) விண்ணப்பக் கட்டணத்துடன் மாநில தலைமையிலிருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் ஒருவரின் பரிந்துரையுடன் தலைமைக்கு அனுப்பவேண்டும்.\n4. தலைமை நிர்வாகக் குழு நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளலாம்.\n5. உறுப்பினர் விண்ணப்பத்தை ஏற்கவோ காரணம் கூறாது மறுக்கவோ தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரமுள்ளது.\n6. உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்கள் ஆண்டுச் சந்தாவாக ரூபாய் 25.00 (இருபத்தைந்து) ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்தில் செலுத்த வேண்டும்.\n7. ஒரு ஆண்டுச் சந்தா செலுத்தாத உறுப்பினர்களுக்கு பொதுக் குழுவில் கலந்துக் கொள்ள மட்டுமே உரிமையுள்ளது. வேறு எந்த உரிமையும் கிடையாது. இரண்டு சந்தாக்கள் செலுத்தாத உறுப்பினரின் பெயர் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படும்.\n8. உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்.\n9. பொதுக்குழு கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ளவும்இ தீர்மானங்கள் கொண்டு வரவும், தீர்மானங்களின் மீது வாக்களிக்கவும், அமைப்பின் பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படவும் பிறரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவும் உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.\n1. ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் :\nஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த 6 மாதங்களுக்குள் நிர்வாகக் குழுவால் கூட்டப்பட்டு கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கும்.\nஅ. ஆண்டு அறிக்கையின் மீது விவாதித்தல்\nஆ. சென்ற நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மீது விவாதித்து அங்கீகரித்தல்.\nஇ. வரும் நிதியாண்டிற்கான வரவு செலவுகள் குறித்து விவாதித்தல்.\nஈ. வரும் நிதியாண்டிற்கு கணக்கு தணிக்கையாளரை நியமித்தல்.\nஉ. சிறப்புத் தீர்மானம் இருப்பின் நிறைவேற்றல்.\nஊ. இதர தீர்மானங்கள் நிறைவேற்றல்\n2. சிறப்புப் பொதுக்குழு கூட்டம் :\nஅ.நிர்வாகக்குழு தேவைப்படும் போது சிறப்புப் பொதுக்குழுவை கூட்டும்.\nஆ. அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டக்கோரி மனுச் செய்தால் அம்மனு கிடைக்கப்பெற்ற முற்பதுநாட்களுக்குள் நிர்வாகக்குழு சிறப்பு பொதுக்குழுவை கூட்டவேண்டும். அவ்வாறு சிறப்புப் பொதுக்குழு கூட்டப்படவில்iயாயின் மனுதாரர்களே அனைத்து உறுப்பினர்களுக்கும் இருபத்தொரு நாட்கள் அவகாசமளித்து அறிவிப்பு செய்து சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.\n3. குறைந்தபட்ச எண்ணிக்கை :\nஅ. சாதராணமாக பொதுக்குழுவிற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காகும். பொதுக்குழு கூட்ட நேர ஆரம்பத்தின் போது குறைந்தபட்ச எண்ணிக்கைக்கு குறைவான உறுப்பினர்கள் இருந்தால் கூட்டம் ஒரு மணிநேரம் தள்ளி வைக்கப்படும். அவ்வாறு தள்ளி வைத்து நடத்தப்படும் கூட்டத்திற்கு குறைந்தபட்ச எண்ணிக்கை அவசியமில்லை.\nஆ.எனினும் அமைப்பின் சட்டவிதிஇ ஓ துணை விதி 2 உட்பிரிவு (ஆ) வின் கீழ் உறுப்பினர்கள் கூட்டும் பொதுக்குழுவிற்கு கூட்ட நேர ஆரம்பத்தில் குறைந்த பட்ச எண்ணிக்கைக்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தால் அப்பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்படும்.\nஅ) அனைத்து பொதுக்குழு கூட்டத்திற்கும் கூட்டம் நடப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு செய்யப்படும். சாதாரணமாக அமைப்பின் செய்திகளுக்கும் விளம்பரங்களும் ஏனைய அறிவிப்புகளும் செய்யப்படும். பத்திரிகைகளில் ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் செய்யப்படும் பொதுக்குழு அறிவிப்பே போதுமானதாகும்.\nஆ) பொதுக்குழு கூட்டப்படும் நாள், நேரம், இடம், கூட்டப்படும் நோக்கம் அல்லது விவாதிக்கப்பட இருக்கும் பொருள் ஆகியவற்றுடன் கூட்டுபவரின் பெயர், மற்றும் பொறுப்பு அமைப்பின் எந்த சட்டவிதிகளின்படி கூட்டப்படுகிறது என்ற விவரமும் அறிவிப்பில் குறிப்பிடப்படவேண்டும்.\n1.அமைப்பின் சட்ட விதிகளை திருத்த, மாற்ற, சேர்க்க, நீக்க\n2.அமைப்பின் சொத்துக்களை விற்க, அடமானம் வைக்க அல்லது வேறு வகையில் அந்நியப்படுத்த ஆகியவற்றுக்காக சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.\n3.கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.\n4.சிறப்புத் தீர்மானங்கள் அமைப்பின் சட்டவிதிகளாக கருதப்படும்.\n1.பதிவாளரிடம் ஆவணத் தாக்கல் :\nசங்கப் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட வேண்டிய ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் படிவங்களை தலைவர் தாக்கல் செய்வார்.\nஅமைப்பின் நிதி அமைப்பின் பெயரில் வங்கிகளில் நடப்புக் கணக்கு ஆரம்பித்து வைப்பீடு செய்யப்படும். வங்கிக் கணக்கினை தலைவர், தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவரில் இருவர் கூட்டாக இயக்குவர்.\nஅ.அமைப்பின் நிதியாண்டு ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 1 ஆம் துவங்கி மார்ச் 31ல் முடிக்கப்படும்.\nஆ. அமைப்பின் அனைத்து கணக்கு பதிவேடுகளையும் பொருளாளர் பராமரித்து வருவார்\nஇ.கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர் பொதுக்குழுவால் நியமிக்கப்படுவார்.\n4.அன்றாட செலவுகள் மற்றும் பணியாளர் நியமனம் :\nஅ.அமைப்பின் அன்றாட செலவுகளுக்காக ரூபாய் 10,000 (பத்தாயிரம்) மேற்படாமல் தலைவரும், பொருளாளரும் தம் கைவசம் வைத்துக் கொள்ளலாம்.\nஆ.தேவைகேற்ப அமைப்பின் பணிகளை கவனிக்க பணியாளர்களை நியமனம் செய்து அவர்களின் ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகளை நிர்வாகக் குழு நிர்ணயம் செய்யும்.\nசிறப்புப் பணிக்காக சிறப்புக் குழுக்களை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது.\n6.ஒரு உறுப்பினர் ஒரு மட்டத்தில் மட்டுமே நிர்வாகக் பொறுப்பை வகிக்க முடியும்\n7.பொதுக்குழு மற்றும் செய்குழுவிற்கு அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கு அதிகரிக்காமல் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.\n8.தமிழ்நாட்டிற்கு வெளியே அமைப்பின் கிளையை ஏற்படுத்த விரும்புவர்கள் மாநில தலைமையிடம் எழுத்துப்பபூர்வமான அனுமதியைப் பெற்று கிளைகளை அமைத்துக் கொள்ளலாம���. அவ்வாறு ஏற்படுத்தப்படும் கிளைகள் மாநில அளவில் இருந்தாலும் அவை தமிழ்நாடு மாநிலத் தலைமைக்கு (தலைமை நிர்வாகக்குழு) கீழே அதன் கிளையாகத்தான் இயங்கும்.\n9.அமைப்பின் செலவினங்களுக்காக ஒவ்வொரு மட்ட நிர்வாகமும் தனித்தனியே அதன் பெயரில் அச்சிட்டு ரசீதுகளின் மூலம்தான் நன்கொடைகள் வசூலிக்க வேண்டும். அச்சிட்ட ரசீகள் இல்லாமல் எந்த வசூலும் செய்யக் கூடாது.\n10.கூட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கூட்டப்படாவிட்டால் அடுத்த மேல்மட்ட அமைப்பிற்கு அக்கூட்டங்களை கூட்ட அதிகாரம் உண்டு.\n11.சட்டவிதிகள், அறிக்கைகள் நகல் வழங்கல் :\nஅமைப்பின் சட்ட விதிகள், வரவு – செலவு அறிக்கை, நிதி நிலை அறிக்கை ஆகிய ஏதேனும் நகல் வேண்டும் உறுப்பினர் நகல் ஒன்றுக்கு ரூபாய் 1.00 செலுத்தி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.\nஉறுப்பினர் பதிவேடு, பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்ட நிகழ்ச்சி குறிப்பேடுகள் கணக்குப் பதிவேடுகள் உள்ளிட்ட அமைப்பின் அனைத்து ஆவணங்களையும் அமைப்பின் உறுப்பினர்கள் கட்டணமின்றி மனுச் செய்து அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.\n13. சட்ட விதி மீறல் நடவடிக்கை\nஅமைப்பின் நலனி;ற்கோ, நோக்கத்திற்கோ, சட்டவிதிகளுக்கோ மாறாகவோ அல்லது அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலோ எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரது நடவடிக்கை குறித்து அவர் உறுப்பினராக உள்ள கிளை அல்லது மாவட்ட நிர்வாகக்குழு தலைமை நிர்வாகக் குழுவிடம் அறிக்கைதாக்கல் செய்து அவரை நீக்கி நடவடிக்கை அல்லது இதர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். தலைமை நிர்வாகக் குழு அதனை பரிசீலித்து அப்பரிந்துரை சரியெனக் கண்டால் உறுப்பினரை அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் அல்லது இதர நடவடிக்கை எடுக்கம்.\nஅவ்வாறான உறுப்பினர்கள் மீது நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.\nஅனைத்துக் கூட்டங்களுக்கும் கோரம் அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் (1/3) ஒரு பங்காகும்.\n15. விதி விலக்கு வழங்குதல்:\nஅ) அமைப்பின் விதிகளில் சிலவற்றிலிருந்து சிலருக்கு விலக்களிப்பது அவசியமென நிர்வாகக் குழு கருதும்போது அடுத்த பொதுக்குழு வரை விலக்களிக்கலாம்.\nஆ) இவ்வமைப்பின் சட்;ட விதிகளில் எதையேனும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில செயற்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆயினும் மூன்று மாதங்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டி அங்கீகாரம் பெற வேண்டும்.\nஇவ்வமைப்பு எந்த வெளிநாட்டு அரசிடமிருந்தோ நிறுவனத்திடமிருந்தோ எந்த பொருளாதார உதவியோ, பரிசோ, விருதோ பெறக்கூடாது.\nகுறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அதிகாரத்தை பிறருக்கு வழங்குவதற்கும் மாநில நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது.\n18. தமிழ் நாடு சங்கங்கள் பதிவு சட்டம்:\nஅமைப்பின் சட்ட விதிகளில் குறிப்பிடப்படாத இதர விஷயங்களுக்கு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் (1975) மற்றும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள் (1978) பொருந்தும்.\nதமிழ் நாடு சங்கங்கள் பதிவு சான்றிதழ்:\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டின் விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது (23/10/18) : கிளை -2\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (23)\nதனி நபர் தாவா (26)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (109)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (54)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallalarspace.org/Ramanujam", "date_download": "2020-01-27T07:02:58Z", "digest": "sha1:CEDKZNGMPOCJJNYE46OMGXMGPIWVOUC2", "length": 10008, "nlines": 85, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - DAEIOU - தயவு", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\n 2.2.2020 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில் மாதாந்திர நிகழ்ச்சி பத்திரிக்கை பிரசுரித்தல்.\nசிறப்புச் சொற்பொழிவு..திரு டி.ஆர். சந்திரசேகர், வேதியியல் ஆசிரியர், மதுரை.\nதலைப்பு...என்னை ஏறாநிலைமிசை ஏற்றிவிட்டது யாதெனில்...தயவு..பேருபதேசம்.\n திண்டுக்கல் மாவட்டம் ஐவர் மலை வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பாத யாத்திரைத் திருக்கூட்டம் தற்போது செல்லும் ஊர்.\n26.1.2020 (16வது நாள்) சாஸ்தா நகர்..காலை 7.00 மணி சன்மார்க்கப் பிரார்த்தனை\nமாலை 4.00 அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் கோவில் வழிபாடு.\nசென்னையில் திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் இசைத்தல்.\niலங்கை திரு கேதீஸ்வரன் மலேசியா பயணம் சத்விசாரம் சுத்த சன்மார்க்க நெறி குறித்து நடத்தியது.\nஇலங்கை திரு கேதீஸ்வரன் மலேசியா பயணம் சத்விசாரம் சுத்த சன்மார்க்க நெறி குறித்து நடத்தியது.\nதைப் பூச ஜோதி தரிசனம் காண்பதற்கு மதுரை மற்றும் பிற மாவட்டங்களிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் வடலூருக்கு வருகை தரும்போது, அங்கு தங்குவதற்கென, ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு, அந் நிகச்சி, வரும் 7.2.2020 மற்றும் 8..2020 ஆகிய நாட்களில், வடலூரில் நடைபெற இருப்பதற்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர்கள்,..\nதிரு பெருமாள் (அனுப்பானடி), தலைவர் மாவட்ட சன்மார்க்க சங்கம், மதுரை.\nதிரு பாஸ்கரன் (மேலூர்), பொருளாளர், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்.\nதிரு கனேஷ் குமார் (அச்சம்பத்து), செயலாளர், மதுரை ம Read more...\n7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய நாட்களில், வடலூரில் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க கட்டிடம் கட்டுதல்.\nமதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் புதிய தலைவராக, கடந்த ஆண்டு (2019) மதுரை அனுப்பானடியில் முதியோர் இல்லம் நடத்தி வரும் திரு பெருமாள் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார். வடலூரில் மதுரை மாவட்டத்திற்கென அன்பர்கள் வந்தால் தங்கிச் செல்வதற்கென ஒரு கட்டிடம் இல்லை என்ற குறையைப் போக்க வேண்டும் என மிகுந்த ���ர்வம் கொண்டார். சன்மார்க்க சான்றோர்கள், மதுரை மாவட்டத்தில் வசிக்கும் பல் ச்ன்மார்க்க அன்பர்களின் ஆதரவுடன், நிதியினைத் திரட்டி, வரும் 7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய நாட்களில், தருமச்சாலை மற்றும் சன்மார்க்க ச Read more...\n8.2.2020 வடலூரில் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடம் திறப்பு விழா.\nமேற்காணும் வைபவத்தில், திருக்கோயிலூர் வழக்குறைஞரும் சன்மார்க்க ஆர்வலரும் திரு அருட்பா பாடகருமான, திரு ஜீவ சீனிவாசன் அவர்கள், காலையில், சன்மார்க்க சங்கக் கட்டிடத்தைத் திறந்து வைக்க மனமுவந்தார்கள், அன்பர்கள் அனைவரும் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, திரு பெருமாள் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.\n7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய நாட்களில், வடலூரில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடம் திறப்பு விழா நடைபெறல்.\nகடந்த பல ஆண்டுகளாக,, மதுரை மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் வடலூர் சென்றால், அங்கு தங்குவதற்கு என, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம் ஒன்று இல்லாதிருந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், அப்போதைய மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரி கோவிந்தன் தலைமையில், அனைத்து அன்பர்களின் பேராதரவோடு, பெங்களூர் சன்மார்க்க சங்கத்திற்கு எதிரில், 7 செண்ட் இடம் வாங்கப்பட்டது. அந்த நிலத்தில், தற்போது, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம் கட்டப்பட்டு வருகின்றது. பல்வேறு அன்பர்களின் பேருதவி மற்றும் பெரு முயற்சியால், அதன் து Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/32377-2017-02-04-06-43-10", "date_download": "2020-01-27T05:47:07Z", "digest": "sha1:EO3LSUNQDQCMUOYGFRHVHPDGVARZEYS7", "length": 13774, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "போகன் - டைம்பாஸ் திரைப்படம்", "raw_content": "\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\nமெர்சலைப் பார்த்து மெர்சலாகிப் போனவர்கள்\nஜெய்ராம் எதிர்ப்பும் தமிழ் தாக்கரேக்களும்\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதிரைத்துறையை முற்றிலும் அரசுடமை ஆக்கு\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம���\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2017\nபோகன் - டைம்பாஸ் திரைப்படம்\nரோமியோ ஜூலியட் இயக்குனரின் அடுத்த படம். ரோமியோ ஜூலியட் ஒரு மட்டமான படம். இருந்தாலும் போகனைப் பார்ப்பதற்கு முக்கியக் காரணம் மீண்டும் இணைந்திருக்கும் ஜெயம்ரவி அரவிந்த்சாமியின் தனிஒருவன் காம்போ. பயந்து கொண்டே பார்க்க ஆரம்பித்தால் நினைத்தபடியே மொக்கையாகவே ஆரம்பிக்கிறது. ஹூரோ ஓப்பனிங் சாங், அதன்பின்னர் போக்கிரி க்ளைமாக்ஸை நினைவூட்டும் ஒரு சண்டைக்காட்சி, பிறகு நம்ம மக்கு ஹூரோயின் என்ட்ரி. ஹன்சிகாவின் என்ட்ரியிலிருந்து குடித்துவிட்டு ரகளை செய்வதாக வரும் காட்சியெல்லாம் உயிரோடு நம்மை நாமே எண்ணெய் சட்டியில் வறுத்தெடுப்பதற்கு சமம். பிராண சங்கடம். நேரடியாகக் கதையை ஆரம்பிப்பதில் என்ன பிரச்சினை. (சும்மா.. வழ வழான்னு)\nஅரைமணிநேரம் கழித்து அரவிந்த்சாமி எண்ட்ரி. ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. போலிஸ் அதிகாரி ஜெயம் ரவிக்கும், பணக்காரர் அரவிந்த்சாமிக்கும் இடையேயான சுவாரஸ்யமான கேட் அன்ட் மவுஸ் கேம்தான் இந்த போகன். அவர்களை இணைக்கும் ஒரு ஃபேன்டஸி எலிமென்ட்தான் படத்தின் அடிநாதம்.\nஒரு ஃபேன்டசியான கதையை பார்க்கும்பொழுது வைதேகி காத்திருந்தால் செந்திலைப்போல \"இதுல எப்படின்னே எரியும், போங்கன்னே\" என்ற எண்ணம் ரசிகர்களுக்குத் தோன்றாமல் இருக்க வேண்டும். லாஜிக்கை யோசிக்கவிடாமல் காட்சிகள் நன்றாக இருக்க வேண்டும். (இருமுகன் படத்தில் இதுபோன்ற ஒரு வஸ்து இருந்தாலும் காட்சிகளில் எந்த சுவையும் இருக்காது). அந்த இடத்தில் போகன் ஓரளவுக்கு வெற்றி பெற்று விடுகிறது.\nதனிஒருவனைப் போலவே இதிலும் அரவிந்த்சாமி, ஜெயம்ரவி இருவருக்குமான கதை எந்த இடத்திலும் ஒருவருக்கு மட்டுமே சென்றுவிடாதபடி பக்காவாக பேலன்ஸ் ஆகிறது. அரவிந்த்சாமிக்கு சொல்லப்படும் கிளைக்கதை தேவையற்றதாகத் தோன்றியது. அந்த ஃபேன்டசியான அம்சம் என்னவென்று தெரியாமல் பார்ப்பவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யத்தைத் தரலாம். க்ளைமாக்ஸ் கொஞ்சம் இழுவைதான். லாஜிக் ஓட்டைகளென்ன பள்ளங்களே கூட இருக்கிறது.\nதனிஒருவனை இனி ஜெயம் ராஜாவாலேயே எடுக்க முடியாது. அந்த அளவு இல்லாவிட்டாலும் போகன் நல்லதொரு டைம்பாஸ் படம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முக���ரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section215.html", "date_download": "2020-01-27T05:28:33Z", "digest": "sha1:DDQYJLEETMBAI5EEELDDMONGS3EJDGRJ", "length": 44453, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேடனிடம் விடைபெற்ற கௌசிகர்! - வனபர்வம் பகுதி 215 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 215\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nதர்மவியாதன் தனது முற்பிறப்பு வினையைக் கௌசிகரிடம் சொன்னது; தர்மவியாதனிடமிருந்து பல அறங்களை அறிந்த கௌசிகர் தன் வீட்டுக்குத் திரும்பி, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்தது…\nவேடன் {தர்மவியாதன்} தொடர்ந்தான், \"இப்படி அந்த முனிவரால் சபிக்கப்பட்ட நான், இந்த வார்த்தைகளால் அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். \"ஓ முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்\" என்றேன். அதற்கு அந்த முனிவர், \"நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்\" என்றார். ஓ வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்\" என்றேன். அதற்கு அந்த முனிவர், \"நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்\" என்றார். ஓ மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படியே, பழங்காலத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதையும், இதன் பின் நான் எப்படிச் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பதையும் உமக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்\" என்றான் {தர்மவியாதன்}.\nஅதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, \"ஓ பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே {தர்மவியாதா}, அனைத்து மனிதர்களும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படுகின்றனர். எனவே, நீ அதற்காகக் கவலைகொள்ளல் ஆகாது. உனது (தற்போதைய) குலத்தின் வழக்கத்திற்குக் கீழ்ப்படிந்தே நீ இத்தகு தீய வழிகளில் செல்கிறாய். ஆனால் நீ எப்போதும் அறத்திற்கு உன்னை அர்ப்பணித்து, உலகத்தின் வழிகளையும் புதிர்களையும் அறிந்திருக்கிறாய். ஓ பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே {தர்மவியாதா}, அனைத்து மனிதர்களும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படுகின்றனர். எனவே, நீ அதற்காகக் கவலைகொள்ளல் ஆகாது. உனது (தற்போதைய) குலத்தின் வழக்கத்திற்குக் கீழ்ப்படிந்தே நீ இத்தகு தீய வழிகளில் செல்க���றாய். ஆனால் நீ எப்போதும் அறத்திற்கு உன்னை அர்ப்பணித்து, உலகத்தின் வழிகளையும் புதிர்களையும் அறிந்திருக்கிறாய். ஓ கற்றவனே {தர்மவியாதா}, இவை உனது தொழிலின் கடமைகளாகும். அதனால் தீய கர்மத்தின் கறை உன் மீது ஒட்டாது. இங்குச் சிறிது காலம் வசித்த பிறகு, நீ பிராமணனாவாய். இப்போது கூட நான் உன்னைப் பிராமணனாகவே கருதுகிறேன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வீணனாக, தற்பெருமை கொண்டவனாக, தீமைகளுக்கு அடிமையாக, தீயவற்றோடு தொடர்பு கொண்டு இழிந்த நடைமுறைகள் கொண்ட ஒரு பிராமணன், சூத்திரனைப் போன்றவனாவான். மறுபுறம், நீதி நேர்மை, சுயக்கட்டுப்பாடு, சத்தியம் ஆகிய அறங்களால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சூத்திரனை, நான் பிராமணனாகக் கருதுகிறேன். ஒரு மனிதன் தனது குணத்தால் பிராமணனாகிறான்; தனது சொந்த தீய கர்மத்தால் ஒரு மனிதன் தீமையையும், பயங்கர விதியையும் அடைகிறான். ஓ கற்றவனே {தர்மவியாதா}, இவை உனது தொழிலின் கடமைகளாகும். அதனால் தீய கர்மத்தின் கறை உன் மீது ஒட்டாது. இங்குச் சிறிது காலம் வசித்த பிறகு, நீ பிராமணனாவாய். இப்போது கூட நான் உன்னைப் பிராமணனாகவே கருதுகிறேன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வீணனாக, தற்பெருமை கொண்டவனாக, தீமைகளுக்கு அடிமையாக, தீயவற்றோடு தொடர்பு கொண்டு இழிந்த நடைமுறைகள் கொண்ட ஒரு பிராமணன், சூத்திரனைப் போன்றவனாவான். மறுபுறம், நீதி நேர்மை, சுயக்கட்டுப்பாடு, சத்தியம் ஆகிய அறங்களால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சூத்திரனை, நான் பிராமணனாகக் கருதுகிறேன். ஒரு மனிதன் தனது குணத்தால் பிராமணனாகிறான்; தனது சொந்த தீய கர்மத்தால் ஒரு மனிதன் தீமையையும், பயங்கர விதியையும் அடைகிறான். ஓ நல்லவனே {தர்மவியாதா}, உன்னில் இருந்த பாவங்கள் அழிந்து விட்டன என நான் நம்புகிறேன். நீ இதற்காகத் துயர் கொள்ளல் ஆகாது. அறம்சார்ந்திருந்து, உலகத்தின் வழிகள் மற்றும் புதிர்களை அறிந்திருக்கும் உன்னைப் போன்ற மனிதர்கள் துயர் கொள்ள எந்தக் காரணமும் கிடையாது\" என்றார் {கௌசிகர்}.\nஅதற்கு அந்த வேடன் {தர்மவியாதன்}, \"உடல்சார்ந்த துன்பங்களை மருந்துகள் கொண்டு களைய வேண்டும்; மனம் சார்ந்தவைகளை ஆன்ம ஞானம் கொண்டு களைய வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இதை அறிந்த ஞானிகள் சிறுபிள்ளைகளைப் போல நடந்து கொள்ளக்கூடாது. தனக்கு ஏற்பில்லாத ஏதோ ஒரு ��ம்பவம் நடப்பதால், அல்லது தனக்கு ஏற்புடையதோ மிகவும் விருப்பமுள்ளதோவான ஏதோ ஒன்று நடைபெறாததால், சிறுபுத்தி கொண்டவர்களே துயரடைவர். உண்மையில் இந்தக் குணத்திற்கு (இன்பம் அல்லது துன்பம்) அனைத்து உயிரினங்களும் ஆட்படுகின்றன. இந்தத் துயரத்திற்கு ஆட்படாத உயிரினமோ, வர்க்கமோ ஒன்றுகூடக் கிடையாது. இத்தீமையை அறிந்த மக்கள் விரைவில் தங்கள் பாதையைச் சீர் செய்து கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே இதைக் கண்டு கொண்டால், அவர்கள் மொத்தமாக இதில் வெற்றி கொள்கின்றனர். இதற்காகத் {நடந்துவிட்டதே, நடக்கவில்லையே என்று} துயர் கொள்பவன், தன்னைத்தானே சிரமத்திற்கு உட்படுத்திக் கொள்கிறான். தங்களை இன்பமாகவும் மனநிறைவுள்ளவனாகவும் மாற்றும் ஞானத்தைக் கொண்டு ஞானிகள், இன்ப துன்பங்களை அலட்சியப்படுத்தி, உண்மையில் இன்பமாக இருக்கிறார்கள். ஞானிகள் எப்போதும் மனநிறைவுடன் இருக்கிறார்கள். மூடர்கள் எப்போதும் நிறைவடையாமலேயே இருக்கிறார்கள். இந்த அதிருப்திக்கு எல்லையே இல்லை. மன நிறைவே உயர்ந்த இன்பமாகும். சரியான வழியை அடைந்த மக்கள், துன்பப்படுவதில்லை. அவர்கள் எப்போதும் அனைத்து உயிர்களின் விதியின் முடிவை உணர்ந்திருக்கின்றனர்.\nஒருவன் அதிருப்திக்கு {விஷாதம்} வழி கொடுக்கக்கூடாது. அது {விஷாதம்} கடும் நஞ்சைப் போன்றது. ஒரு சீற்றம் கொண்ட பாம்பு, குழந்தையைக் கொல்வதைப் போல, அது {விஷாதம்} வளர்ச்சியற்ற புத்தி கொண்ட மனிதர்களைக் கொல்கிறது. தனது வீரியத்தைக் காட்ட வேண்டிய தருணம் தன்னை அணுகும்போது, மனக்கலக்கமடைந்து, சக்தியை இழக்கும் ஒரு மனிதன் ஆண்மையற்றவனாவான். நமது செயல்கள் அனைத்தும் அதன் விளைவுகளால் நம்மைத் தொடர்கின்றன. செயலற்ற அலட்சியப் போக்குக்குத் தன்னை ஒப்படைக்கும் எவனும் எந்த நல்லதையும் அடைவதில்லை. முணுமுணுப்பதை விட, ஒருவன் (ஆன்ம) துயரத்தில் இருந்து விடுபட வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். முக்திக்கான வழியைக் கண்டடைந்த பிறகு ஒருவன் தன்னை உணர்வுகளில் இருந்து {சிற்றின்பத்தில் இருந்து} விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆன்ம ஞானத்தின் உயர்ந்த நிலையை அடைந்த மனிதன், அனைத்துப் பொருட்களுக்கும் எப்போதும் ஏற்படும் பெரும் பற்றாக்குறையைக் (உறுதியற்றவைகளைக்) குறித்த உணர்வுடனேயே {விழிப்புடனேயே} இருக்கிறான். விதியின் முடிவை கருத்தில் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட மனிதன், துயரப்பட மாட்டான். ஓ கற்றவரே {கௌசிகரே}, நானும் கூடத் துயரப்படுவதில்லை; நான் எனது (இவ்வாழ்வின்) நேரத்தைக் கழித்துக் கொண்டு இங்கே இருக்கிறேன். ஓ கற்றவரே {கௌசிகரே}, நானும் கூடத் துயரப்படுவதில்லை; நான் எனது (இவ்வாழ்வின்) நேரத்தைக் கழித்துக் கொண்டு இங்கே இருக்கிறேன். ஓ மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, இக்காரணத்திற்காக நான் (சந்தேகங்களால்) மனக்கலக்கம் அடைவதில்லை\" என்றான் {தர்மவியாதன்}.\nஅதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, \"நீ ஞானமும், ஆன்ம அறிவில் உயர்வும், பரந்த அறிவும் கொண்டிருக்கிறாய். பிரியா விடை பெறுகிறேன், ஓ பக்தி மானே {தர்மவியாதா}, நீ செழிப்புடன் இருப்பாயாக, நீதி உன்னைக் காக்கட்டும், அறம் பயில்வதில் சிரத்தையுள்ளவனாக இருப்பாயாக\" என்று சொன்னார் {கௌசிகர்}.\n{மேலே அதிருப்தி என்று குறிப்பிடப்பட்டுள்ள சொல், வடமொழி மூலத்தில் விஷாதம் என்று இருக்கிறது. அதிருப்தி என்பதே அதன் பொருள். ஆனால், இங்கு அதிருப்தி, மனக்கலக்கம், குழப்பம் ஆகியவற்றின் கலவையாகப் பொருள் தருகிறது என்கிறார் கங்குலி}\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அந்த வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, \"அப்படியே ஆகட்டும்\" என்றான். அந்த நல்ல அந்தணர் அவனை வலம் வந்த பிறகு (1) விடைபெற்றுச் சென்றார். தனது வீட்டிற்குத் திரும்பிய அந்த அந்தணர், தனது முதிர்ந்த பெற்றோரைக் கவனிப்பதில் மிகவும் சிரத்தை கொண்டார். ஓ பக்தியுள்ள யுதிஷ்டிரா, என் நல்ல மகனே, இப்படியே, நீ என்னை உரைக்கக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பெண்களின் அறத்தையும், மகனுக்குரிய பக்தியையும் சொல்வதற்காக அறநெறி வழிமுறைகள் நிறைந்த இந்த வரலாற்றை உனக்கு விரிவாக உரைத்துவிட்டேன்\" என்றார் {மார்க்கண்டேயர்}. யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, \"ஓ பக்தியுள்ள யுதிஷ்டிரா, என் நல்ல மகனே, இப்படியே, நீ என்னை உரைக்கக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பெண்களின் அறத்தையும், மகனுக்குரிய பக்தியையும் சொல்வதற்காக அறநெறி வழிமுறைகள் நிறைந்த இந்த வரலாற்றை உனக்கு விரிவாக உரைத்துவிட்டேன்\" என்றார் {மார்க்கண்டேயர்}. யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, \"ஓ பக்திமிக்க அந்தணரே, முனிவர்களில�� சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இந்த அற்புதமான நல்ல அறநெறிக் கதையை எனக்கு உரைத்திருக்கிறீர்; ஓ பக்திமிக்க அந்தணரே, முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இந்த அற்புதமான நல்ல அறநெறிக் கதையை எனக்கு உரைத்திருக்கிறீர்; ஓ கல்விமானே, நீர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே, எனது காலம் ஒரு கணம் போலச் சென்றுவிட்டது; ஆனாலும், ஓ கல்விமானே, நீர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே, எனது காலம் ஒரு கணம் போலச் சென்றுவிட்டது; ஆனாலும், ஓ வழிபடத்தகுந்த ஐயா, அறநெறியைச் சொற்பொழிவைக் கேட்பது (2) இன்னும் எனக்குத் திகட்டவில்லை {தெவிட்டவில்லை}\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n(1) இது பிரியாவிடை பெறுவதற்கான ஒரு வகை இந்துமத வழிமுறை [ஆசாரம்] என்கிறார் கங்குலி.\n(2) கர்மம் என்ற சொல்லை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமாகும். அறம், அறநெறி ஆகியவை பழங்காலத்து இந்துவின் மனதில் தவிர்க்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய் இருந்தது என்கிறார் கங்குலி\nகங்குலியின் மொழிபெயர்ப்பில் மேற்கண்ட வேடனின் பெயர் தர்மவியாதன் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. வராக புராணத்தில் இந்த வேடனின் பெயர் தர்மவியாதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலேயே அவன் சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்திலும் அடைப்புக்குறிக்குள் {தர்மவியாதன்} தர்மவியாதன் என்ற பெயரை இட்டுவந்திருக்கிறேன். வடமொழியில் வியாதன் என்றால் வேடன் என்று பொருள். அவன் அறம்சார்ந்த வேடனாக இருந்ததால் தர்மவியாதன் என்று பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும்.\nமேலும், வேடனுக்கும் {தர்மவியாதனுக்கும்} அந்தணருக்கும் {கௌசிகருக்கும்} ஏற்படும் இந்த விவாதம் வியாத கீதை என்று புகழ்பெற்று இருந்திருக்கிறது.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வனபர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்���ிரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வ��ரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/01/Mahabharatha-Anusasana-Parva-Section-14e.html", "date_download": "2020-01-27T07:46:46Z", "digest": "sha1:YHFM33XIMRTK3T226EGVQTP263CTOSEN", "length": 72274, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உபமன்யுவின் சிவத் துதி! - அநுசாஸனபர்வம் பகுதி – 14உ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 14உ\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)\nபதிவின் சுருக்கம் : உபமன்யுவிடம் இந்திரனாக வந்தவன் சிவனாக மாறியது; அந்தக் காட்சி மாறுதலை நுணுக்கமாக விவரித்த உபமன்யு; உபமன்யு சொன்ன சிவத் துதி...\n{உபமன்யு தொடர்ந்தார்}, தேவர்களின் தலைவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, என் கடுந்தவங்களாலும் மஹாதேவனை நிறைவடையச் செய்ய முடியவ���ல்லை என்ற எண்ணம் தந்த துயரத்தில் மூழ்கினேன்.(234) எனினும், கண்ணிமைப்பதற்குள் என் முன்னிருந்த தெய்வீக யானையானது, அன்னம், அல்லது குருக்கத்திப்பூ, அல்லது தாமரைத் தண்டு, அல்லது வெள்ளி, அல்லது பாற்கடலைப் போன்ற வெண்ணிறம் கொண்ட ஒரு காளையாக மாறியது. பேருடலைப் படைத்திருந்த அதன் வால் கருப்பாகவும், அதன் கண்கள் தேனைப் போன்ற பழுப்பு நிறத்திலும் இருந்தன.(235,236) வஜ்ரம் போன்று கடினமானதாக இருந்த அதன் கொம்புகள் தங்க நிறத்தில் இருந்தன. இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அதன் கூர்முனைகளைக் கொண்டு அந்தக் காளை பூமியைப் பிளக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(237) அவ்விலங்கு, பசும்பொன்னாலான ஆபரணங்களால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் முகம், குளம்புகள், மூக்கு, காதுகள் ஆகியன மிக அழகாக இருந்தன, அதன் இடையும் கட்டுக்கோப்பாக இருந்தது.(238) அதன் விலாப்புறங்கள் பேரழகுடன் இருந்தன, அதன் கழுத்து மிகப்பருத்திருந்தது. அதன் திமில் பேரழகுடன் ஒளிர்ந்து, தோள் பகுதி முழுவதையும் நிறைத்திருப்பதாகத் தெரிந்தது. (239) அது பனிமலைச் சிகரம் போலவோ, வானத்தில் உள்ள மேகங்களைப் போலவோ தெரிந்தது. அவ்விலங்கின் முதுகில் சிறப்புமிக்க மஹாதேவனும், அவனது மனைவியான உமையும் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(240)\nஉண்மையில் மஹாதேவன் முழுமையாக இருக்கும் நட்சத்திரத் தலைவனை {சந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவனது சக்தியில் பிறந்த நெருப்பானது, மேகங்களுக்கு மத்தியில் தோன்றும் மின்னல் கீற்றுகளின் பிரகாசத்துக்கு ஒப்பாக இருந்தது. உண்மையில் பளிச்சிடும் காந்தியால் அனைத்துப் புறங்களையும் நிறைத்தபடி ஆயிரம் சூரியர்கள் எழுந்ததைப் போலத் தெரிந்தது. அந்தப் பரமனின் சக்தியானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தது.(241,242) திசைகள் அனைத்தும் அந்தச் சக்தியால் நிறைந்திருந்ததால் என்னால் எந்தப் பக்கத்திலும் எதையும் காண முடியவில்லை. கவலையில் நிறைந்த நான் இஃது என்னவாக இருக்கும் என்று மீண்டும் சிந்தித்தேன்.(243) எனினும், அந்தச் சக்தி நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை, அந்தத் தேவதேவன் மாயையின் மூலம் திசைகள் தெளிவடைந்தன.(244) அதன்பிறகே நான் காளையின் முதுகில் அருளப்பட்டவனாக, ஏற்புடைய தோற்றத்தில், புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்த சிறப்புமிக்க ஸ்தாணு அல்லது மஹேஸ்வரனைக் கண்டேன்.(245) அந்தப் பெருந்தtவன் களங்கமற்ற குணங்களைக் கொண்ட பார்வதியுடன் இருந்தான்.\nஉண்மையில், எதிலும் பற்று கொள்ளாதவனும், அனைத்து வகைச் சக்திகளின் கொள்ளிடமாக இருப்பவனும், நீலமிடறு கொண்டவனுமான உயர் ஆன்ம ஸ்தாணுவை, பதினெட்டுக் கரங்களுடன், அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனாகக் கண்டேன்.(246) அவன் வெள்ளுடைகள் உடுத்தி, வெண் மாலைகள் சூடி, மேனியில் வெண்பூச்சுப் பூசியிருந்தான். அண்டத்தில் தடுக்கப்படமுடியாததான அவனது கொடியின் நிறம் வெள்ளையாக இருந்தது. அவனது மேனியைச் சுற்றியிருந்த நூலும் {பூணூலும்} வெள்ளையாகவே இருந்தது.(247) தனக்கு இணையான ஆற்றலைக் கொண்டவர்களும், ஆடுபவர்களும், பாடுபவர்களும், பல வகை இசைக்கருவிகளை இசைப்பவர்களுமான அவனது துணைவர்களால் {கணங்களால்} அவன் சூழப்பட்டிருந்தான்.(248) வெண்ணிறம் கொண்ட பிறைச் சந்திரன் அவனது மகுடமாக அமைந்து, அவனது நெற்றியில் கூதிர் கால ஆகாயத்தில் எழும் சந்திரனைப் போலத் தெரிந்தது. மூன்று சூரியர்களைப் போலத் தெரிந்த அவனது முக்கண்களின் விளைவால் அவன் காந்தியில் பளிச்சிடுபவனாகத் தெரிந்தான்.(249) அவனது உடலில் இருந்த தூய வெண்ணிற மாலை, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தூய வெண்ணிற தாமரைச் சரத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(250)\n கோவிந்தா, அளவிலா ஆற்றலைக் கொண்டவையும், பவனுக்குச் சொந்தமானவையும், அனைத்து வகைச் சக்திகளும் நிறைந்தவையுமான ஆயுதங்களை அவற்றின் உடல் கொண்ட வடிவங்களை நான் கண்டேன்.(251) அந்த உயர் ஆன்ம தேவன் வானவில்லுக்கு ஒப்பான நிறங்களைக் கொண்ட ஒரு வில்லை ஏந்தியிருந்தான். பிநாகம் என்ற பெயரில் கொண்டாடப்படும் அந்த வில் உண்மையில் ஒரு பெரும்பாம்பாகும்.(252) உண்மையில் ஏழு தலைகள், பேருடல், கூரிய பற்கள், கடும் நஞ்சு, பெருங்கழுத்து ஆகியவற்றைக் கொண்ட ஓர் ஆண் பாம்பே அதைச் சுற்றிலும் நாண்கயிறாகக் கட்டப்பட்டிருந்தது.(253) சூரியன் அல்லது யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போன்ற காந்தியுடன் ஒரு கணையும் அதில் இருந்தது. உண்மையில் அந்தக் கணையானது, வலிமைமிக்கதும், பயங்கரமானதும், தனக்கு இணையான மற்றொன்று இல்லாததும், விவரிக்க முடியாத சக்தியைக் கொண்டதும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய ஆயுதமுமான ���ிறப்புமிக்கப் பாசுபதமே ஆகும். பெரும் வடிவத்தில் இருந்த அஃது இடையறாமல் நெருப்புப் பொறிகளைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(254,255)\nஅஃது {ஒரே} ஒரு காலையும், பெரிய பற்களையும், ஓராயிரம் தலைகளையும், ஆயிரம் வயிறுகளையும், ஆயிரம் கரங்களையும், ஆயிரம் நாவுகளையும், ஆயிரம் கண்களையும் கொண்டிருந்தது. உண்மையில் அது தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(256) ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, உண்மையில் அவ்வாயுதம், பிரம்ம, நாராயண, ஐந்திர, ஆக்நேய, வருண ஆயுதங்களைவிட மேன்மையானதாகும். உண்மையில் அண்டத்தில் உள்ள வேறு எந்த ஆயுதத்தையும் தணிவடையச் செய்யவல்லதாக அஃது இருந்தது.(257) பழங்காலத்தில் சிறப்புமிக்க மஹாதேவன் அவ்வாயுதத்தைக் கொண்டே அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} ஒரு கணத்தில் எரித்து அழித்தான். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, உண்மையில் அவ்வாயுதம், பிரம்ம, நாராயண, ஐந்திர, ஆக்நேய, வருண ஆயுதங்களைவிட மேன்மையானதாகும். உண்மையில் அண்டத்தில் உள்ள வேறு எந்த ஆயுதத்தையும் தணிவடையச் செய்யவல்லதாக அஃது இருந்தது.(257) பழங்காலத்தில் சிறப்புமிக்க மஹாதேவன் அவ்வாயுதத்தைக் கொண்டே அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} ஒரு கணத்தில் எரித்து அழித்தான். ஓ கோவிந்தா, மஹாதேவன் அந்த ஒரே கணையைக் கொண்டு மிக எளிமையாக அந்தச் சாதனையைச் செய்தான்.(258) மஹாதேவனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அவ்வாயுதம், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டத்தையும் கண்ணிமைக்க ஆவதில் பாதி நேரத்திலேயே நிச்சயம் எரித்து விடும் ஆற்றலைக் கொண்டதாகும்.(259) இந்த அண்டத்தில் பிரம்மன், விஷ்ணு மற்றும் தேவர்கள் உட்பட இந்த ஆயுதத்தால் கொல்லப்பட முடியாத வேறு எவனும் இல்லை. ஓ கோவிந்தா, மஹாதேவன் அந்த ஒரே கணையைக் கொண்டு மிக எளிமையாக அந்தச் சாதனையைச் செய்தான்.(258) மஹாதேவனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அவ்வாயுதம், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டத்தையும் கண்ணிமைக்க ஆவதில் பாதி நேரத்திலேயே நிச்சயம் எரித்து விடும் ஆற்றலைக் கொண்டதாகும்.(259) இந்த அண்டத்தில் பிரம்மன், விஷ்ணு மற்றும் தேவர்கள் உட்பட இந்த ஆயுதத்தால் கொல்லப்பட முடியாத வேறு எவனும் இல்லை. ஓ ஐயா, சிறப்பானதும், அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதுமான அந்த ஆயுதத்தை நான் மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.(260)\nபாசுபதத்திற்கு இணையானதும், ஒருவேளை மேன்மையானதும், பெரும் பலம் வாய்ந்ததுமான புதிர்மிக்க மற்றுமோராயுதம் இருக்கிறது. நான் அதையும் கண்டேன். சூலபாணியான மஹாதேவனின் சூலம் என்று அஃது உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது.(261) அந்தச் சிறப்புமிக்கத் தேவனால் ஏவப்படும் அவ்வாயுதத்தால், மொத்த பூமியைப் பிளக்கவும், கடலின் நீரை வற்ற செய்யவும், மொத்த அண்டத்தையே அழிக்கவும் இயலும்.(262) பழங்காலத்தில் யுவனாஸ்வனின் மகனும், மூவுலகங்களையும் வென்றவனும், ஏகாதிபத்திய ஆட்சியைக் கொண்டவனும், அளவிலா ஆற்றலைக் கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா}, அவனது துருப்பினர் அனைவருடன் சேர்த்து {லவணாசுரன் கையில் இருந்த} அவ்வாயுதத்தாலேயே அழிக்கப்பட்டான்.(263) ஓ கோவிந்தா, பெரும் வலிமையும், பெருஞ்சக்தியும் கொண்டு ஆற்றலில் சக்ரனுக்கு ஒப்பான அந்த மன்னன் {மாந்தாதா}, சிவனிடம் இருந்து பெற்ற சூலத்தின் துணையால் ராட்சசன் லவணனால் கொல்லப்பட்டான்.(264) அந்தச் சூலம் மிகக் கூரிய முனையைக் கொண்டதாகும். மிகப் பயங்கரமான அஃது அனைவருக்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தச் செய்வதாகும். நெற்றியில் மூன்று சுருக்கங்களுடன் சீற்றத்துடன் முழங்கிக் கொண்டு அது மஹாதேவனின் கரத்தில் இருப்பதைக் கண்டேன்.(265) ஓ கோவிந்தா, பெரும் வலிமையும், பெருஞ்சக்தியும் கொண்டு ஆற்றலில் சக்ரனுக்கு ஒப்பான அந்த மன்னன் {மாந்தாதா}, சிவனிடம் இருந்து பெற்ற சூலத்தின் துணையால் ராட்சசன் லவணனால் கொல்லப்பட்டான்.(264) அந்தச் சூலம் மிகக் கூரிய முனையைக் கொண்டதாகும். மிகப் பயங்கரமான அஃது அனைவருக்கும் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தச் செய்வதாகும். நெற்றியில் மூன்று சுருக்கங்களுடன் சீற்றத்துடன் முழங்கிக் கொண்டு அது மஹாதேவனின் கரத்தில் இருப்பதைக் கண்டேன்.(265) ஓ கிருஷ்ணா, அது புகையற்ற நெருப்புக்கோ, யுக முடிவில் எழும் சூரியனுக்கோ ஒப்பானதாகும். அந்தச் சூலத்தின் கைப்பிடி ஒரு பெரும்பாம்பினாலானதாகும். அஃது உண்மையில் விவரிக்கப்பட முடியாததாகும். கையில் பாசத்துடன் நிற்கும் யமனைப் போலவே அது தெரிந்தது.(266) ஓ கிருஷ்ணா, அது புகையற்ற நெருப்புக்கோ, யுக முடிவில் எழும் சூரியனுக்கோ ஒப்பானதாகும். அந்தச் சூலத்தின் கைப்பிடி ஒரு பெரும்பாம்பினாலானதாகும். அஃது உண்மையில் விவரிக்கப்பட முடியாததாகும். கையில் பாசத்துடன் நிற்கும் யமனைப் போலவே அது தெரிந்தது.(266) ஓ கோவிந்தா, நான் அவ்வாயுதத்தை மஹாதேவனின் கரங்களில் கண்டேன்.\nராமரிடம் {பரசுராமரிடம்} நிறைவடைந்த மஹாதேவனால், க்ஷத்திரியர்களை அழிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட கூர்முனை போர்க்கோடரியான மற்றொரு ஆயுதத்தையும் நான் கண்டேன். (பிருகு குலத்தின்) ராமர் {பரசுராமர்} இந்த ஆயுதத்தைக் கொண்டுதான் உலகமனைத்தின் ஆட்சியாளனாக இருந்த பெரும் கார்த்தவீரியனைப் பயங்கரமான போரில் கொன்றார்.(267,268) ஓ கோவிந்தா, அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, அந்த ஆயுதத்தைக் கொண்டுதான் இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(269) சுடர்மிக்க முனையைக் கொண்டதும் மிகப் பயங்கரமானதுமான அந்தக் கோடரியானது, பாம்பால் அலங்கரிக்கப்பட்டிருந்த மஹாதேவனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், அது மஹாதேவனின் மேனியில் சுடர்மிக்க நெருப்பின் தழலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(270)\nபெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனிடம் நான் எண்ணற்ற வேறு தெய்வீக ஆயுதங்களையும் கண்டேன். இருப்பினும், ஓ பாவமற்றவனே, முக்கியக் குணங்களைக் கொண்ட சிலவற்றின் பெயரை மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(271) அந்தப் பெருந்தேவனின் இடப்புறத்தில், மனோவேகம் கொண்ட அன்னப்பறவைகளுடன் பூட்டப்பட்டதும், பெரும்பாட்டனான பிரம்மன் அமர்ந்திருந்ததுமான தேர் நின்று கொண்டிருந்தது.(272) அதே புறத்திலேயே, சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதங்களைத் தரித்து, வினதையின் மகன் {கருடன்} மீது அமர்ந்திருக்கும் நாராயணனும் தென்பட்டான்.(273) உமா தேவியின் அருகில், பயங்கர ஈட்டி {வேல்} மற்றும் மணிகளைத் தரித்தவனும், மற்றொரு அக்னியைப் போலத் தெரிந்தவனுமான ஸ்கந்தன் {முருகன்} தன் மயில் மீது அமர்ந்திருந்தான்.(274) மஹாதேவனுக்கு முன்பாக, (ஆற்றலிலும், சக்தியிலும்) இரண்டாம் சங்கரனைப் போலத் தெரிந்த நந்தி தன் சூலத்துடன் நிற்பதையும் நான் கண்டேன்.(275)\nசுயம்புவான மனுவின் தலைமையிலான முனிவர்கள், பிருகுவைத் தங்களில் முதல்வராகக் கொண்ட முனிவர்கள், சக்ரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.(276) பூத கணங்கள், தெய்வீகத் தாய்மார்கள்[25] அனைவரும் மஹாதேவனைச் சூழ்ந்து நின்று மதிப்புடன் அவனை வழ��பட்டனர்.(277) தேவர்கள் பல்வேறு பாடல்களைப் பாடுவதன் மூலம் மஹாதேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். ரதந்தரம் {சாம வேத மந்திரம்} சொல்லும் பெரும்பாட்டன் பிரம்மனும் மஹாதேவனைத் துதித்தான்.(278) ஜியேஷ்ட சாமன் சொல்லும் நாராயணனும், பவனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தான். வேத மந்திரங்களில் முதன்மையான சதருத்ரீயத்தின் துணையுடன் சக்ரனும் {இந்திரனும்} துதித்துக் கொண்டிருந்தான்.(279) உண்மையில், பிரம்மன், நாராயணன், சக்ரன் {இந்திரன்} ஆகிய உயர் ஆன்ம தேவர்கள் மூவரும் மூன்று வேள்வி நெருப்புகளைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(280) கூதிர் கால மேகங்களுக்கிடையில் தன் ஒளிவட்டத்திற்கு மத்தியில் உள்ள சூரியனைப் போல அந்தச் சிறப்புமிக்கத் தேவன் அவர்களுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(281) ஓ கேசவா, நான் வானில் கூட்டங்கூட்டமாகப் பல சூரியர்களையும், சந்திரர்களையும் கண்டேன். பிறகு அண்டத்தின் பரகுருவான அனைத்தின் சிறப்புமிக்கத் தலைவனைத் துதித்தேன்\".(282)\n[25] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இவர்கள், \"பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா என்ற எழுவர்\" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.\nஉபமன்யு தொடர்ந்தார் {உபமன்யு கிருஷ்ணனிடம் நான் தொடர்ந்தேன் என்று சொல்கிறார்}, \"ஓ சிறப்புமிக்கவனே, ஓ அனைத்துப் பொருட்களின் புகலிடமே, ஓ மஹாதேவன் என்றழைக்கப்படுபவனே, உன்னை வணங்குகிறேன். சக்ரனின் ஆடை மற்றும் வடிவம் பூண்டு, சக்ரனின் வடிவை ஏற்றுச் சக்ரனாக இருப்பவனே, உன்னை வணங்குகிறேன்.(283) வஜ்ரதாரியாக, பழுப்பாக, சிவப்பாக இருக்கும் உன்னை வணங்குகிறேன். எப்போதும் பிநாகம் தரித்திருப்பவனும், சங்கு மற்றும் சூலத்தை ஏந்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(284) கருப்பு உடை உடுப்பவனும், கரியவனும், சுருள் முடி கொண்டவனும், கருப்பு மான் தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், தேய்பிறையின் எட்டாம் திதிக்கு {கிருஷ்ணபக்ஷஅஷ்டமிக்குத்} தலைமை தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(285)\nவெள்ளை நிறம் கொண்டவனும், வெண்மை என்று அழைக்கப்படுபவனும், வெள்ளுடை உடுத்துபவனும், அங்கமெங்கும் வெண்சாம்பல் {திருநீறு} பூசியவனும், வெண்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(286) செந்நிறம் கொண்டவனும், செவ்வாடை உடுத்துபவனும், ச���ங்கொடிகளுடன் கூடிய செம்பதாகைகள் கொண்டவனும், செம்மாலை சூடுபவனும், செஞ்சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(287) பழுப்பு {பொன்} நிறம் கொண்டவனும், பழுப்பு ஆடை உடுத்துபவனும், பழுப்புக் கொடிகளுடன் கூடிய பழுப்புப் பதாகைகள் கொண்டவனும், பழுப்பு மாலைகளைச் சூடுபவனும், பழுப்புச் சந்தனம் பயன்படுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.தலைக்கு மேலே அரசக்குடை கொண்டவனும், முதன்மையான மகுடத்தைச் சூடுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(288) மனோ வேகம் கொண்டவனும், பெரும்பிரகாசம் கொண்டவனும், பாதிப் பாகத்தில் ஹாரம், தோள்வளை மற்றும் குண்டலம் அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(289) தேவர்களில் முதன்மையானவனும், முனிவர்களில் முதன்மையானவனும், இந்திரர்களில் முதன்மையானவனுமான உன்னை வணங்குகிறேன். பாதிப்பாகத்தில் தாமரை மாலை அணிந்தவனும், உடலில் பல தாமரைகளைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(290)\nபாதி உடலில் சந்தனக் குழம்பு பூசப்பட்டவனும், பாதி உடலில் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், நறுமணப்பொருட்களால் பூசப்பட்டவனுமான உன்னை வணங்குகிறேன்[26].(291) சூரியனின் நிறத்தைக் கொண்டவனும், சூரியனையே போன்றவனும், சூரியன் போன்ற முகத்தைக் கொண்டவனும், சூரியனைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(292) சோமனாக இருப்பவனும், சோமனைப் போன்று மென்மையானவனும், சந்திர வட்டிலைத் தரிப்பவனும், சந்திரனின் குணத்தைக் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அழகிய பற்களைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(293) கருப்பு நிறம் கொண்டவனும், வெள்ளை நிறம் கொண்டவனும், பாதி மஞ்சள் பாதி வெள்ளையான வடிவம் கொண்டவனும், பாதி ஆண், பாதிப் பெண்ணாக இருக்கும் உடலைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(294) காளையை வாகனமாகக் கொண்டவனும், முதன்மையான யானையைச் செலுத்துபவனும், அரிதாக அடையப்படுபவனும், பிறரால் அணுக முடியாத இடங்களுக்குச் செல்ல வல்லவனுமான உன்னை வணங்குகிறேன்.(295)\n[26] \"மஹாதேவனின் உடல் பாதி ஆணும், பாதிப் பெண்ணுமாகும். ஆண் பாகத்தில் எலும்பு மாலைகளும், பெண் பாகத்தில் மலர் மாலைகளும் உண்டு. ஆண் பாகத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்படும் அனைத்தும், பெண் பாகத்தில் அனைவராலும் விரும்பப்படும் அனைத்தும் உண்டு. மஹாதே���னின் இந்தக் குறிப்பிட்ட வடிவம் ஹரகௌரி என்றழைக்கப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகணங்களால் புகழ் பாடப்படுபவனும், பல்வேறு கணங்களிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், கணங்கள் நடக்கும் பாதையைப் பின்பற்றுபவனும், கணங்களிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதை நோன்பாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(296) வெண்மேக நிறம் கொண்டவனும், மாலைவேளை மேகங்களின் காந்தியைக் கொண்டவனும், பெயர்களால் விவரிக்கப்பட முடியாதவனும், (அண்டத்தில் வேறு எதனுடனும் ஒப்பிடப்பட முடியாத) சுய வடிவைக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(297) செந்நிறத்தில் அழகிய மாலை சூடியிருப்பவனும், செவ்வாடை உடுத்துபவனுமான உன்னை வணங்குகிறேன்.(298) தலையில் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மகுடம் கொண்டவனும், அரைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்டவனும், கிரீடத்தில் பல அழகிய ரத்தினங்களைச் சூடுபவனும், தலையில் எட்டு மலர்களைக்[27] கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(299) நெருப்பு வாயும், நெருப்புக் கண்களையும் கொண்டவனும், ஓராயிரம் சந்திரர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், நெருப்பின் வடிவே ஆனவனும், அழகனும், இனிமையானவனும், புரிந்துகொள்ளப்பட முடியாதவனும், புதிரானவனுமான உன்னை வணங்குகிறேன்.(300)\n[27] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், \"பஞ்சபூதங்கள், மனம், புத்தி அஹங்காரங்கள்\" இவை என்றிருக்கிறது.\nஆகாயத்தில் திரிபவனும், பசுக்கள் மேயும் புல்வெளிகளில் வசிப்பதை விரும்புபவனும், பூமியில் நடப்பவனும், பூமியாகவே இருப்பவனும், முடிவிலாதவனும், மங்கலம் மிகுந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(301) உடையற்றவனும் (அல்லது திசைகளை மட்டுமே ஆடையாகக் கொண்டவனும்), இருக்கும் ஒரு கணத்திலேயே ஒவ்வோர் இடத்தையும் மகிழ்ச்சிமிக்க இல்லமாக மாற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன். அண்டத்தையே இல்லமாகக் கொண்டவனும், ஞானத்தையும், இன்பத்தையும் ஆன்மாவாகக் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(302) எப்போதும் கிரீடம் தரிப்பவனும், பெரிய தோள்வளையை அணிபவனும், கழுத்தைச் சுற்றும் மாலையாகப் பாம்பைக் கொண்டவனும், மேனியில் அழகிய ஆபரணங்கள் பலவற்றை அணிந்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(303) சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களைக் கொண்டவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனும், ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பவனும், பா���ினமற்றவனும், சாங்கியனும், யோகியுமான உன்னை வணங்குகிறேன்.(304) வேள்விகளில் வழிபடப்படும் தேவர்களின் அருளாக இருப்பவனும், அதர்வணமாக இருப்பவனும், அனைத்து வகை நோய் மற்றும் துன்பங்களைக் குறைப்பவனும், கவலைகள் யாவையும் அகற்றுபவனுமான உன்னை வணங்குகிறேன்.(305)\nமேகங்களைப் போல ஆழ முழங்குபவனும், பல்வேறு வகை மாயைகளைச் செய்பவனும், மண்ணுக்கும், அதில் விதைக்கப்படும் வித்துக்கும் தலைமை தாங்குபவனும், அனைத்தையும் படைத்தவனுமான உன்னை வணங்குகிறேன்.(306) தேவர்கள் அனைவரின் தலைவனும், அண்டத்தின் ஆசானும், காற்றின் வேகம் கொண்டவனும், காற்றின் வடிவே ஆனவனுமான உன்னை வணங்குகிறேன்.(307) பொன்மாலை அணிபவனும், மலைகளிலும், குன்றுகளிலும் விளையாடுபவனும், தேவர்களின் பகைவர் அனைவராலும் துதிக்கப்படுபவனும், கடும் வேகமும், சக்தியும் கொண்டவனுமான உன்னை வணங்குகிறேன்.(308) பெரும்பாட்டனான பிரம்மனின் தலைகளில் ஒன்றைத் துண்டித்தவனும், மஹிஷன் என்ற பெயர் கொண்ட அசுரனைக் கொன்றவனும், மூன்று வடிவங்களை ஏற்பவனும், அனைத்த வடிவங்களையும் தாங்குபவனுமான உன்னை வணங்குகிறேன்.(309) அசுரர்களின் முந்நகரத்தை {திரிபுரத்தை} அழித்தவனும், (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், காம தேவனின் உடலை அழித்தவனும், தண்டக்கோலைத் தரிப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(310)\nஸ்கந்தனும், விசாகனும், பிராமணத் தண்டமும், பவனும், சர்வனும், அண்ட வடிவுமான உன்னை நான் வணங்குகிறேன்.(311) ஈசானனும், பகனை அழித்தவனும், அந்தகனைக் கொன்றவனும், அண்டமேயானவனும், மாயைகளைக் கொண்டவனும், புலப்படுபவனும், புலப்படாதவன் என இரண்டாகவும் இருப்பவனுமான உன்னை வணங்குகிறேன்.(312) உயிரினங்கள் அனைத்தின் கதியும், முதன்மையானவனும், அனைத்தின் இதயமும் நீயே. தேவர்கள் அனைவரிலும் பிரம்மன் நீயே, ருத்திரர்களில் சிவப்பும், நீலமும் {நீல லோகிதன்} நீயே.(313) அனைத்து உயிரினங்கள் ஆன்மா நீயே, சாங்கிய தத்துவத்தில் புருஷன் என்றழைக்கப்படுபவன் நீயே. புனிதப் பொருட்கள் அனைத்திலும் ரிஷபம் {சிறந்தவன்} நீயே. மங்கலம் என்றும் அங்கங்கள் இல்லாதவன் (பகுபடாதவன்) என்றும் யோகியரால் அழைக்கப்படுபவன் நீயே.(314) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} நோற்பவர்களில் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} நீயே, அண்டத் தலைவர்களில் பெருந்தலைவன் நீயே. யக்ஷர்கள் அனைவரிலும் குபேரன�� நீயே, வேள்விகள் அனைத்திலும் விஷ்ணு {முதன்மையான வேள்வி} நீயே.(315)\nமலைகளில் மேரு நீயே, ஆகாயத்து ஒளிக்கோள்களில் சந்திரன் நீயே, முனிவர்களில் வசிஷ்டர் நீயே, கோள்களில் சூரியன் நீயே.(316) காட்டு விலங்குகளில் சிங்கம் நீயே, வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் அனைத்து மக்களாலும் வழிபடப்படும் காளை நீயே.(317) ஆதித்தியர்களில் விஷ்ணு (உபேந்திரன்) நீயே, வசுகளில் பாவகன் நீயே, பறவைகளில் வினதையின் மகன் (கருடன்) நீயே, பாம்புகளில் அனந்தன் (சேஷன்) நீயே.(318) வேதங்களில் சாமங்கள் நீயே, யஜுஸ்களில் சதருத்ரீயம் நீயே, யோகிகளில் சனத்குமாரர் நீயே, சாங்கியர்களில் கபிலர் நீயே.(319) மருத்துகளில் சக்ரன் {இந்திரன்} நீயே, பித்ருக்களில் தேவராதன் நீயே, (படைக்கப்பட்டவை வசிப்பதற்கான) உலகங்கள் அனைத்திலும் பிரம்மலோகம் நீயே, உயிரினங்கள் அடையும் கதிகள் அனைத்திலும் விடுதலை {முக்தி}, அல்லது மோக்ஷம் நீயே.(320) பெருங்கடல்கள் அனைத்திலும் பாற்கடல் நீயே, மலைகளில் இமய மலை நீயே, வகைகள் {வர்ணங்கள்} அனைத்திலும் பிராமணன் நீயே, கல்விமான்களான பிராமணர்கள் அனைவரிலும் தீக்ஷை {யாகதீக்ஷை} பெற்றவன் நீயே.(321)\nஉலகில் உள்ள பொருட்கள் அனைத்திலும் சூரியன் நீயே, அனைத்தையும் அழிக்கும் காலன் நீயே. அண்டத்தில் உள்ள மேன்மையான சக்தி மற்றும் திறன்கள் அனைத்தும் நீயே.(322) உயர்ந்த பலத்தைக் கொண்டவன் நீயே. இதுவே என் நிச்சயமான தீர்மானமாகும். ஓ பலமிக்கவனே, சிறப்புமிக்கவனே, ஓ வழிபடுபவர்கள் அனைவரிடமும் கருணை கொண்டவனே, உன்னை வணங்குகிறேன்.(323) ஓ யோகியரின் தலைவா, உன்னை வணங்குகிறேன். ஓ யோகியரின் தலைவா, உன்னை வணங்குகிறேன். ஓ அண்டத்தின் மூலக் காரணனே, உனக்குத் தலைவணங்குகிறேன். உன்னை வழிபடுபவனும், ஏழையும், ஆதரவற்றவனுமான என்னிடம் நிறைவடைவாயாக.(324) ஓ அண்டத்தின் மூலக் காரணனே, உனக்குத் தலைவணங்குகிறேன். உன்னை வழிபடுபவனும், ஏழையும், ஆதரவற்றவனுமான என்னிடம் நிறைவடைவாயாக.(324) ஓ நித்திய தலைவா, உன்னை வழிபடுபவனும், மிகப் பலவீனனும், வறியவனுமான இவனுக்கு {எனக்குப்} புகலிடமாவாயாக. ஓ நித்திய தலைவா, உன்னை வழிபடுபவனும், மிகப் பலவீனனும், வறியவனுமான இவனுக்கு {எனக்குப்} புகலிடமாவாயாக. ஓ பரமனே, நான் செய்த பிழைகளை மன்னித்து, உன்னை அர்ப்பணிப்புடன் வழிபடுபவன் என்ற அடிப்படையில் என்னிடம் கருணை கொள்வதே உனக்குத் தகும்.(325) ஓ பரமனே, நான் செய்த பிழைகளை மன்னித்து, உன்னை அர்ப்பணிப்புடன் வழிபடுபவன் என்ற அடிப்படையில் என்னிடம் கருணை கொள்வதே உனக்குத் தகும்.(325) ஓ தேவர்கள் அனைவருக்கும் தலைவா, நீ எனக்கு முன் தோன்றிய தோற்றத்தின் விளைவால் நான் மயக்கமடைந்தேன். {எனவே}, ஓ தேவர்கள் அனைவருக்கும் தலைவா, நீ எனக்கு முன் தோன்றிய தோற்றத்தின் விளைவால் நான் மயக்கமடைந்தேன். {எனவே}, ஓ மஹேஸ்வரா, நான் உன் பாதங்களைக் கழுவ நீர், அல்லது அர்க்கியம் கொடுக்க வில்லை\" {என்று சொல்லி சிவனை வணங்கினேன்}.(326)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 14உ வரை உள்ள சுலோகங்கள் : 326\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், உபமன்யு, சிவன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திக��் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் ��ோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்���்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/146100?ref=archive-feed", "date_download": "2020-01-27T05:25:52Z", "digest": "sha1:CZNXC5L3PY7XBZPV5WXDKLSAXLNYL24E", "length": 6832, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் கத்தி படத்தில் காயின் சீனுக்கு பின்னால் இருந்த நபர் இவர் தான்! - Cineulagam", "raw_content": "\nவிஜய் + விஜய் சேதுபதி.. வெறித்தனமான மாஸ்டர் 3வது போஸ்டர் வெளியானது\nமுதல் நாளை விட இன்னும் அதிகரித்த சைக்கோ இரண்டாம் நாள் வசூல் ,இதோ\nமுக்கிய இடத்திற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கிய ரஜினி மகள்\nப்பா.. வெறித்தனம்.. மாஸ்டர் மூன்றாவது லுக் பற்றி பிரபலங்களின் கருத்து\nவிஜய்யின் அடுத்த படம் இவரோடு தான் பிரபல நிறுவனத்தின் முக்கிய முடிவு\nதாலி அணியாமல் தமிழ் பெண் மதுமிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nலிங்கா படம் உண்மையான வசூல் இத்தனை கோடியா பல நாள் ரகசியத்தை கூறிய தயாரிப்பாளர்\nதிருமணம் முடிஞ்சு 4 மாதமாக வீட்டுக்கே வராத கணவன்.. தேடிச்சென்று பார்த்தபோது மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nபொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் லுக் இதுவா\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பிடித்தவராச்சே\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nமணப்பெண் கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் அழகிய புகைப்படங்கள்\nகிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் உடன் நடிகர்கள் ரன்வீர் சிங், ஜீவாவின் கலக்கலான புகைப்படங்கள்\nநடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\n96 படத்தின் அழகான இளம் நடிகை கௌரி கிஷணின் புகைப்படங்கள்\nவிஜய்யின் கத்தி படத்தில் காயின் சீனுக்கு பின்னால் இருந்த நபர் இவர் தான்\nவிஜய்யின் முக்கிய படங்களில் கத்தியும் ஒன்று. முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் காயின் ஃபைட் செய்யும் காட்சி ரசிகப்பட்ட ஒன்றாக இருந்தது. இது பற்றி இப்படத்தில் பணியாற்றிய DOP செல்வ குமார் விரிவாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இக்காட்சி மிக முக்கியமானது. அதில் நான் போர்டில் இருந்தேன்.\nலைட் கட், ஆன், ஆஃப் என சரியாக இன்ஸ்ட்ரக்சன் கொடுக்க வேண்டும். மிஸ் ஆகிவிடக���கூடாது. ஏனெனில் ஸ்டண்ட் நடிகர்கள் மேலிருந்து குதிப்பார்கள். ரிஸ்கான சீன்கள் இருந்தது. அதுவும் இதுவும் ஒன்றாக அமைய வேண்டும்.\nபடத்தில் நடிகர் சதீஷ் மெயின் ஆஃப் செய்வார். ஆனால் உண்மையில் அதை செய்ததது நான் தான். வெளியிலிருந்து வாக்கி டாக்கி மூலம் பேசிக்கொள்வோம். இந்த பிராஸஸ் சரியாக அமைந்ததால் யூனிட்டில் அனைவரும் என்னை பாராட்டினார்கள் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456308", "date_download": "2020-01-27T05:31:30Z", "digest": "sha1:5T2MWJNZ6SWIGPAWDXBEOYOKSFR7OAMU", "length": 15901, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பரிமாற்றுத் திட்டம்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 5\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 1\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 16\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nகொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் 80 பேர் பலி 5\nஅரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பரிமாற்றுத் திட்டம்\nகிருஷ்ணராயபுரம்: ஒருங்கிணைந்த, பள்ளிக்கல்வி திட்டம் சார்பில், பள்ளி பரிமாற்றுத் திட்டம், லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி பரிமாற்றுத்திட்டம் சார்பில், மத்திப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், 20 பேர் வருகை தந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி வளாகம் சுற்றிப்பார்ப்பது, ஆய்வகங்கள், கணினி அறைகள், ஸ்மார்ட் வகுப்பறை, தொலைக்காட்சி அறைக்கு சென்று கல்வி நிகழ்ச்சிகள் பார்த்தல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஷ்வரன், உதவி தலைமை ஆசிரியர் மார்டின், ஆசிரியர் பயிற்றுனர் கவிதா, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகாவிரி - குண்டாறு நதி இணைப்பு: முதற்கட்ட ஆய்வுப்பணி\nஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல்: 100 சதவீதம் அ.தி.மு.க., வெற்றி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாவிரி - குண்டாறு நதி இணைப்பு: முதற்கட்ட ஆய்வுப்பணி\nஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல்: 100 சதவீதம் அ.தி.மு.க., வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3305245.html", "date_download": "2020-01-27T06:36:36Z", "digest": "sha1:ANQ2KDVMARWHGHN67MJZG56YLHYVCI6R", "length": 8380, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொள்ளிடம்: நீா்வள நிலவளத் திட்டப்பணிகளை கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகொள்ளிடம்: நீா்வள நிலவளத் திட்டப்பணிகளை கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு\nBy DIN | Published on : 14th December 2019 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் பகுதியை ஆய்வு செய்த தஞ்சை காவிரி வடி நிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன்.\nகொள்ளிடம் பகுதியில் நீா்வள நிலவள திட்டப் பணிகளை தஞ்சை காவிரி வடி நில கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.\nகொள்ளிடம் பகுதியில் நீா்வள நிலவளத் திட்டத்தில் தற்காஸ் கிராமத்தில் ரூ. 9.8 கோடி மதிப்பீட்டில் உப்பனாற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்படுகிறது. இப்பணியை, தஞ்சை காவிரி வடி நிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன் நேரில் ஆய்வு செய்தாா்.\nபின்னா் அவா் கூறுகையில், ‘மணல்மேடு அருகே உத்திரங்குடி, திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில் ரூ. 7.8 கோடி மதிப்பீட்டில் கதவணை மற்றும் தலைப்பு மதகுகள் கட்டும் பணியையும், நீா் வள, நிலவள திட்டப்பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது. கொள்ளிடம் அருகே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்போது கரையைப் பலப்படுத்தும் வகையில், கருங்கல் போட்டு தற்காலிகமாக அடைப்பு சரி செய்யப்படும். பின்னா், நிரந்தரமாக கான்கிர��ட் சுவா் கட்டப்படும். கொள்ளிடம் அருகே பொறைவாய்க்கால், கழுமலையாறு ஆகிய கடைமடைப் பகுதிகளில் கதவணை அமைக்கப்படும்’ என்றாா்.\nஆய்வில் மயிலாடுதுறை செயற்பொறியாளா் ஆசைத்தம்பி, உதவி பொறியாளா்கள் விவேகானந்தன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/dec/14/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3306025.html", "date_download": "2020-01-27T05:56:12Z", "digest": "sha1:OJXYKBQNBJWC2FFFTHLMI4BW3QGDJHJO", "length": 6824, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நேபாளம்: குண்டுவெடிப்பில் காவலா் உள்பட 3 போ் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநேபாளம்: குண்டுவெடிப்பில் காவலா் உள்பட 3 போ் பலி\nBy காத்மாண்டு, | Published on : 14th December 2019 10:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவீட்டு வாயிலில் பொருத்தப்பட்டிருந்த மா்ம கருவி வெடித்து, நேபாளத்தில் காவலா் உள்பட 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.\nமகேந்திர நகரிலுள்ள தொழிலதிபா் ஒருவரின் வீட்டு வாயில் கதவில் சந்தேகத்துக்கிடமான மா்மக் கருவியொன்று பொருத்தப்பட்டிருந்தது. அதைக் கண்ட தொழிலதிபா், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.\nதகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு வந்த போலீஸாா் அந்தக் கருவியை ஆய்வு செய்தனா். அப்போது அது வெடித்துச் சிதறியதில் காவல்துறை அதிகாரி, அந்தத் தொழிலதிபா், அவரது மகன் ஆகிய மூவரும் உயிரிழந்தனா். மேலும் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்தாா்.\nஇந்தச் சம்வம் குறித்த��� தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/526940-space-selfie.html", "date_download": "2020-01-27T06:30:21Z", "digest": "sha1:INKOIJSV54JKC7DE7ZOGFSWWKIH4CFZA", "length": 15499, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "விண்வெளி செல்பி வைரலாகும் புகைப்படம் | Space Selfie", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிண்வெளி செல்பி வைரலாகும் புகைப்படம்\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் செயற்கைக்கோள் கேமரா மூலம் எடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் இசபெல் உள்ளிட்டோரின் செல்பி புகைப்படம்.\nசெல்போனில் தன்னைத் தானே புகைப்படம் எடுக்கும் ‘செல்பி' முறை, உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்நிலையில் செயற்கைக்கோள் கேமரா மூலம் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட ‘செல்பி’ வைரலாகி வருகிறது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஏர்பஸ் டிபென்ஸ் அண்ட் ஸ்பேஸ்' நிறுவனம், விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் கேமராக்கள் மூலம் செல்பி புகைப்படம் எடுக்கும் வசதியை அண்மையில் அறிமுகம் செய்தது.\nஇந்த நிறுவனம் சார்பில் விண்வெளியில் 50 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உலகம் முழுவதும் வாழும் மக்கள் இலவசமாக செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி அந்தோணி கூறியதாவது:\nஎங்கள் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உலக மக்கள் இலவசமாக செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக spelfie என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம்.\nஇந்தோனேசியாவின் பாலி தீவு கடற்கரையில் இசபெல் என்பவரின் தலைமையில் அண்மையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுமார் 36,000 கி.மீ.-க்கு அப்பால் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் எங்களது செயற்கைக்கோள் மூலம் இந்த நிகழ்ச்சியை செல்பி புகைப்படம் எடுத்துக் கொடுத்தோம்.\nஎங்களது செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூமியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோர் எங்களது செயலியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். எங்கள் செயற்கைக்கோள் அவர்கள் இருக்கும் பகுதியை கடக்கும் நேரத்தை தெரிவிப்போம். அந்த நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தினால் செயற்கைக்கோள் கேமராக்கள் மூலம் செல்பி புகைப்படம் எடுத்துக் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவிண்வெளிவைரலாகும் புகைப்படம்Space Selfieவைரல்பாலி தீவுசெல்பிசெயற்கைக்கோள்கள்\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஅயோத்தியில் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச் சடங்குகள்...\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ -...\nவாடகை வீட்டிலிருந்து விடுதலை: சொந்த வீடு கனவை...\nஇந்து தமிழ் செய்தி எதிரொலி: பேஸ்புக் பார்த்துக்கொண்டு பேருந்தை ஓட்டிய ஓட்டுநரின் உரிமம் ரத்தாகிறது-...\nநாசாவின் விண்வெளி பயணத் திட்டங்கள் நிலவு, செவ்வாய்க்கு செல்ல இந்தியர் தேர்வு: இரண்டு...\nசெய்திகள் சில வரிகளில்: ஓரிரு நாட்களில் விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை\nபூமியைப் போலவே வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான...\nஇராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nகோபி ப்ரையன்ட் மரணம் - அமெரிக்க அதிபர் தொடங்கி விராட் கோலி வரை...\nகரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nபிரபல கூடைப்பந்து வீரர் கோபி ப்ரையண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி: 13 வயது...\n- பொறியியல் முடித்தவர்களுக்கு வேலை; 1,060 பணியிடங்கள்\nமாருதி சியாஸ் பிஎஸ் 6\nயார் இந்த கோபி ப்ரையன்ட்\nஐம்பொறி ஆட்சி கொள்-11: போகும் ஊரை மறந்த உலகம் போற்றும் விஞ்ஞானி\nசெய்திகள் சில வரிகளில்: பாம்பு கடித்து சிறுமி இறந்த பள்ளியில் மறுசீரமைப்பு பணி\nசெய���திகள் சில வரிகளில்: கொல்கத்தா பல்கலை. விண்ணப்பங்களில் 3-ம் பாலினம் சேர்ப்பு\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118074", "date_download": "2020-01-27T06:47:15Z", "digest": "sha1:FF4YY5MHTV2UBT6TTLMJ5AXW2T2WQYW2", "length": 45358, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்க்கூடல்நகர் – 5", "raw_content": "\n« தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-51 »\nகும்பமேளாவைப்பற்றிய புராணக்கதைகள் பல. பெரும்பாலான கதைகள் தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த விண்ணின் அமுதம் நீரில் விழுந்தது, அத்தருணத்தில் நதிநீர் அமுதமாக மாறுகிறது, அதில் நீராடினால் பாவங்கள் அகலும் என்னும் நம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்கள். ஆனால் இந்தக்கதைகள் மிகமிக பிற்காலத்தையவை. சொல்லப்போனால் இந்தியாவில் பத்தாம்நூற்றாண்டுக்குப் பின்னர் பக்தி இயக்கம் பெரும் மக்களியக்கமாக ஆனபின்னர், எளியமக்கள் பல்லாயிரக்கணக்கில் இவ்விழாவில் பங்குகொள்ள வரத்தொடங்கியபின்னர், அவர்களின் புரிதலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆகவே பொதுவாக மிகமிக எளிமையானவை.\nவரலாற்றுரீதியாக கும்பமேளாவை இரண்டு கோணத்தில்தான் புரிந்துகொள்ள முடியும். ஒன்று சோதிடக்கணக்கு. இந்தியாவில் சூரியவழிபாட்டு மதமான சௌரம் பெருமதமாக இருந்த ஒரு காலம் உண்டு. இன்று இந்தியாவில் இருக்கும் நவக்கிரகவழிபாடு போன்ற பல வழிபாடுகளும் பொங்கல் போன்ற திருவிழாக்களும் சௌரத்துடன் தொடர்புடையவை. கும்பமேளா சௌரத்தின் திருவிழாவாக தொடங்கியிருக்கலாம்.\nகும்பமேளா நிகழ்வதற்கான சோதிடக்கணக்குகள் தொன்மையான விக்ரம சம்வத்ஸர பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. இவற்றுக்கான நாட்கணக்குகள் சிக்கலானவை. சூரியனும் சந்திரனும் சில குறிப்பிட்ட இடங்களில் அமையும் பொழுதுகளில் கும்பமேளாக்கள் அமைகின்றன. ஹரித்வார், அலஹாபாத், நாசிக், உஜ்ஜையினி ஆகிய இடங்களில் கும்பமேளாக்கள் நிகழ்கின்றன. ஆனால் இந்தியா முழுக்க வெவ்வேறு வகைகளில் கும்பமேளாக்களைப் போன்ற நீராட்டுவிழாக்கள் நிகழ்கின்றன. கும்பகோணம் மகாமகம், தாமிரபரணி புஷ்கரம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் இந்தியா முழுதிலுமே உள்ளன.\nஇவை அனைத்திலும் முக்கியமான சடங்கு கு���ிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பொழுதில் நீராடுவதுதான். இச்சடங்கு எப்போது தொடங்கியது என்று அறுதியாகச் சொல்லமுடியாது. கும்பமேளா குறித்த செய்திகள் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் காலம் முதலே உள்ளன எனப்படுகிறது. சௌரம் பொலிவுகொண்டிருந்த காலம் அது. கிபி பதினோராம்நூற்றாண்டு வரைக்கும்கூட சௌரம் வல்லமையான தனி இந்துமதப்பிரிவாக நிலைகொண்டிருக்கிறது. இந்தியாவின் மையப்பகுதி ஒரிசாவிலிருந்து மத்தியப்பிரதேசம் வழியாக ராஜஸ்தான் வரை இன்றும் முக்கியமான சௌரமதத்து ஆலயங்கள் கொண்டதாகவே உள்ளது.\nஇன்னொரு கோணம் சைவத்தின் ஆறுமதப்பிரிவுகளான காபாலிகம், காளாமுகம், மாவிரதம், வாமம், பாசுபதம், பைரவம் ஆகியவற்றைச் சேர்ந்த துறவிகள் தூநீராடும் பொழுதே கும்பமேளா. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்விடமும் வழிகளும் உண்டு. இந்தப்பொழுதில்தான் அவர்கள் ஒன்றாகக் கூடுகிறார்கள். அவர்கள் நீராடும் அதேபொழுதில் நீராடுவதென்பது பிறப்பறுத்து விடுதலை அளிப்பது என்பது நம்பிக்கையாக மாறியது. பின்னர் அனைத்து இந்துமதப்பிரிவுகளும் இதில் பங்கெடுக்கத் தொடங்கின.\nஇந்த ஆறு மதப்பிரிவினரும் இன்று தனித்தனியாக இல்லை. ஒட்டுமொத்தமாக இவர்கள் இன்று பிறரால் நாகாபாபாக்கள் என்றும் அகோரிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இன்று அவர்கள பற்பல தத்துவங்களும் பலவகையான துறவுநெறிகளும் கொண்ட மதப்பிரிவினர். இன்று அவர்களில் உள்ள குழுக்கள் அகாராக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த மாபெரும் விழாவின் மையநிகழ்வு என்பது நாகாபாபாக்களின் நீராட்டுதான்.\nகாலப்போக்கில் கும்பமேளா இந்துமதத்தின் அனைத்துப்பிரிவினரும் ஒருவரோடொருவர் சந்தித்து உரையாடி முடிவுகளை எடுக்கும் ஒரு பொதுக்கூடுகையாக மாறியது. இந்தியாவே ஒரு நதிக்கரையில் கூடுவதுதான் அது. இன்றும் இந்தச் சடங்கு இந்த நிலையில்தான் நிகழ்கிறது. பலநூறு பிரிவுகளாக, பல ஆயிரம் ஞானவழிகளாக பிரிந்து பிரிந்து வளர்ந்துகொண்டிருக்கும் இந்துமரபின் மையமுடிச்சு என கும்பமேளாக்களை சொல்லலாம்.\nதொடர்ச்சியாக ஒரு பிரச்சாரம் இந்தியாவில் செய்யப்படுகிறது, இந்துமதம் என்பது ஒன்று அல்ல. அது வெவ்வேறு தத்துவங்கள், தெய்வநம்பிக்கைகள், ஆசாரங்கள் ஆகியவற்றை அயலார் ஒன்றெனக் கண்டு ஒன்றாகத் தொகுத்துப் பார்த்ததன் வ��ியாக உருவானது என. இந்துமதம் முதலில் பாரசீகர்களாலும் இறுதியில் ஐரோப்பியராலும்தான் ஒன்றென்று காணப்பட்டு ஒன்றாகத் தொகுக்கப்பட்டது என்னும் கூற்றை அறியாத இந்துக்கள் இல்லை என்னுமளவுக்கு அப்பிரச்சாரம் நிகழ்கிறது. இப்பிரச்சாரம் மிகமிகப் பிழையானது, உள்நோக்கம் கொண்டது என்பதற்கான கண்கூடான உதாரணம் கும்பமேளா.\nஇந்துமதத்தின் அத்தனைபிரிவுகளும் பலநூற்றாண்டுகளாக கங்கைக்கரையில் தங்களை ஒன்றாக தொகுத்துக்கொள்கின்றன. ஒன்றாக முடிவுகளை எடுக்கின்றன. ஒன்றென்றே தங்களை முன்வைத்துக்கொள்கின்றன. பின்னர் தங்கள் தனியடையாளங்களுக்கு, தனிவழிகளுக்கு மீள்கின்றன. இவ்வண்ணம் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை நிகழும் பலநூறு மகாமகங்கள் புஷ்கரங்கள் வழியாக அவை ஒருங்கிணைவின் செய்தியை இந்தியப்பெருநிலமெங்கும் கொண்டுசெல்கின்றன.\nஇந்துமதமும் இந்தியப்பெருநிலமும் ஒன்றே என்பது இதன் இன்னொரு பாடம். இங்குள்ள நதிகள் மலைகளிலிருந்து இந்துமதத்தை பிரிக்க முடியாது. இங்குள்ள அத்தனை தீர்த்தங்களும் இந்துமதத்தின் குறியீடுகள், தெய்வநிலைகள். மகாபாரதத்தின் வனபர்வம் இந்தியாவின் பல ஆயிரம் தூநீர்களை பட்டியலிட்டு அதனூடாக ஓர் தெய்வநிலத்தை உருவகம் செய்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் இந்தத் தூநீராடல் வழியாக இந்திய நிலத்தை தங்கள் இறைத்தேடலின் பருவடிவமாக கண்டடைந்துகொண்டே இருக்கிறார்கள்.\nகங்கைக்கு நாம் செல்கிறோம், கன்யாகுமரிக்கு அங்கிருந்து வருகிறார்கள். ஒருநாளில் இங்குள்ள ரயில்களில் எத்தனை ஆயிரம்பேர் இப்படி வடக்குநோக்கியும் தெற்குநோக்கியும் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்னும் கணக்கே சொல்லும் இன்றும் வாழும் இந்நம்பிக்கையின் ஆற்றலை. இந்தியாவெங்கும் குருதியோட்டம்போல தூநீராடலுக்குச் செல்பவர்கள் பயணம்செய்துகொண்டிருக்கிறார்கள். அழிந்து அழிந்து உருவாகும் செல்களைப்போல இங்கே தூநீராட்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\nகும்பமேளாவுக்கு மறுநாளும் பத்தரை மணிக்கே சென்றடைந்தோம். குளிர் இருந்தமையால் வெயில் தெரியவில்லை. மீண்டும் பெருகிச்சுழித்துக்கொண்டிருந்த மானுடவெள்ளத்தைப் பார்த்தபடி அந்தக் கூடாரநகரின் சாலைகளில் திரிந்தோம். கங்கைக்கரையில் சென்று அமர்ந்திருந்தோம். அங்கே மணல் மேல் சேறாகாமலிருக்கும்ப���ருட்டு புல் விரித்திருந்தமையால் அமர்வது வசதியாக இருந்தது.\nகங்கைமேல் வெண்ணிற நீர்ப்புறாக்கள் எழுந்து எழுந்து அமைந்து இரைதேடக்காண்பது இனிய காட்சி. ஒழுக்கினூடாக அடித்துச்செல்லப்பட்டு ஓர் எல்லையை அடைந்ததும் எழுந்து பறந்துவந்து மீண்டும் அமர்ந்துகொண்டன அவை. காலம் கடந்த ஒரு பெருக்கு. அதில் நீந்தி விளையாடும் இவை காலத்தை அறியாதவை.\nஅன்று மாலை கங்கை ஆரத்தியை பார்த்தோம். காசியிலும் ஹரித்வாரிலும் நாளும் நிகழ்வது. கங்கையை போற்றிப்பாடும் பாடல்களை அரைமணிநேரம் பாடினார்கள். முதலில் வந்திருந்தவர்கள் இயல்பாக பாடத் தொடங்குகிறார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் பாடப்பாட அவர்கள் மிகத்தேர்ந்த பாடகர்கள் என்பது புரிந்தது. பொதுவாகவே வட இந்தியாவில் பஜனைப்பாடல்களை பாடுபவர்கள் மிகத்தேர்ச்சி கொண்டவர்கள். வடஇந்திய பஜனையில் இந்துஸ்தானி இசைக்குரிய உச்சநிலை குரல்வெளிப்பாடு உண்டு. அதை எளியபாடகர்கள் குரல் உடையாமல் பாடிவிடமுடியாது.\nகங்கையை இறைவியாக எண்ணி செய்யப்படும் பூசை. அதில் முன்னின்று கலந்துகொள்ள சிலரை அழைத்தனர். அதில் ஒரு பெண் ஒருகையால் பூசைத்தட்டைச் சுழற்றியபடி மறுகையால் தன்னை செல்பேசியில் படமும் எடுத்துக்கொண்டிருந்தாள். அசட்டுத்தனத்தின் உச்சம். ஆனால் அங்கே பலர் செல்பேசியில் படம் எடுத்துக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டினர். பெரும்பாலும் அவர்கள் அனைவருமே படித்த உயர்குடியினர். எளிய கிராம மக்கள் மாறாத பக்திப்பெருக்குடன் அதில் ஈடுபட்டிருந்தார்கள்.\nஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்தோம். நமாமி கங்கே என்று தலைப்பு. பரதநாட்டியம் நன்றாகவே நடந்தது. நடனமங்கை புகழ்பெற்ற யாமினி கிருஷ்ணமூர்த்தியின் மாணவி. ஆனால் முடியும்போது மேடையில் நாட்டியத்தினூடாக அரசியல்வாதி போன்ற ஒருவர், ஏறத்தாழ மோடி, தன் உதவியாளருடன் தோன்றினார். கைகளை நீட்டி ஏதோ சுட்டிக்காட்டினார், ஆணையிட்டார்.\nமுதலில் அது நாட்டியத்தின் ஊடாக அடுத்த நிகழ்ச்சிக்கு அளவெடுக்கும் அமைப்பாளரின் சுரணையின்மை என்றுதான் நினைத்தோம். பிறகு தெரிந்தது, அதுவும் நாட்டியமே என்று. கங்கையை தூய்மை செய்கிறார்களாம், அதை நாட்டியத்தில் புகுத்துகிறார்களாம். கொடுமை. அந்த அரசியல்வாதியை கங்கை தாள் பணிந்து வணங்க அவர் கங்கைக்கு ஆசி அளித்தபின் கிளம்பிச்சென்றார்.\n‘இனி ஒருகணம் இங்கிருக்கக் கூடாது, கிளம்புவோம்” என்று கிருஷ்ணன் கொதித்தெழுந்தார். “இந்த பெர்ஃபார்மிங் ஆர்ட்டிஸ்டுகளுக்கே சொரணை கிடையாது சார். சும்மா பிராக்டீஸை வச்சு ஒப்பேத்துறாங்க… ஆர்ட்டிஸ்டிக் யூனிட்டின்னா என்னான்னே தெரியாது” என விளாச ஆரம்பித்தார். ஒவ்வாமையை மறக்க இன்னொரு நடனநிகழ்ச்சியை கொஞ்சநேரம் பார்த்து சமனப்படுத்திக்கொண்டோம்.\nநடுவே கே.பி.வினோதும் பெங்களூர் கிருஷ்ணனும் சென்னை செந்திலும் எங்கோ சென்று மீண்டனர். ஏற்கெனவே பெங்களூர் கிருஷ்ணன் ஒரு அகோரிபாபாவைக் கண்டு அவரை வணங்கி ஒரு இழுப்பு இழுத்துவிட்டு வந்திருந்தார். இம்முறை மற்றவர்களும் சென்றிருந்தார்கள்.\nகஞ்சாவை சாதாரணமாக இழுத்தால் ஒன்றும் நிகழாது. அதை நெடுநேரம் நுரையீரலில் வைத்திருக்கவேண்டும். அது குருதியில் கலந்து உள்ளே செல்லவேண்டும். அதன்பின்னரே மெல்லமெல்ல விளைவுகள் தெரியத் தொடங்கும். நண்பர்கள் சும்மா முகர்ந்து பார்த்திருந்தார்கள். ஆனால் அதற்கே பரவசம், தாங்களே நாகா பாபாக்களாக ஆகிவிட்டதுபோல.\nஒரு நாகாபாபாவின் குடிலுக்குள் கொஞ்சநேரம் சென்றால் என்ன என்று தோன்றியது. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்ய ஒரு நாகாபாபாவை வணங்கி சென்று அருகே அமர்ந்தோம். நாகாபாபாக்கள் சாதாரணமான நீலநிற நைலான் தார்ப்பாயை இழுத்துக்கட்டி கூடாரம் அமைத்து கீழே நைலான் பாய் விரித்து அமர்ந்திருக்கிறார்கள். கும்பமேளா வளாகம் முழுக்க ஏராளமான நாகாபாபாக்களின் கூடாரங்களை காணலாம். அவர்கள் தனித்தனி அகாராக்களாகவே ஓரிடத்தில் முகாமிட்டிருப்பார்கள். அகாரா என்றாலே முகாம் என்றுதான் பொருள். ஜூனா அகாரா என்பதே தொன்மையானது, பெரியது என்கிறார்கள்.\nநாகாபாபாக்கள் பலவகை. ஆடை அணிந்தவர்கள் உண்டு, அவர்கள் சற்றே கீழ்நிலையில் இருப்பவர்கள். முற்றாகவே ஆடைகளைத் துறந்து உடலெங்கும் சாம்பல்பூசி அமர்ந்திருப்பவரே தீக்ஷை பெற்று முழுமையை நோக்கிச்செல்லும் நாகாபாபா. அவருக்கு துறவிகள் நடுவே உள்ள இடம் சிற்றரசர்கள் நடுவே பேரரசர்களுக்குரியது. பிற துறவிகள் அவரை மறு எண்ணமின்றி பணிந்து வணங்குவதை காணலாம். எங்கும் ஆடையற்ற, மண்படிந்த மேனியராகவே அவர்கள் செல்கிறார்கள். ஆடை என்பதை அவர்கள் அறிந்ததே இல்லை என்பதைப்போல.\nநாகா பாபாக்களில் பெரும்பாலானவர்கள் கஞ்���ா புகைப்பார்கள். கஞ்சா என்பது எதுவாக இருக்கிறோமோ அதை பெரிதாக்குவது. ஆகவே அது தியானத்திற்கு உதவும் சிவமூலியாகவே நம் மரபில் எப்போதும் கருதப்பட்டு வருகிறது. அது சிவனின் கொடை என்பதனால் பெரும்பாலும் கேட்டால் உடனே நமக்கும் இழுப்பதற்கு கொடுத்துவிடுவார்கள்.\nநாம் துறவு என்று சொல்லும் எந்த ஆசாரங்களுக்கும் கட்டுப்படாதவர்கள் நாகா பாபாக்கள். சுத்தம், ஒழுங்கு, நாகரீகம் என எதையும் அவர்கள்மேல் போட்டு புரிந்துகொள்ளமுடியாது. நாம் வாழும் இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து முற்றாகவே வெளியே சென்றுவிட்டவர்கள். அவர்களிலேயே இன்று எளிய பிச்சைக்காரர்களும் வித்தைக்காரர்களும் கலந்துள்ளனர். ஆனால் மிகமிக எளிதாக வேறுபாட்டை கண்டுகொள்ள முடியும்.\nஇந்துமதத்தின் இன்றைய எளிய லௌகீகர்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ள முடியாது. தங்களை அறிவாளிகள் என நினைக்கும் நகர்சார்ந்த அரைவேக்காட்டு லிபரல்களால் அவர்களை அணுகவே முடியாது. ஒவ்வொரு கும்பமேளா வரும்போதும் டெல்லி மும்பை சார்ந்த அறிவிலிகளான இதழாளர்களால் நாகா பாபாக்களைப் பற்றிய அவதூறும் ஒவ்வாமையும் பரப்பப்படுகின்றன. நவீனமேற்கத்திய சிந்தனைகளே அறிவு என நம்பும் ஒரு தரப்பிலிருந்து சலிப்புக்குரல்களும் எழுகின்றன.\nஇன்று இந்தியாவின் மரபான உள்ளம் கொண்ட எளிய இந்துக்களால் நாகா பாபாக்களை புரிந்துகொள்ளமுடியும். அல்லது ஹிப்பிகளை, வரலாற்றில் மைய நாகரீகத்தை எதிர்க்கும் அறிவியக்கங்களின் பங்களிப்பை, பண்பாட்டில் புறனடையாளர்களின் இடத்தை அறிந்த ஐரோப்பியர்களால் புரிந்துகொள்ள முடியும்.\nஒரு பண்பாட்டின் உச்சியில் அப்பண்பாட்டின் அத்தனை கூறுகளையும் முழுக்க நிராகரித்த ஒருவர் அமர்ந்திருப்பதென்பது பிரமிப்பூட்டும் முரண்பாடு. விவேகானந்தர் அவருடைய உரை ஒன்றில், உலகின் மாபெரும் செல்வக்களஞ்சியமாக இந்தியா இருந்த காலகட்டத்தில், சக்கரவர்த்திகளால் இந்நிலம் ஆளப்பட்டபோது, இதன் உச்சியில் அமர்ந்திருந்தவர்கள் இங்கே எனக்கு எதுவுமே தேவையில்லை, என்று சொன்ன நாடோடிப் பிச்சைக்காரர்களே என்று சொல்கிறார். நம் பண்பாட்டின் சிம்மாசனம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.\nதுறப்பவனிடமே உச்சகட்ட அதிகாரம் இருக்கவேண்டும் என கண்டடைந்தது நம் மரபு. வேண்டுதல் வேண்டாமை ��லான் என்கிறார் வள்ளுவர். இந்துமதத்திலும் சமண பௌத்த மதங்களிலும் துறவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்ச இடத்தை புரிந்துகொண்டாலொழிய இந்த மதங்களின் எந்தக் கொள்கையையும் உள்வாங்க முடியாது.\nநாகா பாபாக்கள் எதையும் செய்யலாம், ஆனால் அவர்களே ஏற்றுக்கொண்ட கடுநோன்பு அவர்களுடையது. அவர்கள் கொட்டாங்கச்சியில் உணவுண்ணவேண்டும். ஆடை துறக்கவேண்டும். இவ்வுலகின் எந்த இன்பங்களையும் ஒரு பொருட்டாக எண்ணக்கூடாது.\nகுளிர், வெப்பம், வலி, நோய், பசி என்னும் ஐந்து உடல்துன்பங்களை அவர்கள் கடக்கவேண்டும். ஆணவம், சினம், ஐயம், அச்சம், அருவருப்பு என்னும் ஐந்து உளநிலைகளை கடக்கவேண்டும். இந்தப் பத்து தளைகளால் கட்டுண்டு, இந்த பத்து திரைகளால் மூடப்பட்டிருக்கும் மெய்மையை அதன்பின்னர் அவர்கள் காணமுடியும். அது ’நானே சிவம்’ எனும் பேருணர்வு. ’சிவோஹம்” என அவர்கள் அதை முழங்குகிறார்கள்.\nநாங்கள் சென்ற நாகாபாபா விறகுமூட்டி தீயிட்டிருந்தார். கூடார அறைக்குள் கஞ்சாப்புகையும் விறகுப்புகையும் நிறைந்திருந்தது. எங்களுக்கு அவரே பால்காய்ச்சி டீ போட்டு அளித்தார். ஊரிலிருந்து கிளம்பிய பின் அருந்திய மகத்தான டீ அது. அந்த நெருப்பிலிருந்தே சாம்பலை அள்ளி நெற்றியிலிட்டு பிடரியில் மெல்ல மூன்றுமுறை அறைந்து தலையில் கைவைத்து வாழ்த்தளித்தார்.\nஅவரிடம் பேசியபடி அங்கே சற்றுநேரம் அமர்ந்திருந்தோம். கஞ்சா சிலும்பியை பற்றவைத்து ஆழ இழுத்து புகைவிட்டார். நண்பர்களும் வாங்கி இழுத்தனர். ஓங்கூர் சாமியை ஜெயகாந்தன் வர்ணிப்பதுபோல ‘வெட்டவெளியில் இல்லையென்றிருக்கும்’ நிலையை அவர் அடைந்தார். முகிலுக்குள் கொஞ்சநேரம் அமர்ந்திருந்துவிட்டு வணங்கி கிளம்பினோம்.\n அதை சொல்ல முடியாது. நான் முதன்மையாக மிகமிக அரிய மனிதர் ஒருவரின் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். பெருங்கல்வி கொண்டவர்கள், கனிந்தவர்கள் அடையும் ஓர் உச்சத்தில் இருப்பவர் என. மிகச்சில நிமிடங்களிலேயே ஆடையற்ற உடலுடன் அஞ்சத்தக்க கோலத்துடன் ஒருவர் அங்கே இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்பது ஓரு வியப்பு. இனிய, கம்பீரமான ஆளுமை ஒருவரை அகம் உணரத் தொடங்குகிறது. அந்த உணர்வு ஓரு தொடக்கம். அங்கிருந்தே அவரை நோக்கி செல்லவேண்டும்\nஇரவில் குளிர் ஏறத்தொடங்கியதும் ஆட்டோவில் எங்களை அடுக்கிக்கொண்டு வ���டுதியறைக்கு திரும்பி வந்தோம். இருளில் வந்துகொண்டிருக்கையில் கங்கையை சற்று மேலிருந்து நோக்குவது ஓர் அழகறிதல். பல்லாயிரம் விளக்குகள் சூழ்ந்திருக்க சுடர்சூடி வளைந்து கிடந்தது தொல்நதி. ராமனும் கிருஷ்ணனும் தொட்டிருக்கக்கூடிய நதி. எவர் பெயரை எல்லாம் சொல்லி மெய்மையை இன்று உணர்கிறோமோ அனைவருமே இறங்கி நீராடிய அழியாப் பெருக்கு.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nஅலகிலா ஆடல் – சைவத்தின் கதை\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\nஇந்து மதம்- ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\nTags: இந்து மதம், கங்கை, கும்பமேளா, சைவம், நாகா பாபாக்கள்\n[…] நீர்க்கூடல்நகர் – 5 […]\n[…] நீர்க்கூடல்நகர் – 5 […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 3\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் - ஒரு வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85419", "date_download": "2020-01-27T05:48:28Z", "digest": "sha1:FQ44O2JPUBTSORGBFECQ7FFOT5QNIAQT", "length": 14087, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்திப்புகள் ஒரு சந்தேகம்", "raw_content": "\n« வானதியும் வல்லபியும் – ஒரு கனவின் ஈடேற்றம்\nஈரட்டிச் சிரிப்பு – கடிதங்கள் »\nகேள்வி பதில், சந்திப்பு, வாசகர் கடிதம்\nதொடர்ச்சியாக சந்திப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். இச்சந்திப்புகளால் என்ன பயன் இவற்றைக்கொண்டு நீங்கள் என்ன நன்மை அடைகிறீர்கள் என்று கேட்கவிரும்புகிறேன். எழுத்தாளர்கள் இவ்வகையான சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கமில்லை அல்லவா இவற்றைக்கொண்டு நீங்கள் என்ன நன்மை அடைகிறீர்கள் என்று கேட்கவிரும்புகிறேன். எழுத்தாளர்கள் இவ்வகையான சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கமில்லை அல்லவா நீங்கள் உங்களை ஓர் அமைப்பாக ஆக்கிக்கொள்ளவும் நிலைநிறுத்தவும்தான் இதைச்செய்கிறீர்கள் என்று என் நண்பன் சொல்கிறான்.\nநண்பன் என்பவன் நம் ஆழ்மனம், இல்லையா\nஒன்று, தமிழில் இதுவரை எழுதிய முக்கியமான அத்தனை எழுத்தாளர்களும் அமைப்புக்களை உருவாக்கி நடத்த முயன்றிருக்கிறார்கள். அமைப்புக்களும் எழுத்தாளர்களும் என்னும் கட்டுரையில் இதைப்பற்றி விரிவாகவே பேசியிருக்கிறேன். பாருங்கள்\nஇரண்டு. உலக அளவில் எல்லா நாட்டிலும் நிலை ஒன்றல்ல. அமெரிக்கா போன்றநாடுகளில் வாசிப்பு ஓர் இயக்கமாக ஏற்கனவே இருக்கிறது. அங்கு வணிகம் மேலும் முக்கியம். ஆகவே எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை வணிகரீதியாகப் பரப்ப ஊர் ஊராகச் சென்று வாசிப்பு –விவாத நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்\nசிங்கப்பூர் போன்றநாடுகளில் அரசே வாசிப்பை மேம்படுத்த முயற்சி எடுக்கிறது. அத்தகைய சூழல்களில் அரசுடன் ஒத்துழைத்து வாசிப்பு – எழுத்தை முன்னெடுக்க எழுத்தாளர்கள் முயல்கிறார்கள்.\nஒட்டுமொத்த எழுத்தாளர்களும் ஒன்றும்செய்யாமல் எழுதிக்கொண்டு மட்டும் இருக்கும் நாடு என ஏதும் இல்லை. சில எழுத்தாளர்களுக்கு எழுதமட்டுமே முடியும். சிலர் எழுத்தையும் வாசிப்பையும் முடிந்தவரை ஒரு சமூக இயக்கமாக முன்னெடுக்கமுயல்வார்கள்\nநான் எழுதவந்தகாலகட்டத்தில் எழுத்தாளர்களுடனான நேரடி உறவே முக்கியமான வழிகாட்டியாகவும் ஊக்கமூட்டியாகவும் இருந்தது. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, கோவை ஞானி, பி.கே.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் எனக்களித்த தூண்டுதலை தொடர்ந்து பதிவுசெய்துவருகிறேன். எவருக்கேனும் அப்படி உதவுமென்றால் இச்சந்திப்புகள் உதவட்டுமே என்பதே என் நோக்கம். உதவுகின்றனவா, உதவுமளவுக்கு நான் முக்கியமானவனா என்பதெல்லாம் அடுத்த கேள்விகள், ‘காலம் பதில்சொல்லட்டும்’ என்ற தேய்வழக்கே அதற்கான பதில்\nபுதியவாசகர்களைச் சந்திப்பது எனக்கு என்ன அளிக்கிறது என்றால் ஆழமான ஓர் மனஎழுச்சியை. இன்றைய சூழலில் இலக்கியத்திற்குரிய எதிர்விசைகள் வலுவானவை. ஃபேஸ்புக்கின் வம்புச்சூழல். அதில் மாட்டிக்கொண்டால் மீட்பில்லை. அந்த நடையே புனைவுநடையை சாகடித்துவிடும். தீவிரமாகத் தொடர்ந்துசெயல்படுவதற்கு எதிரான பரபரப்பான வாழ்க்கைச்சூழல். இறுதியாக, அனுபவக்குறைவுள்ள நகர்சார் வாழ்க்கைமுறை இன்னொருதடை.\nஇவற்றை மீறி இத்தனைபேர் வாசிக்கவும் எழுதவும் வருவது அளிக்கும் நம்பிக்கை மேலும் ஊக்கமாக எழுதத் தூண்டுகிறது. இலக்கியம் ஒருபோதும் வெகுஜன இயக்கம் ஆகாது. அது அழியாது முன்னெடுக்கப்படுவது இத்தகைய சிறிய இயக்கங்கள் வழியாகவே.\nTags: சந்திப்புகள் ஒரு சந்தேகம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65\nவெண்முரசு - விமர்சனங்களின் தேவை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T06:22:49Z", "digest": "sha1:NGHPTOA6TR3O264QJSMDB5ZNVA27NDQQ", "length": 28476, "nlines": 482, "source_domain": "www.naamtamilar.org", "title": "தொழிலாளர் நலச் சங்கம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nதிருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி\nகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nதமிழர் திருநாள் கொடி ஏற்றும் விழா- வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nசென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் கலந்தாய்வு\nநாள்: ஜனவரி 23, 2020 In: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், தொழிலாளர் நலச் சங்கம்\n12.01.2020 ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அடுத்த கட்ட முன்னேற்றம் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது. 1....\tமேலும்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்கம்:தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பாசறை\nநாள்: டிசம்பர் 09, 2019 In: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு, கட்சி செய்திகள், சென்னை மாவட்டம்\nநாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் 8.12. 2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்க...\tமேலும்\nசுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா\nநாள்: டிசம்பர் 04, 2019 In: கட்சி செய்திகள், குளச்சல், தொழிலாளர் நலச் சங்கம்\n03/12/2019 குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட திங்கள்சந்தை பேரூராட்சி பகுதியில் நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா நடைபெற்...\tமேலும்\nபோக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை\nநாள்: டிசம்பர் 04, 2019 In: கட்சி செய்திகள், தொழிலாளர் நலச் சங்கம்\n29:11:2019 அன்று போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை சம்மந்தமாக சென்னை தொழிலாளர் நல வாரியம் (D M S)யில் நடைப்பெற்றது இதில் நாம் தமிழர் தொழிற்ச்சங்கம் சார்பில் அ....\tமேல��ம்\nதகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்\nநாள்: நவம்பர் 21, 2019 In: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், தொழிலாளர் நலச் சங்கம்\nதகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம் ============================...\tமேலும்\nபோக்குவரத்து கழக ஊதிய உயர்வு கோரி:ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் தொழிற்சங்கம்\nநாள்: நவம்பர் 21, 2019 In: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், தொழிலாளர் நலச் சங்கம்\nஇன்று 21.11.2019 காலை போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக துவங்க கோரி தொழிலாளர் நல வாரியம் (சென்னை) DMSல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்து கொண்...\tமேலும்\nஅறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி\nநாள்: பிப்ரவரி 25, 2019 In: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nஅறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர் – சஞ்சீவ் குமார் (10408505646) செயலாளர் – மதுசூதனன...\tமேலும்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா – சீமான் வாழ்த்துரை\nநாள்: டிசம்பர் 24, 2018 In: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், கருத்தரங்கம், தொழிலாளர் நலச் சங்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கானப் பாசறையின் தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு நேற்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, வளசரவாக்கத்தி...\tமேலும்\nஅறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கக் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநாள்: நவம்பர் 14, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தொழிலாளர் நலச் சங்கம்\nஅறிவிப்பு: எதிர்வரும் 23-11-2018 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருந்த நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்...\tமேலு���்\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நின…\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் த…\nதிருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி த…\nகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74653-teenager-commits-suicide-after-being-raped.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T06:09:57Z", "digest": "sha1:KDBA77OTEFUTXBSUEJV7QCRLRAPAHE6B", "length": 12325, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பிரியாணியில் மயக்க மருந்து.. இளம்பெண் பலாத்காரம்! | Teenager commits suicide after being raped", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிரியாணியில் மயக்க மருந்து.. இளம்பெண் பலாத்காரம்\nபிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த காரணத்தால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.\nபுதுச்சேரியில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்திருப்பவர் மதுர (40). இந்த ஸ்டூடியோவில் தனலட்சுமி என்பவர் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி முதல் மதுர தனது ஸ்டூடியோவில் தனலட்சுமிக்கு பிரியாணி, டீ, காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.\nஇது தனலட்சுமிக்கு பின்னர் தான் தெரிந்தது. இதையடுத்து, இதுகுறித்து தந்தையிடம் கூறிய தனலட்சுமி கூறவே, அவருக்கும், மதுரக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், மதுர ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற செய்தியை கேட்டு தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதனால், மனஉளைச்சலில் இருந்த தனலட்சுமி நேற்று முன்தினம் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு காரணமாக மதுரவை போலீசார் தேடி வருகின்றனர்.\nமுன்னதாக மாஜிஸ்திரேட்டிடம் தனலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், ‘முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு, மதுரக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் புகார் கொடுத்தால் அவரது குடும்பம் நாசமாகி விடும் என்பதால், அப்போதே புகார் தரவில்லை என்றும், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான நான் இன்னொருவரை திருமணம் செய்து அவருக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. அதனால் தான் தீக்குளித்தேன் ’ என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெற்றோரை காப்பாற்ற வேண்டும்...வேலை கொடுக்கமாட்றாங்க...ஆண் எடுத்த விபரீத முடிவு\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் இருக்கும் பிரபல நடிகை: வைரலாகி வரும் போட்டோ\nபெண் மருத்துவர் எரித்துகொல்லப்பட்ட சம்பவம்: இனி இது கிடையாது...\nவெங்காயத்துக்கு பதிலா வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா நிதியமைச்சர்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n'நீ அழகாக இல்லை.. அந்த(ரங்க) போட்டோ பார் அண்ணிதான் அழகு..' காவலர் கொடுமையால் மனைவி...\nசிறுமியை மாறி மாறி 3 ஆண்டுகள் கற்பழித்த தந்தை, மகன்.. ஆத்திரத்தில் சிறுமி செய்த காரியம்\n16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்\n1. தின���ும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/product/fido-jumper-sweater-top-dogs-pdf-sewing-pattern/", "date_download": "2020-01-27T05:53:01Z", "digest": "sha1:QTUZD656QJEKWR6BTANFJQF6336VFVB2", "length": 44370, "nlines": 395, "source_domain": "www.the-tailoress.com", "title": "நாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nமுகப்பு / நாய்கள் / இந்நிகழ்ச்சி / நாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய் அளவுகள் ஒரு விருப்பத்தை தேர்வுசிறிய (1-6)ஊடகம் (7-12)பெரிய (13-18)123456789101112131415161718 தெளிவு\nஎழு: பொ / இ வகைகள்: நாய்கள், இந்நிகழ்ச்சி, டாப்ஸ்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nபதிவிறக்க வருகிறது ஒரு நிறம் பயிற்சி முழுமையான.\nஒரு முறை வாங்கும் எளிதானது\n'வண்டி சேர்க்க' பொத்தானை அழுத்தி உங்கள் வண்டி தயாரிப்பு சேர்\nCheckout இல் விவரங்களை உள்ளிடவும்\nபொத்தானை 'PayPal க்குச் செல்க' என்பதைக் கிளிக்\nஉங்கள் பேபால் கணக்கில் உள்நுழைய அல்லது விருந்தினராக பணம் செலுத்துவதற்குத் தேர்வு\nஉங்கள் விருப்பமான முறையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்து\nஉங்கள் பணம் முடிந்ததும், பொதுவாக எந்த ஒரு சில எடுக்கும் விநாடிகள், நீங்கள் எனது கணக்கு உங்களுக்கு ஆர்டர் காண முடியும் Tailoress® மீண்டும் திருப்பி விடப்படுவார்கள் (நீங்கள் ஏற்கனவே ஒருவராக அவர் அல்லது புதுப்பித்து மணிக்கு ஒன்றை உருவாக்க தேர��வு). உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மீது நீங்கள் உங்கள் ஆர்டரை விவரங்கள் விரைவில் உங்கள் இணைப்பை கொண்ட மற்றொரு மின்னஞ்சல் தொடர்ந்து தெரியப்படுத்த ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.\nபேபால் இணையத்தில் வாங்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையாகும். நீங்கள் Tailoress® இருந்து வாங்க ஒரு பேபால் கணக்கு தேவையில்லை.\nபேட்டர்ன் சுவரொட்டி அச்சு அடோப் ரீடர் பயன்படுத்தி எந்த அளவு தாளில் அச்சிடப்பட்ட முடியும், இது ஒரு fullscale Copyshop PDF ஆவணம் வருகிறது. மேலும் கிடைக்கும் A4 பக்கங்கள் மீது உடைந்தது. தனி A4 பக்கங்கள் பக்கம் எண்கள் மற்றும் நீங்கள் அச்சிடும் பிறகு சரியாக ஒவ்வொரு பக்கம் align உதவ குறிப்பான்கள் வேண்டும்.\nபார்க்க தயவு செய்து அச்சிடுதல் வழிமுறைகள் எப்படி துல்லியமாக அளவிட உங்கள் முறை அச்சிட கண்டுபிடிக்க.\nSmall: Copyshop அளவு: 84செமீ x 39cm / A4 பக்கங்கள்: 8 / அமெரிக்க கடிதம்: 8\nLarge: Copyshop அளவு: 135செமீ x 64cm / A4 பக்கங்கள்: 20 / அமெரிக்க கடிதம்: 24\nஅளவு 1: Copyshop அளவு: 55செமீ x 27cm / A4 பக்கங்கள்: 4/ US லெட்டர்: 6\nஅளவு 2: Copyshop அளவு: 58செமீ x 27cm / A4 பக்கங்கள்: 6 / US லெட்டர்: 6\nஅளவு 3: Copyshop அளவு: 63செமீ x 28cm / A4 பக்கங்கள்: 6 / US லெட்டர்: 6\nஅளவு 4: Copyshop அளவு: 67செமீ x 30cm / A4 பக்கங்கள்: 6 / US லெட்டர்: 6\nஅளவு 5: Copyshop அளவு: 72செமீ x 32cm / A4 பக்கங்கள்: 6 / US லெட்டர்: 8\nஅளவு 6: Copyshop அளவு: 78செமீ x 34cm / A4 பக்கங்கள்: 6 / US லெட்டர்: 8\nஅளவு 7: Copyshop அளவு: 88செமீ x 39cm / A4 பக்கங்கள்: 8 / US லெட்டர்: 8\nஅளவு 8: Copyshop அளவு: 95செமீ x 37cm / A4 பக்கங்கள்: 8 / US லெட்டர்: 8\nஅனைத்து முறை இறக்கம் ஆங்கிலத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும், இருப்பினும் நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் விருப்ப மொழி தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் உள்ள இங்கே கருதலாம் “மொழிபெயர்” எந்த பக்கம் மேல் வலது மற்றும் கீழ் தோன்றும் மெனுவில் உங்கள் விருப்ப மொழி தேர்வு.\n[காட்சி-பதிவுகள் ஐடி =”3215″ post_type =”பயிற்சிகள்” include_content =”உண்மை” போர்வையை =”கிராம”]\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nமட்டும் இந்த தயாரிப்பு வாங்கிய ஒரு ஆய்வு விட்டு வாடிக்கையாளர்களுக்கு வெளியேற்ற.\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\n£ 17.42 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nநாய்கள் பிடிஎ���் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\n£ 7.00 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\n£ 0.00 பெட்டகத்தில் சேர்\nநீச்சலுடை வடிவங்கள் நமது எல்லை காண்க\nசார்லீஸ் நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள்அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபகுக்கப்படாததுபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nவாலண்டினா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet ஃபிடோ ஜம்பர் ஜாஸ்பர் ஜாக்கெட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்��ைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிட��எப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை மேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\nஇந்த இணையதளம் நீங்கள் இணையதளம் வழியாக செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளை அவுட், அவர்கள் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் இயங்குகிறதா இன்றியமையாதது என்பதால் தேவையான வகைப்படுத்தப்படுகிறது குக்கீகளாகும் உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நாங்கள் உதவி எங்களுக்கு ஆய்வு மற்றும் இந்த இணையதளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்துகொள்ள என்று மூன்றாம் தரப்பு குக்கீகளை பயன்படுத்த. இந்த குக்கீகள் மட்டுமே உங்கள் அனுமதியின்றி உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நீங்கள் விலகுதல் இந்த குக்கீகளை விருப்பத்தை வேண்டும். ஆனால் இந்த குக்கீகளை சில விலகுவதன் மூலமும் உங்கள் உலாவும் அனுபவம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.\nஇந்த இணையதளம் நீங்கள் இணையதளம் வழியாக செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளை அவுட், அவர்கள் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் இயங்குகிறதா இன்றியமையாதது என்பதால் தேவையான வகைப்படுத்தப்படுகிறது குக்கீகளாகும் உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நாங்கள் உதவி எங்களுக்கு ஆய்வு மற்றும் இந்த இணையதளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்துகொள்ள என்று மூன்றாம் தரப்பு குக்கீகளை பயன்படுத்த. இந்த குக்கீகள் மட்டுமே உங்கள் அனுமதியின்றி உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நீங்கள் விலகுதல் இந்த குக்கீகளை விருப்பத்தை வேண்டும். ஆனால் இந்த குக்கீகளை சில விலகுவதன் மூலமும் உங்கள் உலாவும் அனுபவம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.\nதேவையான குக்கீகளை ஒழுங்காக செயல்பாடு வலைத்தளத்தில் முற்றிலும் அவசியமானவை. இந்த வகை மட்டுமே வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி என்று குக்கீகளை அடங்கும். இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவல்களை சேமிக்க வேண்டாம்.\nசெயல்பாடு வலைத்தளத்தில் குறிப்பாக தேவைப்படலாம் மற்றும் பகுப்பாய்வு வழியாக சேகரிக்க பயனர் தனிப்பட்ட தரவு குறிப்பாக பயன்படுத்தப்படும் இருக்கக்கூடாது எந்த குக்கீகளும், விளம்பரங்கள், மற்ற பதிக்கப்பட்ட உள்ளடக்கங்களை அல்லாத தேவையான குக்கீகளை என்றழைக்கப்படும். அது முன் உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்கும் Procure பயனர் ஒப்புதல் அவசியமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/07/", "date_download": "2020-01-27T05:48:27Z", "digest": "sha1:XKMXFADMFLQG2XOMO7DYTUCHL4QYOJYQ", "length": 31863, "nlines": 433, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 07/01/2006 - 08/01/2006", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவாழ்க்கை வெங்காயம் போன்றது.ஒவ்வொரு ஏடாய் எடுத்துக் கொண்டே வாருங்கள்.சில பொழுது கண்களில் நீர் வடியும்\nவாழ்க்கையின் வெற்றியே போராட்டத்தில் தான் இருக்கிறது.\nபரம்பொருளைக் காண விசுவாசமும் விடாமுயற்சியும் தேவை.\nதுன்பத்தையும் துயரத்தையும் சகித்துக் கொள்வதை விட வாழ்க்கையில் பெரிய அனுபவம் கிடையாது.\nவாழ்க்கையில் நம் குணத்தின் மூலம் பெறுவது தான் கடைசியில் நம்முடன் வரக்கூடியது.\nஇண்டரெஸ்டிங் டொமைன் பெயர் உண்மைகள்\n--Yahoo.com,Google.com போன்ற பெயர்கள் தான் டொமைன் பெயர்கள் அதாவது ஆள்களப்பெயர்கள் எனப்படுகின்றன.\n--சில வியப்பூட்டும் ஆள்களப்பெயர் (Domain name) உண்மைகள் இதோ உங்களுக்காக.\n--பொதுவாக ஆள்களப்பெயர்கள் குறைந்தது 2 அதிகமாய் 63 எழுத்துகள் கொண்டது.\n--2 எழுத்து ஆள்களப்பெயர்கள் எடுத்துகாட்டுகள்\n--253,000 ஆள்களப்பெயர்கள் 32 அல்லது அதிக எழுத்துகள் கொண்டது.\n--538 ஆள்களப்பெயர்கள் 63 எழுத்துகள் கொண்டது.\n--11 எழுத்துகள் மற்றும் அதற்கு கீழாக எழுத்துகள் கொண்ட ஆள்களப்பெயர்கள்கள் தான் பெரும்பாலும் பிரபலமானவை.\n--2 மற்றும் 3 எழுத்து ஆள்களப்பெயர்கள் 100%-ம் ஏற்கனவே பதிவுசெய்யபட்டாகிவிட்டன.இங்கே லிஸ்டை பாருங்கள்.http://www.someoftheanswers.com/answers/web/shortdomains.html\n--S அடுத்ததாக C என்ற எழுத்த���ல் தான் அநேக ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.\n--எண்களில் 1-ல் தான் அநேக ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.\n--6 எண்ணில் மிக குறைவான ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.\n--Q, X, Y or Z-ல் ஆள்களப்பெயர்கள் துவங்குவது மிக அபூர்வம்.\n--பதிவுசெய்ய பட்டுள்ள மொத்த .com டொமைன் பெயர்கள் 50 மில்லியன்.\n--ஒரு எழுத்து டொமைன் பெயர்களும் உள்ளது எடுத்துகாட்டு http://www.x.com/ Paypal- உடையது.\nவினோதமான டொமைன் பெயர்களுக்கு கீழே கிளிக்குங்கள்\nமைக்ரோசாப்டின் ஸியூன்-A iPod Killer\nஆமாம்.கடைசியாக இது மைக்ரோசாப்டிலிருந்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஆப்பிளின் ஐபாட்-டுக்கு போட்டியாக மைக்ரோசாப்டின் ஸியூன் வெளியாக உள்ளது.ஐபாட்டின் அதே ஒலி,ஒளி,விளையாட்டு செயல்பாட்டுகளுடன் இந்த கோடையில் அது வீதிக்கு வரலாம்.இன்னொரு war between Apple iPod and Microsoft Zune.ஐபாட் ஏற்கனவே சம்பாதித்துள்ள புகழ்,தரம் அதற்கு ப்ளஸ்.ஐபாடின் விலை உயர்வு அதற்கு ஒரு மைனஸ். மைக்ரோசாப்டின் மார்கெட்டிங் தந்திரம் உலகறிந்தது.அதற்கு ஏற்கனவே Windows ,Macintosh war-ல் ஜெயித்த அனுபவம் இருக்கின்றது.மைக்ரோசாப்ட் எப்படி போட்டியில் குதிக்கப் போகின்றதுஆப்பிள் அதை எப்படி சம்மாளிக்கப்போகின்றது என்பது எல்லாம் போகப்போகத் தெரியும்.\nமைக்ரோசாப்டின் Zune குறித்த “Future of Entertainment\" விளம்பரம் இங்கே.\nஒருவேளை iPod தமிழ் பெயரோ.ஐபாட்-ஐபாடு-ஹை\nமனித உடலின் பொதுவான வெப்ப நிலை-98.4டிக்ரி பாரன்கீட் அல்லது 36.9 டிக்ரி சென்டிகிரேட்\nசென்டிகிரேட் மற்றும் பாரன்கீட் தெர்மாமீட்டர்கள் -40டிக்ரி சென்டிகிரேட்டில் ஒரே அளவைகாட்டும்.\nசவுதி அரேபியா,இந்தியா தடை செய்த வெப் தளங்களைப் பார்வையிடப்ராக்ஸீ மற்றும் பாதுகாக்கப்பட்ட டன்னல் தொழில் நுட்பம் வழியாக ஒரு தளம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதை மேயமுடியும்.எவ்வாறு\nகீழ் கண்ட தளங்களில் போய் வெப்சைட் பெயரை இடுங்கள்.அல்லது உங்கள் Browser-ல் Tools-Internet Options-Connections-Lan Settings-Proxy Server-ல் ப்ராக்சி அட்ரஸ் மற்றும் போர்ட் எண் போட்டு break the rules.\nவெங்கடரமணியின் பிளாக்ஸ்பாட் ஸ்பெசல் ப்ரீடம் சுட்டி இதோ.\nஇந்த லிஸ்டில், அதாவது blogs தடை செய்யப்பட்ட நாடுகள் லிஸ்டில் இந்தியாவும் வருவது வருத்தம் தான்.ஜனநாயகத்தின் குரல் வளையை பிடித்த மாதிரி.Anyway but still there are ways to survive.\nupdated:Heading changed from சவுதி அரேபியா,இந்தியா தடை செய்த வெப் தளங்களைப் பார்வையிட to தடைகளை தாண்ட\nஇந்தியாவில் வேலை பணி தேடுவோருக்கு உதவும் தளங்களின் வரிசை இங்கே.\nசில மேற்கத்திய வாகனங்களின் பெயர்கள் நம்மூர் மொழி வார்த்தைகளில் காண்பது ரொம்ப அரியம் ஆச்சர்யம்.நம்மூர் வாகனதயாரிப்பாளார்கள் கூட இப்படி நம்மூர் மொழிகளில் பெயர் வைப்பதில்லை.இங்கே சில உதாரணங்கள்.(உங்களுக்கு தெரிந்தவற்றையும் கூறுங்கள்).\nநிஸானின் ஊர்வன்-ஊர்வன என தமிழாகிறதல்லவா\nடாட்ஜின் டூரங்கோ-தூரம்ங்கோ என தமிழாகிறதல்லவா\nடாட்ஜின் ரேம்-ராம் என தமிழாகிறதல்லவா\nடொயாடோவின் டன்ட்ரா-தந்திரம் என தமிழாகிறதல்லவா\nஜிஎம்சியின் டெனாலி-தெனாலி என தமிழாகிறதல்லவா\nசும்மாதாங்கோ :) ...விட்டால் நியூயார்க் ஜார்ஜ்வாஸிங்டன் பாலம் upper level-க்கும் நம்மூர்காரர் பெயர்-அதான் அப்பர் என்ற திருநாவுக்கரசரின் பெயர் தான் வைத்துள்ளார்கள் என்பேனோ\nஉங்கள் கணிணியில் ஒரே mp3 கோப்பு பல போல்டர்களில் திரும்ப திரும்ப உள்ளதா.அநாவசியமாக அவை ஹார்டு டிஸ்கில் உட்கார்ந்து இடம் பிடித்துக்கொண்டிருக்கலாம்.அது போல இன்னும் பல கோப்புகள் உங்கள் கணிணியில் திரும்ப திரும்ப டூப்ளிகேட்-ஆகி ஹார்டு டிஸ்கில் இடம் பிடித்துக்கொண்டிருக்கலாம்.இதை கண்டுபிடித்து இவ்வாறு டூப்ளிகேட் ஆன பைல்களை அழிக்க இதோ ஒரு எளிய மென்பொருள் இலவசமாக.ஜஸ்ட் இறக்கம் செய்து unzip செய்து இம்மென்பொருளை ஓட விடுங்கள்.நிறுவ வேண்டிய தேவை இல்லை.ஆனால்--கொஞ்சம் கவனம்..முக்கிய விண்டோஸ் கோப்புகளை தவறுதலாக அழித்து விடாதீர்.\nஆங்கில காமிக்ஸ் பிரியர்களுக்கு இதோ ஒரு கொண்டாட்டமான செய்தி.இதோ இந்த தளத்தில் தினமும் அனைத்து காமிக்ஸ் ஸ்டிரிப்ஸ் (comics strips)களையும் Dilbert,Garfield முதல் Jumpstart,Kim & Jason வரை தொகுத்து வழங்குகிறார்கள்.தினமும் உண்மையிலேயே புதுப்பிக்கிறார்கள்.Have a look and enjoy.\nஇலவச யாகூ மெயில் பாப் அக்கவுண்ட்\nயாகூ மெயிலில் பாப் (POP account) கணக்கு வைத்து கொள்ள அதாவது சாதாரண ப்ரொவ்சர் வழி மட்டும் மெயில் பார்க்காமல் Outlook,outlook express, Thunderbird or Eudora போன்ற மென்பொருள் வழி உங்கள் மென்தபால்களை பார்க்க பராமரிக்க யாகூ பாப் கணக்கு அவசியம்.இதற்கு யாகூவின் சாதாரண இலவச மெயில் கணக்கு போதாது.வருடம் $20 கொடுத்து mail plus எனும் கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது கீழ்க்கண்ட மென்பொருள்களில் எதாவது ஒன்றை பயன்படுத்தி இலவச யாகூ பாப் அக்கவுண்டை வைத்துக் கொள்ளலாம்.Yes u get free yahoo pop account.\n1.சக்ரவர்த்தி எனப்பட்ட எனது ���ணணி குரு\n2.ராஜாகிருஷ்ணன் எனப்பட்ட எனது கணித குரு\n3.கஞ்சா எனப்பட்ட எனது அறிவியல் குரு\n4.வாசுதேவன் எனப்பட்ட எனது வாழ்வியல் குரு\n6.பிரபாகரன் எனப்பட்ட அனைவரும் அறிந்தவர்\n1.Face the situation-ராஜாகிருஷ்ணன் கற்றுக்கொடுத்தது.\n3.Miles to go before we sleep.-நேருஜிக்கும் பிடித்ததாமே\n5.என்றாவது ஒரு நாள் எங்காவது ஓரிடத்தில் நீங்கள் சந்திபீர்கள் சகலமும் அமைந்தவர்.-கணவன்மனைவி\n6.நீ நாடோறும் கடவுளை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.-BIBLE\n3.கடந்து வந்த ஆறு நகர்கள்\n1.சென்னை-பெஸன்ட் நகர் பீச் பேவரைட்\n4.தமாம்-நாலு சுவருக்குள் சன் டிவி\n5.நியூயார்க்-சம்மரில் 42nd street,கவர்ச்சி படங்கள் வேஸ்ட்.\n4.ரொம்ப பிடித்த ஆறு விசயங்கள்\n1.இஸ்ரேல் - குட்டி பிசாசின் சாகசங்கள்\n1.வைகோவின் செயல்- you too\n2.சோழநாடனின் செயல்-இவ்ளோ எழுத வச்சிட்டார்\n3.காசியின் முடிவு -என்னமோ இருக்கு\n5.கடவுளின் முடிவு-எனது திருமணம் :)\n6.கடவுளின் முடிவு-அப்பாவின் மறைவு :(\n1.இந்தியா-எங்கிருந்துயா சாப்பாடு வருகிறது இத்தனை பேருக்கும்.\n4.விண்வெளி-என்ன இருக்கு அதுக்கும் அங்கே\nவலையுலகில் கூகிள் (google) தேடு தளத்தின் மகத்தான பணி யாவரும் அறிந்ததே.அதுபோல மென்பொருள் வல்லுனர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு கூகிள் அதாவது க்ரூகிள் (krugle) அறிமுகமாகியுள்ளது.இவ்வலையகம் கொண்டு find and interactively browse source code files,find code documentation, discussion forums and knowledge base information ,find relevant open source projects ஆகியன செய்யலாம்.அதாவது ஓப்பன் சோர்ஸ் புரோக்ராம் கோட்களை எளிதில் தேட டெவலப்பர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்.Google-க்கும் krugle-க்கும் சம்பந்தமில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விசயம்.\nஆப்ரிக்க மானுக்குத் தெரியும் தான் எழுந்ததும் ஒடோட வேண்டுமென்று.\nஅது அரிமாவைவிட தான் ஓடி தன் உயிர்காத்தாக வேண்டும்.\nஆப்ரிக்க அரிமாக்கும் தெரியும் தான் எழுந்ததும் ஒடோட வேண்டுமென்று.\nஅது ஆப்ரிக்க மான் இல்லையேல் பட்டினியால் சாக வேண்டும்.\nநீ ஆப்ரிக்க மானா அரிமாவா என்பது கேள்வி இல்லை.\nகிழக்கே கதிரவன் எழுந்ததும் நீ ஓடத் தொடங்கிவிடு.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஇண்டரெஸ்டிங் டொமைன் பெயர் உண்மைகள்\nமைக்ரோசாப்டின் ஸியூன்-A iPod Killer\nஇலவச யாகூ மெயில் பாப் அக்கவுண்ட்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/rajinikanth-does-not-support-anyone-in-local-elections", "date_download": "2020-01-27T07:03:26Z", "digest": "sha1:MJN6ZGYMCYHAZMB4IQLWVTWB4K4EKRAB", "length": 5213, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 27, 2020\nஉள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : ரஜினிகாந்த்\nசென்னை,டிச.8 உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகியான வி.என்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியையோ, ரஜினி பெயரையோ, புகைப் படத்தையோ பயன்படுத்தி வாக்குசேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nTags உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை ரஜினிகாந்த்\nஉள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : ரஜினிகாந்த்\nசென்னையில் இன்று சிஐடியு பேரணி\nசென்னையில் குடியரசு தின விழா: முதலமைச்சர்-ஆளுநர் பங்கேற்பு\nஇந்தியாவில் மதம் வேறு; அரசியல் வேறு என்பதை உணர வேண்டும் ஆர்.நல்லகண்ணு பேட்டி\nகரூர், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் ஒற்றுமை காப்போம் உறுதிமொழி ஏற்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு\nமெழுகுவர்த்தியேந்தி தேசத்தை காக்க உறுதிமொழியேற்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32373", "date_download": "2020-01-27T06:28:12Z", "digest": "sha1:6WYVWSJNVFVZ4KYUBT2CSCC7BVLQNOBS", "length": 11599, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "conceive | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவர வர ரெம்ப ஆச்சர்ய படுற மாதுரி கேள்வி வைக்கிறீங்கள். நாங்கள் நமக்கு புரிஞ்சதை வச்சு பதில் சொன்னா சண்டைக்கு வரீங்கள். என்ன செய்ய. விஜயலக்ஷ்மி கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ. உங்களுக்கு என்னவிஜயலக்ஷ்மி கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ. உங்களுக்கு என்ன எங்கையாச்சும் ட்ரவல் பண்ணுறதுக்கு பீரியட் வராமல் இருக்கிற டேப்லட் எடுத்தீங்களா எங்கையாச்சும் ட்ரவல் பண்ணுறதுக்கு பீரியட் வராமல் இருக்கிற டேப்லட் எடுத்தீங்களா அல்லது குழந்தை கிடைக்கிறதுக்கு எதிர்பாத்து இருக்கிறீங்களா. அல்லது குழந்தை கிடைக்கிறதுக்கு எதிர்பாத்து இருக்கிறீங்களா. குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர் என்று வைத்து பதில் சொல்கிறேன். இப்பிடி பயப்பிட கூடாது. பயந்தால் இந்த பய உணர்ச்சியை பியூற்றி சுரப்பி கர்ப்பம் சம்மந்த பட்ட இடங்களுக்கு அதாவது யூற்றஸ் க்கு அனுப்பும் அப்போ கார்மோன் இம்பாலன்ஸ் ஆகி உங்களுக்கு பீரியட் வரலாம் அல்லது ஒழுங்கில்லாத பீரியட் ஆ மாறலாம். ஆகவே கவலை பதட்டம் எல்லாத்தையும் மறக்கிற மாதுரி உங்களை பிஸியா ரிலாக்ஸா வச்சிருங்கோ . பயம் வேணாம் . நல்லதே நடக்கும் என்று நினையுங்கள்.\nஅவசரப்படாமல் கவனத்துடன் பொறுமையாக இருந்து பீரியட் டேட் ல் இருந்து அதாவது இன்றிலிருந்து 7 நாட்கள் முடிய டெஸ்ட் பண்ணுவது நல்லது.\n40 நாள்ல பண்ணி பாருங்க. சுரேஜினி அக்கா சொன்ன மாதிரி கேள்விய தெளிவா கேளுங்க. உடனே பதில் கிடைச்சிடும். உங்களுக்கு குழந்தை இருக்கா இல்லை குழந்தைக்கு ட்ரை பண்ணுறீங்களா இல்லை குழந்தைக்கு ட்ரை பண்ணுறீங்களா கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுதுனு தெளிவா போட்டா பதில் உடனே சொல்லுவாங்க தோழிகள்.\nஎள் சாப்பிட்டா பீரியட் வருமா\nஎனக்கு போன‌ மாதம் செப்டம்பர் 14 பீரியட் வந்தது.இந்த‌ மாதம் இனும் வரல‌. october 17th saturday எள் சாப்பிட்டேன்.எள் சாப்பிட்டா பீரியட் வருமா பீரியட் வரல‌.october 18 பீரியட் வர்ர‌ டேப்லட் போட்டேன் amenova tablet .2 நாள் இந்த‌ டேப்லட் போட்டேன். இனும் பீரியட் வரல‌.எனக்கு யேன் இனும் பீரியட் வரல‌.பீர்யட் வர்ர‌ மாதிரி எந்த‌ அறிகுறியும் இல்ல‌.எனக்கு கல்யானம் ஆகி 3 வருடம் ஆச்சு.இனும் பேபி இல்ல‌. 2 நாளுக்கு ஒரு தடவ‌ டேட்ஸ்,மாதுளை சாப்டுரென். உலர் கருப்பு திராட்சை 4 நாளுக்கு ஒரு தடவ‌ சாப்டுரென். நான் இந்த‌ தடவ‌ கர்ப்பமா இருப்பேனா பீரியட் வரல‌.october 18 பீரியட் வர்ர‌ டேப்லட் போட்டேன் amenova tablet .2 நாள் இந்த‌ டேப்லட் போட்டேன். இனும் பீரியட் வரல‌.எனக்கு யேன் இனும் பீரியட் வரல‌.பீர்யட் வர்ர‌ மாதிரி எந்த‌ அறிகுறியும் இல்ல‌.எனக்கு கல்யானம் ஆகி 3 வருடம் ஆச்சு.இனும் பேபி இல்ல‌. 2 நாளுக்கு ஒரு தடவ‌ டேட்ஸ்,மாதுளை சாப்டுரென். உலர் கருப்பு திராட்சை 4 நாளுக்கு ஒரு தடவ‌ சாப்டுரென். நான் இந்த‌ தடவ‌ கர்ப்பமா இருப்பேனா ஆனா எனக்கு எந்த‌ அறிகுறியும் அவ்வலவா தெரியல‌. ரொம்ப‌ பசி காலைல‌ மட்டும் இருக்கு. எனக்கு பதில் சொல்லுங்க‌ தோழிகளே. ரொம்ப‌ குழப்பமா இருக்கு.நான் டெஸ்ட் எடுத்து பார்க்கலாமா ஆனா எனக்கு எந்த‌ அறிகுறியும் அவ்வலவா தெரியல‌. ரொம்ப‌ பசி காலைல‌ மட்டும் இருக்கு. எனக்கு பதில் சொல்லுங்க‌ தோழிகளே. ரொம்ப‌ குழப்பமா இருக்கு.நான் டெஸ்ட் எடுத்து பார்க்கலாமா இன்னிக்கு எனக்கு 39 நாள்\nகர்ப்ப காலத்தில் அம்மை குழந்தையை பாதிக்குமா\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6795", "date_download": "2020-01-27T08:00:05Z", "digest": "sha1:RQO2BKNFT6ANWX3252LZE3AEOLYYTW2P", "length": 24792, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பிக்கைதான் எல்லாம் ! | Hope is everything! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\n“குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு ‘அரும்புகள்’ என்ற அமைப்பை மதுரையில் ஆரம்பித்தோம். பின் அங்கிருந்து, 1995 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்து, இன்று வரை பல வேலைகள் செய்து வருகிறோம்” என்கிறார் அரும்புகள் அமைப்பின் நிறுவனர் லதா மதிவாணன்.\nகுழந்தைகள், பெண்களுக்காக செயல்பட்டு வரும் இவ்வமைப்பில், ‘விமன் எம்பவர்மென்ட்’ என்கிற திட்டத்தின் மூலம் பல பெண்களை இவர்கள் வழிநடத்தி வருகிறார்கள். “திருநெல்வேலி ம��வட்டம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்ததாக இருந்தது. விவசாயம் இல்லாத காலக்கட்டங்களில் பீடி சுருட்டுவது மட்டுமே இங்குள்ள பெண்களின் வேலை. இத்தொழில் வருமானம் தரக்கூடியதாக இருந்தாலும், அதை அடிப்படையாக வைத்து சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தோம்.\nஅவங்களை சேமிப்பில் ஈடுபடுத்தியதோடு, வங்கிகளில் தொழில் முனைவோருக்கான லோன்களை ஏற்பாடு செய்து கொடுத்து, அடுத்தக்கட்டத்திற்கு அவர்களை நகர்த்தினோம்” என்று கூறும் லதா இந்த ஆண்டு மட்டும் 500 பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குவதே லட்சியம் என்கிறார்.\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல பெண்களை ஒருங்கிணைத்து 750 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி இருக்கும் லதா, நேப்கின், ஈக்கோ பேக் போன்ற பொருட்களையும் இவர்களை வைத்து தயாரித்து வருகிறார்.\n“இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கு தேவையான நேப்கினை பெருகின்றனர். எங்கள் மாவட்டத்தில் அதிகமாக நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ள வர ஆரம்பித்திருக்கிறார்கள். அங்கு வேலைப்பார்க்கும் பெண்களுக்கு, கஸ்டமர்களை எப்படி தக்க வைப்பது என்பதை சொல்லிக் கொடுப்பதோடு பெஸ்ட் ஒர்க்கர் என்ற பெயரை பெற பயிற்சி அளிக்கிறோம்.\nஅதே போல் விவசாயம் செய்யும் பெண்கள், அதனோடு எப்படி கோழி, ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி அனைத்து விவரங்களையும் சொல்லிக் கொடுக்கிறோம். ஒரு பெண் என்னவாக வேண்டுமென்று ஆசைப்படுகிறாளோ அதற்கு வழிகாட்டுகிறோம். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக பேசி தங்களுக்கு என்ன தேவையோ அதை அவளாள் பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறுகிறோம்” என்றார்.\n2005 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி. நோய் பற்றிய விழிப்புணர்வும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் பார்வையிலும் மாற்றம் கொண்டு வந்திருக்கும் லதா, இது வரை 107 எச்.ஐ.வி. கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்களின் உதவியுடன் மகப்பேறு பார்த்து வருகிறார்.\n‘‘ஒரு கிராமத்தில் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை புறக்கணிக்கக் கூடாது. தங்களில் ஒருவராக அவர்களை கருத வேண்டுமென்று எல்லாத்தரப்புகளிலும், பஞ்சாயத்து தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.\nமற்றவர்கள் இழிவாக சொல்லும் போது அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவது இந்த நோயைவிடக் கொ��ியது. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எச்.ஐ.வி பாதிப்பில்லாமல் பிறப்பதற்கு வழிவகை செய்கிறோம். எச்.ஐ.வி உள்ள ஆணாலோ அல்லது நேரடியாக பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றிருந்தால் அவர்களை பத்துமாதம் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு வழி வகை செய்வது மட்டும் இல்லாமல் அவர்கள் தவறாமல் மருந்து மாத்திரைகளை எடுக்கிறார்களா என்றும் கண்காணிக்கிறோம்.\nநான் அடையாளம் கண்டவர்கள் இன்று வரை சரியான முறையில் மருந்து எடுத்துக் கொண்டு எங்களின் ஆலோசனையை பின் பற்றி நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். தங்களின் நிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப பெண்கள் தங்களுடைய வாழ்க்கை தரத்தை மாற்றி வாழ்ந்து வருகிறார்கள். ஆண்கள் சிலர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தங்களை தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள்.\nபிள்ளைகளுக்காக வாழவேண்டுமென்கிற பக்குவத்தோடு, சமாளித்து பெண்கள் வாழ்ந்து வருவது நாங்கள் பார்க்கும் வேலைக்கு கிடைத்த பரிசாக பார்க்கிறோம்” என்று கூறும் லதா அந்த எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களால் பிறந்த குழந்தைகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், சிங்கில் பேரண்ட் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் என 650 குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதோடு, சமூகத்தில் உள்ள சவால்களை சமாளித்து நல்ல குடிமகனாக வருவதற்கு வழி வகை செய்கிறார்.\nஇது ஒரு புறம் இருக்க காடுகளையும் பாதுகாப்பது பற்றிய வேலையில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார் லதா. ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளை பாதுகாக்க பல வேலைகள் செய்து வருகிறோம். 248 கிராமங்களை ஒட்டி இருக்கும் இந்த காட்டுப் பகுதியில், ஏழ்மை காரணமாக மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தியுள்ளனர்.\nஇதனால் 1992 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பெய்த கன மழைக் காரணமாக தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து அதிக பாதிப்புக்குள்ளானது. இந்த அழிவு எதனால் என்று ஆராய்ந்த போது மரங்கள் வெட்டியதால் உண்டான மண் அரிப்பு. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள், உலக வங்கி உதவியுடன், மக்களும் உதவினால் தான் காடுகளை பாதுகாக்க முடியும் என்று எங்களை அணுகினர்.\n‘அரும்பு’ அமைப்பும் இணைந்து 1996 ஆம் ஆண்டு முதல் 2002 வரைக்கும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் அந்த காடுகளை புணரமைத்தோம். இதற்காக, பாட்டு, நாடகம் என, பள்ளிகள், ஊர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற���படுத்தி மக்கள் கரம் பற்றினோம். வனத்துறை நிதி உதவியோடு, அங்குள்ள கிராமங்களில் ‘வனக்குழு’ ஒன்றை உருவாக்கினோம்.\nஒரு சதவீதம் வட்டிக்கு கிடைக்கும் இந்த நிதியின் மூலம், யாரெல்லாம் காட்டை சார்ந்திருந்தார்களோ அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை வனத்துறையினர் உருவாக்கினர். மக்களுடைய பிரச்சினையை அரசு கவனத்திற்கும், அரசின் நிதிகளை எவ்வாறு கையாள்வது என்பதை மக்களுக்கும், இடையிலிருந்து சொன்னது அரும்புகள். சவால்கள் எங்களுக்கு அதிகமாகவே இருந்தது.\nஇதை மாடலாக எடுத்துக் கொண்டு, நதிகள் அதிகமாக இருக்கும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், மதுரை வனத்துறையோடு இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது” என்று கூறும் லதா காட்டுத் தீயினால் உண்டாகும் பாதிப்பு பற்றியும் பேசுகிறார்.\n‘‘தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில காலங்களாக ஏற்பட்டு வரும் காட்டுத் தீ எல்லாம் மனிதர்களால் உருவானது. தீ வைத்தால் மழை வரும் என்பது இவர்களது நம்பிக்கை. இந்த சயின்ஸ் உண்மையாக இருந்தாலும், அந்த தீ பூமிக்கடியில் இருக்கக் கூடிய நீர், காற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து விடும். ஒரு முறை தீ வைத்து விட்டால் அது முற்றிலும் அணைய ஆறு மாத காலங்கள் ஆகும்.\nகாட்டில் உள்ள ஜீவராசிகள் பற்றி கவலைப்படாமல், தாத்தா, அப்பா வைத்தார் நான் வைக்கிறேன் என்ற மனநிலையில் தான் மக்கள் இன்றும் உள்ளனர். தாத்தாக்கு புரியாத விஷயத்தை பேரனுக்கு புரிய வைத்து வருகிறோம்’’ என்றார். சமீப காலமாக தமிழகத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு கண்டனங்களை பதிவு செய்யும் லதா, இதற்கு முக்கியக் காரணம் அரசியல்வாதிகள் என்று குற்றம் சுமத்துகிறார்.\n“இயற்கை வளம் நிறைந்த மலைகள், காடுகளுக்கு அருகில் நிலத்தை தோண்டுவதோ, பாறகளை உடைப்பதோ இருக்கக் கூடாது என்று தற்போது மாநிலக் குழுவில் உள்ள கமிட்டி முடிவு செய்திருக்கிறார்கள். State Board for Wild Life என்ற குழுவில் நான் 2016 ஆம் ஆண்டு இணைந்தேன்.\nஇந்த குழுவில் பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், ட்ரைபல்ஸ் உள்ளனர். இக்குழுவின் மூலம் பல பரிந்துரைகள் அரசுக்கு வழங்கியிருக்கிறோம். அதன்படி சரணாலயங்களை ஒட்டியோ, காடுகள் இருக்கும் பகுதிகளில் 5 கி.மீ தொலைவில் கல்லூரி, ஆசிரமம், ரிசார்ட் போன்றவைகள் கட்��ுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.\nஅப்படியே அனுமதிக் கொடுத்தாலும் களத்தில் வேலைப்பார்க்கும், இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் கையெழுத்து போட்டால்தான் கிடைக்கும்.\nஇன்று பல இளைய அரசு அதிகாரிகள், நாலு விஷயங்கள் படித்து நல்லது செய்ய வேண்டும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டுமென்று துடிப்புடன் செயல்படுகிறார்கள்.\nதிருநெல்வேலியிலிருந்து இரண்டு பெண்கள் இருக்கிறோம். அதில் ஒருவர் மலைவாழ் பெண். படிக்காதவர். ஆனால், காட்டை பற்றி அத்தனை\nவிவரங்களும் பேசுவார். எங்களின் வாழ்வாதாரம் இந்த காட்டை நம்பிதான் இருக்கிறது என அரசியல் தலைவர்கள் முன் உரத்து சொல்கிறார். இவர்களின் குரல் எழும் போது அவர்கள் சுதாரிக்கிறார்கள்.\nஇதனால் இயற்கை வளங்களை சுரண்டுவோருக்கு அனுமதி தருவதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார்கள்” என்று கூறும் லதா, State Level Seering Committee for Gulf of Mannaar Biosphere Reserve என்ற குழுவிலும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு கடல் சார்ந்த விஷயங்களிலும் இயங்கி வருகிறார்.\n‘‘தூத்துக்குடி முதல் தனுஷ்கோடி வரை உள்ள மீனவ மக்களிடம் கடலை எப்படி பாதுகாப்பது என்பதை எடுத்துச் சொல்கிறோம். கடலுக்குள் இருக்கும் அரிய உயிரினங்களை நமது பேராசையினால் அழிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். பெரிய பெரிய லாஞ்சுகள் போடுவது தவறு என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.\nலட்சக்கணக்கான கிராமத்து பெண்களுக்கு வழிகாட்டுவது பெருமையான விஷயம்’’ என்று கூறும் லதா, ‘‘இந்த தலைமுறை நல்லா இருந்தால்தான் வரும் தலைமுறை நல்ல முறையில் இருக்கும். அப்படி இருப்பதற்கு சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, இயற்கை வளங்களை பாதுகாப்பது அவசியம். இந்த செய்தியை ‘அரும்பு’ அமைப்பு மூலம் இயல்பாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறேன் என நம்புகிறேன்”\nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nஎனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்\n'டும்... டும்... டும்... டும்...'\nதுருக்கியை புரட்டிப்போட்ட பயங்கர நிலநடுக்கம் :மாண்டோர் எண்ணிக்கை 35க்கு அதிகரிப்பு; நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம்\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/pwu/2874-2015-05-21-18-34-02", "date_download": "2020-01-27T07:15:19Z", "digest": "sha1:OUG5F2FUIT3HI7RWWUBVFHC6H64GW2HC", "length": 29265, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்\nCategory: மக்கள் தொழிலாளர் சங்கம்\nமலையக மக்களுக்கு காணி உரித்துடனான வீட்டு உரிமையை உறுதிப்படுத்தக் கோரி மக்களின் பங்குபற்றலுடன் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் பரப்புரைகளும் இடம்பெற்றன. சில மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் இதற்கு குரல் கொடுத்தனர். இப்பின்னணியில் மீரியபெத்த அவலம் மலையக மக்களின் ஏற்படுத்திய காணி, தனி வீட்டு உரிமைக்கான எழுச்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் இருவரையுமே மலையக மக்களின் வீட்டுரிமை பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேச வைத்தது.\nமஹிந்த மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் எண்ணம் கொண்டவரல்ல. மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் தனி வீடுகள் காணி உறுதியுடன் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தற்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுடன் இணைந்து மலையகத்தில் 7 பேர்ச் காணியில் காணி உறுதியுடன் தனி வீடுகள் அமைத்து வழங்க போவதாக குறிப்பிட்டுள்ளது.\nகாணி சீர்திருத்தச் சட்டத்தின் பிரிவு 3(3)ஆ பிரகாரம் தோட்ட காணிகளை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு கையேற்கும் போது லயன் அறைகள் மற்றும் குவார்ட்டஸ்களில் உள்ள ஒவ்வவொரு குடும்பத்திற்கும் 1ஃ8 ஏக்கருக்கு மேற்படாத அதாவது 20 பேர்ச்சுக்கு மேற்படாத காணியை குடியிருப்புக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 1972ஆம் ஆண்டே குறித்த அளவு காணி தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் 20 பேர்ச் காணி வீட்டை க��்டிக் கொள்ள மலையக மக்கள் பெற வேண்டிய சட்டரீதியான உரிமையாகும். அத்தோடு இன்று கிராமங்களில் அரசாங்க நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் போது 20 பேர்ச் காணியே வழங்கப்படுகிறது. எவ்வாறாயினும் முதற் கட்டமாக பண்டாவளையிலும் தலவாக்கலையிலும் 7 பேர்ச் காணிக்கான 'பசுமை பூமி' காணி உரிமை பத்திரம் (எனினும் சிங்கள மொழியிலே இது உடமை கொள்வதற்கான பத்திரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்ற ஒன்று வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஆவணத்தில் காணி உரித்தை உறுதிப்படுத்துவதற்கான சட்டரீதியான போதாமைகளும் குறைபாடுகள் இருக்கின்றமையை மக்கள் தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் அவர்கள் 'பசுமை பூமி' உரிய அதிகாரிகளினால் ஒப்பமிட்டு அரச அங்கீகாரத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமையை உறுதி செய்கின்ற ஒரு பத்திரம் என்றும் காணிகளை அளந்து அதன் எல்லைகளை மதிப்பிட்டு இரண்டாவது உறுதி பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன என்றும்இ அதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். வழங்கப்பட்ட உறுதி பத்திரம் இருக்க இரண்டாவது உறுதி பத்திரமும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டத்தில் இருந்து வழங்கப்பட்ட பத்திரத்தில் சட்ட ரீதியான குறைபாடுகள் இருக்கின்றமையை இலகுவில் ஊகிக்கலாம்.\nஇராஜாங்க அமைச்சர் வழங்கப்பட்ட காணிகள் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (ளுடுளுPஊ) மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (துநுனுடீ) உள்ளபடியால் அவர்கள் ஒப்பமிட்டு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபன சட்டம் மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டுள்ள அரச விவசாய கூட்டுறவுகள் சட்டம் ஆகியன வீடமைப்பிற்கு காணி வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை. எனினும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி குறித்த நிறுவனங்களின் காணியே சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது எனின் காணியை பிரஜைகளுக்கு வழங்க பின்பற்றப்பட்ட நடவடிக்கை முறை என்ன என்பது தொடர்பாக மக்களுக்கு கூற வேண்டிய பொறுப்பை இராஜாங்க அமைச்சர் கொண்டுள்ளார்.\nஇந்த விடயத்திற்கு மேலாக 'பசுமை பூமி' காணி உரிமை பத்��ிரம் சட்டரீதியான உரிமை பத்திரமாக இருந்தால் (ஒரு அனுமதிபத்திரமாயினும் சரி) சட்ட ரீதியான உறுதிபத்திரம் தொடர்பில் பின்வரும் குறைபாடுகள் நோக்கப்பட வேண்டியன.\n1. அரச காணிகள் பிரஜைகளுக்கு வழங்கும் போது குறித்த காணிகள் எச்சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் எந்த நிறுவனத்திற்கு சொந்தமாயிருந்தன என்பதும் எச்சட்டத்தின் கீழ் எந்த அதிகாரம் பெற்ற நபரினால் அது பிரஜைகளுக்கு வழங்கப்படுகிறது என்பதும் காணி உறுதி பத்திரத்தின் முகப்பில் இடம்பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வாறு 'பசுமை பூமி உரிமை பத்திரத்தில்' இடம்பெறவில்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதியின் கொள்கை பிரகடத்தில் தோட்ட மக்களுக்கு காணியுரிமையுடன் கூடிய வீடு வழங்கப்படும் என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது. இது சட்ட வலிது தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.\n2. பண்டாரவளையில் வழங்கப்பட்ட காணிகள் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்திற்கு சொந்தமானதாகையால் அக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கையொப்பமிட்டிருப்பதால் அது சட்ட ரீதியான உறுதி என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் சட்டத்தின் கீழ் கூட்டுத்தாபன தலைவர் காணியை வழங்குவதற்கு அதிகாரம் கொண்டவராயின் அச்சட்டத்தின் எந்த ஏற்பாடுகளுக்கு அமைய அவர் காணி வழங்கும் அதிகாரம் கொண்டுள்ளார் என்பது உரித்தாவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஆவணத்தில் அவ்வாறான எந்த குறிப்பும் இல்லை. அத்துடன் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் சார்பாக வழங்கப்படும் உத்தியோகபூர்வ ஆவணங்களில் இரண்டு பணிப்பாளர்கள் ஒப்பமிடாவிட்டால் அது செல்லுபடியாகாது. இங்கு தலைவர் என்ற ஒரு பணிப்பாளர் மட்டுமே ஒப்பமிட்டுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.\n3. பொதுவாக அரச காணிகள் பிரசைகளுக்கு வழங்கப்படும் போது அது தொடர்பாக பின்பற்ற நடவடிக்கை முறைகள் அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும். எனினும் 'பசுமை பூமி உரிமை பத்திரம்' வழங்கப்பட காணிகள் தொடர்பாக அவ்வாறன எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.\n4. உரிமை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காணி விபரிப்பு மற்றும் முன் உறுதிகள் என்பவைகள் சட்டரீதியானதாக இருப்பின் அக்காணி பற்றிய விபரங்கள் மாவட்ட காணி பதிவாளர் அலுவகத்தின் ���ாணி பதிவேட்டில் காணப்பட வேண்டும். உரிமை பத்திரத்தை பெற்றவர்கள் அதனை அடிப்படையாக கொண்டு உரித்து பதிவு சட்டத்தின் கீழ் உரித்து ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும். எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட உரிமை பத்திரத்தை கொண்டு உரித்தை பெறுவதில் பல சட்ட சிக்கல்கள் எதிர்காலத்தில் எழ உள்ளன.\n5. உரிமை பத்திரத்தின் இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள நிபந்தனைகளில் குறித்த காணித் துண்iடை தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே கைமாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. காணி உரித்தை பெறுபவர் அதனை விற்பதற்கு அதிகாரம் பெறாத வகையில் நிபந்தனைகள் இருப்பது நன்று. எனினும் குறித்த காணியை அதில் கட்டப்படும் வீட்டையும் வங்கியில் ஈடு வைப்பதற்கு உரிமையாளருக்கு அதிகாரம் வழங்குவதே ஏற்றுக் கொள்ளக்கூடியது. எனினும் தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மாத்திரமே கைமாற்றலாம் என்று கூறியிருப்பது மலையக மக்களை மீண்டும் சட்ட ரீதியாக இன்னொரு வடிவில் தோட்டங்களுக்குள் முடக்கிவைப்பதாகவே அமையும்.\nமேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடத்தில் பரந்த கலந்துரையாடல் இடம்பெற வேண்டும். அதற்கு மக்கள் சார்பு அமைப்புகளும் தனிநபர்களும் முன்வர வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரித்துடன் வீட்டுரிமையை உண்மையில் உறுதிப்படுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தலைமைகள் உண்மையில் முயற்சிப்பார்களாயின் பழைய தலைவர்களைப் போல் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் போது அவற்றை உதாசினம் செய்வார்களாயின் அது மக்களை உதாசினம் செய்வதாகவே அமையும்.\nபண்டாரவளையை போலல்லாது தலவாக்கலையில் வழங்கப்பட்ட காணி உரித்து பெருந்தோட்டக் கம்பனிகள் குத்தகைக்கு பெற்றக் காணிகள் என்றவகையில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பில் உள்ளவையாகும். அந்த காணி உரிமை பத்திரத்தில் காணி வழங்கும் அதிகாரத்தை யார் பெற்றிருக்கின்றார் என்ற கேள்வி எழுகிறது. எவ்வாறாயினும் தலவாக்கலை பிரதேசத்தில் வழங்கப்பட்ட காணி உரிமை பத்திரத்தின் உள்ளடக்கம் பண்டாரவளையில் வழங்கப்பட ஆவணத்தில் உள்ள குறைபாடுகளைக் கொண்டே இருக்கும் என்பனை ஊகிக்கலாம்.\nபெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் இரண்டாவது உறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாத��க கூறுவதில் இருந்து வழங்கப்பட்ட உறுதியின் சட்டரீதியான அங்கீகாரம் பற்றிய பிரச்சினையை அவரே எற்றுக் கொண்டுள்ளனார். மலையக மக்களுக்கு காணி உரித்துடன் வீட்டுரிமையை முறையாக உறுதி செய்ய அரசியல் தலைமைகள் நேர்மையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக தேர்தல்களை மையப்படுத்தி 90களில் லயன் அறைகளை சொந்தமாக்குவதாக கூறி உறுதி வழங்கப்பட்டது போன்று மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அதற்கு மக்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்.\nமலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியை உரித்துடன் வழங்கப்படுவதாக இருந்தாலும் அச்செயற்பாடாது இலங்கையின் காணிச் சட்டங்களை ஆராய்ந்து சட்ட ரீதியாக காணி உரித்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். எம்மை பொறுத்தவரையில் மலையக மக்களுக்கான காணி உரித்து சட்ட ரீதியாக மூன்று அடிப்படைகளிலேயே எவ்வித சட்டரீதியான பிரச்சினையும் இன்றி உதிப்படுத்தலாம்.\n1. காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு காணியை பொறுப்பெற்று ஜனாதிபதியினூடாக காணி உரித்தை வழங்கலாம். பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமானவை. குத்தகை ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்து பிரஜைகளுக்கு வழங்கவென காணிகளை காணி சீர்தித்த ஆணைக்குழு பெற்றுக் கொள்ளமுடியும். காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான தோட்டக் காணிகள் ஜனாதிபதியினால் உரித்து மூலம் பிரஜைகளுக்கு வழங்க முடியும். அத்தோடு இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (ளுடுளுPஊ) மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (துநுனுடீ) ஆகியவற்றுக்கு சொந்தமான காணிகளையும் ஜனாதிபதி உரித்து மூலம் வழங்க முடியும். அதற்கான ஏற்பாடுகளை காணி வழங்கள் (விசேட சட்ட ஏற்பாடுகள்) சட்டம் குறிப்பிட்டுள்ளது.\n2. காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை பெற்றுக் வழங்கலாம்;. காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் இரு அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான காணிகளின் குறித்த காணிகளை காணி ஆணையாளரூடாக சட்டரீதியாக மாவட்டச் செயலகங்களுக்கு சொந்தமாக்கி அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடாக காணி உரித்தை வழங்க முடியும்.\n3. தேசிய வீடமைப்பு அதிகார சபை சட்டத்தின் கீழ் காணியை அச்சபை பெற்று கடன் வழங்கி வீடமைக்கப்பட்ட பின்னர் உரித்த�� அச் சபையே வழங்க முடியும்.\nஇந்த மூன்று நடைமுறைகளில் ஏற்புடைய ஒன்றை பயன்படுத்தி மலையக மக்களுக்கு காணி உரிமையை குறுகிய காலத்தில் உறுதி செய்ய முடியும். அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை குறித்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு பணிப்புரைகளை வழங்குவதன் மூலம் இதனை செய்ய முடியும். அவ்வாறான ஏற்புடைய முறையை பின்பற்றி மலையக மக்களுக்கு காணி உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கமும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் முன்வர வேண்டும். அத்தோடு காணி உரித்தை பெற்ற மக்கள் தமக்கான காணி உரிமை சட்டரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை மனதிற் கொள்ள வேண்டும். அத்தோடு மலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய துறைசார் தொழிலாளர்களும் வெகு மக்களும் காணியுரித்துடனான வீட்டு உரிமையை முறையாக உறுதி செய்வதற்கான போராட்டத்தை தொடர்ந்து தளர்வின்றி நடத்த வேண்டும்.\nசட்டத்தரணி இ. தம்பையா, சு. விஜயகுமார்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-01-27T06:46:59Z", "digest": "sha1:5ITURXUMN3IY6YM4FPGHXPU7V3QIPH5M", "length": 11128, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "இனுக்ரிருற் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nᐃᓄᒃᑎᑐᑦ, இனுக்டிட்டுட், இனுட்டிட்டுட், இனுயினக்துன் மற்றும் பிற உள்ளூர் பெயர்கள்\nகனடா, நுனாவுட், கியூபெக், நுனாவிக், வடமேற்கு நிலப்பகுதிகள், நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், நுனாட்சியவுட்\nநுனாவுட், நுனாவிக், வடமேற்கு நிலப்பகுதிகள், நுனாட்சியவுட் (கனடா)\nஇனூயிட் தபிரிட் கனாதமி மற்றும் பல்வேறு மற்ற உள்ளூர் நிறுவனங்கள்.\niku — இனுக்ரிருற் (பொதுவழக்கு)\nike — கிழக்கு கனடிய இனுக்ரிருற்.\nikt — மேற்கத்திய கனடிய இனுக்ரிருற்.\nகனடாவின் நுனுவற் (Nunavut-\"எங்கள் தேசம்\") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே இனுக்ரிருற் (Inuktitut). நுனுவற்றில் வாழும் 20,000 மக்களால் இம்மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாந்திலும் (Greenland) 40,000 மக்களால் பாவிக்கப்படுகி��்றது, ஆனால் எழுத்து முறை வேறு.\nஇனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் மூத்த குடிமக்களின் மொழி. 1894-இல் தான் இம்மொழியின் எழுத்துருவம் உருவாக்கப்பட்டது. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி; இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம்மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள பல வகையிலும் முயன்று வருகின்றனர்.\n1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. அண்மையில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையத்தில் இனுக்ரிருற் அகராதி உருவாகி வருகின்றது.\nஇனுக்ரிருற் இதழ் இம்மொழியின் முக்கிய இதழ் ஆகும். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2013, 10:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%87._%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-27T05:29:07Z", "digest": "sha1:7RDP65WQXZ6XII6XITWO6HWSG7Y5ZB44", "length": 7750, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. இ. அகமது மரைக்காயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மு. இ. அகமது மரைக்காயர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமு. இ. அகமது மரைக்காயர் இவர் இந்தியாவில் காரைக்காலில் பிறந்தவர். புகழேந்தி, காரை - அகமது ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர், சென்னைப் புதுக்கல்லூரி தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இலக்கியத்துறையில் கவிதை, கட்டுரை, இலக்கியம் ஆகிய துறைகளில் ஈடுபாடுகாட்டிவரும் அதேநேரத்தில் தொலைக்காட்சி, வானொலிகளில் உரைகளை நிகழ்த்தியும், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுமுள்ளார்.\n1 இவரால் எழுதப்பட்ட நூல்கள்\nசீதக்காதி திருமண வாழ்த்து உரை\n2002 இல் இலங்கை கொழும்பில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாட்டில் இந்திய ஒருங்கிணைப்பாளராய் செயல்பட்டார்.\n2011 இல் மலேசியாவில் நடைபெற்ற அனைத்துல இஸ்லாமிய ஆய்வு மகாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தினார்\nஇலங்கை கப்பல் போக்குவரத்து துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் 2002ல் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.\nகவிச்சுடர், இலங்கை நாடாளுமன்ற அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரால் வழங்கப்பட்டது.\nசெந்தமிழ் செம்மல், திருவையாறு தமிழய்யா கல்விக் கழகத்தால் வழங்கப்பட்டது.\nதமிழ்மாமணி, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தால் வழங்கப்பட்டது.\nஇலக்கிய இணையம் - பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_13", "date_download": "2020-01-27T05:59:37Z", "digest": "sha1:J3M3JMAPXAHB53BALDKLMZSPZSVK6KRM", "length": 24324, "nlines": 736, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 13 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 13 (May 13) கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.\n1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார்.\n1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன.\n1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.\n1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.[1]\n1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் துறையை விட்டுப் புறப்பட்டார்.\n1830 – எக்குவாடோர் கொலம்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.\n1861 – பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் வின்சர் நகரில் அவதானிக்கப்பட்டது.\n1861 – பாக்கித்தானில் முதலாவது தொடருந்து சேவை கராச்சி முதல் கோத்ரி வரை ஆரம்பிக்கப்பட்டது.\n1880 – நியூ செர்சியில் மென்லோ பூங்காவில் தாமசு ஆல்வா எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.\n1888 – பிரேசில் பேரரசு அடிமைமுறையை இல்லாதொழித்தது.\n1939 – முதலாவது எஃப்எம் வானொலி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் கனெடிகட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் இராணுவம் மியூசே ஆற்றைத் தாண்டி பிரான்சினுள் புகுந்தது. முற்றுகை ஆரம்பமானது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாட்சி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்லெல்மினா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: வட ஆப்பிரிக்காவில் செருமனிய, இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.\n1952 – இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.\n1954 – சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.\n1958 – அல்ஜியர்சில் பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் சிலர் இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர்.\n1960 – உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.\n1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.\n1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.\n1971 – வங்காளதேசம், தெம்ரா நகரில் 900 இற்கும் அதிகமான வங்காள இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1972 – சப்பான், ஒசாக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 118 பேர் உயிரிழந்தனர்.\n1981 – ரோம் நகரில் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் திருத்தந்தை காயமடைந்தார்.\n1985 – பிலடெல்பியாவில் மூவ் என அவைக்கப்படும் கறுப்பின விடுதலைக் குழு ஒன்றின் தலைமையகம் மீது காவல்துற���யினர் குண்டு வைத்துத் தகர்த்ததில், ஐந்து சிறுவரக்ள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.\n1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\n1996 – வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.\n1997 – இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.\n1998 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.\n1998 – இந்தியா மே 11 இற்குப் பின்னர் மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.\n2005 – உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – அல்லைப்பிட்டிப் படுகொலைகள்: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.\n2006 – திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.\n2007 – திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.\n2011 – பாக்கித்தானில் சார்சாதா மாவட்டத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், 98 பேர் கொல்லப்பட்டனர், 140 பேர் காயமடைந்தனர்.\n2014 – துருக்கியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\n2018 – இந்தோனேசியாம் சுராபாயாவில் மூன்று கிறித்தவத் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.\n1221 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசிய இளவரசர், புனிதர் (இ. 1263)\n1754 – யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (இ. 1809)\n1792 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1878)\n1841 – இராபர்ட் இசுடேன்சு, பிரித்தானியத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1936)\n1857 – ரொனால்டு ராஸ், நோபல் பரிசு பெற்ற இந்திய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1932)\n1882 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர் (இ. 1963)\n1883 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் நோயியலாளர் (இ. 1962)\n1905 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1977)\n1914 – அந்தோனியா பெரின் மொரீராசு, எசுப்பானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2009)\n1916 – சச்சிதானந்த ராவுத்ராய், இந்திய ஒரிய மொழிக் கவிஞர் (இ. 2004)\n1918 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, இந்திய நடனக் கலைஞர் (இ. 1984)\n1920 – கு. மா. பாலசுப்பிரமணியம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1994)\n1948 – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், இலங்கை உரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்\n1956 – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய மதகுரு\n1968 – இசுக்காட் மொரிசன், ஆத்திரேலியாவின் 30-வது பிரதமர்\n1981 – சன்னி லியோனே, கனடிய அமெரிக்க நடிகர்\n1984 – பென்னி தயாள், இந்தியப் பாடகர்\n1986 – ராபர்ட் பாட்டின்சன், ஆங்கிலேய நடிகர்\n1987 – காண்டைஸ் அக்கோலா, அமெரிக்க நடிகை\n1993 – ரொமேலு லுக்காக்கு, பெல்ஜிய காற்பந்து வீரர்\n1835 – ஜான் நாசு, ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1752)\n1878 – ஜோசப் ஹென்றி, அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1797)\n1898 – பி. ஆர். ராஜமய்யர், தமிழக எழுத்தாளர் (பி. 1872)\n1930 – பிரிட்ஜோப் நான்ஸன், நோபல் பரிசு பெற்ற நோர்வே அறிவியலாலர் (பி. 1861)\n1961 – கேரி கூப்பர், அமெரிக்க நடிகர் (பி. 1901)\n1978 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்துத் தவில் கலைஞர் (பி. 1933)\n2000 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (பி.1947)\n2001 – ஆர். கே. நாராயண், இந்தியப் புதின எழுத்தாளர் (பி. 1906)\n2005 – ஜார்ஜ் டாண்ட்சிக், அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1914)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: சனவரி 24, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-27T05:29:37Z", "digest": "sha1:CRI2YVJZ4FI2FWCXP5DYE2WRKUVAVMKD", "length": 15325, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கிருத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற்கொண்டனர். வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் எனப் பழந்தமிழர் கொண்டிருந்தனர். முற்க���லத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப்போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. வடக்கிருத்தலை உத்ரக மனம் என்றும் மகாப் பிரத்தானம் என்றும் கூறுகிறது. வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் உண்டு. வடக்கிருத்தல் இக்காலத்தில் வழக்கில் இல்லை.\n1 சமண மதத்தில் வடக்கிருத்தல்\n2 வடக்கிருத்தலின் அடிப்படைக் காரணிகள்\n3 வீரம் காரணமாக வடக்கிருத்தல்\nவடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமண நோன்பு முறை 'சல்லேகனை' எனப்படும். ஆயினும் இது வடக்கிருத்தலை விட வேறுபட்டது. இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகக் காட்டப்படுகிறது. மேலும் நோன்புக்குரிய காரணியாக மன வேதனையைத் தரும் இடையூறு, தீராத நோய், மூப்பு, வற்கடம் ஆகியவை அமைகின்றன. மேலும் 'சல்லேகனை ' வீடு பேறு பெறுவதற்காக நோன்பிருத்தலைக் குறிக்கும்.[1]\nவடக்கிருத்தலின் அடிப்படைக் காரணியாக அமைவன மானம், வீரம், நட்பு, தன்நோக்கம் நிறைவேறாமை என்பனவாக அமையலாம். வீரர், புலவர், மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் எனப் பழந்தமிழர் நம்பினர். வடக்கிருந்து உயிர் நீப்பவர் மறு பிறப்பில் மன்னராகப் பிறாப்பர் என சிறுபஞ்ச மூலம் சுட்டுகிறது. நாணத்தகு நிலை நேர்ந்ததானால் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.\nபழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள். இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. மார்பிலே புண்பட்டு இறப்பது புகழுக்குரியது, முதுகிலே புண்படுவது, வீரத்துக்குக் களங்கம் என���று கருதப்பட்டது. முதுகிலே புண்படுவது புறமுதுகிட்டதன் விளைவாக இருக்கலாம் என்பதனால் இவ்வாறு கருதப்பட்டது போலும்.\nசங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது.[2] அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.\nதன் புதல்வர்கள் செயலுக்கு நாணிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததும் காணாமலே அவருடன் நட்புக் கொண்ட புலவர் பிசிராந்தையார் அவனுடன் வந்து வடக்கிருந்து உயிர் விட்ட நட்பின் மாட்சிமையும் புறநாற்றுப் பாடல்கள் மூலம் அறியப்படுகிறது.[3].\nமானம், நட்பு காரணமாக உண்ணாமல் வடக்கிருத்தல் சங்ககால வழக்கம். இந்தக் கருத்து மருவி, உண்டும் உண்ணாமலும் இருக்கும் துறவிகளைக் குறிக்கவும் 'வடக்கிருந்தார்' என்னும் சொல் படன்படுத்தப்பட்டுள்ளது.[4]\nகனகசபை வி., மொழிபெயர்ப்பு: அப்பாத்துரையார் கா., ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், வசந்தா பதிப்பகம், சென்னை, 2001.\nபுலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரையுடன், பாரி நிலையம், சென்னை, 2004 (மறுபதிப்பு).\nமுனைவர் சீ. வசந்தா, 'காப்பியங்களில் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்'.ஸ்ரீ வித்யா பதிப்பகம் . 2001.\n↑ சமணர்களின் 'வடக்கிருந்து உயிர்துறக்கும்' வழக்கத்துக்கு இடைக்கால அனுமதி\n↑ புறநானூற்றுப் பாடல்கள் 65, 66, அகநாகனூறு 55ஆம் பாடல் ”கரிகால் வளவனோடு வெண்ணிப் புறந்தலை பொருது புண்நாணிய சேரலாதன் .....”\n↑ புறநானூற்றுப் பாடல்கள் 214, 216, 218\nவலி அழிந்தார், மூத்தார், வடக்கிருந்தார், நோயால்\nநலிபு அழிந்தார், நாட்டு அறைபோய் நைந்தார், - மெலிவு ஒழிய,\nஇன்னவரால் என்னாராய், ஈந்த ஒரு துற்று\nமன்னவராச் செய்யும் மதித்து.\t- சிறுபஞ்சமூலம் 71\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/fifa-football-world-cup-history-in-tamil", "date_download": "2020-01-27T05:56:16Z", "digest": "sha1:QRFGWWYJZYNJYTH7IWFKQ3CSH6S77MD4", "length": 17659, "nlines": 303, "source_domain": "tamil.examsdaily.in", "title": "History of Football World Cup in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்தியன் வங்கி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்\nTNEB கணக்கீட்டாளர் General English பாடக் குறிப்புகள்\nTNFUSRC ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி \nபெரம்பலூரில் கால்நடை பணிகள் 2020\nநீலகிரி மாவட்ட மகளிர் பணிகள் 2020\nICSI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020\nதமிழ்நாடு அஞ்சலக தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nUPSC சிவில் தேர்வு முடிவுகள் 2020 | நேர்காணல் தகவல்கள்\nLIC உதவியாளர் முதன்மை தேர்வு முடிவுகள் 2020 வெளியாகியது\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nTNPSC குரூப் 1 தேர்வு 2020 பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் உலகக்கோப்பை காற்பந்து வரலாறு\nஉலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தப் போட்டி நடைபெறவில்லை. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் வெற்றியீட்டியது.\nஉலகின் முதல் சர்வதேச கால்பந்து போட்டி, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் 1872 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்றது. இச்சவால் போட்டியானது வெற்றி தோல்வி ஏதுமில்லா சமனில் முடிந்தது. இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் சாம்பியன் கோப்பை சர்வதேச போட்டி 1884 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டில் கால்பந்து போட்டிகள் உலகின் மற்ற பகுதிகளில் பிரபலமாக வளர்ச்சியடைந��தன. 1900 மற்றும் 1904 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 1906 ஆம் ஆண்டு இடைச்செருகலாக நடைபெற்ற போட்டிகளில், காற்பந்தாட்டப் போட்டி பதக்கங்கள் வழங்கப்படாமல் காட்சிப் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.\nஇதுவரை நடைபெற்றுள்ள 21 உலக கோப்பை போட்டிகளில் எட்டு(8) வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் அணி ஐந்து (5) முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. ஜெர்மனி, இத்தாலி ஆகியவை நான்கு (4) முறையும், அர்ஜென்டீனா, உருகுவே, பிரான்ஸ் (2018) ஆகியவை இரண்டு (2) முறையும், இங்கிலாந்து, எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.\nஅடுத்து வரும் உலகக்கோப்பை போட்டி 2022 – கத்தாரில் நடைபெறவுள்ளது.\nபிபாவின் தலைவர் – ஜியனி இன்பண்டினோ (சுவிச்சர்லாந்து / இத்தாலி) – 2016 ல் இருந்து தற்போது வரை.\nபொதுச்செயலர் – பாத்திமா சமௌரா (செனகல்) – 2016 ல் இருந்து தற்போது வரை.\nகால்பந்து உலக கோப்பை சாம்பியன்ஸ் பட்டியல்\n1954 சுவிச்சர்லாந்து மேற்கு ஜெர்மனி\n1974 மேற்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி\n1990 இத்தாலி மேற்கு ஜெர்மனி\n1994 ஐக்கிய மாநிலங்கள் பிரேசில்\n2002 தென் கொரியா & ஜப்பான் பிரேசில்\n2010 தென் ஆப்பிரிக்கா ஸ்பெயின்\n2026 கனடா, மெக்ஸிக்கோ, அமெரிக்கா \nஃபிஃபா உலக கோப்பை சாம்பியன்ஸ் அணி\nபிபா தங்க பந்து, தங்க காலணி விருது வாங்கியவர்கள்\n1982 பாவ்லோ ரோஸ்ஸி பாவ்லோ ரோஸ்ஸி\n1986 டியாகோ மரடோனா கேரி நேன்கர்\n1990 சால்வடோர் ஷில்லாயி சால்வடோர் ஷில்லாயி\n1994 ரோமரியோ ஒலெக் சலென்கோ & ஹிஸ்டோ ஸ்டோய்க்கோவ்\n1998 ரொனால்டோ டிவவர் சுக்கர்\n2002 ஆலிவர் கான் ரொனால்டோ\n2006 ஜினினின் ஜிதேன் மியோஸ்லாவ் க்ளோஸ்\n2010 டியாகோ ஃபோர்லன் தாமஸ் முல்லர்\n2014 லயோனல் மெஸ்ஸி ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்\n2018 லூகா மாட்ரிக் (குரோஷியா) ஹாரி கேன் (இங்கிலாந்து)\nPrevious articleDMRC – உதவி மேலாளர் நேர்காணல் பட்டியல்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 12, 2018\nஇந்தியன் வங்கி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்\nTNEB கணக்கீட்டாளர் General English பாடக் குறிப்புகள்\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTN சமச்சீர் புத்தகங்கள் – PDF Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/02/nellai.html", "date_download": "2020-01-27T05:21:05Z", "digest": "sha1:QEUT6NKV45CLKRY3S3VXMDOOTDD3YDPE", "length": 17177, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக்ஸ் புகார்: நெல்லை நர்ஸிங் கல்லூரி நிர்வாகி கொலை | Sexual exploitation: Nursing college principal murdered in Tirunelveli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தினம் ரஜினிகாந்த் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஅமைச்சர்களை பொம்மைகளாக வைத்துள்ளார் மோடி... ஈஸ்வரன்\nChithi 2 Special: இன்று முதல் சித்தி 2.. முதல் நாள் மட்டும் ஒரு மணி நேரமாமே\nகாஷ்மீரில் சிறையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை உடனே விடுதலை செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇதுக்கு முன் இப்படி நடந்தது இல்லை.. ஐரோப்பாவின் முக்கிய கட்சிகளை மொத்தமாக இணைத்த சிஏஏ.. என்ன ஆகுமோ\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nExclusive: மத்திய அமைச்சர்களை பொம்மைகளாக வைத்துள்ளார் மோடி... தகிக்கும் கொங்கு ஈஸ்வரன்\nசி.ஏ.ஏ.-ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்.. மத்திய அரசுக்கு பின்னடைவு\nTechnology ஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா\nMovies மீண்டும் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு நா தழுதழுத்து கண்கலங்கிய சூர்யா.. நெகிழ்ந்து போன பார்வையாளர்கள்\nLifestyle சர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா\nAutomobiles டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் அறிமுகமாகிறது\nFinance எச்சரிக்கும் நோபல் வின்னர்.. வங்கித் துறை அழுத்தத்தில் உள்ளது.. அதை மீட்கும் நிலையில் அரசு இல்லை..\nSports திட்டம் போட்டு தூக்கிய ஜடேஜா - கோலி.. 2 முறையும் வசமாக சிக்கிய நியூசி. வீரர்\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் திருவண்ணாமலை கால்நடைத் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ் புகார்: நெல்லை நர்ஸிங் கல்லூரி நிர்வாகி கொலை\nசெக்ஸ் புகாருக்கு உள்ளான நர்சிங் பயிற்சி கல்லூரியின் நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nதிருநெல்வேலி பேட்டையில் இந்தியன் காலேஜ் ஆப் டெக்னாலஜி என்ற நர்ஸிங் பயிற்சி மையம் மற்றும் லேப் டெக���னீசியன்பயிற்சி அளித்து வந்தார் மீரான் மைதின் (50). ஓட்டல் பிஸினசிலும் ஈடுபட்ட வந்த இவர் பெண்கள் விஷயத்தில் சபல கேஸ்என்று பெயர் பெற்றவர்.\n4 பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இதில் செல்வி, கீதா ஆகியோர் இவரது பயிற்சி மையத்தில் படிக்க வந்தமாணவிகளாவர்..\nஇவரது பயிற்சி மைய மாணவிகள் பலரிடமும் இவர் தவறாக நடக்க முயல்வதாக புகார் உண்டு. இந் நிலையில் இவருடன்குடும்பம் நடத்திய பெண்களில் ஒருவரான கீதா என்பவர் குற்றாலத்தில் தமிழ்நாடு பாரா மெடிக்கல் சயின்ஸஸ் என்ற பெயரில்இன்னொரு நர்ஸிங் கல்லூரியை ஆரம்பித்தார்.\nஅங்கும் மாணவிகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில்உள்ள இந்த பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோய்விட்டது.\nஇப்போது திருநெல்வேலி நர்ஸிங் பயிற்சி மையத்தில் 14 மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இவர்களில் 7 மாணவிகள்நீண்ட விடுப்பில் சென்றுவிட்டனர்.\nமாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது உள்பட இவர் மீது பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.\nஇந் நிலையில் இந்த பயிற்சி மையத்துக்கு வந்த 4 பேர் மீரான் மைதினை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுதப்பியோடுவிட்டனர்.\nமீரான் மைதீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரோ ஒருவரது உறவினர்கள் தான் ஆள் வைத்து இவரைக் கொன்றிருக்கவேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீரானால் பாதிக்கப்பட்ட பெண்கள், மீரானுடன் வசித்த பெண்கள்ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nபணத் தகராறு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்\nகட்டணம் கேட்ட ஊழியர்கள்.. ஆவேசமான டிரைவர்கள்.. நொறுக்கப்பட்ட பரணூர் டோல்கேட்.. ஒரு வாரம் ஃப்ரீ\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜ���ய்ஹிந்த்\nமாற்றியோசி... இலவச ஹெல்மெட் விநியோகித்த உதயநிதி ரசிகர் மன்றத்தினர்...\nதாத்தா கக்கனின் அடியொற்றி.. நேர்மையான காவல் பணியில்.. பேத்தி ராஜேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம்\n#RepublicDay2020 தேசமெங்கும் உற்சாகம்.. குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இந்தியர்கள்\nசென்னையில் குடியரசு தினவிழா.. தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் புரோகித்.. மெரினாவில் விழா கோலம்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு:மேலும் 4 பேர் கைது- பிடிபட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nநாட்டை மொழி, இனம், மதத்தால் பிளவுபடுத்துகிறது பாஜக- இந்தியை திணிக்கிறது..மு.க.ஸ்டாலின்\nஹைகோர்ட் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\n2-வது மனைவிக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-27T07:04:09Z", "digest": "sha1:U3TW7OQYU5TZCHQASHCW32DR7HYLSVCA", "length": 29074, "nlines": 280, "source_domain": "tamilandvedas.com", "title": "பொங்கல் பண்டிகை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பொங்கல் பண்டிகை\nஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)\nஞாயிறு வணக்கம் – சூர்யாய நம: (Post No.7456)\nபொங்கல் 15, ஜனவரி 2020\nஎமது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஞாயிறு வணக்கம் – சூர்யாய நம:\nஅவன் புகழ் பாடுவது :-\nகணவன் மனைவியை இடைபிரியாமல் அன்யோன்யமாக இருக்க வைக்கிறது.\nநல்லனவற்றை நாடிச் செய்ய வைக்கிறது.\nபுத்திர பாக்கியத்தைத் தந்து அவர்களின் புகழையும் ஓங்க வைக்கிறது.\nஞாயிற்றால் பெற முடியாது ஒன்றும் இல்லை.\nமஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் சூர்ய அஞ்சலியை மனதில் நினைத்து சூர்யனின் புகழைப் பாடுகிறோம்.\nகடுகி வாள்மிசை ஏறுதி யையா\nபடரும் வானொளி யின்பத்தைக் கண்டு\nஉடல்ப ரந்த கடலுந் தனுள்ளே\nஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்\nசுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே\nசுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.\nஎன்த னுள்ளங் கடலினைப் போலே\nஎந்த நேரமும் நின்னடிக் கீழே\nநின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்\nநின்தன் ஜோதி நிறைந்தது வாகி\nநன்று வாழ்ந்திடச் செய்குவை யையா\nஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா\nமன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்\nவாழ நோக்கிடும் வள்ளிய தேவா\nமாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்\nசோதி கண்டு முகத்தில் இவட்கே\nதோன்று கின்ற புதுநகை யென்னே\nஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே\nஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.\nமஹாகவியின் வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழ் பாடும் அருமையான நீண்ட கவிதை ஞாயிறு.\nஅதில் சில பகுதிகளைப் பார்ப்போம்:\nஅறிவுத் தெய்வத்தின் கோயில் எது\nநீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி.\nமின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து —\nஇவை யெல்லாம் நினது திகழ்ச்சி.\nபுகழ், வீரம் — இவை நினது லீலை.\nஅறிவு நின் குறி. அறிவின் குறி நீ.\nநீ சுடுகின்றாய், வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.\nஉயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்.\nநீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,\nநீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.\nஅகஸ்திய மஹரிஷி ஸ்ரீராமருக்கு உபதேசித்து அருளிய ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைத் துதிக்கும் ஸ்தோத்திரம்.\nசிவபிரான் அருளியுள்ள சூர்யாஷ்டகத்தைப் பொருளுணர்ந்து ஓதுவோம்.\nசூரிய அஷ்டோத்திர சத நாமாவளியை ஓதித் துதிப்போம்.\nகஸ்யப மஹரிஷிக்கும் அதிரிக்கும் மகனாப் பிறந்தவர் சூரியன். சூரிய வம்சத்தை உருவாக்கியவர் சூரியன்.\nசூரியனின் ரதம் 9000 யோஜனைகள் நீளம் உள்ளது. இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. காலச் சக்கரம் மூன்று மையங்களையும் ஐந்து உருளிப்பட்டைகளையும் ஆறு ஆரைகளையும் கொண்டது.\nஏழு வேத சந்தங்களான ஏழு குதிரைகளைக் கொண்டது அந்தத் தேர்.\nகாயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி ஆகியவையே அந்த ஏழு குதிரைகள்.\nசூரிய ரதத்தின் இன்னொரு அச்சு 45,500 யோஜனைகள் நீளம் கொண்டது.\nஇந்த ரதத்தின் பெருமை மிக மிக நீண்டது.\nஆதித்யனைப் பற்றி விஷ்ணு புராணம் கூறும் பெருமை எல்லையற்றது.\nஅனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக சூரியனை சிவபிரான் நியமித்ததை மஹாபாரதம் சாந்தி பர்வம் விவரிக்கிறது. (அத்தியாயம் 112)\nசுப்ரஜா, பாஸ்வரா ஆகிய இரண்டு ஏவலாட்களைத் சுப்ரமண்யருக்குச் சூரியன் தந்தார்.\nஎல்லையற்ற மஹிமை கொண்ட சூரியனுக்கு அளவற்ற நாமங்கள் உண்டு.\nபானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரஸ்மே திவாகரா என்று கூறித் தொழுவோம்.\nசூர்யா, ஆர்யமா, ஆதித்யா, திவாகரா,அர்கா, மிஹிரா, லோக பாந்தவா, த��ன மணி, இனா, பர்கா, தர்ம நிதி … அடடா எத்துணை அற்புதமான பெயர்கள்\nஅனைத்தையும் கூறி அனுதினமும் அவனைத் தொழுவோம்.\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஞாயிறு வணக்கம், பொங்கல் பண்டிகை\nதாய்லாந்தில் தமிழ் பொங்கல் பண்டிகை (Post No.4994)\nதமிழர்கள் பொங்கல் பண்டிகையை அறுவடை விழாவாக கொண்டாடுகிறார்கள்; அன்றைய தினம் சூரியனை வழிபட்டு, பொங்கல் வைக்கிறார்கள். மறுநாளன்று ‘கோ மாதா’வான பசுமாட்டை வணங்கி கிருஷ்ணன் சிலையுடன் ஊர்வலம் விடுகிறார்கள். யாதவ குல மோஹனனான கண்ணன் பெயரில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார்கள். இந்த வீர விளையாட்டின் வருணனை சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் உளது.\nபொங்கல் என்று சொல்லும் பண்டிகையின் உண்மைப் பெயர் சங்கராந்தி. ஒரு உணவுப் பண்டத்தின் பெயரில் பண்டிகை இராது என்பது வெளிப்படை. தீபாவளி என்றால் லட்டு என்பது போல சங்கராந்தி என்றால் பொங்கல் சாப்பிடுவோம்.\nசங்கராந்தி என்பது தென் கிழக்காசியா முழுதும், இந்தியாவில் தென் குமரி முதல் வட இமயம் வரை, கொண்டாடப்படுகிறது.\nதாய்லாந்து, லாவோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் இதைக் கொண்டாட அழகான கதை சொல்லப்படுகிறது. அதாவது புத்த மத, நாட்டுப்புற கதைகளை எல்லாம் இதில் இணைத்து விட்டார்கள். ஆனால் இந்துமதப் பெயர் மட்டும் ‘சொங்ராங்’ (சங்கராந்தி) என்ற பெயரில் அப்படியே இருக்கிறது இந்து மதத்தின் வழக்கங்களும் மேரு மலையும் அப்படியே உளது.\nதர்மாபரணன் என்ற ஒரு அறிவாளி வாழ்ந்து வந்தான். அவன் ஏழு வயது முதலே பேரர்றிஞன். ஆதி சங்கரர், சம்பந்தர் போல இளம் வயது மேதை. விக்ரமாதித்தன் போல பறவைகள் மிருகங்கள் பேசுவதை அறிந்தவன். அவன் மீது அந்த நாட்டின் மன்னன் கபிலபிரம்மனுக்கு ஒரே பொறாமை. அவனை போட்டிக்கு அழைத்தான். கபிலனுக்கு ஏழு பெண்கள்/புதல்விகள்.\n நான் ஒரு விடுகதை போடுவேன். நீ சரியான பதில் சொன்னால், நானே என் தலையை வெட்டிக் கொள்வேன்; அப்படிச் சொல்லவில்லையானால் நீயே உன் தலையை வெட்டிக்கொள்ள வேண்டும் . சரியா\nஉடனே சரி என்று தலை அசைத்தான் தர்ம ஆபரணன்.\nமனிதனுடைய ஜீவன் காலையில், நண்பகலில், மாலையில் எங்கே உளது\nதர்மன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தான்; அவனுக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே அவை இது பற்றி என்ன பேசிக்கொள்கின்றன என்று ஒட்டுக் கேட்டான். விடையும் கிடைத்து விட��டது.\nநேராக கபிலனிடம் சென்று இதோ தயார் என்றான்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nகாலையில், மனிதனின் ஜீவன் முகத்தில் உளது; ஆகையால்தான் நாம் துயில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவுகிறோம்.\nமதியம், நமது ஜீவன் மார்பில் உளது;ஆகையால்தான் சந்தனம் பூசுகிறோம்.\nமாலையில், நமது ஜீவன் காலில் உள்ளது. ஆகையால்தான் படுக்கைக்கு போகும் முன் கால் கழுவிவிட்டு படுக்கச் செல்கிறோம்.\nஇதைக் கேட்டவுடன் கபிலன் தன் தலையை வெட்டிக்கொண்டான். அதைச் சீவிய வேகத்தில் தலை காற்றில் பறந்தது.\nகபிலனுக்கு ஏழு மகள்கள் உண்டல்லாவா\nஅவர்கள் நினைத்தார்கள்; இந்தத் தலை பூமியில் விழுந்தால் பூமி எரிந்து கருகிவிடும்; காற்றில் இருந்தால் அனல் காற்றால் பூமி வறண்ட பாலை வனம் ஆகி விடும்; கடலில் விழுந்தால் அது வற்றிப்போய் விடும். ஆகையால் மேரு மலை மீதுள்ள குகையில் வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் முறை வைத்து அதைப் பாது காப்போம் என்று எழுவரும் முடிவு செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை — சங்கராந்தி தினத்தன்று– அதை ஊர்வலமாக எடுத்துச் செல்வோம் என்று முடிவு செய்தனர்.\nகாலப்போக்கில் அந்த ஏழு பெண்களுக்கும் பிடித்த உடை, உணவு, வாஹனம், தோற்றம் ஆகியவற்றை தாய்லாந்து மக்கள் கற்பித்தனர்; ஏழு நங்கைகளையும் வாரத்தின் ஏழு கிழமைகளுக்கு சொந்தம் ஆக்கினர். அவர்கள் கையில் ஆயுதம் அல்லது ஒரு பொருளைக் கொடுத்தனர்.\nசங்கராந்தி நாள் எந்தக் கிழமையில் ஏற்படுகிறதோ அந்த கிழமைக்கு உரிய மங்கையின் கையில் என்ன உள்ளது, அவள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள் அதன் வர்ணம் என்ன போன்ற அம்சங்களை வைத்து அந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை மக்கள் ஆரூடம் கூறினர்.\nஇந்த வழக்கத்தை இப்பொழுதும் மதுரை சித்திரைத் திருவிழாவில் காணலாம். கள்ள அழகர் (விஷ்ணு) என்ன நிற ஆடை உடுத்தி, வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்றவாறு மழை அறுவடை, நாட்டின் வளம் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால் பசுமை மிக்க அறுவடை இருக்கும் என்பது போல தாய்லாந்தில் கையில் வாளேந்திய சிவப்பு நிற மங்கைக்கு உரிய நாளில் சங்கராந்தி ஏற்பட்டால் யுத்தம் போர் மூளும் என்று தாய் மக்கள் நம்பினர்.\nலாவோஸ் நாட்டில் அன்றைய தினம் மேருமலையைப் போல மணற் கோபுரங்களைக் கட்டி, அதற்கு மஞ்சள் ஆடை உடுத்தி, தோரணம் கட்டி, ப���ஜை புனஸ்காரங்களைச் செய்து நைவேத்யம் படைத்து வணங்குவர். அந்த படைப்புப் பொருட்களை புத்த பிக்ஷுக்களுக்கு வழங்குவர்.\nஇப்படிப் பல கதைகளை இணைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினாலும் சம்ஸ்க்ருத, தமிழ் சொற்கள் அப்படியே அப்பண்டிகையில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. தாய்லாந்து, லாவோஸ் நாட்கள் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டு பக்தர்களை ஊக்குவிக்கின்றன.\nகிழமைகளையும் அதற்குரிய நங்கைகளின் பெயர்களையும் அவரவர்க்குரிய உடை, உணவு, வர்ணம், ஆயுதம், வாஹனம் முதலியவற்றையும் கீழே உள்ள பட்டியலில் காண்க:–\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு\nTagged சங்கராந்தி, தாய்லாந்து, பொங்கல் பண்டிகை, லாவோஸ்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2015/06/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-27T05:39:02Z", "digest": "sha1:PSB7FFW4KQ4TWEQ4JTELQ7EJWXYRC6M7", "length": 32291, "nlines": 212, "source_domain": "www.adityaguruji.in", "title": "செவ்வாய்தோஷ விதிவிலக்குகள்..! C – 015 – Seivvai Thosa Vithivilakkugal…! – Aditya Guruji", "raw_content": "\n[ 25/01/2020 ] 2020 SANI PEYARCHI NATCHATHIRA PALANGAL – 2020 சனிப்பெயர்ச்சி நட்சத்திரப் பலன்கள்\tசனிபெயர்ச்சி\n[ 24/01/2020 ] சிம்மம், துலாமிற்கு செவ்வாய் தரும் யோகம்.. (B-015)\tஉங்கள் ஜாதகம் யோகா ஜாதகமா\nமற்ற கிரகங்களைப் போலவே செவ்வாயும் ஒரு ஜாதகரின் பூர்வ ஜென்ம பலன்களைப் பொருத்து அந்த ஜாதகருக்கு தன்னுடைய காரகத்துவ மற்றும் ஆதிபத்திய வழிகளில் நல்ல, கெட்ட பலன்களைச் செய்பவர் என்பதால் அவருக்கென்று தனியாக தோஷம் என்பது வழி வழியாக வரப்படும் ஒரு கருத்து என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாமே தவிர அதுவே மாறாத விதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nமிகப் பழமையான நூல்களில் செவ்வாய் ம��ற்கண்ட பாவங்களில் இருக்கும் அமைப்பைப் பற்றி கெடுதலாகக் குறிப்பிடப்படவில்லை. பிறகு வந்தவர்கள் செவ்வாய் சுபத்துவமின்றி இந்த இடங்களில் இருக்கும்போது திருமண பந்தத்தைப் பாதிப்பதை அனுபவத்தில் கண்டதால்தான் இந்நிலை செவ்வாய் தோஷமாக சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ இது மிகைப்படுத்தப் பட்டு ஒரு பயமுறுத்தும் ஜோதிட விதியாக மாறி நிற்கிறது.\nசெவ்வாய் தோஷத்தைக் கணக்கிடுவதில், அதாவது அது தோஷம்தானா என்று கணிப்பதில் ஒரு ஜோதிடருக்கு அதிக அனுபவம் தேவைப்படும்.\nஏன் இந்த விஷயத்தை மீண்டும் அழுத்திச் சொல்கிறேன் என்றால் செவ்வாய், குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவால் பார்க்கப்பட்டோ இருந்தால் தோஷமில்லை என்ற விதிவிலக்கு உண்மையில் குருவின் பலத்தைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும்.\nகுருவின் வீடுகளான தனுசு, மீனத்தில் இருக்கும் செவ்வாய் சுபத்துவம் பெறுவார் என்பது மாறாத விதி.\nஆனால் தனுசு, மீனம் தவிர்த்து வேறு இடங்களில் செவ்வாய் இருந்து குருவுடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டாலோ அங்கே குருவின் வலிமை கணக்கிடப்பட்டு அதன் பிறகே செவ்வாயின் நிலை கணிக்கப்பட வேண்டும்.\nஉதாரணமாக ஒரு மிதுன லக்ன ஜாதகத்தில் எட்டில் உச்சமாகி, நீச குருவுடன் இணைந்திருக்கும் செவ்வாயை புனிதப்படுத்தும் வலிமையை குரு இழப்பதால் செவ்வாய் தசை நடக்கும்போது, அந்த ஜாதகருக்கு குடும்பத்திலோ வாழ்க்கைத் துணை வழியிலோ செவ்வாய் ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாபி என்பதால் பாதிப்புகளை ஏற்படுத்துவார். அதேநேரத்தில் இந்த பாதிப்புகள் செவ்வாயே நீசனுடன் இணைந்து வலுவிழப்பதால் குறைவாகவும் இருக்கும். ஆனால் இருக்கும்.\nஅதேநேரத்தில் கன்னி லக்னத்திற்கு எட்டில் இருக்கும் செவ்வாயை, தனுசில் ஆட்சி பெற்ற குரு பார்வையிட்டால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். கடக லக்னத்திற்கு செவ்வாய் ராஜ யோகாதிபதியாகவே இருந்தாலும் கூட ஏழில் தனித்து எவ்வித சுபத்துவோ, சூட்சும வலுவோ பெறாமல் உச்சம் பெற்றால் கண்டிப்பாக ஏழாம் பாவத்தைக் கெடுத்து திருமண வாழ்வில் நிம்மதியற்ற நிலையைத் தருவார்.\nஎனவே இங்கு அனைத்து விதிவிலக்குகளும் அதன் உள்ளர்த்தம் புரிந்து கணிக்கப்பட வேண்டுமே தவிர, ஏழிலோ எட்டிலோ செவ்வாய் இருந்தால் தோஷம்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லக் கூடாது.\nஆனால் ���னக்குத் தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்ள இங்கு யாருக்கும் மனம் வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் இங்கே மிகச் சிலர்தான்.\nஎந்த ஒரு ஜோதிடராலும் வேத ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள முடியவே முடியாது. ஜாதகம், ஆரூடம், பிரச்னம் முகூர்த்தம் எனப் பலவகைப் பிரிவுகளை உள்ளடக்கிய இந்த மாபெரும் சமுத்திரமான ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் கடினமான ஒரு மனிதனின் எதிர்கால பலனைச் சொல்லும் ஜாதக முறையைத் தெரிந்து வைத்துள்ள எனக்கு, மிகவும் சுலபமான முகூர்த்தம் குறிப்பதில் அனுபவம் குறைவு.\nஒருவருக்கு எப்போது திருமணமாகும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கத் தெரிந்த என்னிடம் திருமணம் நடத்த தேதியைக் குறித்துக் கொடுங்கள் என்று கேட்டால் திணறுவேன். தனித்து முகூர்த்த நாட்கள் கணிக்க எனக்குத் தெரியாது.\nஇன்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகூர்த்த தேதிகளையே நான் தருகிறேன். பஞ்சாங்கம் இன்றி முகூர்த்தம் சொல் என்றால் கணக்குப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.\nபொதுவாக தோஷம் என்ற வகையில் பார்ப்பதை விட செவ்வாய் இருக்கும் பாவம் பல வகையில் வலிமை இழந்திருந்தால் மட்டுமே அது மணவாழ்வைக் கெடுக்கக்கூடிய வகையில் அமையும் என்பதால் செவ்வாய் தோஷம் என்பதை விட செவ்வாய் இருக்கும் அந்த பாவம் கெட்டிருக்கிறதா என்பதைக் கருத்தில் கொண்டு பார்ப்பது நல்லது.\nஉதாரணமாக ஏழில் செவ்வாய் அமர்ந்த வீட்டிற்கு அதிபதியான அந்த ஜாதகத்தின் களத்திர ஸ்தானாதிபதி ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைந்தோ, நீசம் பெற்றோ, ராகு-கேதுகளுடன் இணைந்தோ பலவீனமாகி, ஏழாம் பாவத்திற்கு சுப கிரகங்களின் பார்வை இல்லாமல், சனி பார்வையோ, சம்பந்தமோ இருந்து ஏழாம் பாவத்தில் அமர்ந்த செவ்வாயின் தசையோ, ஏழுக்குடையவனின் தசையோ அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் ஏழாம் பாவத்தோடு சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசை நடக்கும் போது மட்டுமே ஒருவருக்கு வாழ்க்கைத் துணை பாதிக்கப்படும்.\nஎனவே இதற்கு செவ்வாயின் மேல் மட்டும் பழியைப் போடாமல் மற்ற கிரகங்களையும் பார்ப்பது நல்லது.\nமேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை என்று சொல்லப்படுவதும் பொதுவானதுதான். இது முன்னிரு லக்னங்களுக்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், பின்னிரு லக்னங்களுக்கு அவர் ராஜயோகாதிபதியாக வருவதாலும் சொல்லப்பட்டது. இதிலும் செவ்வாயின் சுபத்துவம் மற்றும் சூட்சும வலு கவனிக்கப்பட வேண்டும்.\nமேஷ, விருச்சிகத்திற்கு செவ்வாய் எட்டில் இருப்பது மற்றும் கடக, சிம்மத்திற்கு ஏழில் இருப்பது ஆகிய நிலைகள் நுணுக்கமாக கணிக்கப்பட வேண்டியவை. இந்த நிலைகளில் செவ்வாய் நன்மை செய்யும் அமைப்பில் இருந்தால் மேற்கண்ட லக்னங்களுக்கு கண்டிப்பாக தீமைகள் இருக்காது. இங்கே செவ்வாய் தோஷம் என்பதும் கிடையாது.\nஇன்னுமொரு விதிவிலக்கான செவ்வாய், சூரியனுடன் இணைந்தாலும் ராகு,கேதுக்களுடன் இணைந்தாலும் தோஷம் இல்லை என்பது இவர்களுடன் இணையும் செவ்வாய் வலுவிழப்பார் என்பதால் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.\nமிகக் கெடுதல் தரும் நிலைகளில் லக்னத்திற்கோ, ராசிக்கோ ஏழு, எட்டு என்ற அமைப்பில் செவ்வாய் இருந்து அங்கே சூரியன் அல்லது ராகு,கேதுக்களுடன் இணைந்திருந்தால் கெடுதல் செய்ய மாட்டார். அதேநேரத்தில் செவ்வாய் தன் வலிமையை இழக்கும்படி இவர்களுடன் மிகவும் நெருங்கி இருக்க வேண்டும்.\nசூரியனுடன் செவ்வாய் மிக நெருங்கும் நிலையில் அவர் அஸ்தமனம் அடைந்து வலுவிழப்பார். ராகுவிடம் எட்டு டிகிரிக்குள் இணைந்தால் கிரகணமாகி முற்றிலும் பலவீனமாவார்.\nஎனவே ஒரு ராசியில் இவர்களுடன் செவ்வாய் இணைந்திருந்தாலே தோஷம் இல்லை என்று கருதாமல் இவர்களுடன் குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கி பலம் இழந்திருக்கிறாரா என்பதைக் கணிக்க வேண்டியது அவசியம்.\nசில நிலைகளில் செவ்வாய், சூரியனுடனோ, ராகு, கேதுக்களுடனோ ஒரே ராசியில் இணைந்திருப்பதைப் போலத் தோன்றினாலும் இவர்களுக்கிடையே இருபது டிகிரிக்கு மேல் இடைவெளி இருந்தால் நிச்சயம் செவ்வாய் வலுவுடன் இருப்பார். அப்போது கணிக்கும் பலன் தவறிப் போகும். எனவே செவ்வாய் இணைந்திருக்கும் தூரத்தைப் பார்க்க வேண்டியது மிக முக்கியம்.\nஅடுத்து சூரியன், செவ்வாய் இணைவு என்றவுடன் “இடுகதிர் செவ்வாய் கூடி எங்கிருந்தாலும் இவள் வாலிபந்தன்னில் அமங்கலையாவாள்” என்ற பாடலைப் பாடி அந்த ஜாதகத்தை ஒரு ஜோதிடர் ஒதுக்குவாரேயானால் அந்த ஜோதிடரை ஒதுக்கி வைப்பது நலம்.\nசூரியன், செவ்வாய் இணைந்த எத்தனையோ இல்லத்தரசிகள் தொங்கத் தொங்க தாலி கட்டிக் கொண்டு தன் எண்���த்தைந்து வயதில் தனது தொண்ணூறு வயதுக் கணவரைப் பரிதவிக்க விட்டு சுமங்கலியாகப் போயிருக்கிறார்கள்.\nஏற்கனவே நான் எழுதியிருப்பதைப் போல ஜாதக அலங்காரம் உள்ளிட்ட விளக்க நூல்களில் நாம் காணும் பெரும்பாலான பாடல்கள் முன்னர் வாழ்ந்து மறைந்த தனி மனிதர்களின் ஜாதகங்களில் இருந்த நிலைகள்தான். அதே ஜாதக நிலைகள், அதே அமைப்புகளில் இன்னொரு மனிதனுக்கு வரப் போவது இல்லை.\nமிக அரிதாக ஒரு ஐந்த சதவிகித நிலைகளில், மேற்படி அமைப்புள்ள ஜாதகத்தில் அதைவிட வலுவான வேறு கிரக நிலைகளின் காரணமாக, ஒரு பெண் தன் மாங்கல்யத்தை இழந்திருக்கலாம். அதற்காக பழம் பாடல்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தன் ஜோதிட ஞானத்தை வளர்த்துக் கொள்ள நினைக்கும் ஒரு ஜோதிடருக்கு அழகல்ல.\nஇதுபோன்ற பாடல்கள் நமக்கு ஒரு உதாரணமாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே தவிர நிச்சயமான விதியாக அல்ல. இவைகள் மூலம் ஒரு ஜோதிடர் பலவிதமான கிரக நிலைகளை ஆராய்ந்து தன் திறமையை மேம்படுத்திக் கொள்ளவே அவைகள் சொல்லப்பட்டுள்ளன.\nசெவ்வாய் தோஷத்திற்கும் தாம்பத்ய சுகத்திற்கும் சம்பந்தம் உண்டா \nசெவ்வாய் தோஷம் பற்றிய இன்னொரு கருத்தையும் சொல்கிறேன்.\nபொதுவாக செவ்வாய் வலுப் பெற்றவர்கள் தாம்பத்திய உறவில் சற்று அதிகமான ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ற உடல் தகுதியும் அவர்களுக்கு இருக்கும். மேலும் முரட்டுத்தனமான உறவில் ஆர்வமும், ஈடுபாடும் இவர்களுக்கு இருக்கும். சில நிலைகளில் இயற்கைக்கு மாறான உறவிலும் வேட்கை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.\nசெவ்வாய் வீரியத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் ஒரு ஆணும், பெண்ணும் தாம்பத்திய சுகத்தில் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இருவரின் ஜாதகத்திலும் செவ்வாயின் நிலை கவனிக்கப் படுகிறது.\nஅதாவது இருவருக்கும் உறவு வைத்துக் கொள்ள தேவைப்படும் பலம் எனும் வீரியம் சமமாக உள்ளதா அல்லது தாம்பத்திய சுகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுமா, அதாவது ஒருவருக்கு உறவில் அதிக ஆசையும், இன்னொருவருக்கு குறைவான நாட்டமும் இருக்குமா என்பதைக் கணிக்கவும் இந்த செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.\n10 Comments on செவ்வாய்தோஷ விதிவிலக்குகள்..\nஅருமையாகவும்,அழகாகவும் அங்காகரகன் பற்றி விளக்கியுள்ளீர்கள்.நன்றிகள் பல.\nஐயா…எனக்கு மேஷ லக்னம் உத்திர நட்சத்திரம் கண்ணி ராசி.7ல் செவ்வாய் இருந்து அதை சனி பார்த்தால் தோசம் இல்லை என்று சொல்கிறார்கள்.சிலர் தோசம் உண்டு என்றும் சொல்கிறார்கள்…தயவுகூர்ந்து தாங்கள் விளக்கங்கள் ஐயா..(இரா.இரத்னராஜா.ஆவுடையார்கோயில்.\nஉண்மை-நான் கன்னி லக்னம்-செவ்வாய் தசையின் போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சந்திராஷ்டமம் தான்.\nஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nவக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nதனுசு, மகரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் யோகம்.\nஇந்து லக்னம் என்பது என்ன\nசனிபகவானின் நன்மை தரும் நிலைகள் – 40\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nதுல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா\nபாப அதி யோக விளக்கம்…\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\nபிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா\nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nகால சர்ப்ப தோஷம் என்றால் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452844", "date_download": "2020-01-27T05:41:17Z", "digest": "sha1:Z4YID5KERUZU5QGPYBLEK6C3VMOD6NOU", "length": 17667, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே தவணையில் கடன் தீர்வு திட்டம் | Dinamalar", "raw_content": "\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 5\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 1\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 16\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nகொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் 80 பேர் பலி 5\nஒரே தவணையில் கடன் தீர்வு திட்டம்\nபுதுச்சேரி:இந்தியன��� வங்கியில், ஒரே தவணையில் கடன் தீர்வு திட்டம், வரும் மார்ச் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன் வங்கியில் நிலுவையில் உள்ள கடன் தொகையை வசூலிக்கும் வகையில், ஒரே தவணையில் கடன் தீர்வு திட்டம் என்ற சலுகை திட்டத்துடன் வங்கி அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். இத்திட்டத்தில் அதிகாலையில் வாடிக்கையாளர்களை இல்லங்களில் சென்று சந்திக்கும் வராக்கடன் வசூல் முகாம் கடந்த 3ம் தேதி துவங்கியது. மண்டல பொதுமேலாளர் வீரராகவன் அறிவுறுத்தல்படி அரியாங்குப்பம் கிளை சார்பில் நடந்த முகாமை, துணை மண்டல மேலாளர் ராஜகோபால் துவக்கி வைத்தார். கிளை மேலாளர் சோமசுந்தரம் மற்றும் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.\nஒரே தவணையில் கடன் தீர்வு திட்டத்தில் கல்விக்கடன், தொழில் கடன், விவசாய கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் ஒரே தவனையில் செலுத்தினால் வட்டி சலுகை மட்டுமின்றி, அசலிலும் தள்ளுபடி சலுகை பெறலாம் என்றும், இத்திட்டம் வரும் மார்ச் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, வங்கி கிளை மேலாளர் சோமசுந்தரம் தெரிவித்தார்.\n125 ஆண்டுகளுக்கு பின் மார்கழி ஆருத்ரா விழா\nராஜஸ்தான் முதல்வர் புதுச்சேரி வருகை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமோசடி பேர்வழிகளுக்கெல்லாம் குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் கொடுத்து விட்டு வட்டி சலுகை அசலில் தள்ளுபடி என்றாலும் அவர்கள் கடன்களை திரும்ப செலுத்தமாட்டார்கள்.முழுவதுமாக தள்ளுப்படி ஆகிவிடுமா என எதிப்பார்ப்பார்கள்.இவர்களுக்கெல்லாம் மறு முதலீடு என்ற பெயரில் அரசு நிதி வங்கிகளுக்கு வழங்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n125 ஆண்டுகளுக்கு பின் மார்கழி ஆருத்ரா விழா\nராஜஸ்தான் முதல்வர் புதுச்சேரி வருகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/discussion/170248-.html", "date_download": "2020-01-27T06:28:31Z", "digest": "sha1:O25JPECF2NSDMYMGR3VUNLXPGBWVPP4X", "length": 8524, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "விவாதக்களம் | விவாதக்களம்", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிவாதக்களம்: அறமற்ற அறிவியல் விவசாயத்துக்கு எதிரானதே\nஅத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... வித்தைகளை இறக்கி டியூன் ஆக வேண்டியது யார்\nப��்ஜெட் - 2014: குறுக்குவெட்டுப் பார்வை\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nமோடி அரசின் முதல் பட்ஜெட்டில் உங்கள் எதிர்பார்ப்புகள்\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\nசிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன\nஅயோத்தியில் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச் சடங்குகள்...\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ -...\nவாடகை வீட்டிலிருந்து விடுதலை: சொந்த வீடு கனவை...\nபாஜக எதிர்ப்பாளர்களுக்கு நகர்ப்புற நக்சல் முத்திரை: ராகுல்...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/telo_4.html", "date_download": "2020-01-27T07:20:26Z", "digest": "sha1:OATIZ5DCJALMIOSAFBAOUWPXRTKYLDQX", "length": 10632, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே\nமகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே\nடாம்போ December 04, 2019 யாழ்ப்பாணம்\nகொழும்பில் மகிந்த தரப்பு ஆட்சி பீடமேறுகின்ற போதெல்லாம் சிலர் தனித்து கட்சி தொடங்குவதும் பின்னர் அதனை கலைத்துவிட்டு தாய் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு திரும்புவதும் வழமையாகும். இப்போதும் அத்தகைய நாடகம் அரங்கேற்றப்படுவதாக ரெலோ அமைப்பின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் 2010ம் ஆண்டிலும் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 10ஆயிரம் வரையான வாக்குகளையே பெறமுடிந்தது.அதே போன்று நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பென போட்டியிட்டு வெறும் இரண்டாயிரம் வாக்குகளையே பெற்றிருந்தனர்.\nஅப்போது இவர்களை நிராகரித்த மக்கள் இம்முறையும் இத்தகைய கும்பல்களை நிராகரிப்பர் எனவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.\nஇதனிடையே சிறீகாந்தா தரப்பு கூறுவது போல 90 விழுக்கா��ு ஆதரவாளர்கள் தம்மோடு இருப்பதாக சொல்வது பொய்பிரச்சாரமாகும்.ஒரு சில உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களே இவர்களுடன் உள்ளனர்.அவர்கள் மீதும் கட்சி, விரைவில் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதுடன் ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன்னொரு தரப்பு கூட்டமைப்பிற்கு உண்மையான மாற்று அணி தாமே என சொல்லிவருகின்றது.\nஉண்மையில் அதனை மக்களே சொல்லவேண்டும்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் தம்மிடையே இன மத ஒற்றுமையினை ஒன்றுபட்டு வாக்களித்ததன் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.\nஆனால் நாமோ நாளுக்கொரு கட்சி அமைப்பதும் பங்காளி கட்சிகளை குற்றஞ்சாட்டுவதாகவும் இருக்கின்றோம்.\nதமிழ் மக்கள் தேசியத்தின் பேரால் இனத்தின் நன்மை கருதி ஒற்றுமைப்படவேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன���னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/11/21015243/1058666/Arasiyalla-Ithellam-Sagajampa.vpf", "date_download": "2020-01-27T07:12:57Z", "digest": "sha1:JKGN45PDUGNZGS7G6IBJRKQXKW4RYNNN", "length": 8128, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "(20.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(20.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு... சத்தமே இல்லாம பக்கத்து மாநிலத்துகாரர் ஒருத்தர் வெளிநாடு போயிட்டு வந்திருக்காருங்க..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு...\n(18.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - ஆளுநர் ஆகிட்டாலும், அதிகாரம் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு போகனும்னா குழந்தையா மாறிடுறேன்...\n(18.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - ஆளுநர் ஆகிட்டாலும், அதிகாரம் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு போகனும்னா குழந்தையா மாறிடுறேன்...\n(25.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : இந்த கட்சி பெரியார் கொள்கை வழி நடக்குதா தான் ஒரு ரவுடினு அடையாளப்படுத்திக்கிட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தான் ஒரு ரவுடினு அடையாளப்படுத்திக்கிட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.\n(25.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : இந்த கட்சி பெரியார் கொள்கை வழி நடக்குதா தான் ஒரு ரவுடினு அடையாளப்படுத்திக்கிட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தான் ஒரு ரவுடினு அடையாளப்படுத்திக்கிட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.\n(24.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : டீ கடைல உக்காந்து அரசியல் பேசினா, நீயும் அதிமுககாரன் தான்..\n(24.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : டீ கடைல உக்காந்து அரசியல் பேசினா, நீயும் அதிமுககாரன் தான்..\n(23.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ரஜினிய யாரோ தவறா வழிநடத்துறதா ஒருத்தர் சொல்ல.. இதுக்கு தான் சொந்தமா சிந்திக்கனும்னு இன்னொருவர் சொல்லிருக்காரு..\n(23.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ரஜினிய யாரோ தவறா வழிநடத்துறதா ஒருத்தர் சொல்ல.. இதுக்கு தான் சொந்தமா சிந்திக்கனும்னு இன்னொருவர் சொல்லிருக்காரு..\n(22.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஒரு பழனிச்சாமி இல்ல அதிமுகல ஓராயிரம் பழனிச்சாமி இருக்காங்க... அதிமுகவ சேர்ந்தவங்க தான் நாட்டை ஆளக்கூடியவங்க...\n(22.01.2020)அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஒரு பழனிச்சாமி இல்ல அதிமுகல ஓராயிரம் பழனிச்சாமி இருக்காங்க... அதிமுகவ சேர்ந்தவங்க தான் நாட்டை ஆளக்கூடியவங்க...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-4-5/", "date_download": "2020-01-27T06:49:27Z", "digest": "sha1:KZ7J5CNSWSD2YWV4KUJZKGH6YJXCTTYL", "length": 13566, "nlines": 97, "source_domain": "dinasuvadu.com", "title": "பூஸ் அடித்த தீபாவளி...காலை 4-5 மணி , இரவு 9-10 மணி....மீறினால் வழக்கு பதிவு...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபூஸ் அடித்த தீபாவளி…காலை 4-5 மணி , இரவு 9-10 மணி….மீறினால் வழக்கு பதிவு…\nதமிழகத்தில் காலை 1 மணி நேரம் , மாலை 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nதீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது.\nதீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.\nதீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி அப்போது நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.\nஇந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nகடந்த 23-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் அனைத்து பண்டிகைகளின் போதும் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.இந்தியா பல்வேறு கலாசாரங்கள் அடங்கிய கூட்டாட்சியின் அடிப்படையில் இயங்கும் நாடு ஆகும். ஒவ்வொரு மாநிலமு ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான பாரம்பரியம், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு விளங்குகிறார்கள்.வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. ராமர் போரில் ராவணனை கொன்றதை கொண்டாடும் வகையில் அங்கு கொண்டாடப்படுகிறது.\nதமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்த தீபாவளி கொண்டாடுவது வழக்கமாகும். காலையில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் நாள் முழுவதும் தொடரும். மேலும் தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையன்று சதுர்த்ததி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த திதி தீபாவளி அன்று காலை 4 மணிக்கு வருகிறது.\nவட மாநிலங்களில் தீபாவளியன்று இரவு தீபம் ஏற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தீபம் ஏற்றாமல் கார்த்திகை பண்டிகையன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது.மேலும் கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும்.எனவே, தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nதமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி தமிழ்நாட்டுக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான திருத்தம் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்கிழமை ( நேற்று ) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.\nதமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரம் மாற்றும் தமிழக அரசின் கோரிக்கையை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்து,தமிழகத்தில் 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் . எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் அளித்த விளக்கத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலை 4 மணி முதல் 5 மணி வரையும் , இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் வெடி வெடித்துக்கொள்ளலாம் என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.2 மணி நேரத்தை மீறி வெடி வெடித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவுறுத்துள்ளது.\n சர்கார் பட ரீலீஸையொட்டி களைகட்டும் திரையரங்குகள்...\nசர்க்கார் படத்தால் விஜய் ஆண்டனியின் படத்திற்கு வந்த நிலைமை என்ன தெரியுமா...\n620 கி.மீ. தொலைவு ..குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட மனித சங்கிலி\n#Breaking : கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர் … எதிராக குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nரூ.10-க்கு சாதம், காய்கறி ,பருப்பு மற்றும் 2 சப்பாத்தி.\nசர்க்கார் படத்தால் விஜய் ஆண்ட���ியின் படத்திற்கு வந்த நிலைமை என்ன தெரியுமா...\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை...உயர்நீதிமன்றம் அதிரடி...\nதீபாவளி 2 மணி நேரத்தை தாண்டினால் நடவடிக்கை..உச்சநீதிமன்றம் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-27T05:28:25Z", "digest": "sha1:6ED7HIJWMNP27HHDJTR2ECLFPEBAA6JE", "length": 8308, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்: மகிழ்ச்சியில் பெற்றோர்கள் | Chennai Today News", "raw_content": "\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்: மகிழ்ச்சியில் பெற்றோர்கள்\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் விபத்தில் மகளுடன் மரணம்: அதிர்ச்சி தகவல்\nஹெலிகாப்டரில் சிக்கி சின்னாபின்னமான வேன்: வைரலாகும் வீடியோ\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்: மகிழ்ச்சியில் பெற்றோர்கள்\nபோலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த 6 குழந்தைகளில், 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் என்றும், தாயும் சேய்களும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபோலந்து நாட்டில் இதுபோன்ற பிரசவம் நடப்பது இதுவே முதல்முறை. பொதுவாக, 4.7 பில்லியன் மக்களில், ஒரு நபருக்கு தான் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு போலந்து அதிபர், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகளின் தாய் கூறும் போது, ‘நாங்கள் 5 குழந்தைகளை தான் எதிர்பார்த்தோம். முதலில் பயமாகத் தான் இருந்தது. ஆனால் குழந்தைகளை பார்த்த பிறகு என்னால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை’ என கூறியுள்ளார்.\nஇரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால் கணிக்க முடியவில்லை: தமிழிசை\nலஞ்சம் கேட்ட ஆர்டிஓ. லாரி ஏற்றி கொலை செய்த டிரைவர்\nஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: பிரசவம் பார்த்தவர்கள் யார் தெரியுமா\nதிருவள்ளூர்-சென்னை ரயிலில் பிறந்த குழந்தை\nஓடும் ரயிலில் குழந்தை பெற்ற பெண்\nமருத்துவர் இல்லாததால் செவிலியர் பார்த்த பிரசவம்: பரிதாபமாக குழந்தை உயிரிழப்பு\nமாணவர்களை தற��கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா\nஅஜித், தனுஷூடன் கனெக்சன் ஆகும் ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படம்\n மாஸ்டர் லுக்கை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%20%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_id=10705", "date_download": "2020-01-27T05:55:54Z", "digest": "sha1:RKXD7SYRNXX4ZV7TRHOLPYKBIEMEYH2K", "length": 29567, "nlines": 132, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ண��ல் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஎல்லையில்லா இப்பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை சக்திகளும் மனித மனதிற்கு உட்பட்டது தான¢ உண்மையில் மனமே சுவாசம் மூலம் சூட்சுமமாய் எல்லாக் கர்மாவையும் இயக்கி \"விதியாகிறது\" மனதின் ஆற்றலுக்கு முன், பஞ்ச பூதங்களும், நவகிரகங்களும் கூட தலை வணங்கும். மனோசக்தி உள்ளவனை எந்த ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை, என எதுவும் நெருங்க முடியாது.\nமுதன் முதலில் இந்த இரகசியத்தை அறிந்துக் கொண்ட \"சித்தர்கள்\"பரம்பொருளான இறைவனை பஞ்சப்பூத ஆராதனைகள் மூலம் வழிப்பட்டனர். இப்பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், அதை தொடர்ந்து காற்று, பின் நெருப்பு - நீர் இறுதியில் நிலம் என்பதை உணர்த்தும் வகையில் \"நமசிவய\" என பஞ்சாட்சரத்தை மந்திரமாய் பிரயோகித்து \"ந\"-மண், \"ம\"-நீர், \"சி\"-நெருப்பு, \"வ\" காற்று, இறுதியில் ஆன்மா ஒடுங்கும் இடமான \"ய\" ஆகாயமாய் இருப்பதை அறிந்து அனுதினமும் வணங்கி வந்தனர்.\nஅண்டத்தில் இருக்கும் இப்பூதங்களே சூட்சுமத்தில் இயங்கும் பிண்டங்களையும் ஆட்டுவிக்கின்றன. பஞ்ச பூதங்களில் ஆகாயம், நெருப்பு, நீர், நிலம் என நான்கு பூதங்களையும் இயக்கும் சக்தி காற்றாகும். காற்று, இல்லாவிட்டால் மற்ற பூதங்களால் தனித்து செயல்பட முடியாது என்பதை சித்தர்கள் உறுதி செய்தனர். எனவே சுவாசமான \"காற்று\" ஒடுங்கினால் \"மனம்\" ஒடுங்கும் ஐம்புலன்களும் அடங்கும் எனும் சூட்சுமத்தை உலகோர் அறிய தெரியப்படுத்தினர்.\nசித்தர்கள் சுவாசத்தை ஒடுக்கும் முயற்சியில், பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், உடலில் அதீத உஷ்ணம் உண்டானது. அதீத உஷ்ணத்தால் ஏற்பட்ட பஞ்சபூத வித்தியாசத்தால் உடலை எண்ணிலடங்கா பிணிகள் சிதைத்தது. இப்பிணிகளை நீக்கி, உடலை பேணி, உயிரை காக்க வேண்டிய காலக்கட்டாயத்தால், உடலை பலப்படுத்தும் உபாயங்களைத் தேடி, உலகம் முழுவதும் அலைந்து திரிந்தனர். இறுதியில் சித்தர்கள் அனைவரும் தஞ்சம் அடைந்த பூமிதான் குமரிக் கண்டமான இன்றைய தமிழகம்.\nஇயற்கை எழில் கொஞ்சும் தென்னாட்டில் திரும்பிய திசையெங்கும் விரும்பிய, எண்ணற்ற மூலிகைகள், வானுயர மலைகளாய் இருப்பதை கண்ட சித்தர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுற்றனர். உயிர் காக்கும் மூலிகைகளால் உடல் பிணிப் போக்கி மரணமில்லாப் பெருவாழ்வையும் பெற்றனர்.\nஉடல் பலமானது, சுவாசமும் கட்டுப்பட்டது. அஷ்ட கர்மம், அஷ்டாங்க யோகம், அஷ்டமா சித்து யாவும் சித்தியாகிட, முக்தி அடைந்து ஒளி தேகமும் தரித்தனர். கூடுவிட்டு கூடு பாய்ந்தனர். ஈரோழு பதினான்கு உலகையும் காணும் ஞானமும், பிரபஞ்ச இரகசியங்களையும், நவக்கிரக இயக்கத்தையும், அறிந்து ஆராய்ந்து அதை மாற்றி அமைக்கும் சக்தியையும் பெற்றனர். முடிவாக கர்மாவை தீர்க்கும் சக்தி, விதியை மாற்றும் யுக்தி \"மனம்\" தான் என்றனர். மனமே இறைவன் - மனமே குரு என்னும் ஞானத்தை யாவரும் அடைய விரும்பிய சித்தர்கள் தங்கள் அனுபவங்களை எல்லாம் மறைப் பொருளாய் மானுடம் தழைக்க \"மணி-மந்திர-ஒளஷதமாய் ஏட்டி��் வடித்தனர்.\nசித்தர்கள் தங்கள் சித்தத்தால் அறியப் பெற்றது தான் உடலின் 96 தத்துவங்களாகும். மேலும் விதியானது கர்மாவால் மட்டுமே நிச்சயக்கப்படுகிறது. எல்லோராலும் ஒளி தேகத்தை அடைந்திட முடியாது. எனவே விதியை மாற்றும் பரிகாரங்கள், பலன் தர வேண்டுமாயின் புலனடக்கமும், சுய ஒழுக்கமும் கொண்டு ஆற்றும் நித்திய கடமைகளாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளை புரிந்து தெளிவாய் நடப்பதினாலும் மட்டுமே சாத்தியமாகும். பஞ்ச பூதங்களே கர்மாவுக்கு காரணமாகி புலன்களை ஆட்டிவிப்பதால் மனிதர்களின் மனம், உடல் பலப்பட்டு உயிர் காக்கப்பட பஞ்ச பூதங்களின் சமன் நிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தனர்.\nசித்தர்கள் தங்கள் ஞானத்தால் உணர்ந்த பிரபஞ்ச சக்தியின் ஆற்றலுக்கு பலவிதமான காரண ரூபங்களும், உள்ளுணர்ந்த அனுபவ வடிவங்களும் தந்து \"இறைவன்\" எனப் போற்றி வழிபட்டனர். இறுதியில் சித்தி அடைந்த இடங்களிலே கற்ப தேகத்தை ஜீவசமாதி அடையச் செய்து ஒளி தேகத்தை சூட்சுமமாய் பரம்பொருளோடு கலந்தனர். இயற்கையோடு இயற்கையாக கலந்த சித்தர்கள் இறைவனாகவே எங்கும் நிறைந்து என்றும் நிலைத்தனர். அப்படி சக்தி மிகுந்த சித்தர்களின் ஜீவசமாதிகள் தான் பின்னாளில் ஆலயங்களாக மாற்றப்பட்டு, சித்தர்கள் வணங்கி, தொழுது பரம்பொருளை இறைவனாய் ஸ்தாபித்து கோயிலென பெயரிட்டு அனைவரும் வந்து வணங்கிட உருவாக்கப்பட்டது தான் ஆலயங்களின் வரலாறாகும்.\nமனிதர்களின் மனம் மாற்றம் தான் மிகச் சிறந்த \"பரிகாரம்\" என உணர்ந்த சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தது தூய காற்றோட்டம் நிறைந்த அமைதியான இடங்களாகும். அவை அடர்ந்த மூலிகை காடுகள் உச்சி மலைகளில், தூய நீரோட்டம் உள்ள அருவி, ஆற்றங்கரை, கடற்கரை ஓரங்களாகும். ஏனைய பஞ்ச பூதங்களை சூட்சுமத்தில் இயக்கும் காற்றை தூய்மை நிறைந்த இடங்களில் சுவாசிக்கும் போது உடல் ஆரோக்கியமாகிறது மனம் தெளிவடைகிறது. இதுவே விதியை மாற்றும் சூட்சுமம், ஆலயங்களின் இரகசியம். உண்மையில் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும், கர்மாவை இயக்குவதும், ஜென்ம வாசனையாய் நிலைப்பதும் \"மனமே\" ஆகும். மனோசக்தி பிரபஞ்ச சக்தியை காட்டிலும் விஞ்சியது. மனோ வேகம் ஒலி ஒளி வேகத்தையும் மிஞ்சியது.\nஇத்தனை சக்தி மிகுந்த மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் பிரபஞ்ச ஆற்றல் வெளிப்ப���ுகிறது. ஆலய வழிபாடு என்ற பெயரில், தங்கள் துயரங்களையும், விதியையும் மாற்றிட தரிசிக்க பக்தர்கள் வரும் வேளையில் காடு மலை ஏறி, காற்றில் நிறைந்த மூலிகை வாசத்தை சுவாசித்து, கால் கடுக்க நடந்து வருவதாலும், தூய நீர் நிலைகளான அருவி, ஆறு, கடலில் குளிப்பதால் ஏற்படும் புத்துணர்ச்சியாலும் சுவாசம் ஒடுங்கிட, மனமும் ஒடுங்குகிறது. தனிமையில் அமைதியாக இருப்பதால் சிந்தனை தெளிவாகிறது. ஆரோக்கியமும், மனத் தெளிவும் கிடைத்த பின் எடுக்கும் முடிவுகள் நேர்மறை எண்ணங்களால் வலுப்பெற்று தன்னம்பிக்கை பிறக்கிறது, விதியும் மாறுகிறது இதுவே சித்தர்கள் ஜீவசமாதியான ஆலயங்களில் \"பரிகாரம்\" பலன் தரும் அதிசயமாகும்.\nஇது தொடர்பான செய்திகள் :\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T05:24:01Z", "digest": "sha1:R5C6P3QDN56Y64UP3EVLTRHCV4YRISNB", "length": 41388, "nlines": 449, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇணையத்தின் ஒரு பகுதியில் தகவல் திசைவித்தல் நிகழும் பாதைகளின்ஆப்டீ திட்ட காட்சிப்படிமம்\nஇணைய பெயர் மற்றும் எண் நியம நிறுவனம்\nஇணையச் செய்தி அணுகு நெறிமுறை\nஎளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை\nஉலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி\nசில இணையத்தளங்கள் மற்றும் சேவைகள்\nஇணையம் ( ஒலிப்பு (help·info)) (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புற்ற கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புப்படுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது.\n1.7 தனிநபர் இணைய தளம் உருவாக்கும் வழிமுறைகள்\n2 இணையம் எப்படி செயல்படுகின்றது\n1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள், வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் தரவுப்பொதி நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய���வு செய்யத் துவங்கினர்.\nஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணையத் தந்தையாக அறியப்படுகிறார் இணையம் - இன்று ஒரு தகவல்\nமுதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது.\n1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ (HTTP) என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.\nஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள்.\n1957-ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்னும் ஆளில்லா செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டது.இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான ஆய்வாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டாகியது. விண்வெளி ஆய்வில் தாம் பின்தங்கிவிடக் கூடாது என்கிற அக்கறையும் அவாவும் அமெரிக்காவுக்கு பிறந்தது.எனவே,அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர்,உடனடியாக ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணை பிறப்பித்தார்.அந்த ஆய்வமைப்பு ‘ஆர்ப்பா’ (ARPA – Advanced Research Project Agency) எனப்பட்டது.\n’ஆர்ப்பா’வின் முதன்மைக் குறிக்கோள் சோவியத் யூனியனைப் போன்று விண்கலனை ஏவிப் பரிசோதனை செய்வதேயாகும்.அடுத்த ஆண்டான 1958-இல் அமெரிக்காவின் ‘எக்ஸ்புளோரர்’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் ஏவப்பட்டது. இதே வேளையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புத் துறையில் தகவல் தொடர்புக்குக் கணினியைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளிப் பயண ஆய்வில் ஈடுபட்டிருந்த ’ஆர்ப்பா’ ஆய்வு மையத்திடம் அமெரிக்க இராணுவத் துறையில் கணினியின் பயன்பாட்டை மேம்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது.1962-இல் டாக்டர் ஜே.சி.ஆர்.லிக்லைடர் தலைமையில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.\nகணினிப் பிணையங்கள், கணினி வழியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ’ஆர்ப்பா’ முதலில் கவனம் செலுத்தியது. ஒரு புதுவகையான கணினிப் பிணையத்தை நிறுவுவது ‘ஆர்ப்பா’வின் தொடக்கத் திட்டமாக இருந்தது.அயல்நாட்டுடன் போர்மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் பிணையத்தின் ஒருபகுதி சிதைக்கப்பட்டாலும் பிணையத்தின் மீதிப் பகுதி எவ்வித பாதிப்புமின்றிச் செயல்பட வேண்டுமென எண்ணினர்.\nஇதுபோன்றதொரு,அதாவது இன்றைய ’இணையம்’ போன்ற ஒரு பிணையத்தை வடிவமைக்கும் முயற்சியில் அமெரிக்காவின் ‘ரேண்டு’ (Rand)என்ற நிறுவனமும் ஈடுபட்டிருந்தது.1965-இல் அதற்கான ஒரு மாதிரிக் கட்டமைப்பை வெளியிட்டது. இதே கோட்பாடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1968-இல் இங்கிலாந்து நாட்டின் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் (National Physics Laboratary) இதுபோன்ற பிணையத்தின் மாதிரியைச் சோதனை முறையில் அமைத்துக் காட்டியது.\nஇத்தகைய ஆய்வுகளின் இறுதியில் ‘ஆர்ப்பா’வின் முயற்சியால் 1969-இல் இராணுவப் பயன்பாட்டுக்கென அமெரிக்காவில் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்கள் இணைக்கப்பட்டு ‘ஆர்ப்பாநெட்’ (ARPANet) என்கிற அமைப்பு நிறுவப்பட்டது.இதுவே, பிற்கால இணையத்தின் முன்னோடிப் பிணைய அமைப்பாகும்.\nஇந்த சூழலில் பாஸ்டன் நகரின் எம்ஐடீயில் (MIT – Massachusetts Institute of Technology) பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் லியோனார்டு கிளெய்ன்ராக் என்பார் ஆர்ப்பாநெட்டின் மூலமாக இரு சேய்மைக் கணினிகளுக்கிடையே முதல் தகவல் பரிமாற்றத்தை நடத்திக் காட்டினார்.இதனால் இவர்,’இணையத்தின் தந்தை’ (Father of Internet) என்று அழைக்கப்படுகிறார்.\n1971-இல் ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்ட கணுக்கள் (Nodes) என்னும் பிணைய மையங்களின் எண்ணிக்கையானது பதினைந்தாக அதிகரித்தது.பின் அது 1972-இல் முப்பது கணுக்களாக வளர்ச்சி பெற்றது. ஆர்ப்பாநெட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும் கணினித் தொடர்பு மூலம் பெற முடியும் என்பது செயற்படுத்திக் காட்டப்பட்டது.\nஅதன்பிறகு,அரசின் வெவ்வேறு துறைகள், பல்கலைக் கழகங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் தங்கள் பிணையங்களை ஆர்ப்பாநெட்டில் இணைத்துக் கொண்டன.\nஅடுத்ததாக, அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த கணினிகளையும் கணினிப் பிணையங்களையும் அமைத்துச் செயல்பட்டு வந்த சமூகக் குழுக்கள் பல தத்தம் பிணையங்க��ை ஆர்ப்பாநெட்டுடன் இணைத்துக் கொண்டன.இதன் விளைவாக, ஆர்ப்பாநெட்டின் இராணுவத் தன்மை குறையத் தொடங்கியது.\n1983-இல் ஆர்ப்பாநெட்டிலிருந்து அமெரிக்க இராணுவப் பிணையம் ‘மில்நெட்’ (Milnet) என்ற பெயரில் தனியாகப் பிரிக்கப்பட்டுச் செயல்பட ஆரம்பித்தது.அதற்குப்பின்,ஆர்ப்பாநெட் பொதுப் பிணையமாகியது.\nஅறிவியல் ஆய்வுக்கென அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் நிறுவனம் (National Science Foundation) என்எஸ்எஃப்நெட் (NSFNet) என்னும் பிணையத்தைத் தோற்றுவித்தது.இதில் ஐந்து மீத்திறன் கணினி மையங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தகவல் மூலாதாரங்களை அமெரிக்காவிலுள்ள எந்தவொரு கல்வி நிறுவனமும், ஆய்வுக் கூடமும் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டன.\nஇது 1984-இல் ஆர்ப்பாநெட்டைப் போன்றே நாடு முழுவதும் அளாவத்தக்க வகையில் தம் சொந்தப் பிணையக் கட்டமைப்பை நிறுவியது. ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்ட கணினி மையங்கள் அருகிலுள்ள என்எஸ்எஃப்நெட்டின் மீத்திறன் கணினி மையத்துடன் இணைக்கப்பட்டன.\n1988-ஆம் ஆண்டில் என்எஸ்எஃப்நெட் புதுப்பிக்கப்பட்டது.அது மேலும் மேலும் வளர்ச்சிபெறவே,ஆர்ப்பாநெட் தம் முக்கியத்துவத்தை இழந்தது.ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்டிருந்த பல கணினிப் பிணையங்கள் என்எஸ்எஃப்நெட்டுடன் இணைந்தன.இதனால்,1990-இல் ஆர்ப்பாநெட் மறைந்தது.என்எஸ்எஃப்நெட் புதிய இணையமாகச் செயல்படத் தொடங்கியது.\nஅரசுத் துறையினர்,அரசு சார்ந்த நிறுவனங்கள்,அறிவியல் ஆய்வுக்கூடங்கள் முதலானவை தம் சொந்த பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தி வந்த பிணையத்தைப் பிற்காலத்தில் பொதுமக்களும் பயன்படுத்திட என்எஸ்எஃப்நெட் வழிவகுத்தது.\nInternational Network என்பதன் சுருக்கமே Internet ஆகும். இணையம் இதன் தமிழ்ச் சொல்லாகும். இணையம் எனப்படுவது பல கணினிகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதாகும்.\nஓர் அறையில் அல்லது அலுவலகத்தில் இந்த இணையச் செயற்பாடுகள் நிகழ்வதற்கு குவி இணையம்(LAN Local Area Network) என்று பெயர்.\nவெவ்வேறு இடங்களில் உள்ள ஒரு நிறுவனத்தின் கிளைகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதனை விரி இணையம்(WAN Wide Area Network)எனப்படுகிறது.\nஇணையம் உதவியோடு நடைபெறும் வணிகம் மின் வணிகம்(e-commerce)எனப்படும்.இதில் விளம்பர வசதிகள் உண்டு.குறிப்பிட்ட இணைய தளத்தினை வா���கைக்கு எடுத்தோ,விட்டோ பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nதனிநபர் இணைய தளம் உருவாக்கும் வழிமுறைகள்[தொகு]\n1.பல்வேறு பெயர்களின் அடிப்படையிலான தளங்கள் ஏற்கனவே பிறரால் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் ஒன்றிரண்டு விருப்பப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு உள்ளீடு செய்து கொள்ளவும்.பின்னர்,அது உறுதியானதும் அதை ...காம்,...ஆர்க்,...நெட் என்ற முதன்மை புலத்துடன் இணைத்திட வேண்டும்.\n2.அடுத்ததாக தெரிவு செய்யப்பட்ட பெயர் முகவரியைச் சோதித்து அவ் இணையதளம் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நல்லது.இல்லையேல் மாற்று முயற்சி மேற்கொண்டு புதிய பெயரைத் தெரிவு செய்திட வேண்டும்.\n3.இதற்குக் கட்டணம் உண்டு.அது நிறுவனங்களுக்கேற்ப மாறுபடும்.பல நிறுவனங்கள் நேரடியான மின்வணிக வசதி மூலம் (கடன் அட்டை) உடனடியாகவும் பெயரை பதிவு செய்து தருகின்றன.\n4.பெயர் பதிவு செய்து தரும் நிறுவனத்திற்கு இதைச் செய்து முடிக்க 24 மணி நேரம் ஆகக் கூடும்.அதன் பிறகு இந்தத் தளம் தனிநபருக்குரிய பெயரில் இயங்கும் இணையதளமாகச் செயற்படத் தொடங்கும்.\nஅடிப்படையில் இணையமானது ஒரு வழங்கி (Server) மற்றும் வாங்கிக்குமான (Client) தகவல் தொடர்பாகும். இந்த தொடர்பானது TCP/IP என்னும் இணைய நெறிமுறை மூலம் நடைபெறுகிறது. பின்வரும் நிகழ்வுகள் ஒரு வாங்கிக்கும் வழங்கிக்கும் நடைபெறுவதாக கொள்ளலாம்.\nஇணையத்தில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் எண்களைக்கொண்டு XXX.XXX.XXX.XXX என்னும் முறையில் அடையாளக்குறியீடு கொடுக்கப்படும். இதனை இணையவிதிமுறை இலக்கம் (IP ) என்பர். இத்தகய இலக்கமுறை மனிதன் கையாள்வது சிரமம் என்பதால் 'இடங்குறிப்பி' உரலி இலக்கத்தை குறிக்க பயன் படுகிறது. உரலியை கொண்டு இணையத்தில் உள்ள கோப்பை அணுகும் முறையை , களப் பெயர் முறைமை (Domain Name System) என்பர்.\nஅடுக்குவரிசையான டொமைன் பெயர் முறைமை, மண்டலங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் ஒரு பெயர் செர்வரால் சேவையாற்றப்படுகிறது.\nவாங்கி என்பது ஒரு உலவியை குறிப்பதாகும்.\nஉலகின் ஒரு மூலையில் இருந்து பயனர் உலவியில், உரலியை (ஒருசீர் வள இடங்குறிப்பி) பதிவிடுகிறார் [ எ.கா. : http://ta.wikipedia.org/w/index.php ]\nஉலவியானது உரலியை , தான் நிறுவபட்டிருக்கும் கணணியில் இணையவிதிமுறை இலக்கம் (IP Number) தற்காலிக நினைவில் உள்ளதா என தேடுகிறது.இச்சேவையை செய்யும் மென்பொருட்களை பொ��ுவாக Nameserver என்று அழைக்கபடும்.\nhosts என்னும் கோப்பு இங்கு கையாளப்படுகிறது. இது /etc/hosts (க்னூ/லினக்ஸ்) அல்லது C:\\Windows\\System32\\drivers\\extra\\hosts (மைக்ரோசாப்ட் வின்டோஸ்) என்னும் இடத்தில் இருக்கும். இயக்கு தளம் உலவிக்கு புரியும் உதவியாக இதை கொள்ளளாம்.இந்த கோப்பில் இணையவிதிமுறை இலக்கம் இல்லாவிட்டால் உலவியானது தனக்கு அருகில் உள்ள கணணியோடு தொடர்பு கொண்டு தேடும்.\nISP எனப்படும் இணையச் சேவை வழங்கிகள் இங்கு பங்காற்றும்.ISP தனித்தோ , குழுவாகவோ செயல்பட்டு உரலியை இலக்கமாக தீர்க்கும்.\nNameserver ஒரு வழியாக ta.wikipedia.org ன் இணையவிதிமுறை இலக்கம், 208.80.152.2 என்பதை உலவிக்கு தெரிவிக்கும்.இப்படியாக களப் பெயர் முறையில்(Domain Name System) ta.wikipedia.org இருப்பிடம் அறியப்படுகிறது.\nஉலவி இனி 208.80.152.2 முகவரியாக கொண்ட வழங்கியை இணையத்தில் தொடர்பு கொள்ள முயலும்.\nஅடுத்து உலவி 208.80.152.2 எண் முகவரிக்கு GET w/index.php HTTP/1.0 என்னும் கட்டளையை பிறபிக்கும்.இக்கட்டளையானது துண்டங்கள் ஆக (Packets) மாற்றப்படும்.\nஇத்துண்டத்தில் அனுப்புநர் முகவரி (Sender Address) , பெறுநர் முகவரி (Receiver Address) மற்றும் படலை (கணினி) (Port) குறிப்பிடபட்டிருக்கும். துண்டங்கள் பொதுவாக பின்வருமாறு இருக்கும்.\nதுண்டங்களை, இயக்கு தளம் ஏற்றுக்கொண்டு, அவற்றை திசைவியிடம் கொடுக்கும்.\nதிசைவி துண்டங்களை பெற்று , பிற திசைவிகளுடன் தொடர்பு கொண்டு 208.80.152.2 எண் உள்ள வழங்கியிடம் பயனர் உலவியில் இருந்து பிறப்பிக்கபட்ட துண்டங்களை ( GET w/index.php HTTP/1.0 ) சேர்க்கும்.\nவழங்கி துண்டங்களை ஆய்ந்து /wiki/ என்னும் இடத்தில் உள்ள இணையம் என்னும் கோப்பை அனுப்புவதற்கு தயார் செய்யும்.\nவழங்கியிடம் இருந்து வந்த துண்டங்களில் Accept-Encoding: gzip, என்னும் துணுக்கு (DATAGRAM) இருப்பதால் , வாங்கி gzip வகையாறா கோப்புகளை கையாளும் என புரிந்துகொண்டு இணையம் என்னும் கோப்பை gzip முறையில் மாற்றி அனுப்பும்.gzip முறையில் மாற்றுவதால் கோப்பின் அளவு மிகவும் சுருங்கும்.\nபின்வரும் தரவுகளை வழங்கி வாங்கிக்கு அனுப்பும்.\nஇணையம் - தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)\nவாங்கி (இங்கு Firefox/5.0 gzip முறையில் பெற்ற இணையம் கோப்பை விரித்து Gecko/20100101 என்னும் வாங்கியின் தலைமையகத்திற்கு அனுப்பும்.\nGecko/20100101 வானது , http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd என்ற கோப்பை துணையாக கொண்டு ,பெறப்பட்ட மீஉரைகளை வாங்கியின் முகப்பிற்கு கொடுக்கும்.\nஇறுதியாக நமக்கு மீயிணைப்புகள் கொண்ட இணையத்தளம் தெர���கிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2020, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=58445", "date_download": "2020-01-27T05:59:17Z", "digest": "sha1:6AQCEZUBZVMQQDBTDUDYEYJLCUECHL2T", "length": 50450, "nlines": 405, "source_domain": "www.vallamai.com", "title": "சீரியல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nராஜேஸ்வரி அதிர்ந்துபோய் கிடந்தாள். கட்டிலின் சுருக்கமற்ற மெத்தையை அவள் கண்ணீர் ஈரமாக்கியது. சாத்தப்படிருந்த படுக்கையறையினை கடந்தும் ஹாலில் ஓடிக்கொண்டிருந்த சீரியலின் சப்தம் கேட்டது. டிரஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த தம்ளரில் ஆடைகட்டிக்கிடந்தது பால். அவள் இதை எதிர்பார்க்கவேயில்லை. என்னதான் காதலித்து திருமணம் செய்துவந்திருந்தாலும் அவள் தன் மாமியாரை பெற்ற தாய்போலத்தான் பாவித்து பிரியமாக இருந்தாள். ஆனால் தன் மாமியார் இப்படியொரு காரியம் செய்வாளென்று அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை.\nஇத்தனைக்கும் அவள் வெறுங்கையுடன் இந்த வீட்டிற்கு மருமகளாகவில்லை. தன் ரியல் எஸ்டேட் தந்தை முதலில் எதிர்த்தாலும்கூட சுரேஷ் ஒரு வங்கி அதிகாரியாக நல்ல வேலையில் எல்லாம் இருக்கிறான் என்று தெரிந்தபிறகு முழுதாக சம்மதித்து அட்டகாசமாக நகைநட்டுகள் எல்லாம் போட்டு பிரமாதமாக திருமணம் செய்துவைத்திருந்தார். எல்லாம் தன் தலைவிதி என்று நொந்துகொண்டாள் ராஜேஸ்வரி.\nஆரம்பத்திலிருந்தே மாமியார் கற்பகத்திற்கு தன்னை ஏன் பிடிக்காமல் போயிற்று என்று யோசித்து நிரம்ப சலித்துவிட்டாள். சுரேஷ்தான் சொன்னான். கற்பகத்தின் அண்ணன் மகள் ரேவதியை சுரேஷுக்கு மணமுடிப்பதாக சிறுவயதிலிருந்தே முடிவு செய்திருக்கிறாள், ஆனால் சுரேஷின் கல்லூரியில் தேவதைபோல ராஜேஸ்வரி வரவும் சுரேஷ் காதல்கொண்டு அவளைத்தான் மணப்பேன் என்று கற்பகத்திடம் சத்தியாகிரகம் செய்யவும் வேறு வழியின்றி ராஜேஸ்வரியை கட்டிவைத்தாள்.\nஅன்றிலிருந்தே கொடுமைதான். சிறுவயதிலேயே தாயை இழந்த ராஜேஸ்வரி கற்பகத்தின் கொடுமைகள் எல்லாவற்றையும் மவுனமாக பொறுத்துக்கொண்டு சிரித்தபடி நடமாடினாள். சுரேஷிடம் ஒரு வார்த்தைகூட மாமியாரைப்பற்றிக் குற்றம் சொன்னதில்லை. என்றேனும் ஒருநாள் தன் உள்ளன்பைப் புரிந்து ஏற்றுக்கொள்வாள் என்று மனதார நம்பினாள். ஆனால் இன்று இப்போது அவள் மாமியார் செய்திருக்கும் காரியம் ராஜேஸ்வரியின் நம்பிக்கைகளை சுக்குநூறாக உடைத்துவிட்டது.\nஎப்பேர்ப்பட்டவரும் ஒரு பெண்ணுக்கு செய்யத்தயங்கும் ஒரு கொடுஞ்செயலை கற்பகம் தன் மருமகளுக்கு செய்துவிட்டாள். ஆமாம் அவள் கருவை கலைப்பதற்கான மருந்தை பாலில் கலந்து கொடுத்திருக்கிறாள். எப்போதுமில்லாமல் இன்று வெகு அதிசயமாக தன்னுடன் சிரித்துப்பேசியபோதே அவள் யூகித்திருக்கவேண்டும். அவள்தான் அன்புமயமானவளாயிற்றே. நல்லவேளையாக வேலைக்காரப்பெண் செண்பகம் மட்டும் விஷயத்தை சொல்லாமலிருந்தால் அந்த பாலை அவள் இன்னேரம் குடித்திருப்பாள்.\nஅவளால் சமாதானமே செய்துகொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் அவள் பெற்ற பிள்ளையின் கருவை அல்லவா சுமந்துகொண்டிருக்கிறாள். எப்படி தன் பேரக்குழந்தையை தன் கையாலேயே கொல்லத்துணிந்தாள். கேள்விகள் ராஜேஸ்வரியின் உடலெங்கும் ஊசியாகக் குத்தித்துளைத்தன. ஒரு முடிவிற்கு வந்தவளாக அவள் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்துகொண்டாள். சீரியல் பார்த்துக்கொண்டிருந்த கற்பகம் ராஜேஸ்வரியையே புருவம் சுருங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.\n“கட் கட் கட் கட்” என்று திவாகர் சொன்னதும் கேமராவும், எரிந்துகொண்டிருந்த ஃபோகஸ் விளக்குகளும் அணைந்தன. ராஜேஸ்வரியாக நடித்த அந்தப்பெண்ணும் மாமியார் கற்பகமும் வாய்விட்டு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். கேமராமேனுடன் மானிட்டரில் எடுத்த காட்சிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தான் திவாகர். பக்கத்தில் நெருங்கிய ராஜேஸ்வரி திவாகரிடம் சொன்னாள்.\n“திவா சார், நெக்ஸ்ட் வீக் சுந்தர் சார் படத்துக்கு கால்ஷீட் குடுத்துருக்கேன் சார். கொஞ்சம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்குடுங்க சார்”\n“பத்துநாள்னுதான் சொல்லிருக்காங்க. அப்டியே அத முடிச்சிட்டு கோவா டூர் பிளான் பண்ணிருக்காரு என் ஹஸ்பண்ட்”\n“என்னம்மா எப்டி அவ்ளோ நாள் சமாளிக்கிறது சொல்லுங்க. உங்க லாஸ்ட் வீக் டப்பிங்கெல்லாம் முடிச்சிட்டீங்களா”\n“சார் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னிக்கி எடுத்தது மட்டுந்தான் பென்டிங்”\nதிவாகர் அரைமனதாக சம்மதித்தான். அது ஒன்றும் அவனுக்கு பிரச்சனையில்லை. அவள் வரும்வரை அவள் சம்பந்தப்பட்ட டிராக்கை விட்டு மற்ற டிராக்குகளை காட்டி சமாளித்திக்கொள்ளலாம். ஆர்டியன்ஸின் எதிர்பார்ப்பும் கொஞ்சம் கூடும். அவள் நகர்ந்தபின்பு டையலாக் ரைட்டருக்கு போன் செய்தான். சற்றுமுன் எடுத்த காட்சிகளின் சில வசனங்களில் மாற்றம் செய்யவேண்டியவை குறித்து பேசியபின்புதான் நண்பன் ராகுல் காத்திருப்பதே அவன் நினைவிற்கு வந்தது. எல்லோருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு ராகுலை அழைத்துக்கொண்டு தன் ஆல்ட்டோவில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.\n“சாரி மச்சி ரொம்ப வெயிட் பண்ணவச்சிட்டனா”\n“அதெல்லாம் பரவால்ல. மூவி டைரக்ட் பண்றேன்னு ஊர்லருந்து வந்திட்டு சீரியல் பண்ணிட்ருக்க”\n“பத்து வருஷம் நாயாப்பேயா அலைஞ்சாச்சு மச்சி. கைவசம் நூறு ஸ்கிரிப்டு வச்சிருக்கேன். பத்துகோடி தொடங்கி ஆயிரம் கோடி பட்ஜட் வரை கதையிருக்கு. பேஜிலரா இருந்தவரை தெரியல. கல்யாணம் புள்ளகுட்டிங்க எல்லாம் வேற ஆயிருச்சி. பொழைச்சாகணுமே. பார்ப்போம். நெறைய கான்டாக்ட் இருக்கு. அப்பப்ப புரொடியூசர்ஸையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன்”\nராகுல் மவுனமாக ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியிருந்தான்.\n“ஆமா நீ என்ன செய்யிற காலேஜ் முடிஞ்சப்புறம் ஆளு அட்ரஸேயில்ல காலேஜ் முடிஞ்சப்புறம் ஆளு அட்ரஸேயில்ல கார்த்திகிட்டதான் அப்பப்ப பொலம்புவேன். பரதேசி ஒருவார்த்தைகூட சொல்லாம அப்ஸ்கான்டாயிட்டானேன்னு”\n“அவங்கிட்டதான் மச்சி நம்பர் வாங்குனேன். நடுல நெறைய பிரச்சனைங்க. அப்பா ஏகப்பட்ட கடனை வச்சிட்டு செத்துட்டாரு. கனடால சொந்தக்காரர் ஒருத்தரு ஏகப்பட்ட பிஸ்னஸ், கூட ஒத்தாசைய��� இருன்னு கூப்பிடவும் ஓடிட்டேன். கல்யாணங்கூட பண்ணிக்கல. இப்பக்கூட அவுரோட பிராப்பர்ட்டி டீலிங் ஒன்னு முடிக்கத்தான் வந்தேன். அன்னிக்கி கார்த்திய எதேச்சையா மால்ல பாத்தப்பதான் உன்னப்பத்தி சொன்னான். ரெண்டுநாள்ல ரிட்டர்ன் ஆவுறேன்”\n“பட் செம்ம ஹேப்பிடா எனக்கு உன்ன பார்த்ததுல. இந்தப்பக்கம் வர ஐடியா இருக்கா இல்ல அங்கயே செட்டிலா”\n“வரணும்டா. வந்து என்ன செய்யன்னுதான் யோசிக்கிறேன்”\n“போடா லூஸு. எக்கச்சக்க வழிகள் இருக்கு பொழைக்க. அட எதுமே இல்லாட்டி என் சீரியலுக்கு வந்துரு” என்று கண்ணடித்தான் திவாகர்.\n“ஹஹ்ஹ்ஹா கோவிச்சுக்காத மச்சி. ஜனங்களை முட்டாள்தனமா அடிமையாக்குற சோசியல் பொல்யூஷன் சமாச்சாரம்டா சீரியல்”\n“தப்பா புரிஞ்சிகிட்ட மச்சி. சீரியல் ஒரு அவுட்லெட். வீட்லயே சமைச்சி தொவச்சி நொந்துபோயிருக்கிற லேடிஸுக்கு பெரிய ரிலாக்ஸ்ட். அவ்ளோ ஏன், முன்ன மாதிரி மாமியார் மருமக சண்டைலாம் பேப்பர்ல வருதா இப்பல்லாம் ஏன்னா அவங்க சீரியலை ஒன்னா சேர்ந்து பார்த்து பிரன்ட்ஸ் ஆயிட்டாங்கடா” என்று வாய்விட்டுச்சிரித்தான்.\n“அப்டியில்ல மச்சி. ஒருத்தரை ஒருத்தர் எப்புடி எவிடன்ஸ் இல்லாம கொல்றதுன்னு சீரியல் பார்த்து தெளிவாயிருப்பாங்க” என்று ராகுலும் சிரித்தான்.\nவித்யாவின் கண்ணீர் எழுத்துக்கள்மீது விழுந்தது. ஜன்னல் திரைகள் காற்றிலாட கப்போர்டு மூலையில் ராஜேஸ்வரியும் அழுதுகொண்டிருந்தாள்.\n“இப்பவாச்சும் நீ நம்புறியா விது”\nவித்யாவால் பேசமுடியவில்லை. அழுகை முட்டிக்கொண்டுவந்தது. கதவை திறந்துகொண்டு கற்பகம் உள்ளே வந்தாள். அக்காவின் மாமியார். அவள் முகம் சோகமாக இருந்தது. வித்யா அழுவதை பார்த்து அவள் தோளில் ஆறுதலாக கைவைத்தாள்.\n“விடு கண்ணு. இனி அழுது என்ன பண்றதுசொல்லு. செத்துப்போன உன் அக்கா திரும்பி உயிரோட வரவாபோறா” என்றாள்.\nவித்யாவிற்கு இப்போதே அந்த பெண்மணியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டால் என்னவென்று தோன்றியது. அறைமூலையில் அவள் அக்கா ராஜேஸ்வரி தன் மாமியாரையே எரிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தாள். வித்யா பதில்பேசாமல் அக்காவின் டைரியுடன் அறையிலிருந்து வெளியேறினாள். கதவை சாத்திக்கொண்டு கற்பகமும் பின்தொடர, ஹாலில் சுரேஷ் யாருடனோ போனில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.\n“அதெல்லாம் இப்ப அப்டித்தா���் பேசுவ ரேவதி. கல்யாணத்துக்கப்புறம் நீ எப்டின்னு பார்க்கத்தான போறேன்”.\nவித்யாவை கண்டதும் போனை கட்செய்துவிட்டு முகத்தை சோகமாக்கிக்கொண்டான். கற்பகம் கிச்சனுக்குள் செல்ல சுரேஷும் வித்யாவும் தனிமையிலிருக்கும்போது சுரேஷ் சொன்னான்.\n“எனக்கு உண்மையில இஷ்டமேயில்ல வித்யா. அம்மாதான் பாவம் ரொம்ப பிடிவாதம் பண்றாங்க. அவங்களுக்கும் பாவம் வயசாவுதுல்ல. அதான் ஒத்துக்கிட்டேன்”\nவித்யா அமைதியாக இருந்தாள். பொண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை என்னும் பழமொழி அவளுக்கு நினைவுக்கு வந்தது. எத்தனை சுலபமாக இருக்கிறது இவர்களுக்கு. இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி இருப்பார்களா இத்தனைக்கும் அக்கா இறந்து ஆறுமாதம்கூட முழுதாய் ஆகவில்லை.\nராஜேஸ்வரி அவர்களுக்கு அருகே வந்து சோபாவில் உட்கார்ந்துகொண்டு சுரேஷையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் என்ன யோசிப்பாள் என்பதை வித்யாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. சிலகாலமாக கனவிலும் நேரிலுமாக அக்கா வந்தபோதெல்லாம் தன்னுடைய பிரமை என்றுதான் நினைத்திருந்தாள்.\n“இன்னும் என்னால நம்பவே முடியல வித்யா. அபார்ஷன் ஆனா செத்துக்கூடவா போயிடுவாங்க ராஜி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அபார்ட் ஆயிடுச்சின்னு அம்மா சொன்னப்ப எப்புடி பதறிப்போயிட்டேன் தெரியுமா ராஜி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அபார்ட் ஆயிடுச்சின்னு அம்மா சொன்னப்ப எப்புடி பதறிப்போயிட்டேன் தெரியுமா ப்ச்… நா வந்து ஆம்புலன்ஸுக்கு சொல்லி ஆஸ்பிடல் போறதுக்குள்ளயே பிளீடிங் ஜாஸ்தியாகி”…\nசுரேஷ் இப்போது நிஜமாகவே அழுதான். ஆனால் அதில்கூட நடிப்பு இருக்குமோ என்றுதான் வித்யாவிற்கு தோன்றியது. ராஜேஸ்வரியும் சுரேஷ் அருகே நின்று மூக்குறிஞ்சிக்கொண்டிருந்தாள்.வித்யா அங்கிருந்து கிளம்பிவிட்டாள். வாசல் கேட் வரை வந்த ராஜேஸ்வரி வித்யாவை பாவமாக பார்த்தாள்.\n“நீ கவலைப்படாதக்கா. நா இவங்களை சும்மாவிடமாட்டேன்” என்றபடி நடக்கத்துவங்கினாள்.\n“சே கட்டைலபோறவன். கரெக்டா இன்ட்ரஸ்டான எடத்துல வந்து தொடரும் போட்டுடறான் கடங்காரன்” என்றபடி எழுந்துகொண்டாள் பார்வதி. ரிமோட்டை அழுத்தி டீவியை அணைத்துவிட்டு பக்கத்து அறையை பார்த்தாள் சாத்தியிருந்தது. மருமகள் தலைவலியென்று படுத்துக்கொண்டிருந்தாள். செல் போன் ஒலித்தது. மதுரை���ிலிருந்து அண்ணி கோமதிதான்.\n“ஆங் ஆச்சு. ஆமாமா நல்ல கட்டத்துல நிப்பாட்டிட்டான் பாருங்க”\n“ம்ம்ம்ம்….. இருக்கா இருக்கா. உள்ளதான் படுத்திருக்கா”\n“அட நாந்தான் சொல்றேன்னு சொன்னேன்ல”\n நாலு பொம்பளைப்புள்ளைங்க இருக்குண்ணே… அப்டின்னு கண்லதண்ணிவிட்டப்பறம் தான் குடுத்தான்”\n“ஆமாமா பால்லதான் கலந்து தரணும்”\n“அதெல்லாம் கவலைப்படாத நாம்பாத்துக்குறேன். உன் மருமகனைப்பத்தி உனக்கு தெரியாதா”\n“ஒருநிமிஷம் இருங்கண்ணி” என்று போனை அடைத்துக்கொண்டு வேலைக்காரப்பெண்ணிடம் கேட்டாள்.\n நாந்தான் உன்ன போயிட்டு சாயந்திரமா வரச்சொன்னன்ல”\n“இல்லங்கம்மா அப்பாக்கு ஒடம்புக்கு முடியல. டாக்டர்கிட்ட கூட்டிப்போவணும். ஒரு முன்னூறுவா குடுத்திங்கன்னா சம்பளத்தில கழிச்சிக்கலாம்”\nபார்வதி மெல்ல நடந்து ஷோகேஸ் மேலிருந்த தன் ஹேண்ட் பேகிலிருந்து காசு எடுத்துக்கொண்டுவந்து கொடுக்க அந்த பெண் நகர்தாள். மறுபடி போன் பேசத்தொடங்கினாள் பார்வதி.\n“என்னமோ அவங்கப்பாக்கு முடிலயாம். காசு கேட்டா”\n“ஆமாமா என்ன பண்றது. வந்ததுலயே இவமட்டுந்தான் பரவால்லாம இருக்கா. ச்சே… ச்சே… அதெல்லாம் கெடையாது. கைசுத்தம் வாய்சுத்தம்”\n“சரி பாருங்க. நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்றேன்”\n“வேணாம். இதப்பத்திலாம் உன் பொண்ணுகிட்ட எதும் சொல்லவேனாம்”\n“வச்சிடறேன்” என்றபடி பார்வதி கிச்சனை நோக்கி நகர்ந்தாள்.\n“நல்லாயிருக்கு தம்பி. இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி கொண்டுவாங்க. அடுத்த பிராஜகட் உங்களோடதுதான்” என்றார் சிபிச்செல்வன்.\nதிவாகருக்கு சந்தோஷத்தில் படபடத்து வந்தது. இப்போதே சென்று வித்யாவிடம் இதைப்பற்றிச் சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டான். அவள்தான் இந்த யோசனையையே சொன்னவள். சினிமா சினிமா என்று புரொடியூசர்களாக தேடி அலைந்துகொண்டிருந்தவனை, “பேசாம சீரியல் ட்ரை பண்ணேன் திவா” என்று உற்சாகப்படுத்தியவள். ஐடியாவுடன் கூடவே ஒரு கதையும் கொடுப்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. அதை தன் ஸ்டைலில் அழகாக மாடிஃபை செய்து டீவி நிறுவனத்திடம் காட்ட இதோ உடனே சம்மதித்துவிட்டார்.\nவெளியில் வந்து வித்யாவிடம் செல்பேசினான். அவள் குரலிலேயே எத்தனை மகிழ்ச்சி என்பதை புரிந்துகொள்ள முடிந்தது திவாகரால். இது நல்ல ஓப்பனிங். இதில் கிடைக்கும் நற்பெயரும் தொடர்புகளும் தன் சினிமா சம்பந்தமான எதிர்காலத்திற்கு உதவும் என்று கணக்குப்போட்டான்.\nராஜேஸ்வரி ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்து ஃபோன்பேசினாள். பிறகு ஹாலுக்கு வந்து மாமியாரின் அருகே வந்து உட்கார்ந்துகொண்டாள். மாமியார் கற்பகம் அவளை சந்தேகத்துடன் பார்த்தாள்.\n“இன்னும் இல்ல அத்தை. கொஞ்சம் கெஸ்ட் எல்லாம் வரேன்னிருக்காங்க. அதான் வெயிட் பண்றேன்”\nகற்பகம் ராஜேஸ்வரியையும் டீவியையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருக்க வாசலில் சுரேஷ் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.\n“என்ன ராஜி எதுக்கு அர்ஜண்ட்டுன்னு சொல்லி வரச்சொன்ன”\nமாமியாரின் குழப்பம் நிறைந்த பார்வையை தவிர்த்துவிட்டு சுரேஷிற்கு பதில் சொல்ல வாய்திறக்க வாசலில் இப்போது ஜீப் ஒன்று வந்து நின்றது. உள்ளே நுழைந்த மகளிர் காவலர்கள் கேட்டார்கள்.\n“என்ன ராஜி என்ன பிரச்சனை போலிஸெல்லாம் வந்திருக்காங்க” என்று சுரேஷ் கேட்க ராஜேஸ்வரி சொன்னாள்.\n“கொஞ்சம் பொறு சுரேஷ் விளக்கமா சொல்றேன்” என கூறிவிட்டு போலீஸ் பெண்மணியிடம் சென்றாள்.\n“சரி, அந்த பால்தம்ளர் எங்க”\nராஜேஸ்வரி படுக்கையறை சென்று அந்த பாலை கொண்டுவந்து கொடுக்க, அதை போலீஸ் பத்திரமாக ஒரு பாலித்தீன் கவரில் ஊற்றி எடுத்துக்கொண்டார்கள்.\n“நீங்க சாயந்திரமா ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக்கிடுத்திருங்க ராஜேஸ்வரி” எனக்கூறிவிட்டு மாமியார் கற்பகத்தை கொடூரமாக ஒரு முறை முறைத்துவிட்டு சுரேஷிடம் வந்தாள்.\n“பாருங்க மிஸ்டர் சுரேஷ். உங்க மதர் இந்தப்பொண்ணோட கருவை கலைக்க இந்த பால்ல எதோ மருந்து கலந்திருக்காங்க. நாங்க இதை லேபுக்கு கொண்டுபோறோம். டெஸ்ட்ல அது உண்மைனு ரிசல்ட் வந்தா அவங்களை, ஏன் தேவைப்பட்டா உங்களையுமே அரஸ்ட் பண்ணவேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு வெளியேற,\nசுரேஷ் அதிர்ச்சியுடன் நின்றிருக்க கற்பகம் என்னென்னவோ சொல்லி அழுது புலம்பத்தொடங்கினாள்.\n“கட் கட் கட் கட்..” என்றான் திவாகர்.\nகற்பகம் தன் கிளிஸரின் கண்களை துடைத்துக்கொண்டு செல்போனில் யாரிடமோ பேசத்தொடங்க, வித்யா திவாகர் அருகில் வந்தாள்.\n“நா நெனச்சமாதிரியே வந்துருக்கு திவா. தேங்ஸ்”\n“லூசு. சீரியலா எடுக்குறப்பவே நமக்கு இவ்ளோ கஷ்டமாயிருக்கு. உண்மையிலயே உங்கக்கா இப்டித்தான் இறந்துபோயிருக்காங்க. பாவம் அவங்களுக்கு எப்டி இருந்திருக���கும்”\n“உண்மைதான் திவா. நா அதை நெனச்சு அழாத நாளில்ல. அந்த பொம்பள என் அக்கா புருஷன் எல்லாரும் ஆக்ஸிடன்ட்ல சாகறவைரைக்கும் நா தெனந்தெனம் தவிச்சிருக்கேன். கடவுளா பார்த்து நல்ல தண்டனை குடுத்துட்டாரு”\n“சரி விடும்மா அழாத. எனக்கு கொஞ்சம் டைமாவும். நீ வேணா ஒரு ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு கெளம்பிக்கிறியா”\n“சரி திவா” என்றபடி வித்யா அங்கிருந்து நகர்ந்தபோது, ஷூட்டிங் ஹால் மூலையில் ராஜேஸ்வரி தன் வயிற்றைத்தடவியபடி அழுதுகொண்டிருந்தாள் யார் கண்ணுக்கும் தெரியாமல்.\nRelated tags : மாதவன் ஸ்ரீரங்கம்\nகாதல் நாற்பது – 39\n-நிர்மலா ராகவன் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் கொள்ளை மகிழ்ச்சி கோபுவுக்கு. ஆண்பிள்ளையானால், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு வயதானகாலத்தில் பெற்றோர்களைத் தனியே தவிக்க விடுவான் என்பதில் அசைக்க\nமுகில் தினகரன் கொதிக்கும் எண்ணையில் வெடிக்கும் கடுகாய் பொரிந்து கொண்டிருந்தாள் பத்மா. 'அப்பவும் நெனச்சேன்....இப்படி ஏதாச்சும் இருக்கும்னு...இதுக்கு முன்னாடியெல்லாம் நான் சண்டை போட்டுக்கிட்டு...க\n- கே..எஸ்.சுதாகர் வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன். I – Phone ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்க\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/dreamhost-review/", "date_download": "2020-01-27T06:52:18Z", "digest": "sha1:P2PAYVCAGEXJ5WPDBTREBID2U55CJZBY", "length": 43523, "nlines": 250, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "DreamHost விமர்சனம்: வேறு என்ன DreamHost? | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்ப���டு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > DreamHost விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2011\nமறுபரிசீலனை செய்ய திட்டம்: பகிரப்பட்ட வரம்பற்ற\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: அக்டோபர் 21, 2018\nடிரீம்ஹோஸ்டு ஒரு கல்லூரி தாலுகா அறையில் 9 ஆம் வகுப்பில் துவங்கியது, அங்கு நான்கு தொழில்நுட்ப-அன்பான நண்பர்கள் குழு ஒன்று, திறந்த மூல தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு ஒன்றுசேர்ந்து, தனிநபர்களையும் வணிக உரிமையாளர்களையும் வலையில் இணைக்க உதவும். இன்று, DreamHost தங்குமிடம் அறையிலிருந்து வெளியேறி, சான் டியாகோவில் அலுவலகங்களுக்கு சென்றது. இது இப்போது 1997 மில்லியன் வலைத்தளங்களை நெருங்கிய XX வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. DreamHost, குறுகிய, ஒரு பெரிய வலை புரவலன் உள்ளது. எங்கள் பேட்டியாளர் DH ஒரு 400,000-1.5 தரவரிசையில் ஒரு மதிப்பெண் கொடுத்தார் ஆனால் நான் தனிப்பட்ட முறையில் DreamHost என்று விட சிறந்தது என்று. மேலும் அறிய படிக்கவும்.\nDreamHost ஒரு கல்லூரி தங்குமிடம் அறையில், XENX இல் அதன் தொடக்கத்தைத் தொடங்கியது. தனிநபர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் வலையில் இணைக்க உதவும் ஒரு திறந்த மூல தொழில்நுட்பத்தை உருவாக்க நான்கு தொழில்நுட்ப-அன்பான நண்பர்களின் குழு ஒன்று ஒன்றாக வந்தது.\nஇன்று, DreamHost தங்குமிடம் அறையிலிருந்து வெளியேறி, சான் டியாகோவில் அலுவலகங்களுக்கு சென்றது. இது இப்போது 400,000 மில்லியன் வலைத்தளங்களை நெருங்கிய XX வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. DreamHost அனைத்து சிறந்த திறந்த மூல மென்பொருள் பற்றி, சிறந்த வாடிக்கையாளர் சேவை, மற்றும் நெகிழ்வான, நம்பகமான தீர்வுகள்.\nDreamHost சிக்கலான, உயர்-போக்குவரத்து நிறுவன வலைத்தளங்களிலிருந்து தனிநபர் வலைப்பதிவுகள் அனைத்தையும் சேவை செய்ய ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகிறது.\nஅனைத்து ஹோஸ்டிங் திட்டங்களும் தனிப்பயன் தானியங்கு நிறுவி, தானியங்கு தீம்பொருள் கண்காணிப்பு மற்றும் தீர்வு கருவிகள், கிளவுட்ஃப்ளேர் ஒருங்கிணைப்பு மற்றும் ஒரு 100% நேரநேர உத்தரவாதத்துடன் வருகின்றன. ஆம் - ட்ரீம்ஹோஸ்ட் அதன் TOS இல் 100% இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதை நாங்கள் பின்னர் ஆராய்வோம், ஆனால் முதலில் ட்ரீம��ஹோஸ்டின் ஹோஸ்டிங் திட்டத்தைப் பார்ப்போம்.\nDreamHost பகிர்வு ஹோஸ்டிங் திட்டம் தொடங்குகிறது $ 9.95 மாதத்திற்கு $ 9 (எங்கள் சிறப்பு தள்ளுபடி பார்க்க). இந்த திட்டம் மூலம், உங்கள் வலைத்தளம் திட நிலை இயக்ககங்களில் (SSDs) வழங்கப்படும். திட்டம் ஒரு இலவச டொமைன் பெயர் மற்றும் வரம்பற்ற சேமிப்பு மற்றும் அலைவரிசையை வழங்குகிறது.\nவலைப்பதிவுகள், அமைச்சர்கள், சிறிய வியாபார தளங்கள், தனிப்பட்ட தளங்கள், மற்றும் தரவுத்தள-உந்துதல் தளங்கள் உள்ளிட்ட ட்ரான்ஸ் டிரான் இல்லாமல் எளிய தளங்களுக்கான இந்த விருப்பம் சிறந்தது.\nநிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் (டிரீம் பிரஸ் XX)\nமணிக்கு $ 26 மாதத்திற்கு, இந்த ஒரு விரிவான, வேர்ட்பிரஸ் உகந்த ஹோஸ்டிங் தேடி அந்த சிறந்த வழி.\nஇந்த திட்டமானது XGB இன் SSD சேமிப்பகத்தின் XB ஜி.பை. ஜி.பீ., ஓர்பாச் மற்றும் விருப்ப HHVM, தானியங்கி வேர்ட்பிரஸ் நிறுவல் மற்றும் கோர் புதுப்பிப்புகளுடன் மெய்நிகர் தனியார் சேவையகங்களில் வழங்கும். இந்த திட்டத்தின் முக்கிய சலுகைகளை நீங்கள் எந்த வேர்ட்பிரஸ் தீம் அல்லது கூடுதல் நேரடி அரட்டை, ட்விட்டர், அல்லது மின்னஞ்சல் வழியாக DreamHost நிபுணர்கள் இருந்து 30 / வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் தொடர்பான ஆதரவு கிடைக்கும் என்று.\nமாதந்தோறும் $ 25 முதல், இந்த விருப்பமானது வலைத்தளங்கள் மற்றும் இணையப் பயன்பாடுகளுக்கு கணிசமான அளவு போக்குவரத்துகளைப் பெறும் ஒரு சக்திவாய்ந்த, வேகமான மற்றும் உறுதியான விருப்பத்தை தேடுகின்ற வணிகங்கள், e- காமர்ஸ் தளங்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு சிறந்தது. டிரீம்ஹோஸ்டின் மெய்நிகர் தனியார் சர்வர் ஹோஸ்டிங் சேவைகள் நான்கு வெவ்வேறு அளவுகளில் வந்துள்ளன. எல்லையற்ற வரம்பற்ற அலைவரிசை, வரம்பற்ற களங்கள், IPv15, 6 / 24 பிணைய ஆதரவு மற்றும் 7 சதவிகிதம் நெட்வொர்க் இயக்கநேரங்களை வழங்குகின்றன.\nDreamHost VPS இல் உள்ள 4 தேர்வுகள் - விலை தொடங்கும் $ 15 / MO மற்றும் 120 ஜிபி ரேம் மற்றும் XXL ஜி.பை. எஸ்.டி. சேமிப்புக்காக $ 8 / MO வரை செல்கிறது.\nDreamHost இன் அர்ப்பணித்து சேவையகங்கள் அனைத்து உங்கள் கோப்புகளை, சர்வர் தர CPU, முழு ரூட் அணுகல், பல கோர் செயலிகள், தானியங்கி நிர்வகிக்கப்பட்ட காப்பு, வரம்பற்ற அலைவரிசையை, மற்றும் வரம்பற்ற 1 / XXX ஆதரவு அனைத்து சேமிப்பு XBM TB வரை பெருமை. மாதத்திற்கு $ 9 க்கு, நீங்கள் RAM இன் X GB க��டைப்பீர்கள்; மாதத்திற்கு $ 9 க்கு, நீங்கள் RAM இன் X GB கிடைப்பீர்கள்; மற்றும் $ 25 மாதத்திற்கு, நீங்கள் RAM இன் X GB கிடைப்பீர்கள். அனைத்து அர்ப்பணித்து சர்வர் ஹோஸ்டிங் திட்டங்கள் மாத கட்டணம், எனவே எந்த பொறுப்பு உள்ளது.\nDreamHost சிறப்பு தள்ளுபடி: WHSR25\nDreamHost தள்ளுபடி - முதல் ஒப்பந்தத்திற்கான $ 7.87 / MO\nவிளம்பர குறியீட்டைப் பயன்படுத்து: WHSR25 உங்கள் முதல் மசோதாவில் இருந்து $ 25 ஐ எடுத்துச் செயல்படுத்த.\nஇந்த சிறப்பு தள்ளுபடி செயல்படுத்த, இங்கே கிளிக் செய்யவும் (இணைப்பை ஒரு புதிய சாளரத்தில் திறக்கிறது).\n(எங்கள் சிறப்பு தள்ளுபடி செயல்படுத்த நீங்கள் இந்த பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.)\nமற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் Vs DreamHost\nமற்றவர்களுடன் எப்படி DreamHost அடுக்குகள் -\nவிமர்சனம் திட்டமிடல் பகிர்வு ஹோஸ்டிங் நடுத்தர திட்டம் ப்ரோ டர்போ GrowBig\nசாலிட் ஸ்டேட் டிரைவ் (SSD) ஆம் இல்லை ஆம் ஆம் இல்லை\nஆட்டோ தீம்பொருள் ஸ்கேனிங் ஆம் இல்லை இல்லை இல்லை இல்லை\nAddon டொமைன் வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nவலம்புரி இலவச, கிளவுட் ஃப்ளேர் இல்லை இல்லை இலவச, கிளவுட் ஃப்ளேர் இலவச, கிளவுட் ஃப்ளேர்\nமுழு திருப்பிச் சோதனை 97 நாட்கள் 90 நாட்கள் 90 நாட்கள் 30 நாட்கள் 45 நாட்கள்\nமேலும் அறிய ASO விமர்சனம் InMotion விமர்சனம் நூல் விமர்சனம் தளப்பகுதி விமர்சனம்\nஎன்ன DreamHost வேறு செய்கிறது\nநான் DreamHost பற்றி ஒரு சில விஷயங்கள் உள்ளன - என்று DreamHost மற்றவர்களை விட வேறுபட்டது.\nநான் விரும்பும் இரண்டு விஷயங்கள் உள்ளன\nட்ரீம்ஹோஸ்டின் TOS இல் நீங்கள் தோண்டினால், பிற ஹோஸ்டிங் வழங்குநர்களுடன் நீங்கள் பொதுவாகக் காணாத ஒன்றைக் காண்பீர்கள் - எளிய, படிக தெளிவான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 100% நேர உத்தரவாதம். சிறிய உரையில் கூடுதல் விதிகள் இல்லை, உத்தரவாதத்தில் ஒரு டஜன் வழக்குகள் இல்லை.\n). இதனை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, வாடிக்கையாளர் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தோல்வி ஏற்படாது.\nட்ரீம்ஹோஸ்ட் அமைப்புகளில் தோல்வி (கள்) காரணமாக வாடிக்கையாளரின் வலைத்தளம், தரவுத்தளங்கள், மின்னஞ்சல், எஃப்.டி.பி, எஸ்.எஸ்.எச் அல்லது வெப்மெயில் பயன்படுத்த முடியாததாகிவிட்டால், முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட பராமரிப்பு, குறியீட்டு அல்லது உள்ளமைவு பிழைகள் தவிர வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் இழப்பீடு பெற உரிமை உண்டு. வாடிக்கையாளர்.\nஒவ்வொரு 1 (ஒரு) மணிநேர சேவை (அல்லது அதன் பின்னம்) சேவை குறுக்கீட்டிற்கான 1 (ஒரு) நாள் சேவைக்கான வாடிக்கையாளரின் தற்போதைய ஹோஸ்டிங் செலவுக்கு சமமான ட்ரீம்ஹோஸ்ட் கிரெடிட்டை வாடிக்கையாளர் பெறுவார், வாடிக்கையாளரின் அடுத்த முன்-கட்டண ஹோஸ்டிங்கின் அதிகபட்சம் 10% வரை புதுப்பித்தல் கட்டணம்.\nமுழுநேர பணிக்கான சோதனை காலம்\nDreamHost நான் இதுவரை பார்த்திராத மிக நீண்ட முழுமையான மறு ஆய்வு காலம். ஹோஸ்டிங் நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்கள் ஹோஸ்டிங் சேவையை நேசிக்கிறீர்கள் என்பதால், முதல் XNUM நாட்களுக்குள் நீங்கள் ரத்து செய்தால், உங்கள் பணத்தை முழுவதுமாக திருப்பிச் செலுத்துங்கள் (கழித்தல் டொமைன் பதிவு கட்டணம்).\nSSD ஹோஸ்டிங் = வேகமான தரவுத்தள வினாக்கள் மற்றும் வேகமான கேச்சிங் ஒட்டுமொத்தமாக.\nஇப்போது எங்கள் DreamHost விமர்சனம் மிக முக்கியமான பகுதியாக வருகிறது - நீங்கள் DreamHost நல்லது கேள்விக்கு பதிலளிக்க, நாங்கள் DreamHost பயனருடன் பணிபுரிகிறோம், டெய்லர் மார்ஸ்டன் எங்கள் மினி வாழ்க்கை (தளம் இப்போது கிடைக்கவில்லை, ட்ரீம் ஹோஸ்டில் ஹோஸ்ட் செய்யும் புதிய பயனர் மதிப்பாய்வை நாங்கள் தேடுகிறோம்), அவரது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள. பின்வரும் பிரிவுகள் (நன்மை தீமைகள் மற்றும் கீழ் வரிசையில்) டெய்லரால் முழுமையாக எழுதப்பட்டுள்ளன. நான் ஒரு பிரபலமான பதிவர் வேலை பலகை வழியாக டெய்லரைக் கண்டேன் (ட்ரீம்ஹோஸ்டுடன் தொடர்பில்லாதது) மற்றும் அவரது தளம் தற்போது ட்ரீம்ஹோஸ்டுடன் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கிறேன்.\nநான் வெளிப்படையாக இருப்பேன்: வலை ஹோஸ்டிங் பற்றி எனக்கு ஒரு டோன் தெரியாது. எனவே, அது என் வேர்ட்பிரஸ் பயண வலைப்பதிவில் ஒரு புரவலன் வழங்குநர் தேர்வு நேரம் வந்த போது, ​​நான் உதவி கூகிள் திரும்பினார். DreamHost பற்றி ஒரு பெரிய விருப்பமாக இருப்பது ஆன்லைன் நிறைய மக்கள், மற்றும் WP ஒரு கிளிக்கில் நிறுவ பற்றி படித்து பின்னர், நான் என் முன்னாள் இலவச வலைப்பதிவில் இருந்து தரவு அனைத்து மாற்றும் ஒரு சூப்பர் எளிய வழி போல என்ன விற்கப்பட்டது.\nநன்மை: எளிய, நியாயமான விலை, பெரிய ஆதரவு\nநான் அவர்கள் வழங்கப்படும் மலிவான தொகுப்பு வாங்கி ($ 26 மாதத்திற்கு ஒரு மாதம்), ஒரு சில கிளிக்குகளில் வேர்ட்பிரஸ் ஐந்து எளிதாக ஹோஸ்டிங் நிறுவ மூலம் சென்றார், மற்றும் ஐந்து மாதங்கள் கழித்து நான் இன்னும் அழகாக தேர்வு திருப்தி உணர்கிறேன். DreamHost பற்றி எனக்கு என்ன பிடிக்கும் எளிமையான, விலையுயர்ந்த மற்றும் உதவிகரமாக உள்ள மூன்று வார்த்தைகளில் சுருக்கப்பட்டுள்ளது.\nஒரு எழுத்தாளர் மற்றும் ஒரு தொழில்நுட்ப நபராக இல்லை, எனக்கு மிகவும் சிக்கலான ஒன்று இல்லை. என் கணக்கில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டும் என்றால், நான் விரைவாக அமைத்து எனது சொந்த விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும். DH இந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்கிறது (மேலும் அவர்களின் சேவைகளைப் பயன்படுத்தும் நாள் முதல்).\nஆன்லைன் சுற்றி சோதனை பிறகு, நான் DreamHost இன் விலை வழங்கப்படும் என்ன மிகவும் நியாயமான என்று அழகான விரைவில் உணர்ந்து. மற்ற வழங்குநர்கள் ஹோஸ்டிங் தொகுப்புகளை மிகவும் அடிப்படை $ 25 மற்றும் மேலே வசூலிக்கும் போது, ​​டிஹெச் சுமார் $ ஒரு மாதம் ஒரு மாதம் வழங்குகிறது - மிகவும் ஆடம்பரமான எதையும் தேவையில்லை மற்றும் ஒரு பட்ஜெட் உள்ளன மக்கள் பெரும்.\nஇறுதியாக, எனக்கு பயனுள்ளதாக வாடிக்கையாளர் சேவையை விரும்புகிறேன் ஒரு சிக்கலை எதிர்கொள்வதை விட மோசமாக ஒன்றும் இல்லை, யாராவது அதை எப்படி சரிசெய்வது என்பதைப் பற்றி மீண்டும் உங்களிடம் திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் ஒரு பிரச்சனையையும் உதவி தேவைகளையும் சந்தித்திருக்கிறேன், DreamHost வாடிக்கையாளர் சேவை குழு ஒரு மணிநேரத்திற்கு ஒரு தீர்வைக் கொண்டு என்னிடம் திரும்பியிருக்கிறது. பிளஸ், நான் பேசிய குழு உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் கடிதங்கள் அனைத்திலும் கண்ணியமாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களது விளக்கங்களில் தெளிவாக இருக்கிறார்கள். வெல்க\nபாதகம்: மீண்டும் வாடிக்கையாளர் தள்ளுபடி, குழப்பம் டாஷ்போர்டு\nஆனால் நிச்சயமாக, DreamHost முற்றிலும் இல்லை. நான் நிச்சயமாக டேஷ்போர்டு தீட்டப்பட்டது எப்படி சிக்கலை எடுத்து (சராசரி பயனர் ஒரு சிறிய குழப்பமான மற்றும் நேர்மையாக வெறும் நேராக அசிங்கமாக). நான் அவர்களுடன் அழைத்துச் செல்ல வேண்டிய மற்ற எலும்புகள் பல ஹோஸ்டிங் பொதிகளில் விலை நிர்ணயம் செய்கின்றன. நான் வேறு நாளில் என் களங்களை மற்றொரு நடத்த சென்றார் மற்றும் காணலாம் எந்த தள்ளுபடி இருந்தது. இங்கே ஒ��ு மொத்த சப்ஸ்கேட்டை போல ஒலி இல்லை, ஆனால் விசுவாசமான வாடிக்கையாளர்கள் ஒரு ஒப்பந்தம் பெற கூடாது\nX-XX ஒரு அளவில் நான் இந்த தோழர்களே ஒரு கொடுக்கிறேன். அவர்கள் ஒரு சரியான ஹோஸ்டிங் சேவை இல்லை, ஆனால் நான் ஒரு முற்றிலும் நட்சத்திர ஆய்வு தகுதி என்று எந்த கண்டுபிடிக்க இன்னும்.\nகீழே வரி: நீங்கள் மலிவான என்று ஒரு எளிய ஹோஸ்ட் வழங்குநரை தேடும் ஒரு வேர்ட்பிரஸ் பதிவர் என்றால் மற்றும் தர வாடிக்கையாளர் சேவை வழங்குகிறது - DreamHost உங்கள் சிறந்த பந்தயம்.\n(எங்கள் சிறப்பு தள்ளுபடி செயல்படுத்த நீங்கள் இந்த பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.)\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nமறுபரிசீலனை திட்டம் வரம்பற்ற பகிரப்பட்டது\nதள்ளுபடி முன் விலை $10.95 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி முதல் மசோதாவில் $ XX தள்ளுபடி\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் ஆம்\nகூடுதல் டொமைன் ரெகு. முதல் வருடம் $ காம் டொமைன் டொமைன், வழக்கமான விலையில் புதுப்பித்தல்; விலை வெவ்வேறு TLD களுக்கு மாறுபடும்.\nதனியார் டொமைன் ரெகு. இலவச\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி தனிபயன் X- நிறுவு நிறுவி\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 5.95 / மோ\nதள பில்டர் உள்ளமைந்த ரீமிக்ஸ்ருமான\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை வரம்பற்ற\nஇணைய அஞ்சல் ஆதரவு ஆம்\nஜென் வணிக வண்டி ஆம்\nசேவையக பயன்பாடு வரம்பு தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. DreamHost, எனினும், உத்தரவாதம் செய்கிறது% uptime.\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் டிரீம்ஷீல்டு - $ 3 / MO\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் இல்லை\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nமுழு திருப்பிச் சோதனை 97 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/some-people-lashes-election-commision.html", "date_download": "2020-01-27T07:25:14Z", "digest": "sha1:LGMO22BG2NI3RUOFMW2AIQWZZSDJPLEY", "length": 5722, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வசைபாடுகிறார்கள்!", "raw_content": "\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் ம���்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nPosted : வெள்ளிக்கிழமை, மே 10 , 2019\nகிரிக்கெட் நடுவர்களை சபிப்பதுபோல் சிலர் தேர்தல் கமிஷனை வசைபாடுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் நடுவர்களை சபிப்பதுபோல் சிலர் தேர்தல் கமிஷனை வசைபாடுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/baabc1ba4bc1baabcdbaabbfb95bcdb95ba4bcdba4b95bcdb95-b8ebb0bbfb9ab95bcdba4bbf-b86ba4bbebb0b99bcdb95bb3bbfbb2bbfbb0bc1ba8bcdba4bc1-b95bb3bcdbaebc1ba4bb2bcd-b9abc6bafbcdbafbaabcdbaab9fbc1baebcd-baebbfba9bcdba4bbfbb1ba9bcd", "date_download": "2020-01-27T07:22:56Z", "digest": "sha1:SXTHAZVK3ZQQROXQDFIV2DQWO4TGOIRN", "length": 44959, "nlines": 233, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மின்திறன் ஒழுங்குமுறை விதிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / மின்திறன் ஒழுங்குமுறை விதிகள்\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மின்திறன் ஒழுங்குமுறை விதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச்சட்டம் 36/2003) 61 ஆம் பிரிவின்படி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை நிர்ணயித்திருப்பதற்கான விதிமுறைகளையும், வரையறைகளையும், குறித்துரைக்க வேண்டியதிருப்பதாலும், தற்போது, அதற்காக, மேற்சொன்ன 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் 86(1)(ந) பிரிவுடனும், 181 ஆம் பிரிவுடனும் சேர்த்துப் படிக்கப்படும் 61(h) பிரிவின் படி வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன் பொருட்டு அதனை இயல்விக்கும் பிற அதிகாரங்கள் அனைத்தையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பின்வரும் ஒழுங்குமுறை விதிகளை இதன் மூலம் இயற்றுகிறது.\nதொடக்கம், பொருந்துகை மற்றும் அளாவுகை\n(1) இந்த ஒழுங்குமுறை விதிகள், “2008 ஆம் ஆண்டு புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மின்திறன் ஒழுங்குமுறை விதிகள்” என்று வழங்கப்பெறும்.\nஇந்த ஒழுங்குமுறை விதிகள், 2006, மே 15 நாளிட்ட, ஆணையத்தின் ஆணை எண்.3 வெளியிடப்பட்டுள்ள 2006, மே 15 அன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.\nஇந்த ஓழுங்குமுறை விதிகள், 2006, மே 15 அன்று அல்லது அதற்குப் பின்பு, மின் வாங்குகை உடன்பாட்டுப்பத்திரங்களில் / ஒப்பந்தப்பத்திரங்களில் கையொப்பமிடப்பட்டுள்ளதும், தமிழ்நாடு மாநிலத்திற்குள் அமைந்துள்ளதுமான இணை-மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளடங்கலான புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் அடிப்படையில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.\nபுதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் அடிப்படையிலான மின் உற்பத்தியாளர்கள் மற்றும் மின் பகிர்வு உரிமம்தாரர்களுக்கிடையேயானதும், 2006 மே 15ஆம் நாளுக்கு முன்பு கையொப்பமிடப்பட்டதுமான ஒப்பந்தப்பத்திரங்கள் மற்றும் உடன்பாட்டுப்பத்திரங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும். எனினும், மின் உற்பத்தியாளர்கள் மற்றும் மின் பகிர்வு உரிமம்தாரர்கள், அந்த உடன்பாட்டுப்பத்திரங்கள் / ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கு முன்பு, இந்த ஒழுங்குமுறை விதிகளுக்கிணங்க, 2006 மே 15ஆம் நாளுக்கு முன்பு கையொப்பமிடப்பட்ட இந்த உடன்பாட்டுப்பத்திரங்கள் / ஒப்பந்தப்பத்திரங்களை ஒருவருக்கொருவர் மறுபடியும் மாற்றிக்கொள்ள தெரிவுரிமை உடையவராவர். அதன் நலனைப் பயன்படுத்துவதற்காக, மின் உற்பத்தியாளர் / மின் பகிர்வு உரிமம்தாரர் புதிய உடன்பாட்டுப்பத்திரத்தின் / ஒப்பந்தப்பத்திரத்தின் கீழ் வருவதற்கு தெரிவு செய்யும்போது, ��ின் உற்பத்தியாளர் / மின்பகிர்வு உரிமம்தாரர் தெரிவுரிமையை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும், மற்றும் அத்தகைய தெரிவுரிமைத் தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் திருத்திய உடன்பாடடுப்பத்திரத்தை எழுதிக்கொடுத்தல் வேண்டும்.\nபுதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்பத்திரங்கள் / உடன்பாட்டுப்பத்திரங்கள், புதிய ஒப்பந்தப்பத்திரங்கள்/ உடன்பாட்டுப்பத்திரத்திங்கள் எதுவும், இந்த ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கியவாறு இருத்தல் வேண்டும்.\nஇந்த ஒழுங்குமுறை விதிகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.\nஇந்த ஒழுங்குமுறை விதிகளில், சூழ்நிலை வேறுபொருள் குறித்தாலன்றி,- (ய) “சட்டம்” என்பது, 2003 ஆம் ஆண்டு மின்சாரச்சட்டம், (மத்தியச் சட்டம் 36/2003) என்று பொருள்படும்;\n“இணை-மின் உற்பத்தி“ என்பது, (மின்சாரம் உள்ளடங்கலான) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட வடிவில் பயனுள்ள ஆற்றலை ஒரே சமயத்தில் உற்பத்தி செய்கிற ஒரு செய்முறை என்று பொருள்படும்;\n“ஆணையம்“ என்பது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்று பொருள்படும்;\n“அரசு” என்பது, தமிழ்நாடு அரசு என்று பொருள்படும்;\n“நிலையான மின்சக்தி“ என்பது, பட்டியலிடப்பட்ட மெகாவாட் (ஆறு) ஒவ்வொன்றிற்கும் ஒரு மணி நேரத்திற்கு மின் உற்பத்தி இயந்திரத்தின் மூலம் மின் கம்பி சட்டத்திற்குள் குறைந்தது 700 யூனிட்கள் உட்புகுத்துதல் என்று பொருள்படும்.\nஇந்த கணக்கீடு 70% வழக்கமான சுமைக் காரணியின் அடிப்படையில் செய்யப்படுகிறது,\n“நிலையற்ற மின்சக்தி“ என்பது, குறுகிய கால அறிவிப்பின்படி தடை செய்யத்தக்கதான நிலையான மின்சக்தியாக இராத மின்சக்தி வழங்கீடு என்று பொருள்படும்.\n“புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள்“ என்பது, சிறிய, மிகச்சிறிய நீர்மின் உற்பத்தி, காற்று, சூர்யசக்தி, உயிர்க்கூளம், கரும்புச்சக்கை அடிப்படையிலான இணை-மின் உற்பத்தி, நகரக / நகராட்சிக் கழிவு போன்ற பிற ஆதாரங்கள் அல்லது பொதுவாக முழுவதும் செலவழியாததும், மற்றும் குறுகிய காலத்தில் ஈடுசெய்யக்கூடியதும், இந்திய அரசால் அல்லது தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டவாறானதுமான, பிற மரபுசாரா மின் உற்பத்தி செய்யும் ஆதாரங்கள் என்று பொருள்படும் ;\nஇந்த ஒழுங்குமுறை விதிகளில் காணப்படும் மற்றும் இதில் பொருள் வரையறை செய்யப்படாத, ஆனால், ஆணையத்தால் வெளியிடப்பட்ட பிற ஒழுங்குமுறை விதிகளில் அல்லது சட்டத்தில் பொருள்வரையறை செய்யப்பட்ட சொற்களும், வாசகங்களும், அந்தச் சட்டத்தில் / ஒழுங்குமுறை விதிகளில் அவற்றிற்கு முறையே குறித்தளிக்கப்பட்டுள்ள அதே பொருள்களை உடையனவாக இருத்தல் வேண்டும்.\nபுதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல்\nமின்பகிர்வு உரிமம்தாரர் ஒவ்வொருவரும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படவேண்டிய எரிசக்தியின் குறைந்தபட்ச அளவானது, அத்தகைய எரிசக்தியின் கிடைக்கக்கூடிய நிலைமைக்கு உட்பட்டு, அவ்வப்போது பிறப்பிக்கப்படும் ஆணையத்தின் ஆணையில் குறிப்பிடப்படுதல் வேண்டும். மின்பகிர்வு உரிமம்தாரர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து மற்றும் இணை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வாங்கப்படுகிற மின்சாரத்தின் அளவினை, வரவிருக்கும் ஆண்டிற்காகத் தாக்கல் செய்யும் வருடாந்திர வருவாய்த் தேவைக்கான சமர்ப்பிப்பில் கொடுத்தல் வேண்டும்.\nகரும்புச் சக்கை / உயிர்க்கூளம் அடிப்படையில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் ஒர் ஆண்டில் தொடங்குகை, நிலைப்படுத்துகை மற்றும் நீட்டித்த நாட்களில் இயங்குகை ஆகியவற்றிற்கு மரபு சார்ந்த எரிபொருள் பயன்படுத்துவது ஓராண்டுக்கு பயன்படுத்தப்படும் எரி பொருளில் அதிகபட்சமாக 25 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்படும்.\n2005 ஆம் ஆண்டு மாநிலத்திற்குள் திறந்த நுழைவுரிமை ஒழுங்குமுறை விதிகள், 2007 ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு (மின் கட்டமைப்பினை இணைக்கிற தொழில்நுட்பச் செந்தரங்கள்) ஒழுங்குமுறை விதிகள், மற்றும் தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதித் தொகுப்பு ஆகியவற்றின்படி, மாநில மின் செலுத்தப் பணி நிறுவனத்தினால் (மா.மி.செ.ப) / மின் பகிர்வு உரிமம்தாரரால் மின்சக்தியை வெளியேற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுதல் வேண்டும். இடைத்தள மின் தொடர்கள், இணைப்பமைப்பு, மின் அளவி, பாதுகாப்பு ஏற்பாடு, உள் தொடர்பு முனையம் வரையிலுள்ள தொடர்புடைய பிற சாதனங்கள் ஆகியவற்றின் செலவுத் தொகை மின் உற்பத்தியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும். ஆனால், அந்தப் பணி மா.மி.செ.ப. நிறுவனத்தினால் / மின் பகிர்வு உரிமம்தாரரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.\nகுறிப்பிட்ட வகையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து உற்பத்தி செய்யும் எரிசக்தியை சேமிக்கும் முறையினை அத்தகைய ஆதாரங்களின் உள்ளுறைத் தன்மைகளைப் பொறுத்து ஆணையம் பரிசீலனை செய்யும்.\nஉரிமம்தாரர், மின் வாங்குகைக்காக மின் உற்பத்தியாளர்களுக்குப் போதியச் செலுத்துகை உத்தரவாதம் அளித்தல் வேண்டும்.\nஆணையம் மின் உற்பத்தியாளர்களால், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும். மின்சாரத்திற்கான மின் கட்டண வீதம் நிர்ணயிப்பதற்கு கீழே குறிப்பிடப்பட்ட செய்முறையைப் பின்பற்றுதல் வேண்டும் :-\nதானாக முற்பட்டோ அல்லது மின்பகிர்வு உரிமம்தாரரால் அல்லது மின் உற்பத்தியாளரால் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பத்தின் பேரிலோ, மின் கட்டண வீதத்தினை நிர்ணயிப்பதற்கான செய்முறையைத் தொடங்குதல்;\nதானே முற்பட்ட நடவடிக்கைகளின் பேரில் அல்லது மின்பகிர்வு உரிமம்தாரரால் அல்லது மின் உற்பத்தியாளரால் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பத்தின் பேரில் பொதுமக்களின் ஏற்புத் தன்மையைக் கோருதல்;\nமேலேயுள்ளவற்றின் பேரில் பொது மக்களிடம் கருத்துக் கேட்டறிதல்;\nபுதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியாளர்களிடமிருந்து செய்யப்படும்\nமின்கொள்முதலுக்காகப் பொது அல்லது குறித்தவகைக் கட்டணவீத ஆணையைப் பிறப்பித்தல்.\nபுதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின் பகிர்வு உரிமம்தாரால் வாங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டண வீதத்தை நிர்ணயிக்கையில், ஆணையம், சாத்தியமான அளவுக்கு:-\nமத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம்,\nஇந்திய அரசால் பிறப்பிக்கப்படும் மின் கட்டண வீதக் கொள்கை,\nஊரகப் பகுதியில் மின் வசதி செய்தல் கொள்கை,\nமத்திய மற்றும் மாநில அரசுகள்,\nஆகியவற்றால் குறித்துரைக்கப்படும் நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளினால் வழி நடத்தப்படுதல் வேண்டும்.\nஆணையம், பொது அல்லது குறித்தவகை ஆணையின் மூலம், ஒவ்வொருவகையான புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின் பகிர்வு உரிமம்தாரரால் வாங்கப்படும் ம���ன்சாரத்திற்கான கட்டண வீதத்தை நிர்ணயித்தல் வேண்டும்.\nஐந்து மெகாவாட்டிற்கு (5 ஆறு) மேற்பட்ட திறன்கொண்ட, ஆனால், இருபைத்தைந்து மெகாவாட் (25 ஆறு) திறன்களுக்கு மேற்படாத சிறிய நீர் மின் திட்டங்களைப் பொறுத்தவரை, ஆணையம், அத்தகைய மின் கட்டண வீதத்தை அந்தந்தக் கோரிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கும்:\nஆயினும், சட்டத்தின் 63ஆம் பிரிவின்படி வகை செய்யப்பட்டவாறு, மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க பின்வரும் ஒளிவு மறைவற்ற ஏலக்கேட்பு முறையின் மூலம் மின் கட்டண வீதம் நிர்ணயிக்கப்படுமாயின், ஆணையம் அத்தகைய மின் கட்டண வீதத்தை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.\nமின் கட்டண வீதத்தை நிர்ணயிக்கையில், ஆணையம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தின் வகை ஒவ்வொன்றின் தொழில் நுட்பம், எரிபொருள், சந்தை இடர், சுற்றுச்சூழல் நலன்கள் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் விளைவு முதலியவற்றின் அடிப்படையில் ஊக்கம் / ஊக்கத் தடையை சாத்தியமான அளவிற்கு அனுமதிக்கலாம்.\nமின் கட்டண வீதத்தை நிர்ணயிக்கையில், ஆணையம், உரிய நிதி மற்றும் இயக்க அளவுருக்குகளை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.\nமின் கட்டண வீதத்தை நிர்ணயிக்கையில், ஆணையம், பின்னர் மறு பரிசீலனை செய்யக் கூடிய செலவு அடிப்படையில் கணிக்கப்பட்ட ஒரு காரணி மின் கட்டண வீதத்தை ஏற்றுக் கொள்ளலாம்.\nஎடுத்து சென்ற மின்சாரத்தைச் சரிகட்டுவதற்கான கட்டணங்கள்\nஆணையம், சுமைக்காரணி, மின்காரணி, மின்னழுத்தம், ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட கால அளவின் போது அல்லது மின் வழங்கல் தேவைப்படும் நேரத்தில் மொத்த மின் நுகர்வு அல்லது மின் உற்பத்தி செய்யப்படும் அல்லது வழங்கப்படும் ஏதேனும் வட்டாரப் பகுதியின் புவியியல் நிலை, மின் வழங்கல் தன்மை மற்றும் மின் வழங்கலைச் சரி செய்வதற்கான நோக்கம் இவற்றின் அடிப்படையில் எடுத்து சென்ற மின்சாரத்தைச் சரி கட்டுவதற்காக உரிய கட்டணங்களை விதிக்கலாம்.\nஉடன்பாடு மற்றும் கட்டுப்பாட்டுக் காலம்\nமின் கட்டண வீத ஆணையில் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டண வீதம், மின் வாங்குகை உடன்பாட்டுக் காலமான இருபது ஆண்டுகளுக்குப் பொருந்தத்தக்கதாகும். கட்டுப்பாட்டுக் காலம் மூன்றாண்டுகளாக இருக்கலாம். ஆணையம், மின்கட்டண வீதம் மற்றும் அது தொடர்பானவற்றை மாற்றம் ச��ய்யும் போது, அந்த மாற்றம், அத்தகைய மாற்றம் செய்யப்பட்ட ஆணைத் தேதிக்குப்பின்பு தொடங்கிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மின் உற்பத்தியாளருக்கு மட்டுமே பொருந்தத் தக்கதாகும்.\nமின் வாங்குகை உடன்பாட்டுப்பத்திரம் மற்றும் மின்கொண்டு செல்லுதல் உடன்பாட்டுப்பத்திரம் மின்பகிர்வு உரிமம்தாரர், ஆணையத்தால் குறித்துரைக்கப்படும் கால அளவிற்குள், ஆணையம் ஒப்புதலளிப்பதற்காக மின்வாங்குகை உடன்பாட்டுப்பத்திரத்தின் மாதிரியினைத் தாக்கல் செய்தல் வேண்டும். அடுத்து வரும் மாதத்தின் 10 ஆம் தேதிக்கு முன்பு மின்உரிமம்தாரர் / மின் உற்பத்தியாளர், முந்திய மாதத்தின்போது எழுதிக்கொடுத்த மின்வாங்குகை உடன்பாட்டுப்பத்திரங்களின் பட்டியலை அளித்தல் வேண்டும், மற்றும் 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டவாறு பொருந்தத்தக்க கட்டணங்களைச் செலுத்துதல் வேண்டும்.\nமின்பகிர்வு உரிமம்தாரர் / மா.மி.செ.ப, பொது அல்லது சிறப்பு மின்கட்டணவீத ஆணையில் விவரிக்கப்பட்ட மின்கொண்டு செல்லுதல் நெறிமுறைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு மின்கொண்டு செல்லுதல் உடன்பாட்டுப்பத்திரத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.\nசுயஉபயோகம் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை தொடர்பான பிரச்சனைகள்\nஆணையம், பொது அல்லது குறித்தவகை மின்கட்டணவீத ஆணையைப் பிறப்பிக்கையில், மின்பகிர்வு உரிமம்தாரருக்கு மின்சார விற்பனைக்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் உற்பத்தியாளர்களால் சுயஉபயோகம் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு மின்சார விற்பனைக்காக, பின்வருவனவற்றின் பேரில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தின் வகை ஒவ்வொன்றிற்கும் உரிய அளவுகள் / நடைமுறை/ அளவுருக்கள் / கட்டணங்களைப் பரிசீலனை செய்யலாம் :\nகிடைக்கக் கூடிய மின்கட்டமைப்புக் கட்டணங்கள்.\nபட்டியலிடல் மற்றும் மின் அமைப்புமுறை இயக்கக் கட்டணங்கள்.\nமின்செலுத்தல் மற்றும் மின்கொண்டு செல்லுதல் கட்டணங்கள்\nமின்சாரத்தின் உச்சநிலை மற்றும் உச்சமற்ற நிலைக்காலங்களில் சரிக்கட்டல்.\nமின்காரணி ஊக்கம் / ஊக்கத்தடை.\nசுயஉபயோகிப்பாளரால் / மூன்றாம் தரப்பு உபயோகிப்பாளரால் செலு���்தப்படும் பிணைய வைப்புத் தொகை.\nமின்பகிர்வு உரிமம்தாரரால் மின் உற்பத்தியாளருக்குப் பட்டியல் கொடுத்தலும், பணச் செலுத்துகையும்.\nநிர்ணயிக்கப்பட்ட திறந்த நுழைவுரிமைப் பதிவுக் கட்டணம் மற்றும் திறந்த நுழைவுரிமை உடன்பாட்டுக் கட்டணம்.\nபிற தொடர்புடைய பிரச்சனைகள் எதுவும்.\nஇந்த ஒழுங்குமுறை விதிகளின் வகைமுறைகளில் எதனையும் செயற்படுத்துகையில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், ஆணையம் பொது அல்லது சிறப்பு ஆணை வாயிலாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு ஒவ்வுதலாகவுள்ள நடவடிக்கையினை எடுக்கலாம்.\nதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி, ஆணையம், எந்த நேரத்திலும், இந்த ஒழுங்குமுறை விதிகளில் எதனையும் சேர்க்கலாம், மாற்றலாம், நீக்கலாம் அல்லது திருத்தலாம்.\nஆதாரம் : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.\nபக்க மதிப்பீடு (5 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்\nமுதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nதெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர்விக்கும் திட்டம்\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nதமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்\nமாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nசதுப்பு நில (பாதுகாப்பு, நிர்வாகம்) விதிகள் 2016\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மக்கள் சாசனம் 2017 - 2018\nஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல்\nமின் இணைப்பு பெறுவதற��கான வழிமுறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 10, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2009/10/kokku14.html", "date_download": "2020-01-27T07:49:06Z", "digest": "sha1:FVAOPFNSRRDWUM5P4SDAVZGGC3FZVFCV", "length": 16009, "nlines": 107, "source_domain": "www.eelanesan.com", "title": "இணங்கிப் போனதில் இழந்துபோனவை | Eelanesan", "raw_content": "\nஇலங்கைத்தீவானது எப்படி ஒன்று சேர்க்கப்பட்டது என்பது பற்றியும் அதில் இடம்பெற்ற சில முக்கியமான சம்பவங்களையும் பற்றியும் இப்பத்தியில் ஆராய விரும்புகிறோம்.\n1833 ஆம் ஆண்டளவில் அனைத்து சிங்கள அரசுகளும் தமிழ் அரசுகளும் ஏதோவிதத்தில் பிரித்தானிய படையினரால் வெற்றி கொள்ளப்பட்டு அப்போதிருந்த இலங்கைத்தீவின் அனைத்து நிர்வாக அலகுகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரு ஆளுகைக்குள் முதல் தடவையாக கொண்டுவரப்பட்டது.\nதனித்தனியான நிர்வாக அரசுகளை ஒன்றாக்கிய பிரத்தானிய அரசு, சிங்கள தமிழ் மற்றும் பறங்கியர் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தவென ஒவ்வொரு பிரதிநிதிகளை உள்வாங்கி தனது காலனியாதிக்கத்திற்குட்பட்ட அரசை நிறுவியது. இவ்வாறு சம அளவான பிரதிநிதித்துவத்தை வழங்கியதன் மூலம் இலங்கைத்தீவானது வெவ்வேறான தேசங்களாக ஏற்கனவே இருந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது போலவே கருதவேண்டும்.\nதனித்தனியான அரசுகளை வென்று ஒரு நிர்வாக அலகுக்குள் கொண்டுவந்த பிரித்தானியா 1931 ஆம் ஆண்டளவில் – ஏறத்தாள 100 ஆண்டுகளுக்கு பின்னர் – பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் பிரதிநிதிகளை நியமிக்க தீர்மானிக்கிறது. இதன் மூலம் இலங்கைத்தீவில் பெரும்பான்மை இனம் கூடியளவான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்கிறது.\nஆரம்பத்தில் ஐந்து மாகாணங்க��ாக பிரிக்கப்பட்ட இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பாரம்பரியமாக வாழ்ந்துவந்துள்ளனர். இதுபற்றி 1796 இல் அப்போது பிரித்தானிய அரசாங்க ஊழியராக இருந்த எச். கிளைகோன் என்பவர் குறிப்பிட்டதை ”இலங்கையில் தமிழர்” என்ற நூலில் பக்கம் 452 இலிருந்து மீளபதிவுசெய்கிறோம்.\n”இரு வேறுபட்ட தேசங்கள் மிகப்புராதன காலத்திலிருந்தே நாட்டின் உடைமைகளைத் தமக்குள் பிரித்துக்கொண்டிருந்தன. இவற்றில் முதலாவது நாட்டின் உட்பகுதியிலும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையிலான தெற்கு, மேற்கு பகுதிகளில் சிங்களவர்கள் வசித்தனர். இரண்டாவதாக வடக்கையும் கிழக்கையும் தமது உடைமையாகக் கொண்டிருந்த மலபார்கள் (தமிழர்கள்). இவ்விரு தேசங்களும் அவற்றினது சமயம் மொழி பழக்கவழக்கங்கள் என்பவற்றில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.”\nதனித்தனியான தேசங்களை ஒருங்கிணைத்த பிரித்தானிய அரசு காலப்போக்கில் – தனது நிர்வாக நலனுக்காகவும் பெரும்பான்மை இனத்தின் குரலுக்கு செவிசாய்த்தும் – ஓரலாக கருதி பிரதேசவிகிதாசார அடிப்படையில் பிரதிநிதிகளை நியமித்தபோது தமிழர்களது பிரதிநிதித்துவம் சிறுபான்மை இனமாக கணிக்கப்பட காரணமானது.\nஇரண்டு தேசிய இனங்களின் வாழ்விடமாக கருதப்பட்டு நிர்வகிக்கப்பட்ட இலங்கைத்தீவு – காலனியாதிக்க சக்திகளின் நலனுக்காக – முரண்பாடுகளை பிரசவிக்கும் களமாக மாறத்தொடங்கியது.\nதந்திரமான முறையில் ஒரு அரச நிர்வாக அலகாக - தமிழர்களுக்கும் சமஉரிமை கொடுப்பது போல காட்டி – இணைந்துவாழ்வோம் என்ற கோட்பாட்டில் விருப்புடையவர்கள் போல காட்டிக்கொண்டு சுமார் 100 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதன்பின்னரே அப்போதைய தமிழ் தலைவர்களுக்கு கழுத்துக்கு நேரே கத்தியிருப்பது புரிந்தது. ஆனாலும் எல்லாமே காலம் கடந்தவையாகவே போயிருந்தது.\nஇலங்கை என்ற தீவை பொறுத்தவரையில் தமிழர்களின் சனத்தொகையானது 25% இலும் குறைவாகவே இருந்துவந்திருக்கிறது. அவ்வளவு குறைந்த சனத்தொகை கொண்ட மக்கள் இனம் சம அளவான உரிமைகளை எதிர்பார்ப்பது கேலிக்கூத்தானது என வாதிடலாம். பிரித்தானிய காலனியாதிக்கம் வரும்வரை இரண்டு தேசிய இனங்கள் இருந்தன என்பதும் அவற்றுக்கான தனித்தனி அரசுகள் இருந்தன என்பதும் அவைதான் பின்னர் காலனியாதிக்க சக்திகளால் ஒட்டவைக்கப்பட்டன ��ன்பதையும் மறந்துவிட்டு சிந்தித்தால் நிச்சயமாக அவ்வாறுதான் தோன்றக்கூடும்.\nceylon-laterபிரித்தானிய காலனியாதிக்கம் நிலைபெற்று சுமார் 100 வருடங்களின் பின்னர் - 1931 ஆம் ஆண்டில் - அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியற் திட்டம் தமிழர்களின் சமஉரிமைக்கு சாவுமணி அடித்த நிகழ்வாக மாறியது. தமிழர்கள் தமது உரிமைகள் சனநாயகத்தின் பேரில் பறிக்கப்படுவதை கண்டித்து அப்போது நடாத்தப்பட்ட தேர்தலை புறக்கணித்தனர். வெளிநாட்டு பொருட்களை புறக்கணிப்பு செய்து தமது எதிர்ப்பை காட்டினர். அவை எவையும் சாதகமான பெறுபேறுகளை பெற்றுத்தரவில்லை.\nதனித்தனியான தேசங்கள் இணையும்போது என்ன உடன்பாடுகள் செய்யவேண்டுமோ அதனை செய்யாமல் – ஆரம்பத்தில் கிடைத்த சலுகைளையே உரிமைகளாக எண்ணி - ஒன்றுபட்ட நிர்வாக அலகிற்குள் சென்றதன் மூலம் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாகவே பார்க்கப்படுகின்ற நிலை உருவாகிவிட்டது. இலங்கைத்தீவின் வரலாற்றை 1833 ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை கவனித்துவந்தால் படிப்படியாகவே தமிழர்களது பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வேலைகளே நடந்துவந்ததை தெளிவாக காணலாம்.\nதொடர்ந்துவந்த அடக்குமுறைகள் காரணமாக எழுச்சிபெற்ற மக்கள் போராட்டமானது ஆயுத போராட்டமாக மாறி தமிழர்கள் மீண்டும் தாங்கள் தனியான ஒரு தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். போராட்டங்கள் ஒடுக்கப்பட்டாலும் போராட்டத்திற்கான தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்வரை மீண்டும் புதிய போராட்டங்கள் பிறப்பெடுக்கவே செய்யும். அதுவே வரலாற்று நியதி.\nதற்போதாவது ஈழத்தமிழர்கள் தமக்கான உரிமைகளை சரியான முறையில் உணர்ந்துகொண்டு கௌரவமான முறையிலான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக ஒன்றுபட்டு நிற்காவிட்டால் இலங்கைத்தீவில் தமிழர்களது எதிர்காலம் கேள்விக்குரியதாகவே மாறிவிடும்.\nNo Comment to \" இணங்கிப் போனதில் இழந்துபோனவை \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nசுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா\nதமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் த...\nதமிழர்களின் எதிர்கால செயற்பாடு இப்படியிருக்குமா\nஅண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குருபரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத...\nசிறிலங்கா அரச கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்த பின் எதிர்க்கட்சிகளே இல்லாதநிலையில் வலிய நுழைக்கப்பட்ட சம்பந்தர் சிறிலங்கா அரச கட்டமைப்பின்எதிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=417", "date_download": "2020-01-27T06:23:38Z", "digest": "sha1:UWFIIU2HHMEQZTDJMLIF2WEYG4KVML2G", "length": 13008, "nlines": 182, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநாங்கூர் திவ்ய தேசத்தில் 11 தங்க கருட சேவை உற்சவம்\nதிருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்\nதிருமலை 8ம் நுாற்றாண்டு குடைவரை கோயில்\nமொற்பர்த் பண்டிகை தோடர் மக்கள் உற்சாகம்\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: 22 ஆயிரம் சதுர அடியில் யாகசாலை\nகுடியரசு தின விழாவில் தமிழகம் சார்பில் அசத்திய அய்யனார் சிலை\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: 2000 மாணவியர் பரதம்\nகோயில் விழாவில் குழந்தைகள் ஏலம்\nஈரோட்டில் ராமருக்கு பிரமாண்ட கோவில்\nதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கூட்டுப்பிரார்த்தனை\nமுதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை)\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) நினைத்தது நிறைவேறும்ஜனவரி 13,2020\nஇந்த மாதம��� சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலன் தர உள்ளார். அதே ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமைஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22க்கு பிறகும் சுக்கிரன் பிப்.9க்கு பிறகும் சாதகமான ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி வாய்ப்புஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4 வரையும், செவ்வாய் பிப்.9 வரையும் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணப்புழக்கம் கூடும்ஜனவரி 13,2020\nஇந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மை காண்பீர்கள். காரணம் புதன் ஜன.22க்கு பிறகும், ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீட்டில் சுபநிகழ்ச்சிஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன், குரு, ராகுவால் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்கிரனால் ... மேலும்\nகன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) அபார ஆற்றல்ஜனவரி 13,2020\nஇந்த மாதம் செவ்வாய் பிப்.9 வரையும், புதன் ஜன.22க்கு பிறகும் சாதகமாக நின்று ... மேலும்\nதுலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) குடும்பத்தில் மகிழ்ச்சிஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன. 22 வரை மகர ராசியில் இருந்தும், சுக்கிரன் பிப்.4 வரை கும்ப ... மேலும்\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்பாராத வருமானம்ஜனவரி 13,2020\nகுருவின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரன் பிப்.4ல் இடம் ... மேலும்\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சுக்கிரனால் வாழ்வுஜனவரி 13,2020\nஅதிக உழைப்பும், விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். ... மேலும்\nமகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) காத்திருக்கு புதிய பதவிஜனவரி 13,2020\nராகுவால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். இந்த மாதம் சுக்கிரன் பிப்.4ல் இடம் ... மேலும்\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பெண்களால் நன்மைஜனவரி 13,2020\nகுரு, சனி, கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர். செவ்வாய் பிப்.9ல் இடம் மாறி ... மேலும்\nமீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசின் சலுகைஜனவரி 13,2020\nகடந்த மாதத்தை விட கூடுதல் பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் நட்புக் கிரகமான ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/verificarse?hl=ta", "date_download": "2020-01-27T07:21:30Z", "digest": "sha1:4ZFSUXFM6PGE5BRUGZPIFIEKZNYFZAOJ", "length": 7322, "nlines": 88, "source_domain": "tradukka.com", "title": "Definitions: verificarse (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90119", "date_download": "2020-01-27T05:59:44Z", "digest": "sha1:Y4UVYBNXGH2RXPK2PPPYT7HXNAFVQIMX", "length": 23511, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38\nகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2 »\nசாங்கிய காரிகை பற்றி முழுமையான தமிழ் நூல் உள்ளதா நான் இணையத்தில் தேடினேன், கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் கே.பி.பகதூர் எழுதியதை மட்டும் படித்திருக்கிறேன்\nசாங்கிய காரிகை தமிழில் கடலங்குடி நடேச சாஸ்திரி மொழியாக்கம் மற்றும் உரையுடன் 1910 வாக்கில் வெளிவந்தது. என்னிடம் பிரதி உள்ளது. வாங்கவும் கிடைக்கும். கடலுங்குடி பிரசுரம்\nவணக்கங்கள். அங் மோ கியோ வாசக வட்ட சந்திப்பில் உங்களை கண்டதில் மகிழ்ச்சி. பேரிலக்கியம் பற்றிய விவாதமும் தொடர்புடைய கேள்வி பதில்களின் உரையும் பல சிந்தனைகளுக்கு வித்திட்டன. குறிப்பாக சமநிலை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, தரிசனம் என்னும் மூன்று முக்கிய அடிப்படையில் பேரிலக்கியங்களை பிரிக்கலாம் என்பதை கேட்கப்பெற்றதில் மகிழ்ச்சி. ஒப்புநோக்க தமிழில் கம்பராமாயணம் ஆக சிறந்த எடுத்துக்காட்டு எனும்பொழுதே ஒரு நாள் இல்லை ஒரு நாள் படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியதென்றால் அது மிகையில்லை.\nஉரைநடை ஜன்மங்களான எங்களுக்கு, கம்பரை தங்கள் கைவண்ணம் ‘மூலம் கொஞ்சம் கட்டுரை எழுதி கோடிட்டு காட்டினால் இன்னும் சிறப்பு.\nவரலாற்றுத்தன்மை அற்ற படைப்புகள் பேரிலக்கியம் ஆகா என்னும் இடத்தில் ஒரு சிறிய நெருடல், உதாரணத்திற்கு மோகமுள்ளில் வசதியான இடங்களில் கதை பயணிப்பதில் தொடங்கி கதை நடக்கும் சுற்றுப்புற பகுதிகளை குறிப்பிடாமையும் கதையின் சிற்சில classic இல்லாமற்போனதற்கான குறைகள் என்றும் சிறுகதைகளை பற்றி பேசும்பொழுது திரு புதுமைபித்தனே ஓர் முன்னோடி என்றும் கூறியதை கேட்கப்பெற்றேன். என்னுடைய கேள்வி என்னவெனில் வரலாற்றுத்தன்மை அவசியப்படாவிடில் அதை ஏன் உள்நுழைக்க முயற்சி செய்யவேண்டும், அடுத்தது புதுமைப்பித்தன் நவீன இலக்கியங்களில் முன்னோடி எனும்பொழுது, முன்பொரு தடவை இதே அரங்கில் புதுமைப்பித்தனின் எந்தவொரு படைப்பிலும் விடுதலைப்போராட்ட சுவடுகள் எழுதவில்லை என்றும் தங்கள் கூறியதை கேட்கப்பெற்றேன், மேலும் விளக்கினால் தெளிவுறுவேன்.\nநீங்கள் பேசிய தலைப்பை தவிர்த்து மனதில் கேட்கவேண்டும் என்று இங்கே சில, நேரமிருந்தால் பதில் அளியுங்கள், சந்தோஷப்படுவேன்.\nவிஷ்ணுபுரத்தின் யானையின் மதத்தை விவரிப்பதில் ஆகட்டும், காட்டில் கீரக்காதனின் சிறப்பையும் காட்டிற்கு ராஜா சிங்கமல்ல யானையே என்பதிலும், Dr. K என்று அறியப்பட்டவரை “யானை” டாக்டர் என்று பெயரிட்டு பிரம்மாண்டபடுத்தல��ம், ஐஸ் கட்டி அல்லது ஐஸ் பாறை என்னும் கதையை வெள்ளை’யானை என்று பிரபலப்படுத்தி கொண்டுசெல்வதிலும் உங்களுக்கும் யானை பற்றிய ஒரு பிம்பத்திற்கும் ஒரு பெரிய தொடர்பு இருப்பது அல்லவா தோன்றுகிறது, என்ன தொடர்பு அது\nபிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திர என்னும் வர்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டனராம் நாம்.. இப்பொழுது நினைக்கும்பொழுது புன்னகை மட்டுமே மிச்சம் இப்பொழுது நினைக்கும்பொழுது புன்னகை மட்டுமே மிச்சம் இங்கே அனைவரும் வைஸ்யனே என்னும் நினைப்பு மேலோங்குகிறது. நடைமுறை பிராமணன் என்ன படிச்சா எவ்வோளோ சம்பளம் வரும் என்றும், ஆளும் பரம்பரை புராணம் பேசும் அன்பர்கள் எதை பிடித்தால் எவ்வளவு பெயர்க்கலாம் என்றும், நடைமுறை (கொடைத்தன்மை’அற்ற) வைசியர்கள் மேலும் சம்பாதிக்க முயற்சி செய்வதும், மனதிற்கு தெரியப்படுத்துவது என்னவெனில் இங்கு பணமே பிரதானம், மற்றவை வெறும் பேச்சு. இங்கு அனைத்தையும் capitalize செய்யவேண்டும் என்னும் காலகட்டத்தில் எப்படி உங்களுக்கு ஒரு வெண்முரசு போன்ற படைப்பை எவ்வித வியாபார யுக்தியும் இல்லாமல் இணைய உலகத்திற்கு இலவசமாக அளிக்க முடிகிறது இங்கே அனைவரும் வைஸ்யனே என்னும் நினைப்பு மேலோங்குகிறது. நடைமுறை பிராமணன் என்ன படிச்சா எவ்வோளோ சம்பளம் வரும் என்றும், ஆளும் பரம்பரை புராணம் பேசும் அன்பர்கள் எதை பிடித்தால் எவ்வளவு பெயர்க்கலாம் என்றும், நடைமுறை (கொடைத்தன்மை’அற்ற) வைசியர்கள் மேலும் சம்பாதிக்க முயற்சி செய்வதும், மனதிற்கு தெரியப்படுத்துவது என்னவெனில் இங்கு பணமே பிரதானம், மற்றவை வெறும் பேச்சு. இங்கு அனைத்தையும் capitalize செய்யவேண்டும் என்னும் காலகட்டத்தில் எப்படி உங்களுக்கு ஒரு வெண்முரசு போன்ற படைப்பை எவ்வித வியாபார யுக்தியும் இல்லாமல் இணைய உலகத்திற்கு இலவசமாக அளிக்க முடிகிறது எப்படி இந்தவொரு மனநிலை, தெரிந்தால் நாங்களும் தூய்மையடைவோம்.\nவெண்முரசு என்னும் இன்ப புதைகுழியில் சிக்கியுள்ள தாங்கள் எப்பொழுது பின் தொடரும் கதை, காடு போன்ற பெரு நாவல்களை எழுத போகிறீர்கள், விரைவில் எதிர்பார்க்கலாமா\nமுடிவாக சிங்கையின் ஒரு மாத வாழ்க்கை எத்தனை ஸ்வாரஸ்யமானது, அனுபவத்தை பகிர முடியுமா நேரமிருப்பின் இன்னுமொரு வாசக சந்திப்பு சாத்தியமா\nஉங்களின் புத்தகங்களை படிப்பதிலும், உங்களை நேரில�� கண்டு உரையாடியதிலும் மிக்க மகிழ்ச்சி. உங்களின் எழுத்துப்பணி மென் மேலும் சிறப்பாக தொடர இந்த எளிய அடியேனின் பிரார்த்தனைகள்.\nஒருபடைப்பு பேரிலக்கியம் ஆகியே தீரவேண்டும் என நான் சொல்லவில்லை. அதை பேரிலக்கியம் ஆக்குவது எப்படி என்றும் சொல்லவில்லை. நான் சொன்னது எதை நாம் பேரிலக்கியமாகக் கருதிவருகிறோம் என்றுதான். அதன் ஆசிரியனின் பார்வையின் விரிவு, அதன் கருவின் ஆழம், அதன் வரலாற்றுத்தேவை ஆகியவற்றின் மூலம் அவ்வாறு ஒருபடைப்பு விரிவடைகிறது. எந்த ஒருகருவையும் ஆசிரியன் தன் பார்வையின் விரிவின்மூலம் வரலாற்றுப்பெருக்கின் ஒரு பகுதியாக வைத்து அணுகமுடியும், அதுவே வரலாற்றியல்பு -Historicity – என்று சொல்லப்படுகிறது. எந்த ஒருகதையையும் சிலமனிதர்களின் கதையாக அன்றி மானுடக்கதையாக மாற்றமுடியும். அது அவ்வாசிரியன் அக்கருவில் எத்தனை தொலைவுக்குச் செல்கிறான் என்பதைச்சார்ந்தது. அவ்வாறுசெல்லும்போதே அது பேரிலக்கியம். இதை விரிவாக என் இலக்கியமுன்னோடிகள் வரிசை நூல்களில் விளக்கியிருக்கிறேன்\nயானை என் இளமைமுதலே அணுக்கமான விலங்கு. எழுத்தாளர்களுக்குச் சில விஷயங்கள் அவர்களுக்குரிய குறியீடுகளாக உருவகங்களாக மாறிவிட்டிருக்கும். அவை அவர்களின் உள்ளத்தை வெளிப்படுத்தும் கருவிகள். எல்லா எழுத்தாளர்களும் சில விஷயங்களை நுணுக்கமாகத் திரும்பத்திரும்ப சொல்லி மேம்படுத்தியபடியே செல்வதைக் காணலாம். அவ்வுருவகங்களைத் தொகுத்து அவனை மேலும் அறிவது ஒரு நுண்வாசிப்பு\nநால்வருணம் பற்றி நீங்கள் சொல்வது சொல்லிச் சொல்லி நம் மரபால் அளிக்கப்பட்ட ஒர் உருவகம் மட்டுமே, என்றுமே அப்படி தெளிவான குணாதிசயங்கள் இருந்ததில்லை. ஓர் அரசரின் அமைச்சர் பதவிக்காகவும், வேள்வியில் அளிக்கப்படும் பசுக்களைப் பரிசாகப் பெறவும் போட்டியிட்ட அந்தணர்களை உபநிஷதக் கதைகள் சொல்கின்றன. குயவப்பெண்ணின் மகனும் காட்டுப்பெண்ணின் மகனும் பிரம்மஞானம் நோக்கிச் சென்றதையும் அவை காட்டுகின்றன. நீங்கள் வெண்முரசு வாசித்துப்பார்க்கலாம். மானுடரின் தனிப்பட்ட குணங்களை வெளியே இருந்து எந்த அமைப்பும் வகுத்துவிடமுடியாது.\nநால்வருணங்கள் என்பவை நாலாயிரம் நாற்பதாயிரம் நாலுலட்சமாக பிரிந்துபெருகிக்கிடந்த குலங்களை, குடிகளை, கோத்திரங்களை, கூட்டங்களை ஒரு பொதுச்சட்டகத்திற்குள் தோராயமாகத் தொகுக்கும் ஒரு முயற்சி. அரசமைக்க அப்படித் தொகுப்பது அவசியமானது. 1891 ல் முதல் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது வெள்ளைய அரசும் அதையே வேறுவகையில் செய்தது. சமானமான சமூக நிலையும் குணங்களும் கொண்ட சாதிகளை ஒன்றாக்கி ஒரே அடையாளம் அளித்தது. அந்தத் தொகுப்புகளே பெருஞ்சாதிகளாக இன்று தொடர்கின்றன.\nஇந்தயுகம் வணிக யுகம் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் பொருள் அடிப்படையில் விலைபொருளாக மாறிவிட்டிருக்கிறது. ஆகவே உழைப்பும் விலைபொருளே. அது இயல்பு. ஆனால் எல்லா பொருளும் விலைபொருள் அல்ல. சேவைகள், அறிவியக்கங்கள் முழுக்க விலைபொருளாக ஒருபோதும் ஆகாது\nவெண்முரசு இன்னும் சில வருடங்கள் நீளலாம். பார்ப்போம்\nமகாபாரதம் கொடுத்த வெளிச்சம் -தினமணி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்��்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/india/page/4/", "date_download": "2020-01-27T05:49:31Z", "digest": "sha1:PLA2EKHULLWB7R7AKF5YUZ276ZMGK55N", "length": 27689, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "இந்தியக் கிளைகள் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nதிருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி\nகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nதமிழர் திருநாள் கொடி ஏற்றும் விழா- வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nபுதுவை மாநிலம், காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.\nநாள்: பிப்ரவரி 11, 2015 In: கட்சி செய்திகள், புதுச்சேரி\nபுதுவை மாநிலம், காரைக்கால், நெடுங்காடு பகுதியில் 10-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்புச்செயலாளர் பேராவூரணி திலீ...\tமேலும்\nமராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது.\nநாள்: பிப்ரவரி 08, 2015 In: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nமராத்திய மாநிலம், மும்பையில் மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி த���வங்கியது. பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி நாம் தமிழர் போராளிகள் சென்று, நிதி சேர்த்தனர...\tமேலும்\nமராத்திய மாநிலம், மும்பை மலாடு பகுதியில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.\nநாள்: பிப்ரவரி 02, 2015 In: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nமராத்திய மாநிலம், மும்பை மலாடு முத்துமாரியம்மன் நகரில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.\tமேலும்\nநடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்\nநாள்: ஜனவரி 05, 2015 In: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் கட்சி {மும்பை) நடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம். மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா கென்னடி கனக மணிகண்டன பொன் கருணாநிதி செய்தித்தொடர்பாளர் அந்தோணி ஜார...\tமேலும்\nசிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது\nநாள்: நவம்பர் 10, 2014 In: இந்தியக் கிளைகள்\nசிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு 09-11-14 அன்று சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nதேசிய இனங்கள் சங்கமித்த சீக்கிய இனப்படுகொலை 3௦ஆவது வருட நினைவேந்தல் பேரணியில் புதுதில்லியில் நாம் தமிழர் கட்சி\nநாள்: நவம்பர் 06, 2014 In: கட்சி செய்திகள், டெல்லி, இந்தியக் கிளைகள்\nநடுவண் அரசைக்கண்டித்து புதுவை மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 29, 2014 In: கட்சி செய்திகள், புதுச்சேரி, இந்தியக் கிளைகள்\nபுதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக, புதுச்சேரி , அண்ணா சிலை அருகில், பா.ஜ.க. அரசின் தமிழின விரோதப்போக்கினைக் கண்டித்தும், கருப்புப்பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடத்தயங்கும் செ...\tமேலும்\nமும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக ‘எல்லைச்சாமி’ வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\nநாள்: அக்டோபர் 18, 2014 In: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nஇன்று (18-10-14) மும்பை, மலாட் பகுதியில் மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக நம் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nமும்பையில் முதல் பெண் போராளி லெப்.மாலதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 10, 2014 In: கட்சி செய்திகள், மும்பை, தமிழக கிளைகள், இந்தி���க் கிளைகள்\nமும்பை மாநிலத்தில், மும்பை நாம் தமிழர் சார்பாக முதல் பெண் போராளி லெப்.மாலதி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. மேலும்\nநாள்: அக்டோபர் 10, 2014 In: கட்சி செய்திகள், புதுச்சேரி, இந்தியக் கிளைகள்\nபுதுவை, திருக்கனூரில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அக்டோபர் 9 அன்று, மேட்டுபாளையம், அய்யன்குட்டிபாளையம், பத்துக்கன்னு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும், அக்டோபர் 1௦ அன்று மண...\tமேலும்\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நின…\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் த…\nதிருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி த…\nகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/07/06204244/1042876/Housefull.vpf", "date_download": "2020-01-27T05:30:09Z", "digest": "sha1:VFRCVWU5COBAL34FC2AZNXEZ4XXVLZY6", "length": 7126, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (06/07/2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹவுஸ்புல் - 30.11.2019 : 'சும்மா கிழி' பாடலுக்கு வரவேற்பும் விமர்சனங்களும்\nஹவுஸ்புல் - 30.11.2019 : 'தளபதி 64' படத்தில் பாடும் விஜய்\nசிலியில் மீண்டும் போராட்டம் : 3 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வு பாதிப்பு\nமக்களிடையே சமச்சீரற்ற பொருளாதார நிலையை உருவாக்கும் வகைய��ல் அரசின் பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் உள்ளதாக, கூறி சிலி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n(08/01/2020) திரைகடல் : 'தலைவர் 168' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\n(08/01/2020) திரைகடல் : ஜி.வி.பிரகாஷின் 'ஐங்கரன்' பிப்ரவரியில் ரிலீஸ்\nபோக்குவரத்தை சீர் செய்ய 17 வயது சிறுவனுக்கு உத்தரவு - சிறார் நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி கே.கே.நகரில், சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில், இளைஞருக்கு, போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டு, சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஹவுஸ்புல் - 25.01.2020 - மீண்டும் இணையும் ரஜினி - கமல் கூட்டணி\nஹவுஸ்புல் - 25.01.2020 - இணையத்தில் தமிழ் - தெலுங்கு ரசிகர்கள் மோதல்\nஹவுஸ்புல் - 18.01.2020 - 'தர்பார்' வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\nஹவுஸ்புல் - 18.01.2020 - 'தர்பார்' வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\nஹவுஸ்புல் - 11.01.2020 - வசூல் சாதனை படைத்துள்ள 'தர்பார்'\nஹவுஸ்புல் - 11.01.2020 - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'சூரரைப் போற்று'\nஹவுஸ்புல் - 04.01.2020 - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தர்பார்'\nஹவுஸ்புல் - 04.01.2020 - 'மாஸ்டர்' போஸ்டர் - வரவேற்பும் விமர்சனமும்\nஹவுஸ்புல் - 28.12.2019 - 'தளபதி 64' பற்றி சாந்தனுவிடம் கேட்ட ரசிகர்கள்\nஹவுஸ்புல் - 28.12.2019 - தனுஷுடன் நடிக்கவில்லை - ரித்திக் ரோஷன் விளக்கம்\nஹவுஸ்புல் - 21.12.2019 : 'தர்பார்' ட்ரெய்லரும் ரசிகர்களின் வரவேற்பும்\nஹவுஸ்புல் - 21.12.2019 : விஜயின் அன்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections?page=14", "date_download": "2020-01-27T07:28:23Z", "digest": "sha1:WWTMJGSMNINYX43SSUL7QA4CAYO2NVWY", "length": 6270, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nகொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்\nவவுனியா மாவட்ட அரச அதிபர் பதவியேற��பு\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nதந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால் விப­ரீதம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகிறது பிரித்தானியா\nகிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு\nகாத்தான்குடியில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இருவர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்பட்டவர்களின் வைத்திய அறிக்கை வெளியாகியது\nஅச்சுறுத்துகிறது கொரோனா ; உயர்கிறது பலியானோரின் எண்ணிக்கை, தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா (அருணகிரிநாதர் உற்சவம்)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய 16ம் நாள் திருவிழா\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா (30.08.2018)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா நேற்று\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 13வது நாள் திருவிழா\nநில அபகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் திரண்ட மக்கள் (பட தொகுப்பு)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 12வது நாள் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா (26.08.2018)\nயாழ். - நல்லூர் கந்தசுவாமி கோவில்10ஆம் நாள் திருவிழா (25.08.2018)\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nமாற்று அணி கூட்­ட­மைப்­புக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது, தமிழ் மக்­களின் ஒற்­று­மையை பிள­வு­ப­டுத்தும்: சுமந்­திரன்\nசொலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nOCI ஆவ­ணத்தை புதுப்­பித்தல் குறித்த கோப்­பியோ இலங்கை அமைப்பின் செய­ல­மர்வு இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/neet-one-more-suicide.html", "date_download": "2020-01-27T07:27:58Z", "digest": "sha1:MPJI4NJ3P6JFO3HUXRLYFC7L5GW5SW6D", "length": 7490, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை", "raw_content": "\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nநீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகள்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ���தையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே நீட் தேர்வில் தோல்வி அடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவியும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா என்ற மாணவியும் தற்கொலை செய்தனர்.\nஇந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாரத பிரியன் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு தோல்வி எதிரொலியால் தமிழகத்தில் இதுவரை 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்\nஎந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து\nசீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி\nதமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ\nபெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1407", "date_download": "2020-01-27T05:16:29Z", "digest": "sha1:CUDDXE25ZBGJCFLEGYOBAPOKDEYP6FA2", "length": 16157, "nlines": 108, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "காம்கேர் 25 | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n2017 – எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி ஆண்டு.\nதிருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸையும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்து விட்டு சென்னையில் 1992-ம் ஆண்டு என் பெற்றோரின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் இந்த 25 ஆண்டுகால தொழில்நுட்பப் பயணத்தின் தொடக்கம் சாஃப்ட்வேர் தயாரித்தலில் இருந்தாலும் காலமாற்றத்துக்கு ஏற்ப அனிமேஷன் படைப்புகள், ஆவணப் படங்கள் தயாரித்தல், இ-புக்ஸ் உருவாக்குதல், ஆப்ஸ் தயாரித்தல் என பல்வேறு கிளைகளாக வலுபெற்று வளர்ந்து வந்தது.\nஇந்நிலையில், என் நிறுவனம் மூலம் நான் பெற்ற தொழில்நுட்ப அறிவை என்னுள் மட்டும் தேக்கி வைக்க விரும்பாமல், ஒரு நிர்வாகியாக மட்டும் இல்லாமல் படைப்பாளியாகவும் தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதி வெளியிட ஆரம்பித்தேன்.\nஇந்த நெடிய பயணத்தில் எனக்கு அறிமுகம் ஆன பத்திரிகை, பதிப்பகம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் என அனைத்து மீடியாக்களும் என் திறமைக்கு மகுடம் சூட்டி என்னை இந்த சமுதாயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் பெற்றோரையும் பெருமைப்படுத்தும் விதத்தில் அவர்களையும் சிறப்பித்த மீடியாக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், என்னுடைய வெற்றிப் பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் வகையிலும் நல்லோர்கள் சிலரை நினைவு கூர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதி வந்தேன்.\nஇந்தத் தருணத்தில், திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி இரண்டும் Outstanding Alumni Member என்று என்னை கெளரவித்ததும், ஏ.வி.சி கல்லூரியில் என்னை Educational Consultant ஆக நியமித்ததும் என் மனதைவிட்டு அகலாத நிகழ்வுகள்.\nமனித நேயம் தன் சுயத்தில் இருந்து உருமாறி தேவையும், எதிர்பார்ப்பும் சார்ந்த தொடர்புகள் அதிகரித்து வரும் இந்த இயந்திர காலகட்டத்தில், அன்றில் இருந்து இன்றுவரை அப்படியே மாறாமல் இருக்கும் மனிதர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவும், நேர்மையாகவும், கொள்கைப்பிடிப்புடனும் வாழ முடியும் சாதிக்கவும் முடியும் என எடுத்துக் காட்டுவதற்காகவே அந்த ஃபேஸ்புக் பதிவுகள்.\nஅவற்றை படித்து லைக் செய்தும், கமெண்ட் செய்தும் வாழ்த்திய அத்தனை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஃபேஸ்புக் பதிவில் படிக்க தவறியவர்கள் #காம்கேர்_25, #Compcare_25 என்ற ஹேஷ்டேக் மூலம் ஃபேஸ்புக்கில் படிக்கலாம்.\nஎங்கள் நிறுவனத்தின் 25 ஆண்டு கால பயணத் தொகுப்பை இந்த வெப்சைட்டில் (http://www.compcarebhuvaneswari.com/) ‘காம்கேர் 25’ என்ற மெனுவில் ஒன்றன்பின் ஒன்றாக படிக்கலாம்.\nஎன்னுடன் பயணித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், காம்கேரில் எல்லோர் நலனுக்காகவும் நான் வரையறுத்திருந்த அத்தனை விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை ஒத்துழைப்பு கொடுத்து என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும் / பணியாற்றி வருபவர்களுக்கும் என் அன்பினை நன்றி என்ற ஒரு வார்த்தையில் சொல்லி அடக்கிவிட முடியாதுதான்.\nசிஸ்டம் சரியில்லை, சமுதாயம் சரியில்லை, மனிதர்கள் மாறிவிட்டார்கள் என புலம்புவதைவிட்டு மாற்றத்தைக் கொண்டு வர நான் எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் ஒத்துழைப்புக் கொடுத்து, நம்மைச் சுற்றிய உலகில் சிறிய அளவில் அசைவை ஏற்படுத்தி ஓரளவுக்காவது அதனுடைய பலனை கொண்டு வர உதவிய அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றி நன்றி\nகாம்கேரில் என் பணிகள் எதுவாக இருந்தாலும் அந்த அனுபவத்தை புத்தகமாகக் கொண்டு வந்துகொண்டிருந்தேன். அந்த வகையில், நான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்று 100-ஐத் தாண்டியுள்ளது.\nபுத்தகங்கள்தான் என் உழைப்பின் விசிட்டிங் கார்டாக அமைந்திருந்தது என்றே சொல்லலாம். தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் காம்கேரின் உழைப்பின் பலன் சென்றடைய உதவிய கோடானு கோடி வாசகர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.\nPrevious ‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஹலோ With காம்கேர் -25: முகநூலுக்கும் ‘இடக்கர் அடக்கல்’ உண்டு தெரியுமா\nஹலோ With காம்கேர் -24: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா\nஹலோ With காம்கேர் -23: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nபழமை Vs புதுமை (2010) பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு…\nகல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை… ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி…\nகனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ் (minnambalam.com) பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர…\nகாம்கேர் ஜெயித்த கதை – நமது நம்பிக்கை (NOV 2018) நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல். இந்த…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர���காணல் காம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்... எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12377-2018-08-23-10-41-36", "date_download": "2020-01-27T05:20:49Z", "digest": "sha1:FXCQMI2RVXI7LBAPCXKXCWWHAWGOM7P7", "length": 9691, "nlines": 143, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வடக்கின் சிவில் பாதுகாப்பில் தமிழ் மக்களை இணைத்துக் கொள்ளஅரசு தயார் : அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார", "raw_content": "\nவடக்கின் சிவில் பாதுகாப்பில் தமிழ் மக்களை இணைத்துக் கொள்ளஅரசு தயார் : அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார\nPrevious Article புதிய ஹிட்லரை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சி: மங்கள சமரவீர குற்றச்சாட்டு\nNext Article விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீர்ப்பாசனத்துறையில் பாரிய மாற்றங்கள் :ஜனாதிபதி\nவடக்கில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் கொண்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர், டக்ளஸ் தேவானந்தா எம்.பி, யாழ் குடாநாட்டில் ஏற்படும் சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கின் குற்றச் செயல்கள் தொடர்பில், ஆவா குழுக்களைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுகின்றன. சந்தேக நபர்கள் சிறையில் உள்ளனர் . குள்ள மனிதர் சம்பவம் குறித்து பொது மக்களிடம் இருந்து எந்தவொரு முறைப்பர்டும் பதிவாகவில்லை.\nஇதேவேளை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அக் குற்றச்செயல்களுடன், தொடர்புடைய நபர்கள் குறித்து இன்னமும் முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் அரசியல் வாதிகளின் பின்னணி உள்ளதா எனவும் ஆராயப்பட்டு வருகின்றது.\nவடக்கில் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுக்கின்றனர். இவை தொடர்பில், அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கபடுகின்றன. மக்கள் சுதந்திரமாக செயற்படும் சூழலை, சட்டம் ஒழுங்கு வரைமுறை அமைவில் உருவாக்கியுள்ளோம்.\nஆயினும் வடக்கில் தமிழ் மொழிமூல தேர்ச்சி பெற்ற பொலிஸார் இல்லாமை ஒரு பிரச்சினையே. அங்குள்ள பொலிஸாரில், 15 வீதமானமானவர்களே தமிழ் மொழித் தேர்ச்சி உடையவர்கள் என்பதைக் குறைபாடாகச் சொல்லலாம். அதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், தமிழ் மக்கள் பொலிஸ் துறையில் இணைந்துகொள்ளவதொன்றே சாத்தியமாக்கும். வடக்கில் சிவில் பாதுகாப்பை பலப்படுத்த, தமிழ் மக்களை இணைத்துக் கொள்வதில், அரசு தயாராகவே உள்ளது. தமிழ் மக்களிடம் இச் செய்தி கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious Article புதிய ஹிட்லரை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சி: மங்கள சமரவீர குற்றச்சாட்டு\nNext Article விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீர்ப்பாசனத்துறையில் பாரிய மாற்றங்கள் :ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-20.html", "date_download": "2020-01-27T07:14:57Z", "digest": "sha1:AB2WC6FU76BFP2MKXCITW7QCIKY6RQVE", "length": 47051, "nlines": 152, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - இருபதாம் அத்தியாயம் - காபாலிகர் குகை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அப���தா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nஇருபதாம் அத்தியாயம் - காபாலிகர் குகை\nவாதாபிச் சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்று மூன்று நாள் ஆகியும், கோட்டைக் கதவுகள் திறக்கப்படவில்லை. இதைப் பற்றி நகரில் பல வகை வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. \"ஒப்பந்தப்படி வாதாபிப் படைகள் திரும்பிப் போகவில்லை; மறுபடியும் கோட்டையை நெருங்கி வந்து வளைத்துக் கொண்டிருக்கின்றன\" என்று சிலர் சொன்னார்கள்.\nபுலிகேசி வெளியில் போன பிறகு மகேந்திர பல்லவருக்கு ஏதோ ஓலை அனுப்பியிருந்ததாகவும், அதற்கு மறு மொழியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nஉலக சினிமா - ஓர் பார்வை\n\"வாதாபி மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவரான யாரோ ஒரு புத்த பிக்ஷுவை மகேந்திர பல்லவர் சிறையில் வைத்திருக்கிறாராம். அவரை உடனே விடுதலை செய்து அனுப்பாவிடில் மீண்டும் யுத்தம் தொடங்குவேன்\" என்று அந்த ஓலையில் எழுதியிருப்பதாகச் சிலர் சொன்னார்கள்.\n\"ஆயனரையும் சிவகாமியையும் என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிடில் யுத்தத்துக்கு ஆயத்தமாக வேண்டும்\" என்று எழுதியிருந்ததாக இன்னொரு வதந்தி உலாவியது.\nமகேந்திர பல்லவருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சி நகரத்து மக்கள் முதன் முதலாக இப்போதுதான் அவருடைய காரியங்களைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்தார்கள்.\n\"புலிகேசியைக் காஞ்சிக்குள் வர விட்டதே தவறு\" என்று சிலர் சொன்னார்கள்.\n\"அப்படியே நகருக்குள் விட்டாலும் அவனுக்கு என்ன இவ்வளவு உபசாரம் சத்துரு அரசனிடம் இவ்வளவு தாழ்ந்து போகலாமா சத்துரு அரசனிடம் இவ்வளவு தாழ்ந்து போகலாமா\" என்று சிலர் கேட்டார்கள்.\n\"அந்த மூர்க்கனுக்கு முன்னால், நமது கலைச்செல்வி சிவகாமியை ஆடச் சொல்லியிருக்க வேண்டியதில்லை; சிவகாமியின் நடனத்தைப் பார்த்து விட்டுத்தான் புலிகேசி தேன் குடித்த நரியாக ஆகிவிட்டான்\" என்று வேறு சிலர் அபிப்பிராயப்பட்டார்கள்.\nஅந்த மாதிரியான நகர மாந்தர் பேச்செல்லாம் கமலி மூலமாக வடிகட்டி வந்து ஆயனரின் காதிலேயும் எட்டியது. அதிலெல்லாம் ஒரே ஒரு விஷயந்தான் ஆயனர் மனத்தில் ஆழமாய்ப் பதிந்தது. அதாவது வடக்குக் கோட்டை வாசலுக்குக் கொஞ்ச தூரத்தில் வாதாபிப் படையின் தண்டு இன்னும் இருக்கிறது என்பதுதான்.\n\"வாதாபி மன்னர் புறப்படுவதற்குள் இந்தக் கோட்டையை விட்டு நாம் வெளியேறி விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் அவரை எப்படியும் பார்த்து அஜந்தா வர்ணத்தைப் பற்றிக் கேட்டு விடுவேனே அவரை எப்படியும் பார்த்து அஜந்தா வர்ணத்தைப் பற்றிக் கேட்டு விடுவேனே\" என்று அடிக்கடி ஆயனர் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஒரு தடவை திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவர் போல், \"நகரிலிருந்து வெளியே போவதற்குச் சுரங்க வழி ஒன்று இருக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் போய் விடலாம்\nஇதைக் கேட்ட சிவகாமி கண்களில் மின்வெட்டுடன், \"நிஜந்தானா, அப்பா சுரங்க வழி தெரிந்தால் நாம் வெளியே போய் விடலாமா சுரங்க வழி தெரிந்தால் நாம் வெளியே போய் விடலாமா\n\"போய் விடலாம். நான் கூட அந்தச் சுரங்க வழியில் கொஞ்ச நாள் வேலை செய்திருக்கிறேன். ஆனால் அதற்கு வாசல் எங்கே என்று மட்டும் தெ��ியாது அதை எப்படிக் கண்டுபிடிப்பது\" என்று ஆயனர் ஏமாற்றமான குரலில் கூறினார்.\n\"அப்பா நம் கமலி அக்காவுக்கு அந்தச் சுரங்க வழி தெரியுமாம்\" என்று சிவகாமி மெல்லிய குரலில் கூறியதும், ஆயனர் பரபரப்புடன் எழுந்து கமலியின் அருகில் வந்து அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, \"என் கண்ணே குழந்தாய்\" என்று சிவகாமி மெல்லிய குரலில் கூறியதும், ஆயனர் பரபரப்புடன் எழுந்து கமலியின் அருகில் வந்து அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, \"என் கண்ணே குழந்தாய் உன் தங்கச்சி சொல்வது உண்மைதானா உன் தங்கச்சி சொல்வது உண்மைதானா அப்படியானால் நீ எனக்கு அந்தச் சுரங்க வழியைக் காட்டவேணும். இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன்\" என்றார்.\n ஆனால், சமயம் பார்த்துத்தான் உங்களைச் சுரங்க வழிக்கு அழைத்துப் போக வேண்டும். அங்கே பலமான காவல் இருக்கிறது\nமூன்று தினங்களாக அசுவபாலர் அநேகமாக யோக மண்டபத்திலேயே காலம் கழித்து வந்தார். மண்டபத்திலிருந்து அடிக்கடி மணிச் சப்தமும் கலகலத் தொனியும் பேச்சுக் குரலும் கேட்டுக் கொண்டிருந்தன. நாலாம் நாள் இரவு ஜாமத்தில் ஆயனர் தூக்கம் பிடிக்காமல் பலகணியின் வழியாக அரண்மனைத் தோட்டத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நிலா வெளிச்சத்தில் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டார். தோட்டத்தின் வழியாக நல்ல ஆஜானுபாகுவான ஆகிருதி உடைய ஒருவரை இரண்டு புறத்திலும் இரண்டு பேர் கையைப் பிடித்து நடத்திக் கொண்டு வந்தார்கள். நடுவில் இருந்தவரின் கண்கள் துணியினால் கட்டப்பட்டிருந்ததாகக் காணப்பட்டது.\nஇன்னும் சிறிது உற்றுப் பார்த்தபோது, நடுவில் நடந்து கொண்டிருந்த ஆஜானுபாகுவான உருவம் ஒரு புத்த பிக்ஷுவின் வடிவமாகக் காணப்பட்டது. அந்த உருவம் ஆயனருக்கு நாகநந்தியை நினைவூட்டியது. ஒருவேளை நாகநந்திதானோ அவர் ஊர் வதந்தியின்படி இந்தப் புத்த பிக்ஷுவுக்காகத்தான் புலிகேசி இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்தாரோ ஊர் வதந்தியின்படி இந்தப் புத்த பிக்ஷுவுக்காகத்தான் புலிகேசி இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்தாரோ நாகநந்தியை அதற்காகத்தான் சுரங்க வழியாக அனுப்புகிறார்களோ நாகநந்தியை அதற்காகத்தான் சுரங்க வழியாக அனுப்புகிறார்களோ அப்படியானால் நாகநந்தி போய்ச் சேர்ந்ததும் புலிகேசி புறப்பட்டு விடுவாரல்லவா அப்படியானால் நாகந��்தி போய்ச் சேர்ந்ததும் புலிகேசி புறப்பட்டு விடுவாரல்லவா ஆஹா எப்பேர்ப்பட்ட அருமையான சந்தர்ப்பம் கை நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது.\nநாகநந்திக்கும் புலிகேசிக்கும் உள்ள உருவ ஒற்றுமை ஆயனருடைய மனத்திலும் அப்போது தென்பட்டது. நாகநந்தியடிகள் உண்மையில் யாராயிருக்கலாம்... இவ்விதம் பற்பல எண்ணங்களினால் அலைப்புண்ட ஆயனர் அன்றிரவு தூங்கவே இல்லை. பொழுது புலரும் சமயத்தில் யோக மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்த அசுவபாலர் ஆயனரைப் பார்த்தார்.\n இரவெல்லாம் நீர் தூங்கவில்லை போலிருக்கிறது\n தோட்டத்தில் உங்களுடைய யோக மண்டபத்தில் இரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்ததே என்ன விசேஷம்\" என்று ஆயனர் கேட்டார்.\n ஒருவேளை நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்\" என்று சொல்லிவிட்டு, \"நண்பரே, ஆனால் ஒன்று உண்மை. நேற்றிரவு யோக சாதனத்தில் நான் ஓர் அபூர்வமான அனுபவத்தை அடைந்தேன். அதை உடனே போய்ச் சக்கரவர்த்தியிடம் சொல்லிவிட்டு வரவேண்டும்\" என்று கூறி விரைந்து வெளியே சென்றார்.\nஅவர் போய்ச் சில நிமிஷத்துக்கெல்லாம் கமலி வந்து ஆயனர், சிவகாமி இருவரையும் அவசரப்படுத்தினாள். ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி முக்கியமான துணிமணிகளை ஒரு ஓலைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு, எந்த நிமிஷமும் கிளம்புவதற்கு அவர்கள் சித்தமாக இருந்தார்கள். எனவே, உடனே மூவரும் கிளம்பி அரண்மனைத் தோட்டத்திலிருந்த மண்டபத்துக்குள் சென்றார்கள். மண்டபத்தின் மத்தியில் இருந்த சிவலிங்கத்தைக் கமலி லாகவமாக அப்புறம் நகர்த்தினாள். லிங்கம் இருந்த இடத்தில் சுரங்க வழியின் படிக்கட்டுக் காணப்பட்டது. கமலி ஆயத்தமாக வைத்திருந்த தீபத்தை எடுத்து ஆயனரிடம் கொடுத்து, \"சித்தப்பா, சீக்கிரம்\" என்றாள். ஆயனர் தீபத்தை வாங்கிக் கொண்டு சுரங்க வழியின் படிக்கட்டில் இறங்கினார்.\nசிவகாமி கமலியை ஆர்வத்துடன் கட்டிக் கொண்டாள். இருவருடைய கண்களிலும் கண்ணீர் ததும்பிற்று. \"அக்கா போய்வருகிறேன்\" என்று தழுதழுத்த குரலில் கூறினாள் சிவகாமி.\n மறுபடி காஞ்சிக்குத் திரும்பி வரும் போது பல்லவ குமாரரின் பட்ட மகிஷியாகத் திரும்பி வர வேண்டும்\" என்று கமலி ஆசி கூறினாள்.\n நான் திரும்பி வரும்வரை எனக்காகச் சின்னக் கண்ணனுக்குத் தினமும் ஆயிரம் முத்தம் கொடு\nகமலி சிரித்துக் கொண்டே, \"அவன் மூச்சு முட்டிச் சாக வேண்டியதுதான்\nசிவகாமி சுரங்கப் படியில் இறங்கிய போது அவளுடைய உள்ளம் பதை பதைத்தது. மார்பு படபட என்று அடித்துக் கொண்டது. ஒளி நிறைந்த குதூகலமான உலகத்திலிருந்து இருளும் ஐயமும் பயங்கரமும் நிறைந்த ஏதோ பாதாள உலகத்துக்குப் போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அந்த உணர்ச்சியை மனோதிடத்தினால் போக்கிக் கொண்டு ஆயனரின் பின்னால் நடந்தாள்.\nஇருளடர்ந்த சுரங்கப் பாதையில் ஆயனரும் சிவகாமியும் ஏறக்குறைய ஒரு முகூர்த்த நேரம் நடந்தார்கள். இவ்வளவு நேரமும் அவர்களுக்குள் அதிகமான பேச்சு ஒன்றும் நடைபெறவில்லை. அடிக்கடி ஆயனர் நின்று சிவகாமியின் கையைப் பிடித்து \"இனி அதிக தூரம் இராது, அம்மா சீக்கிரம் வழி முடிந்து விடும் சீக்கிரம் வழி முடிந்து விடும்\" என்று தைரியப்படுத்திக் கொண்டு போனார். ஒரு முகூர்த்த நேரத்துக்குப் பிறகு, திடீரென்று வெப்பம் மாறி ஜில்லிப்பு உணர்ச்சி ஏற்பட்டது.\n கோட்டைக்கு வெளியே வந்து விட்டோ ம், அகழியை கடக்கிறோம்\nஒரு கணம் அங்கே நின்று, \"குழந்தாய் இங்கேதான் நான் வேலை செய்ததாக ஞாபகம் இருக்கிறது. அகழித் தண்ணீர் உள்ளே வராமல் வெகு சாதுரியமாக இங்கே வேலை செய்ய வேண்டியிருந்தது. அதோடு இல்லை, ஏதாவது ஆபத்துக் காலங்களில் இந்தச் சுரங்க வழியை மூடிவிடவும் இங்கேதான் உபாயம் இருக்கிறது. அதோ, பார்த்தாயா இங்கேதான் நான் வேலை செய்ததாக ஞாபகம் இருக்கிறது. அகழித் தண்ணீர் உள்ளே வராமல் வெகு சாதுரியமாக இங்கே வேலை செய்ய வேண்டியிருந்தது. அதோடு இல்லை, ஏதாவது ஆபத்துக் காலங்களில் இந்தச் சுரங்க வழியை மூடிவிடவும் இங்கேதான் உபாயம் இருக்கிறது. அதோ, பார்த்தாயா அந்த அடையாளமிட்ட இடத்தில் ஒரு கல்லை இலேசாகப் பெயர்த்தால், அகழி ஜலம் கடகடவென்று உள்ளே புகுந்து விடும். அப்புறம் வெளியிலிருந்தும் உள்ளே போக முடியாது, உள்ளேயிருந்தும் வெளியே போக முடியாது அந்த அடையாளமிட்ட இடத்தில் ஒரு கல்லை இலேசாகப் பெயர்த்தால், அகழி ஜலம் கடகடவென்று உள்ளே புகுந்து விடும். அப்புறம் வெளியிலிருந்தும் உள்ளே போக முடியாது, உள்ளேயிருந்தும் வெளியே போக முடியாது\n அப்படி ஏதாவது ஏற்படுவதற்கு முன்னால் நாம் வெளியே போய்விடுவோமல்லவா\" என்றாள் சிவகாமி. அதற்குப் பிறகு இன்னும் ஒரு முகூர்த்த நேரம் வழி நடந்த பிறகு, மேலேயிருந்து வெளிச்சம் வருவதைக் கண்டார்கள்.\n\" என்றார் ஆயனர். இருவரும் படிகள் வழியாக மேலே ஒளிவந்த இடத்தை நோக்கி ஏறிச் சென்றார்கள்.\nஅவர்கள் ஏறி வந்து நின்ற இடம் ஒரு சின்ன மலைப்பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட சமணர்களின் குகைக் கோயில். ஜைன தீர்த்தங்கரர்களின் பெரிய பிரதிமைகள் மூன்று அங்கே காணப்பட்டன. ஆனால் என்ன பயங்கரம் காபாலிகர்கள் அந்தச் சமணக் குகையை ஆக்கிரமித்து விட்டதாகத் தோன்றியது. எங்கே பார்த்தாலும் மண்டை ஓடுகள் சிதறிக் கிடந்தன. போதாதற்கு, மூன்று தீர்த்தங்கரர்களின் சிலைகளுக்கு அப்பால் நாலாவது சிலையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு காபாலிகன் உட்கார்ந்திருந்தான். உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டு மண்டை ஓட்டு மாலை அணிந்திருந்த அவனுடைய தோற்றம் பார்ப்பதற்கு மிகக் கோரமாயிருந்தது. ஆனால், நல்ல வேளையாக அவன் கண்களை இறுக மூடிக் கொண்டு யோக நிஷ்டையில் உட்கார்ந்திருந்தான்.\nஆயனரும், சிவகாமியும் இரண்டாவது தடவை அவனைப் பார்க்காமல் பாறையின் படிகள் வழியாக இறங்கி விரைந்து சென்றார்கள். கொஞ்ச தூரம் சென்ற பிறகு, \"அப்பா இதென்ன சமணர் குகைக் கோவிலில் காபாலிகன் வந்து உட்கார்ந்திருக்கிறானே\" என்று சிவகாமி கேட்டாள்.\n இந்தப் பாறை ஒரு காலத்தில் சமணப் பள்ளியாக இருந்தது. மகேந்திர பல்லவரிடம் கோபித்துக் கொண்டு சமணர்கள் இந்த நாட்டை விட்டுப் போய்விட்டார்களல்லவா கோட்டை முற்றுகைக்கு முன்னால் காஞ்சி நகரிலுள்ள காபாலிகர்களையெல்லாம் வெளியில் துரத்தியபோது இந்தக் குகையை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது கோட்டை முற்றுகைக்கு முன்னால் காஞ்சி நகரிலுள்ள காபாலிகர்களையெல்லாம் வெளியில் துரத்தியபோது இந்தக் குகையை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது அவர்களுக்கு யுத்தம் என்றால் கொண்டாட்டந்தானே அவர்களுக்கு யுத்தம் என்றால் கொண்டாட்டந்தானே கபாலங்கள் ஏராளமாய்க் கிடைக்குமல்லவா\nஇப்படிப் பேசிக்கொண்டு ஆயனரும், சிவகாமியும் காட்டுப் பிரதேசத்தின் வழியே நடந்து போனார்கள். கொஞ்ச தூரம் போவதற்குள்ளே, அவர்களுக்கு எதிர்ப்புறத்திலிருந்து பலர் கும்பலாக வரும் பெரு முழக்கம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம், ஒரு பெரும் கும்பல் அவர்கள் கண் முன்னால் எதிர்ப்பட்டது. அப்படி வந்தவர்கள் வாதாபிப் படையைச் சேர்ந்த வீரர்கள்தான் அவர்களுக்கு மத்தியில் தூக்கிப் பிடிக்கப்பட்டிருந்த வராகக் கொடியிலிருந்து இது தெளிவாகத் தெரிந்தது\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலக���ாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14296.html?s=7f56137097704d75cf30b3bc51974762", "date_download": "2020-01-27T05:14:44Z", "digest": "sha1:TLLLZA4YTGFF22PDBNYJJALXSE6ZZ63F", "length": 15505, "nlines": 209, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொன்மொழிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > பொன்மொழிகள்\nஅன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு\nஅறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு\nமுன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு\nகர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு\nஎதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...\nஇன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்\nமுடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........\nமுடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........\nஅக்கா எவ்ளோ நல்ல கருத்து சொல்லியிருக்காங்க....\nஎப்பிடி இப்பிடி வில்லங்கமாவே யோசிக்கிறீங்க..... :eek: :eek:\nஅனு அதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்\nபுறம் கூறுவதில் ஊமையாய் இருங்கள்\nகோள் மூட்டுபவரிடம் செவிடராய் இருங்கள்\nதீயவை நிகழுகையில் குருடராய் இருங்கள்\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...\nஇன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்\nமுடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........\nஓ அவ்வளவுதான் உங்க கணிப்பு..\nஅக்கா எவ்ளோ நல்ல கருத்து சொல்லியிருக்காங்க....\nஎப்பிடி இப்பிடி வில்லங்கமாவே யோசிக்கிறீங்க..... :eek: :eek:\nமனிதர்கள் பலவிதம் அதில் சில இப்படி....\nபுறம் கூறுவதில் ஊமையாய் இருங்கள்\nகோள் மூட்டுபவரிடம் செவிடராய் இருங்கள்\nதீயவை நிகழுகையில் குருடராய் இருங்கள்\nஆனா ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா \nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...\nஇன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்\nஉங்களுக்குத்தான் தலைக்கணம் அதிகமாக இருக்கிறதே. இன்னும் எதற்கு.\nமுடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........\nஎப்படிங்க உங்களால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது.\nஹீம், இப்படி யோசித்தும் நீங்கள் அடுத்தவாரம் மாட்டிக்கொள்ளப் போகிறீங்கள். அந்த விஷயத்தில்மட்டும் எப்படிங்க கோட்டை விட்டீர்கள். விதி யாரை விட்டது என்கிறீர்களா\nஆனா ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா \nநீங்களும் பழமொழிகள் தாரளமாக இங்கு தரளாம்..\nஉங்களுக்குத்தான் தலைக்கணம் அதிகமாக இருக்கிறதே. இன்னும் எதற்கு.\nதன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை\nவேறு யாரும் காப்பாற்ற முடியாது.\nஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை\nஅந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.\nஎங்கே நல்ல உள்ளம் இருக்கிறதோ\nஎல்லாமே இழந்துவிட்டோம் என்று தோன்றும் போது\nஒன்றை மறவாதீர்கள்--அது எதிர்காலம் ஒன்று இருப்பதுதான்\nஉன்னைத் தாய் பத்து மாதங்கள் சுமந்தவள்\nஅந்தத் தாய் உன்னைப்பற்றி ஆண்டவனிடம்\nஉன்னுடைய மகிழ்ச்சியை உலகம் பகிர்ந்துகொள்ளத்\nதயாராக உள்ளது, ஆனால் உன்னுடைய துயரத்தை\nநீ மட்டும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்..ஏனெனில்\nமகிழ்ச்சியைக்காட்டிலும் துயரத்தைத்தான் உலகம் தன்னுள்\nநீ யாருடன் சிரித்து மகிழ்ந்தாய் என்பதை மறக்கலாம்\nஆனால் யாருடன் அழுதாய் என்பதை மறக்கமுடியாது\nஉலகத்தில் எல்லாம் தெரிந்தவனும் இல்லை\nமற்றவர்களின் துயரத்தைக் கண்டு இரக்கப்படுங்கள்\nஆனால் உங்களுடைய சொந்தக் கஷ்டங்களை\nவாழ்க்கையின் பிற்பகுதியில் பிரியமான, அன்பான நண்பர்களை\nநீ அடையலாம்... ஆனால் உன்னுடைய தாயின் மூலம் உனக்குக்\nகிடைத்த விபரிக்க முடியாத அன்பையும், கண்ணியத்தையும்...\nவேறு யார் மூலமாகவும் உன்னால் பெற முடியாது\nஎங்கே நல்ல உள்ளம் இருக்கிறதோ\nஎல்லாமே இழந்துவிட்டோம் என்று தோன்றும் போது\nஒன்றை மறவாதீர்கள்--அது எதிர்காலம் ஒன்று இருப்பதுதான்\nஉன்னைத் தாய் பத்து மாதங்கள் சுமந்தவள்\nஅந்தத் தாய் உன்னைப்பற்றி ஆண்டவனிடம்\nஉன்னுடைய மகிழ்ச்சியை உலகம் பகிர்ந்துகொள்ளத்\nதயாராக உள்ளது, ஆனால் உன்னுடைய துயரத்தை\nநீ மட்டும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்..ஏனெனில்\nமகிழ்ச்சியைக்காட்டிலும் துயரத்தைத்தான் உலகம் தன்னுள்\nநீ யாருடன் சிரித்து மகிழ்ந்தாய் என்பதை மறக்கலாம்\nஆனால் யாருடன் அழுதாய் என்பதை மறக்கமுடியாது\nஉலகத்தில் எல்லாம் தெரிந்தவனும் இல்லை\nமற்றவர்களின் துயரத்தைக் கண்டு இரக்கப்படுங்கள்\nஆனால் உங்களுடைய சொந்தக் கஷ்டங்களை\nஅனு மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் உண்மையை\nஅனு மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் உண்மையை\nஅனு இதுவரை இந்த திரியை பார்க்கவில்லை\nஅருமை அனு நன்றி தெடருங்கள்...\nசிந்திக்க வைக்கும் வரிகள். மிக்க நன்றி. :icon_b:\nசிந்திக்க வைக்கும் வரிகள். மிக்க நன்றி. :icon_b:\nஎண்ணம் அவர்களே மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20879.html?s=7f56137097704d75cf30b3bc51974762", "date_download": "2020-01-27T05:14:33Z", "digest": "sha1:CI7LI2XC7TEB7KIRCORAGJ5KO6Z3KQYK", "length": 33716, "nlines": 73, "source_domain": "www.tamilmantram.com", "title": "வரலாறே தெரியாமல் எதற்கு கட்டுரை எழுதுகிறீர்கள்?? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > வரலாறே தெரியாமல் எதற்கு கட்டுரை எழுதுகிறீர்கள்\nView Full Version : வரலாறே தெரியாமல் எதற்கு கட்டுரை எழுதுகிறீர்கள்\nஇந்த கட்டுரை இந்திய இணையத்தளமான கேள்வி.நெட் தளத்தில் வெளியானது.இந்தியாவின் சிறப்பு நீதிபதி ஒருவர் எவ்வளவு கேவலமாக வார்த்தைகளை பிரயோகித்திருக்கிறார்.\nகாந்தியடிகள் இறந்தபோது உலகமே கண்ணீர் விட்டது. இப்போது பிரபாகரன் மரணமும் உலகின் கவனத்தை ஒருங்கே பெற்றிருக்கிறது. ஆனால் காந்தியடிகள் இறந்தபோது கண்ணீர் விட்ட உலகம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தபோது நிம்மதி அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.\nஇலங்கையில் முக்கிய வருமானம் தேயிலைத் தோட்டம்தான். தேயிலையின் தேவை அதிகரித்ததும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் நிறைய தேவைப்பட்டார்கள். பல இடங்களிலிருந்தும் ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் என்றாலும் தமிழகம் பக்கத்து மாநிலமாக இருந்ததாலும், ஏற்கனவே தமிழர்கள் அங்கே வசித்து வந்ததாலும் கூட்டம் கூட்டமாக தமிழர்கள் அங்கே குடியேறத் தொடங்கினார்கள்.\nதேயிலைத்தொட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் மெல்ல மெல்ல பிறதுறைகளிலும் புகுந்து விட்டார்கள். பிழைக்க வந்த தமிழர்கள் தங்களையும் மிஞ்சி விடும் நிலையைக்கண்டு சிங்களத் தலைவர்கள் சிலர் இவர்களின் முனனேற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். அதன்படி தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பகைமையை வளர்த்து விட்டார்கள். தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் அவர்களின் கல்விமுன்னேற்றத்தை தடை செய்யவேண்டும் என்று எண்ணி திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இலங்கை அரசு இறங்கியது. இதைத் தெரிந்துகொண்ட தமிழர்கள் மத்தியில் ஒரு மாணவர் பேரவை உருவானது. இந்த மாணவர் பேரவையில் பிரபாகரனும் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார்.\nசிங்கள ராணுவத்தினர் மாணவர் பேரவையில் இருப்பவர்களை எல்லாம் கைது செய்து சித்திரவதை செய்தனர்.இந்த நிலையில்தான் புதிய தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.\nஇவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆதரவு மாநாடு ஒன்றை நடத்தினார்கள். இம்மாநாட்டில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதில் ஒன்பது பேர் பலியானார்கள். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த மேயர் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் பிரபாகரன்.\nபிரபாகரன் துவக்கத்திலேயே கொலை வெறி மிக்கவன் என்பதை இந்த முதல் சம்���வமே நிருபித்துவிட்டது. இவர் என்ன செய்திருக்கவேண்டும் பாராளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்ப முயற்சிசெய்திருக்கலாம். அல்லது இலங்கை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குகூட பதிவு செய்திருக்கலாம். ஆனால் பழிக்குப்பழி என்ற நோக்கத்தில் கேவலமாக திட்டமிட்டு மேயரை சுட்டுக் கொன்றதை எப்படி நியாயப்படுத்தமுடியும்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் நோக்கம் என்ன\n இலங்கையில் தங்களுக்கென்று - தமிழர்கென்று தனிநாடு அமைக்கவேண்டும் என்பதா அல்ல. இலங்கையையே தங்கள் வசம் ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் ரகசிய திட்டமாக இருந்தது. இலங்கையில் தமிழர்க்காக தனிநாடு அமைக்க வேண்டும் என கருதியதே சரியல்ல. ஏனெனில் சட்ட ரீதியாக தமிழர்களுக்கான உரிமையை மீட்டெடுக்க இயலும்.\nஇலங்கை ஒரு சுதந்திர நாடுதானே பிரபாகரன் மக்களின் ஆதரவைத் திரட்டி தேர்தலில் வெற்றி பெற்று , இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை இயற்றினால் சிங்களவர்கள் எதிர்க்கவா போகிறார்கள்\nஉமாமகேஸ்வரன் அமைத்த தமிழ் ஈழ விடுதலை அமைப்பு, சபாரத்தினம் அமைத்த டெலோ அமைப்பு, பத்மநாபாவின் தலைமையில் அமைக்கப்பட்ட ஈ.பி.ஆர.எழ.எப். இவை அனைத்துமே தமிழர்களின் நலனுக்காக பாடுபடத்தான் தோன்றின. ஆனால் பிரபாகரன் இவர்களை எல்லாம் எதிரியாக நினைத்து கொன்றழிளித்துவிட்டார். இது என்ன நியாயம் உண்மையில் தன்னைத் தவிர தனக்குப் போட்டியாக யாருமே வரக்கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்ட பிரபாகரனை ஒரு சய்கோ அரக்கன் என்றுதான் வர்ணிக்க வேண்டுமே தவிர இது எப்படி வீரமாகும்\nபிரபாகரன் பெரிய வீரன் என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பிரபாகரன் பெரியபயந்தான்கொல்லி என்பதே உண்மை. பிரபாகரன் மாணவராக இருந்தபோதே தமிழ் ஆதரவாளர் குழுவில் இருந்தார் என்றும், போலீசார் இவரைத் தேடிவந்தபோது தப்பிவிட்டார் எனவும், இவரது தந்தை நிலமயைசொன்னபோது, என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள் என்று வீட்டை விட்டு வெளிஏறியதாகத்தான் நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இது உண்மை அல்ல. பெற்றோர் இனி வீட்டில் நுழையாதே என்று துரத்திவிட்டார்கள் என்பதே உண்மை.\nபிரபாகரன் வீரனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் இவர் தலைமைதாங்கி விடுதலைப்புலிகளுடன் இலங்கைக்குள் சென்று ராணுவத்துடன் மோதிஇருந்தால் அல்லவா வீரன் என்று சொல்ல இயலும் இவர் தலைமைதாங்கி விடுதலைப்புலிகளுடன் இலங்கைக்குள் சென்று ராணுவத்துடன் மோதிஇருந்தால் அல்லவா வீரன் என்று சொல்ல இயலும் ஆனால் அப்பாவித்தமிழர்களை பகடைகாயாக்கி ராணுவத்தை எதிர்த்தாரே தவிர இவரிடம் வீரம் என்பது மருந்துக்குக்கூட இல்லை என்பதே உண்மை.\nபிரபாகரன் திருமணம் முடித்துக்கொண்டது ஏன்\nஇந்தியாவில் குடும்ப அரசியல் இருப்பதைப்போலவே பிரபாகரன் இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு அமைத்து அதில் தன் வாரிசுகளை ஆட்சியில் அமர்த்தி தான் மட்டுமே அரசனாக இருக்கவேண்டும் என்று முதலிலேயே திட்டமிட்டுவிட்டதால்தான் இவர் புங்குடு தீவை சேர்ந்த மதிவதைநியைத் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்டது 1984. அப்போது விடுதலைப்புலிகளின் போர் மிகத் தீவிரமாக இருந்தது. தமிழர்களின் நலனுக்காக தம் வாழ்வை அர்ப்பணிக்கும் தியாகிக்கு திருமணம் எதற்கு உடல் நோவேடுத்தால் விடுதலைப்புலிகளின் பல பெண் புலிகள் இருந்தார்களே, அவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டால் யார் என்ன சொல்லப்போகிறார்கள்\nஇந்திய விடுதலைக்காக போராடியவர்கள் தங்கள் சொத்து சுகத்தையெல்லாம் இழந்தார்கள். பிரபாகரன் தமிழர்களின் நலத்திற்காக எதை இழந்தார் \nபிரபாகரன் சாகவில்லை என்றும், அவரைப்போல் உருவம் கொண்ட ஒருவரைத்தான் இலங்கை இராணுவம் காட்டி இருக்கிறது என்றும் சிலர் நம்புகின்றனர். உண்மையில் இறந்தது பிரபாகரன்தான். உண்மையில் பிரபாகரனை இராணுவம் சுடவில்லை. பிரபாகரனின் வன்முறைத் தத்துவத்தில் நம்பிக்கை இழந்த நெருங்கிய கூட்டாளிதான் பிரபாகரனை கொன்றிருக்கிறான் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.\nபிரபாகரன் ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார் என்றும், இது இலங்கைத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு என்றும் இப்போதும் பலர் கருதுகின்றனர். உண்மையில் பிரபாகரன் மரணம் பல விதைகளிலும் நன்மையே அல்லாமல் எந்த விதத்திலும் இழப்பு அல்ல. ஈழத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்தி தன்னுடைய வஞ்சக போர்குணத்தை விளம்பரப்படுத்தி காட்டினார் தவிர தமிழர்களின் நலனுக்காக எந்த விதத்திலும் பாடுபடவில்லை என்பதே உண்மை. எனவே தமிழர்கள் இனி பல வகையிலும் சந்தோசப்படுவார்களே தவி���, யாரும் வருத்தப்படமாட்டார்கள்.\nமேற்கண்ட கட்டுரை புதிய தீர்ப்பு மாத இதழில் வெளியானதின் சுருக்கம். தங்கள் கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்க;\nமாண்புமிகு இந்தியாவின் சிறப்பு நீதிபதி என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் செந்தமிழ்கிழாருக்கு,\nபுதிய தீர்ப்பு மாத இதழில் வெளியான பிரபாகரன் பற்றிய தங்கள் கட்டுரையை படிக்க நேர்ந்தது. பதில் எழுதும் அளவுக்கு தகுதியில்லாத கட்டுரை எனினும் , சில உண்மைகளை தங்களுக்கு தெரிவிப்பதற்காக இதை எழுதுகிறேன்.\nமுதலில், இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் என்றுதான் தங்களைப்போல் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை தமிழர்களில் பெரும்பான்மையானோர் அங்கிருந்த பூர்விக குடிகளே.\nகலிங்க (தற்போது ஒரிசா ) மன்னன் சிங்கபாகுவின் மூத்த மகன் விஜயன். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார்கள்.விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, “உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்” என்று முறையிட்டனர்.வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.\nஅத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவளைக் காண்கிறான். முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர்.குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும்.\nமேலும் வரலாற்று ஆசிரியர் பால்.எ.பியரிஸ் என்பவர், விஜயனின் வருகைக்கு நெடுங்காலம் முன்பே சாலவத்தை, கா���்கேசன்துறை போன்ற இடங்களில் திருக்கடேச்வரம், முன்நீச்வரம், தொண்டீஸ்வரம், திருக்கூநீச்வரம், நகுலீச்வரம் ஆகிய பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nபண்டைய இலங்கையின் வல்லுவத்தே ஆற்றிலிருந்து தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சிங்களர்களும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களும் வசித்து வந்ததாக British colonial secretary - sir hugh cleghorn என்பவர் பதிவு செய்துள்ளார். தமிழர்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்பதற்கு இதுபோல் எண்ணிலடங்கா ஆதாரங்கள் உள்ளன.\nதங்கள் கட்டுரையில் பிரபாகரன் என்கிற உலகத் தமிழர்களால் நேசிக்கப்படுகிற ஒருவரை மட்டுமல்லாது இன விடுதலைக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள் அனைவரையும் தரக்குறைவாக விமர்சித்து உள்ளீர்கள்.\nபிரபாகரன் மக்களின் ஆதரவைத்திரட்டி தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஆவதாம். பாராளுமன்றத்தில் தீர்மானம் போட்டு தமிழர் நலம் காப்பதாம். அட கூமுட்டயே ஈழத்தந்தை செல்வா அவர்களின் தலைமையில் பலமுறை பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெற்றனர். அவர்களால் செய்ய முடிந்தது என்ன\nபாராளுமன்றத்தில் எதிர் கட்சியாகவும், ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்தும், அறவழியில் எவ்வளவோ போராடியும் ஒருபயனும் இல்லாமல் இறுதியில் தந்தை செல்வாவே தமிழர்களுக்கு தனிநாடுதான் தீர்வு என்கிற தீர்மானத்திற்கு வந்தார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட குட்டிமணியின் நிலைமை என்ன ஆனது அறவழியில் 30 ஆண்டுகள் போராடி, ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை பழி கொடுத்த பிறகுதான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.\nபிரபாகரனின் வீரத்திற்கு நீர் சான்று கொடுக்க வேண்டியதில்லை. ஓயாத அலைகள் என்று கூகுல்-இல் தட்டச்சு செய்து தேடிப்பார். ஒரு நொடியில் ஒரு லட்சம் சான்றுகள் கிடைக்கும். வீரம் என்பது களத்தில் நின்று சமராடுவது மட்டுமல்ல. ஓயாத அலைகள் மூன்றாம் கட்டப் போரில் 14,000 ராணுவ வீரர்கள் போர்கைதிகள் ஆனபோது, அவர்களைக் கொல்லாமல் விடுவித்தாரே அதுதான் வீரம். “புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமை��ியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை. (மா சே துங்)\nஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையுள்ள ராணுவத்தை 15,000 புலிகள் எதிர்த்துப் போரிடும்போது நேர்மையை எதிர்பார்ப்பது தவறு. ராமன் கூட வாலியை மறைந்திருந்து தான் அம்பெய்து வீழ்த்தினார். ஆனாலும் புலிகள் நேர்மையுடன்தான் போரிட்டனர்.புலிகளுடன் போர் என்கிற பெயரில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகளை ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள்மீது வீசி படுகொலை செய்ததுதான் சிங்களனின் நேர்மையா பாதுகாப்பு வளையம் என்றுகூறி அப்பாவித் தமிழர்களை வரவழைத்து, அங்கும் குண்டுமழை பொழிந்தானே சிங்களன். அதுதான் நேர்மையா பாதுகாப்பு வளையம் என்றுகூறி அப்பாவித் தமிழர்களை வரவழைத்து, அங்கும் குண்டுமழை பொழிந்தானே சிங்களன். அதுதான் நேர்மையா மருத்துவ மனைகள், பள்ளிகள் என பாகுபாடில்லாமல் அனைத்தையும் அழித்தானே, அவன் நேர்மையானவன் மருத்துவ மனைகள், பள்ளிகள் என பாகுபாடில்லாமல் அனைத்தையும் அழித்தானே, அவன் நேர்மையானவன் ஆனால் ராணுவ நிலைகள் தவிர பொது இடங்களை, அப்பாவி மக்களை ஒரு முறை கூட தாக்கியிறாத பிரபாகரன் நேர்மையற்றவர் ஆனால் ராணுவ நிலைகள் தவிர பொது இடங்களை, அப்பாவி மக்களை ஒரு முறை கூட தாக்கியிறாத பிரபாகரன் நேர்மையற்றவர் அப்படித்தானே இப்படி எழுத ஏதாவது கூலி கிடைத்ததா\nஏற்கனவே தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. நீரும் சேர்ந்துகொள்ள வேண்டாம். தற்போது முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ முடிந்தால் உதவுங்கள். இல்லையெனில் நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி பிழைப்பை நடத்துங்கள். ஈழத் தமிழர்களை விட்டுவிடுங்கள்.\nமேற்கண்ட என்னுடைய விளக்கத்தில் ஏதேனும் வரலாற்று தகவல்கள் விடுபட்டிருந்தால் பின்னூட்டமிடவும் .\nஆங்கிலேயர்களால் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய அழைத்து வந்தவர்கள்தாம் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழரென்றால் ஆங்கிலேயர்களை எதிர்த்திட்ட பண்டாரவன்னியனும் சங்கிலியனும் ஒரு வேளை சிங்களவர்களாக இருப்பார்களோ...\nஅத்துடன் அப்பரும் சம்மந்தரும் பதிகம் பாடிய திருத்தலங்களான திருக்கோணேஸ்வரமும் திருக்கேதிஸ்வரமும் பெளத்த மதத்தை பின்பற்றும் சிங்களவர்கள் வழிபட்ட தலங்களாக இருக்குமோ...\nஓவியன், இந்தக் கட்டுரைக்கு பதிலளித்தவரின் கூற்றுபடி, பதிலளிக்கத் தகுதியில்லாத கட்டுரை இது.\n”உங்கள் எண்ணங்களை விழிப்போடு கவனித்துக்கொண்டே இருங்கள், எந்த நேரத்திலும் அது வார்த்தையாக வந்து விழும், விபரீதத்தை விளைவிக்கும்”\nஎன்ற யாரோ ஒரு அறிஞரின் கூற்றை, இந்தக் கட்டுரையாளர் படிக்கவில்லை போலிருக்கிறது.\nஎங்கிருந்து சுட்டது என்று போட மறந்த'தேனோ.'.\nஅதான் முதலிலே கேள்வி.காம் என்று தேன் குறிப்பிட்டுள்ளார் அமரன்\nவரலாறென்றாலே, உண்மையும், புனைவும் உள்ளடக்கியதுதானே\nஇப்போது எல்லோருக்குமே வரலாற்றாசிரியர்கள் ஆகும் ஆர்வம் பெருகியிருக்கிறது.\nஇப்போது எல்லோருக்குமே வரலாற்றாசிரியர்கள் ஆகும் ஆர்வம் பெருகியிருக்கிறது.\nசரியாக சொன்னீங்க, அப்படியே தத்துவாசிரியர்களாகும் ஆர்வமும் பெருகியிருக்கிறது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/03/blog-post_30.html", "date_download": "2020-01-27T05:29:24Z", "digest": "sha1:P3TEFPBRQ4HJPFKQBN6R4XAJ265EFHUO", "length": 58571, "nlines": 692, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: ஐ.டி யின் அவலம் - அழிச்சாட்டியம்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nஐ.டி யின் அவலம் - அழிச்சாட்டியம்\nபம்பாய் படமும் அதன் விளைவும்\nமுன் நவினத்துவம் - ஆரம்பம்\nதிகிலூட்டும் பேய் - வயது வந்தவர்களுக்கு மட்டும்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஐ.டி யின் அவலம் - அழிச்சாட்டியம்\nமுதல் பாகம் வேணுமுனா இங்கே\nநீ கிழிக்க கிழிப்புக்கு இதுவே போதும்னா அப்பிடியே கீழே\nரெண்டு நாள் கழித்து மின் அஞ்சல் வந்தது, தொலைபேசியிலே தொலை நேர்முகத்தேர்வுக்கு நாள் கேட்டு பதில் வந்தது,\nநான் தான் சொன்னேன் இல்லை, அவங்களும் வேலை செய்யுற மாதிரி நடிக்கவேண்டாமா, அதுதான் கொஞ்சம் தாமதமா அனுப்பி இருப்பாங்க.\nநாளை மறுநாள் ஆறு மணிக்கு மேல ௬ப்பிடுங்கன்னு பதில் போடு\nஅப்படியே செய்து விட்டு, \"மச்சான் இன்டெர்விவுக்கு எப்படி தயார் பண்ணுவது\"\n\"அதோ அந்த புத்தகத்தை எடுத்து படி உனக்கு தெரியும்\"\n\"இவ்வளவு பெரிய புத்��கமா, இதை படிச்சி முடிக்க பத்து வருஷம் ஆகுமடா அதும்இல்லாம இப்ப ஒரு வாரமாத்தான் கம்ப்யூட்டர் பொட்டிய பாத்து இருக்கேன், நான்இப்பத்தாம் அதை எப்படி ஆன் பண்ணுறதுன்னு கத்து இருக்கேன்.எனக்குயோசனை தோனுது சொன்னா கோவிச்சுக்க மாட்டியே\nஎப்படியும் போன்ல மூஞ்சி தெரியாது, அதனாலே எனக்கு பதிலா நீயேஇன்டெர்விவு கொடு\n.மச்சான் எனக்கு பொய் சொல்ல தெரியாது\nஇது வரைக்கும் சொன்ன பொய்க்கு மாட்டுனா 10 வருஷம் உள்ளதான், முழுக்கநினைச்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு\nசரி, எதோ நீ சொல்லுறன்னு பண்ணுறன், உனக்காக என் அமெரிக்கன் நடைபேச்சை கொஞ்சம் மாத்தி பேசுறேன்\nஇன்டெர்விவு அன்னைக்கு ஒரு இருபது பேப்பர் கொண்டு வந்தான், என்னை அந்தபேப்பர் எல்லாம் எடுத்து தயாரா வைக்க சொன்னான், அவங்க சொன்னநேரத்துக்கு போன் வந்தது அவங்க கிட்ட என் முழு விபரமும் சொல்லி,கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கு ஒரு நம்பர் சொல்லுவான், நான்அந்த பக்கத்தை எடுத்து காட்டுவேன், அதை அப்படியே படிச்சி பதிலாசொல்லுவான். அப்படியே அவங்க கேட்ட எல்லா கேள்விக்கும் பதில்சொல்லிட்டான்.அவங்களும் முடிச்ச உடனே வழக்கம் போல \"எங்க ஹெச்.ஆர்சீக்கிரம் ௬ப்பிடுவாங்கனு சொல்லிட்டு வச்சி புட்டாரு\nஎல்லாம் முடிந்த உடனே நான் மச்சான் நீ பிட்டு அடிக்கிற பழக்கத்தை விடவேஇல்லையா\n\"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு \"\nஅடுத்த நாளில் மெயிலில் வேலைக்கு சேர வேண்டிய உறுதி சான்றிதல் அனுப்பிஇன்னும் ஒரு வாரத்திலே வந்து சேரும் படியும், நான் முன்பு சம்பாத்திததை விட 500 மடங்கு அதிகம் சம்பளம் கிடைத்தது\nவேலைக்கு சேரும் நாளில் மெயில்லில் வந்த உறுதி சான்றிதழைஎடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றேன், அதிலே தொடர்பு கொள்ளவேண்டிய பெண்ணை வரவேற்ப்பு அறையிலே சொன்னதும் என்னைஅமரச்சொன்னர்கள். கொஞ்ச நேரத்திலே ஒரு அழகு பதுமை,அப்படி ஒரு அழகு, அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன். அவள்என் பெயர் சொல்லி அழைத்தாள், நான் இன்னும் அவள் அழகை ரசித்து முடிக்காதநிலையிலே அவள் பேசிய ஏதும் என் காதிலே விழவில்லை.\nவடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள், அவ என்பேரை மட்டுமல்ல என்னை கொன்னாலும் அழகுதான்,அதற்குள் நண்பன்சொல்லிய குல தெய்வம் ஞாபகம் வரவும் ரசிப்பை நிறுத்தினேன், அவளிடம்என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவள் என்னை அழைத்தாலே அவள்பின்னாலும், அழைக்காமலே அவள் அழகின் பின்னாலும் சென்றேன். இவங்களைஎல்லாம் பேஷன் ஷோ விலே இன்டெர்விவு பண்ணுவாங்க போல என் மனதிலேநினைத்து கொண்டேன்.அடிக்கடி குலதெய்வம் கண்ணுக்கு வரவே என் மனசுலேஉள் ஒதுக்கீடுக்கு வழி இருந்தும் வெளி நடப்பு செய்தேன்.\nஅலுவலக விதி முறைகள் அடங்கிய நிரல் ஒன்றை குடுத்து படிச்சிட்டுகையெழுத்து போடுங்க என்று சொன்னாள். அதிலே இருந்த இங்கிலிபிசு ஏதும்புரியாம ஆர்வமா எழுத்து ௬ட்டி படிச்சேன், ஒரு வரி படிச்சி முடிக்கும் முன்னாடிஅஞ்சு நிமிஷம் ஆகிப்போச்சு.இதுக்கு மேலும் தாமதிச்சா உண்மை தெரிஞ்சுபோகுமுன்னு கைஎழுத்து போட்டு கொடுத்தேன், அவள் என்னை நேராகப்ராஜெக்ட் டமாஜரிடம் அறிமுகபடுத்து விட்டு சென்றாள். அவள் போனாலும்அவள் மனுசுல ஏற்படுத்திய அலை ஓய அரை மணி நேரம் ஆச்சி .பல் இருக்கவன்பக்கடா தின்பான்னு நான் என்னை சாந்தப்படுத்தி அமைதியானேன்\nஅடுத்த அரை மணி நேரத்திலே டமஜெர் அழைத்தார், உங்களுக்கு html தெரியுமா\nஎனக்கு டமில் மட்டும்தான் தெரியுமுனா சொல்ல முடியும், என்ன கேட்டாலும்தெரியுமுன்னு சொல்லுன்னு நண்பன் சொன்னதாலே ஆமா என தலைஆட்டினேன்\nஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பொட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு. என் அலைபேசி ஒலித்தது\nஎதிர் முனையில் நண்பன் எடுத்ததும் \"மச்சான் முதல் நாள் வேலை எப்படி\n\"ஹும்..எதோ போகுது, நான் அட்டை பெட்டியை எடுத்துகிட்டு தையல் கடைக்குபட்டன் வாங்க போறேன்\"\n\"ஆமா மச்சான் கேமேல் தெரியுமான்னு கேட்டாரு டமஜெரு, ஆமான்னுசொன்னவுடனே டேபிள் போட்டு ரெண்டு பெட்டி வச்சி பட்டன் போடசொல்லிட்டாரு, ஒட்டகம் தெரிஞ்சா டேபிள் லும்,பெட்டியும் பட்டனும்போடனுமா , இங்க ஒட்டகப்பால் காச்சுவாங்கனு சொல்லவே இல்லை\n\"அட கிறுக்கு பயலே..கிறுக்கு பயலே, நீ எடுத்து வச்சி இருக்க பொட்டிய கீழேபோடு,சரியான மாங்க மடையன் நீ அவரு சொ��்னது html , நான் உன் மெயில்லுக்கு ஒன்னு அனுப்புறேன், அதை அப்படியே அவரிடம் கொடு\"\nபோட்டியை கீழே போட்டுவிட்டு அலுவலகம் சென்று நண்பன் அனுப்பியதுஅவரிடம் காட்டினேன்.\nஅவரு \"ரெம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்\" வேலையே செய்யாம பாராட்டுஎல்லாம் பலமா கிடைத்தது.ஒரு வழியாக அன்றை பொழுது கழிந்தது, அடித்து பிடித்துவீட்டுக்கு ஓடினேன்.என் நண்பன் ஏற்கனவே வீட்டிருக்கு பாட்டிலோடு வந்துஇருந்தான்,நான் கையில் வைத்து இருந்த சாப்பாடு முடிச்சை பார்த்து\n\"என்ன மச்சான் சாப்பாடு கட்டி கொண்டு வந்து இருக்கே\"\nகொஞ்சம் பசியா இருந்தது,அதான் வாங்கிட்டு வந்தேன்.\nநீ இனிமேல இட்லி எல்லாம் கனவுல ௬ட சாப்பிட ௬டாது, பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் ஐ.டி நாகரிகம்\nநாம்ம அரசாங்க ஆஸ்பத்திரியிலே வாங்கி குப்பையிலே போடுதை பொட்டியிலே வச்சி கொடுகிறதையும், இந்த பூச்சி கொல்லி மருந்தையும் குடிகிறதுதான் நாகரிகமா\nஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு\nஇவ்வளவு இருக்கா, இதையே ஒரு பாடமா வச்சா ௬ட தேவலாமுனு தோனுது.\nதண்ணியை போட்டுட்டு தூங்கினாலும் நாளைக்கு நடக்க போறதைநினைத்து வயத்தை கலக்கி கொண்டு இருந்தது, நான் எதிரி பார்த்த மாதிரியே மறுநாளும்\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 3/30/2009 06:16:00 PM\nவகைபடுத்தப்பட்டது: அனுபவம், ஐ.டி அவலம், நிகழ்வுகள், மொக்கை\n\\\\\"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு \"\\\n2 இலச்சத்தி 30 ஆயிரத்தி ...\n\\\\அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன்\\\\\n\\\\ஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு\\\\\nஇப்படி ஒரு html கொடுத்து இருந்தீங்கன்னா நீங்க டேமேஜர் ஆயிருக்களாம்\n\\\\நீ இனிமேல இட்லி எல்லாம் கனவுல ௬ட சாப்பிட ௬டாது, பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் ஐ.டி நாகரிகம்\nஆனாலும் இதெல்லாம் உண்மையாவும் இருக்களாம்\nஹூம் என்ன செய்ய இந்த பொட்டி தட்ற மக்கள் பன்ற அழுச்சாட்டியம் இருக்கே ...\n\\\\அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன்\\\\\n\\\\ஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு\\\\\nஉங்கள மாதிரி ஆளுங்கள தான் அமெரிக்காவ அழிக்கும் ஆயுதமா பயன்படுத்த தேடிட்டிருக்காங்க\n//ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு//\nஅண்ணாச்சி ஊர்ல எப்படி இருந்தீங்க\n.மச்சான் எனக்கு பொய் சொல்ல தெரியாது//\nஅடுத்து என்ன,,, அடுத்து என்ன....... எதிர்பார்க்க வைக்கிற பதிவு\nஇப்படி திடிர் திடீர்னு தொடரும் போட்டா நல்லாவா இருக்கு\nதொடர் ஜாலியா காமெடியா போகுது\nஇன்னும் எத்தனை பாகம் இருக்கு\nஅனுபவம்னு தப்பா டேக் இருக்கே\nஐ.பி.எம் ல இருந்த ஒருத்தர் இப்படித்தான் எதையோ ஏடா கூடமா எழுதி அவர கம்பெனிய விட்டு தூக்கிட்டாங்களாம்... ஆமா... நீங்க எந்த கம்பெனி\nநீங்க நடத்துங்க நண்பா.. நக்கல் நையாண்டின்னு பிரிச்சு மேயுறீங்க.. வாழ்த்துக்கள்..\nநான் தமிழிஷ்ல ஓட்டெல்லாம் சரியா போட்டுட்டேனே\n\\\\அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன்\\\n//ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு//\nஅண்ணாச்சி ஊர்ல எப்படி இருந்தீங்க\nஅத்திரி நண்பா நீங்க எப்படி இருந்தீங்களோ அப்படி\nதல எப்போதும்போல கலக்கல் நையாண்டி, குசும்பு, ஆள்மாறாட்டம் எல்லாம் கலந்து தந்திருக்கீங்க‌\n//இவங்களைஎல்லாம் பேஷன் ஷோ விலே இன்டெர்விவு பண்ணுவாங்க போல என் மனதிலேநினைத்து கொண்டேன்.//\n1000 மடங்கு சேலரி வாங்குறதா கேள்வி\n ஏங்க உண்மையா நடந்தத சொல்லுறீங்களா இல்லா ட்டி காதில பூ வைக்கிறிங்களா இல்லா ட்டி காதில பூ வைக்கிறிங்களா காமெடியா இருந்தாலும் கொஞ்சங் கூட நம்பும் படியா இல்ல\n//\"அட கிறுக்கு பயலே..கிறுக்கு பயலே, நீ எடுத்து வச்சி இருக்க பொட்டிய கீழேபோடு,சரியான மாங்க மடையன் நீ அவரு சொன்னது html , நான் ஒருமெயில்லுக்கு ஒன்னு அனுப்புறேன், அதை அப்படியே அவரிடம் கொடு//\n\\\\\"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு \"\\\n//\"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு \"//\n//கொஞ்ச நேரத்திலே ஒரு அழகு பதுமை,அப்படி ஒரு அழகு, அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன். /\nஐடி ஊழியர்களின் அழிச்சாட்டியத்தை 'தெளிவா' சொல்லியிருக்கீங்க..\n///வேலைக்கு சேரும் நாளில் மெயில்லில் வந்த உறுதி சான்றிதழைஎடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றேன், அதிலே தொடர்பு கொள்ளவேண்டிய பெண்ணை வரவேற்ப்பு அறையிலே சொன்னதும் என்னைஅமரச்சொன்னர்கள். ///\nஆமாம்....அந்த பெண்ணிடம் இன்னும் தொடர்பு {} இருக்குங்களா\nநசரேயன் ஐ டிய பிரிச்சு மேஞ்சுட்டீங்க :-))))))\nநான் தலைப்பை பார்த்துவிட்டு படிச்சிட்டோமேன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.\nஅழிச்சாட்டிய சுவராசியங்களுக்கு தாண்டுகிறேன் இனி...\n//எனக்குயோசனை தோனுது சொன்னா கோவிச்சுக்க மாட்டியே\nஎப்படியும் போன்ல மூஞ்சி தெரியாது, அதனாலே எனக்கு பதிலா நீயேஇன்டெர்விவு கொடு//\nஇதுக்கு மேல தொடற முடியல சாமி:)\nமச்சானை பின்னிட்டாங்களாம் அது தெரியாதா உங்களுக்கு :))\nநான் தான் சொன்னேன் இல்லை, அவங்களும் வேலை செய்யுற மாதிரி நடிக்கவேண்டாமா, அதுதான் கொஞ்சம் தாமதமா அனுப்பி இருப்பாங்க\nகண்டிப்பா கவனிக்கப்பட வேடியவர்தான் :))\n\"இவ்வளவு பெரிய புத்தகமா, இதை படிச்சி முடிக்க பத்து வருஷம் ஆகுமடா அதும்இல்லாம இப்ப ஒரு வாரமாத்தான் கம்ப்யூட்டர் பொட்டிய பாத்து இருக்கேன், நான்இப்பத்தாம் அதை எப்படி ஆன் பண்ணுறதுன்னு கத்து இருக்கேன்.எனக்குயோசனை தோனுது சொன்னா கோவிச்சுக்க மாட்டியே\nஎன்ன தைரியம் இருந்தா வேலைக்கு வந்திருப்பாரு நசரேயன் :))\nஎப்படியும் போன்ல மூஞ்சி தெரியாது, அதனாலே எனக்கு பதிலா நீயேஇன்டெர்விவு கொடு\n.மச்சான் எனக்கு பொய் சொல்ல தெரியாது\nஎப்படி செய்ததுதான் டேலேபோனிக் interview பேசறீங்களா\nபுத்தகம் பார்த்து பதில் சொல்லுவாங்கன்னு தெரியும்.\nஆனா ஆளையே மாத்துவாங்கன்னு தெரியாது சாமி :))\nஇது வரைக்கும் சொன்ன பொய்க்கு மாட்டுனா 10 வருஷம் உள்ளதான், முழுக்கநினைச்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு\nஅது முழுக்கநினைச்சதுக்கு இல்லே உங்க கனவு தப்பு\nமுழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு :))\nஇன்டெர்விவு அன்னைக்கு ஒரு இருபது பேப்பர் கொண்டு வந்தான், என்னை அந்தபேப்பர் எல்லாம் எடுத்து தயாரா வைக்க சொன்னான், அவங்க சொன்னநேரத்துக்கு போன் வந்தது அவங்க கிட்ட என் முழு விபரமும் சொல்லி,கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கு ஒரு நம்பர் சொல்லுவான், நான்அந்த பக்கத்தை எடுத்து காட்டுவேன், அதை அப்படியே படிச்சி பதிலாசொல்லுவான்.\nஇதைதான் நான் முன்னமே சொன்னேன் நீங்க யாரும் நம்பலை :))\nஎல்லாம் முடிந்த உடனே நான் மச்சான் நீ பிட்டு அடிக்கிற பழக்கத்தை விடவேஇல்லையா\n\"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு \"\nஅடுத்த நாளில் மெயிலில் வேலைக்கு சேர வேண்டிய உறுதி சான்றிதல் அனுப்பிஇன்னும் ஒரு வாரத்திலே வந்து சேரும் படியும், நான் முன்பு சம்பாத்திததை விட 500 மடங்கு அதிகம் சம்பளம் கிடைத்தது\nகொஞ்ச நேரத்திலே ஒரு அழகு பதுமை,அப்படி ஒரு அழகு, அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன். அவள்என் பெயர் சொல்லி அழைத்தாள், நான் இன்னும் அவள் அழகை ரசித்து முடிக்காதநிலையிலே அவள் பேசிய ஏதும் என் காதிலே விழவில்லை.\nஅது சரி, ரசனை அருமையா இருக்கு போங்க.\nமுடியலை காது வலிக்குது, கண்ணு தெரியலை :))\nவடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள், அவ என்பேரை மட்டுமல்ல என்னை கொன்னாலும் அழகுதான்,\nஅது சரி, அப்போ வேலை காலியா :))\nஅதற்குள் நண்பன்சொல்லிய குல தெய்வம் ஞாபகம் வரவும் ரசிப்பை நிறுத்தினேன்,\nஆமா நிறுத்துங்க இல்லேன்னா பொலி போட்டுருவாங்க :)\nஅவளிடம்என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவள் என்னை அழைத்தாலே அவள்பின்னாலும், அழைக்காமலே அவள் அழகின் பின்னாலும் சென்றேன்.\nஅது சரி, ரொம்ப நல்ல இருந்திருக்கும்\nநாங்க இந்த ஜொள்ளை மிஸ் பண்ணிட்டோமே.\nசொக்கா நீ இதெல்லாம் சொல்ல மாட்டியா\nஇவங்களைஎல்லாம் பேஷன் ஷோ விலே இன்டெர்விவு பண்ணுவாங்க போல என் மனதிலேநினைத்து கொண்டேன்.அடிக்கடி குலதெய்வம் கண்ணுக்கு வரவே என் மனசுலேஉள் ஒதுக்கீடுக்கு வழி இருந்தும் வெளி நடப்பு செய்தேன்.\nகொஞ்சம் ஓவரா தெரியுதே :))\nஅடுத்த அரை மணி நேரத்திலே டமஜெர் அழைத்தார், உங்களுக்கு html தெரியுமா\nஎனக்கு டமில் மட்டும்தான் தெரியுமுனா சொல்ல முடியும், என்ன கேட்டாலும்தெரியுமுன்னு சொல்லுன்னு நண்பன் சொன்னதாலே ஆமா என தலைஆட்டினேன்\nஅட பாவிங்களா, இப்படி எவ்வளவு பேரு :))\nஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு ப��்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பொட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு. என் அலைபேசி ஒலித்தது\n\"ஹும்..எதோ போகுது, நான் அட்டை பெட்டியை எடுத்துகிட்டு தையல் கடைக்குபட்டன் வாங்க போறேன்\n\"ஆமா மச்சான் கேமேல் தெரியுமான்னு கேட்டாரு டமஜெரு, ஆமான்னுசொன்னவுடனே டேபிள் போட்டு ரெண்டு பெட்டி வச்சி பட்டன் போடசொல்லிட்டாரு, ஒட்டகம் தெரிஞ்சா டேபிள் லும்,பெட்டியும் பட்டனும்போடனுமா , இங்க ஒட்டகப்பால் காச்சுவாங்கனு சொல்லவே இல்லை\n அப்புறம் எப்படி வேலை கிடைச்சுது\nஆஹா ஆஹா ரெண்டு பேரும் போதும் சாமி :))\n\"அட கிறுக்கு பயலே..கிறுக்கு பயலே, நீ எடுத்து வச்சி இருக்க பொட்டிய கீழேபோடு,சரியான மாங்க மடையன் நீ அவரு சொன்னது html , நான் உன் மெயில்லுக்கு ஒன்னு அனுப்புறேன், அதை அப்படியே அவரிடம் கொடு\"\nநல்ல நண்பன் கிடைச்சு இருக்காரு\nமுன்னால மல்லாக்க படுத்த I.T எல்லாம் இப்பால குப்பற படுதிரிச்சு தெரியும்லா .\nகாமெடி நல்லா இருந்தது .அடுத்த பதிவு போட்டாச்சா \nஅவரு \"ரெம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்\" வேலையே செய்யாம பாராட்டுஎல்லாம் பலமா கிடைத்தது.ஒரு வழியாக அன்றை பொழுது கழிந்தது, அடித்து பிடித்துவீட்டுக்கு ஓடினேன்.என் நண்பன் ஏற்கனவே வீட்டிருக்கு பாட்டிலோடு வந்துஇருந்தான்,நான் கையில் வைத்து இருந்த சாப்பாடு முடிச்சை பார்த்து\nபாட்டில் பாத்த உடனே சந்தோசம் பீறிட்டு வந்திருக்குமே :)\nநீ இனிமேல இட்லி எல்லாம் கனவுல ௬ட சாப்பிட ௬டாது, பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் ஐ.டி நாகரிகம்\nபாவம் நசரேயன் ரொம்ப அப்பாவியா இருந்திருக்காரு :)\nநாம்ம அரசாங்க ஆஸ்பத்திரியிலே வாங்கி குப்பையிலே போடுதை பொட்டியிலே வச்சி கொடுகிறதையும், இந்த பூச்சி கொல்லி மருந்தையும் குடிகிறதுதான் நாகரிகமா\nகேள்வி எல்லாம் நல்லாத்தான் இருக்கு.\nஇது தான் இந்த கனவில் கிடைத்த மெசேஜ் இல்லே \nஆ ஆ நான் கண்டுபிடித்து விட்டேன் \nஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு\nஇவ்வளவு இருக்கா, இதையே ஒரு பாடமா வச்சா ௬ட தேவலாமுனு தோனுது.\nதண்ணியை போட்டுட்டு தூங்கினாலும் நாளைக்கு நடக்க போறதைநினைத்து வயத்தை கலக்கி கொண்டு இருந்தது, நான் எதிரி பார்த்த மாதிரியே மறுநாளும்\nசிரிச்சி சிரிச்சி ஒரே அமர்க்களம் நசரேயன் :))\nநாளைக்கு எப்போ வரும் உங்க பதிவுன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு.\n//இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு//\nஎதெல்லாம் நம்மள இளமைய காட்ட..... வேற ஒன்னும் இல்ல.\n//ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு//\nஅண்ணாச்சி ஊர்ல எப்படி இருந்தீங்க\nஉருல எல்லாம் கோவணம் தான்.........\nஇதை போல் சம்பவம் உண்மையில் நடந்ததாக என்னிடம் ஒருத்தங்க சொன்னாக\nexcel லில் ஒரு format போட்டு கொண்டு வா என்று சொன்னதில் காளத்தை கையால் வரைந்து கொண்டு வந்ததாக சொன்னார் .அதே சூப்பர் I.T தான் .\n//\"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு \"//\n//அவ என்பேரை மட்டுமல்ல என்னை கொன்னாலும் அழகுதான்//\nஇருக்காதா பிண்ண ஹ ஹ :-)\n//அவள்பின்னாலும், அழைக்காமலே அவள் அழகின் பின்னாலும் சென்றேன்.//\nவார்த்தை இதுல மட்டும் விளையாடுமே\n//ஏதும்புரியாம ஆர்வமா எழுத்து ௬ட்டி படிச்சேன்,//\nபடிச்சு புரிஞ்சு தான் கைஎழுத்து போடுவிங்களோ\n//இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .//\nகூட இருந்த ஃபிர்ண்டுக்கு தெரியாதா\n//வேலையே செய்யாம பாராட்டுஎல்லாம் பலமா கிடைத்தது.//\nஇப்படி தானே பொழ்ப்பே ஓடுது\nகுகிளும் காப்பி பேஸ்ட்டும் இல்லை என்றால் எல்லரும் வீட்டில் தான்\n//பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் ஐ.டி நாகரிகம்//\nநிங்க தான் இப்படி எல்லாம் கிளப்பிவிடுறதா...\nநன்றி நாசாரேயா ஹா ஹா :-) உங்களுக்கு இப்படி பொண்ணுங்க குப்பிட்டா மட்டும் தான் புடிக்குமா \nநெம்போ டச் பண்ணிபோட்டீங்கோ தம்பி......\nகட் ...., டேக் ஓவர் ......\nஸ்ஸ்.... அப்பப்பப்பா.... என்ன வேக்காடு .....\nயாருப்பா அங்க ..... ஒரு ஆப்பில் ஜூஸ் கொண்டுவா........\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/04/blog-post_07.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1222833600000&toggleopen=MONTHLY-1238558400000", "date_download": "2020-01-27T06:27:37Z", "digest": "sha1:SNF3YLQC5JBZNPGYJ7S6L66JEXTKSQNT", "length": 36852, "nlines": 510, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் ���னவில் தென்பட்டது: ஐ.டி அவலம் - சங்கு", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nஐ.டி அவலம் - சங்கு\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஐ.டி அவலம் - சங்கு\nமொத ரெண்டு பாகம் பாகம் 1,பாகம் 2\nகாலையிலே அலுவலகம் கிளம்பும் போது வயறு புளி சாதம் கிண்ட முடியாத புளியை கரைக்கும்.ஆனாலும் கடமை தவறாம செல்வேன், அன்றைக்கு போன உடனே ஹெச்.ஆர் அழகி என்னைப்பார்த்து வணக்கம் சொன்னங்க. நானும் வணக்கம் சொல்லி விட்டு போக போனேன், மறுபடி என்னை ௬ப்பிட்டு\n\"உங்க பழைய டாமேஜர் எப்போதும் பிஸி யா\nநாயர் கடைக்கு போன் போய் இருக்கு, அவன் சொன்ன மாதிரியே செய்து இருக்கிறான். அவனுக்கு நல்ல கடையிலே டீ வாங்கி கொடுக்கணும்\n\"ஆமா, சில சமயம் எனக்கே சந்தேகம் வரும், அவரு உண்மையிலே தூங்கு வாரான்னு\"\n\"உனக்கு ஒன்னு தெரியுமா, அவன் என்னோட முன்னாள் டாப் 10 பாய் பிரண்டுல ஒருத்தர்\"\nஇப்படி ஒரு தர வரிசையை நான் அப்பத்தான் கேள்வி பட்டேன், நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய \"பல் இருக்கவன் பக்கடா தின்பான்.\"\nஅவரு பேரை சொல்லி \"ரெம்ப நல்ல மனுஷன்\"\nநான் அவரை கனவுல ௬ட பாத்தது கிடையாது, இருந்தாலும் அவங்களுக்கு ஆமா சாமி போட்டு வச்சேன், நான் அடுத்த முறை போன் பண்ணினால் உங்களை பத்தி சொல்லுறேன்.\nஅதை கேட்டு மனசு காரமாகி போச்சி, அப்படியே பொடி நடையா இருக்கைக்கு சென்றேன்.அடுத்த அரை மணிநேரத்திலே அலுவலகம் பிஸி ஆகிவிட்டது, டேமேஜர் என்னிடம்\n\"நான் ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் ,மெயில் அனுப்பிய லிங்க்ல இருக்கிற பயிலை டவுன்லோட் பண்ணி சேவ் பண்ணுங்க\"\nஇந்த அட்டு கருப்புலேயும் நான் சேவ் பண்ணாது தெரிஞ்சு போச்சேன்னு ரெம்ப அவமான போச்சு, முதல்ல போய் சேவ் பண்ணிட்டு வருவோமுனு கடைக்கு போய் சேவ் பண்ணிட்டு வந்தேன்.\nநான் திரும்பி வந்த பத்து நிமிசத்திலே டாமேஜர் என்னிடம்\n\"சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை\nநான் திருப்பி சொன்னேன் \"சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை\nவேகமா என் பக்கத்திலே வந்தாரு.\nநான் கண்ணத்தை தடவி கொண்டு \"பாருங்க சேவ் பண்ணிட்டேன்\"\nஅவரு எதுவும் பேசாமல் என்னை ரூம் க்குள்ளே வரச்சொன்னார்\nஅப்பவே கண்டு பிடிச்சிட்டாரு நான் பொட்டி கடையிலே ௬ட வேலை பார்க்கவில்லைனு,நீ இந்த இடத்தை விட்டு வெளியே வராதேன்னு சொல்லிட்டு வெளியே போனார், கொஞ்ச நேரத்திலே அலுவலக செக்யூரிட்டி வந்தார்.\n\"சார், உங்க பைய எடுத்து கிட்டு நீங்க கிளம்பலாம்,உங்களை வேலையை விட்டு தூக்கியாச்சி\"\nநான் என்னத்தை சொல்ல அவரு ௬ட பையை எடுத்து கிட்டு கிளம்பினேன், நான் போகும் போது யாரவது என்னைப் பார்கிறார்களான்னு எல்லோரும் உலக பிஸி யா வேலை செய்து கொண்டு இருந்தனர்\nசட்ட சபையிலே குண்டு கட்டா தூக்கி போடுற மாதிரி எல்லாம் செய்யலை, மரியாதையா கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினாங்க, வெளியே வரும் போது வேலை தேடி நின்று கொண்டு இருந்த பெண்கள் என்னை பரிதாபமா பார்த்தாங்க, வேலை போனதை விட அது பெரிய அவமானமா இருந்தது.\nஇப்ப என்ன செய்ய வீட்டுக்கா\nஒரு சோக வெறி மனப்போரட்டம். கையை ஆட்டி யோசனை செய்து கொண்டு இருந்த என்னை பார்த்த ஒரு ஆட்டோ நண்பர்\n\"எதோ ஒன்னு\" வழியிலே ஒரு இடத்திலே நிறுத்தி\n\"சார், இங்க நல்லா இருக்கும்\"\n\"போகலாம் அண்ணே, நான் தனியா அடிக்க மாட்டேன், நீங்களும் வரணும்\"\nஅடுத்த ரெண்டாவது வினாடி, நானும், ஆட்டோ நண்பரும் அரை குவாட்டரை காலி பண்ணி விட்டோம்.என் கதையை கேட்ட அவரு சோக மலை ஆகிவிட்டார், அடுத்த ரவுண்டுக்கு என்னை காசு கொடுக்க விடலை, என் கிட்ட காசு வேற இல்லை என்பது வேற விஷயம். அடுத்த அரை மணி நேரத்திலே அவருக்கு 500 ரூபாய் காலியாகி விட்டது, கொஞ்ச நேரத்திலே கடைக்கு வாரவங்க, போறவங்ககிட்ட கிட்ட எல்லாம் என் சோகத்தை சொல்லி ஒப்பாரி, அவரோட ஒப்பாரிலே யாருக்கு வேலை போச்சுன்னு எனக்கே சந்தேகம் வந்தது.\nஆட்டோ காரர் பணத்தை எல்லாம் சரக்கு முழுங்கி விட, நாங்க ரெண்டு பேரும் தள்ளாடி வெளியே வந்தோம், வெளியே வந்து பிரிவு உபச்சாரமா இலவச அழுகை காட்சி காட்டினோம், எங்க பாச மலரை பார்த்த வங்க எப்படி எங்களை அடிக்காம விட்டாங்கன்னு இன்னும் எனக்கு சந்தேகம்.\nஆட்டோ காரர் என்னை வீட்டிலே விடாம போகமாட்டேன்னு ஒரே அடம், தண்ணி பாசத்தை கட்டு படுத்த முடியுமா, நானும் சரி சொல்லி ஆட்டோ பக்கம் போனோம், ஆட்டோ நின்ன இடத்திலே ஒரு தெரு நாய் படுத்து இருந்தது, ஆடோவை எவனோ ஆட்டையை போட்டுட்டு போய்ட்டான், தண்ணி அடிக்கிற அவசரத்திலே சாவியை எடுக்க மறந்து போய்ட்டார்\nஆட்டோ சோகத்துக்கு மறுபடியும் ஒப்பாரி, போதை தெளிஞ்��ா ஆட்டோ காரார் என்னை காலி பண்ணிடுவருன்னு அவரை மல்லாக்க படிக்க வைத்து விட்டு நான் வீட்டு ஓடி வந்தேன்.அறைக்கு சென்ற நான் கண்ட காட்சி என்னை உண்மையிலே அதிர்ச்சி படுத்தியது.\n(மறுபடியும் வரும் அதிர்ச்சி )\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 4/07/2009 06:08:00 PM\nவகைபடுத்தப்பட்டது: ஐ.டி அவலம், சமூகம், நிகழ்வுகள்\n//ஒரு சேக வெறி மனப்போரட்டம்.//\nஆட்டோ சோகத்துக்கு மறுபடியும் ஒப்பாரி, போதை தெளிஞ்சா ஆட்டோ காரார் என்னை காலி பண்ணிடுவருன்னு அவரை மல்லாக்க படிக்க வைத்து விட்டு நான் வீட்டு ஓடி வந்தேன்.அறைக்கு சென்ற நான் கண்ட காட்சி என்னை உண்மையிலே அதிர்ச்சி படுத்தியது.\nஇது கனவு இல்லை பாஸ்.....நிறைய நடந்து பாத்துருக்கேன்....போன வாரம் கூட நாங்க ஒரு பொண்ணை hire பண்ணி அந்த பொண்ணுக்கு excel கூட copy பேஸ்ட் பண்ண தெரியல\nஎனக்கு எழுத்துகள் தெரியவில்லை பாஸ்.... சரிபாருங்க\nsize பிரச்சனை என்று நினைக்கின்றேன்....\n//நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய \"பல் இருக்கவன் பக்கடா தின்பான்.\"//\n...பத்து வருசம் காத்திருக்க வேண்டியது தானே...\nIIt ல M.Tech. படிச்சவன் வந்து மெயில்ல வந்த ஃபோட்டோவ வச்சு அப்ளிக்கேஷன் ரன் பண்ண ட்ரை பண்றானாம்.\nSave கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது\nஇந்த அட்டு கருப்புலேயும் நான் சேவ் பண்ணாது தெரிஞ்சு போச்சேன்னு ரெம்ப அவமான போச்சு, முதல்ல போய் சேவ் பண்ணிட்டு வருவோமுனு கடைக்கு போய் சேவ் பண்ணிட்டு வந்தேன்.//\nசரளமான சிரிப்பு,நச்ரேயன்.ஆமாம்,இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்\nஇப்போதைக்கு உள்ளேன், இருங்க அப்புறமா வந்து அக்கு வேறே ஆணி வேறேயா பிச்சுடறேன்.\nSave / Shave இந்த வார்த்தைகளை வச்சி என்ன நடக்குது இங்கே :))\nஇந்த அதிர்ச்சியே தாங்கல... இன்னும் அதிர்ச்சிகளா\nநல்ல நகைச்சுவையான கதை ஆனா நம்பும்படியா இல்ல :)\n வேலை போய்டுச்சா... கொஞ்சநாளைக்கு இருப்பார்னு பார்த்தேனே (ஓவர் கான்ஃபிடன்ஸ் கூடாதுன்னு பெரியவா சொல்லியிருக்கா)\n ஆட்டோக்காரனை விட்டுட்டு நீங்க ஏன் ஓடி வந்தீங்க\nஅதிர்ச்சி... நடந்தது என்ன.... சொல்லுங்க சொல்லுங்க\n\"சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை\nஅதிர்ச்சி மேலே அதிர்ச்சியா இருக்கே\nவேலை போனதைவிட பொண்ணுங்க பார்த்ததுதான் உங்களுக்கு அதிர்ச்சியா\nஅப்பவே கண��டு பிடிச்சிட்டாரு நான் பொட்டி கடையிலே ௬ட வேலை பார்க்கவில்லைனு,நீ இந்த இடத்தை விட்டு வெளியே வராதேன்னு சொல்லிட்டு வெளியே போனார்\nநான் அவரை கனவுல ௬ட பாத்தது கிடையாது, இருந்தாலும் அவங்களுக்கு ஆமா சாமி போட்டு வச்சேன்,\n//நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய \"பல் இருக்கவன் பக்கடா தின்பான்.\"//\n...பத்து வருசம் காத்திருக்க வேண்டியது தானே...//\nஅப்ப பல்லு இருக்காதே பக்கடா திங்க ஹி ஹி ஹி\n//ஆட்டோ நின்ன இடத்திலே ஒரு தெரு நாய் படுத்து இருந்தது, ஆடோவை எவனோ ஆட்டையை போட்டுட்டு போய்ட்டான், தண்ணி அடிக்கிற அவசரத்திலே சாவியை எடுக்க மறந்து போய்ட்டார்//\nஇப்படி தண்ணியடிக்க அலையா அலஞ்சா ஆட்டோ நின்ன இடத்திலே தெரு நாய் படுக்காம ட்ரைலெர்ரா நிக்கும்.\n//\"உனக்கு ஒன்னு தெரியுமா, அவன் என்னோட முன்னாள் டாப் 10 பாய் பிரண்டுல ஒருத்தர்\"//\nயாரு நாயர் டீ கடகாரரா அப்ப என்ன உங்க HRஉம் உங்கள மாதிரி உடான்ஸ் பார்ட்டி தானா...... குடுத்து வச்ச நாயர்..... டீ கடைல என்ன வடைக்கு மாவு ஆட்டினாங்களா HRஆ வரதுக்கு முன்னாடி\nஇப்பல்லாம் யாரு location பாத்து chat/Love பண்ணுறா... position பாத்துதான்..........\nSave கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது//\nஅவுங்க டாமேஜர் ஒரு பொறம்போக்கு.... ஒழுங்கா உச்சரிப்பு பண்ணிஇருந்தா இந்த கொளப்பமெல்லாம் இல்லல்ல. நாங்கெல்லாம் அமெரிக்காவுல படிச்சவங்க..... ஒழுங்கா உச்சரிப்பு பண்ணி சொல்லலேன்னா என்ன பண்ண. மொதல்ல அவன ஒரு கோச்சிங் கிளாஸ் போக சொல்லுங்க... வேணும்னா என் பொண்ணுகிட்ட கேட்டு படிக்க சொல்லுங்க\nSave கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது//\nஅவுங்க டாமேஜர் ஒரு பொறம்போக்கு.... ஒழுங்கா உச்சரிப்பு பண்ணிஇருந்தா இந்த கொளப்பமெல்லாம் இல்லல்ல. நாங்கெல்லாம் அமெரிக்காவுல படிச்சவங்க..... ஒழுங்கா உச்சரிப்பு பண்ணி சொல்லலேன்னா என்ன பண்ண. மொதல்ல அவன ஒரு கோச்சிங் கிளாஸ் போக சொல்லுங்க... வேணும்னா என் பொண்ணுகிட்ட கேட்டு படிக்க சொல்லுங்க\n//சரளமான சிரிப்பு,நச்ரேயன்.ஆமாம்,இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்\nஅது அவங்க அப்ப வச்ச செல்ல பேரு. வாத்தியான் ஸ்கூல்ல பேரு செக்க போனப்ப இப்ப உள்ள எசுவடியான்னு மாதிபோட்டாறு ...\n\"சேவ் பண்ணிட்டே��், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை\n நாசுவன் வழிச்சி போட்ட சோப்பு மொறை மசுரையா .... அத மட்டும் பையில் டவுன்லோட் பண்ணி இருந்திரு நான் என்ன பன்னிருப்பேன்னு சொல்ல முடியாது .... அத மட்டும் பையில் டவுன்லோட் பண்ணி இருந்திரு நான் என்ன பன்னிருப்பேன்னு சொல்ல முடியாது\n//ஒரு சேக வெறி மனப்போரட்டம்.//\n/நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய \"பல் இருக்கவன் பக்கடா தின்பான்.\"//\n//\"உனக்கு ஒன்னு தெரியுமா, அவன் என்னோட முன்னாள் டாப் 10 பாய் பிரண்டுல ஒருத்தர்\"//\nநல்ல காமெடியா இருக்கு :0))...இதுக்கு பேசாம காப்பிரைட் வாங்குங்க...அடுத்து விவேக் படத்துக்கு காமெடி ட்ராக்குக்கு விக்கலாம்..\n(சீரியஸா, நீங்க ஏன் எதுனா படத்துக்கு காமெடி ட்ராக் எழுதக் கூடாது\n ஐ.டி துறை........ உலக பொருளாதாரத்துல சீரளுஞ்சுதோ இல்லையோ ...... உங்க பதிவுல அது படாதபாடு படுத்து......\nஇப்புடி அத பப்புளிக்கா அட்டம்ப்ட் ரேப் பண்ணி சின்னாபின்னமாக்குரீன்களே தம்பி....\nஹும்.. என்ன செய்ய \"பல் இருக்கவன் பக்கடா தின்பான்.\"//\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு:))))))))))))))\nSave கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது\nஇந்த அதிர்ச்சியே தாங்கல... இன்னும் அதிர்ச்சிகளா\nஅடுத்த பாகத்தில இன்னும் என்ன என்ன வரப் போகுதோ:((\nSave கும் Shave கும் வித்தியாசம் புரியாது மங்குனியெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த ஆணிய புடுங்குறது\nவடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள்\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2017/04/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-27T06:49:26Z", "digest": "sha1:76FPPFDGEKCJKEVMJOSZMWKNQHGNBGV7", "length": 8943, "nlines": 437, "source_domain": "blog.scribblers.in", "title": "சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nதாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்\nஆவதன் முன்னே அரசு நிலைகெடும்\nசாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்\nகாவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. – (திருமந்திரம் – 515)\nதிருக்கோயில் ஒன்றில் உள்ள சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்து வேறொரு இடத்தில் நிறுவ முயன்றால், அதைச் செய்து முடிப்பதற்கு முன்னால் அந்நாட்டின் அரசுக்கு கேடு விளையும். அச்செயலைச் செய்தவன் சாவதற்கு முன்னால் கடுமையான நோய்களால் துன்புறுவான். இது நம் தலைவனான நந்திபெருமானின் ஆணையாகும்.\nதாவரம் – அசையாத பொருள்\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருக்கோயில், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ உள்ளூறும் தீர்த்தத்தின் மகிமை\nகோயிலில் இருந்து ஒரு கல்லைக்கூட எடுக்கக்கூடாது ›\nOne thought on “சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்”\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://incubator.wikimedia.org/wiki/Wy/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T06:36:24Z", "digest": "sha1:C4QMD3BEMCWABWPVL22IMN4BZMRU4Z4U", "length": 7437, "nlines": 123, "source_domain": "incubator.wikimedia.org", "title": "Wy/ta/முதற் பக்கம் - Wikimedia Incubator", "raw_content": "\nஅனைவராலும் தொகுக்கக்கூடிய உலகளாவிய பயண வழிகாட்டி\nதமிழில் மட்டும் 232 கட்டுரைகள்\nநீங்கள் எங்கே செல்ல விரும்புகின்றீர்கள்\nதமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலமாகும். பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் நாடாகும். இதன் தலைநகரம் சென்னை ஆகும். இம்மாநிலத்தில் தமிழ் மொழி அதிகமாகப் பேசப்படுகிறது. தமிழ்நாடு மாநிலத்திற்கு வடக்கில் ஆந்திரப் பிரதேசம், வடமேற்கில் கருநாடகம், வடமேற்கில் வங்காள விரிகுடா, கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல், தெற்கில் இந்தியப் பெருங்கடல், தென்மேற்கில் இந்தியப் பெருங்கடல், மேற்கில் கேரளம் போன்றன இதன் எல்லைகளாக விளங்குகின்றன. மேலும்...\nஆப்கானித்தானில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றான பாமியனின் புத்த சிற்பங்கள் காணப்படுகின்றன.\nஊட்டியில் ஊட்டி தாவரவியல் பூங்கா சிறந்து விளங்குகின்றது.\nகழுகுமலையின் வெட்டுவான் கோயில் ஒரே பாறையில் மிகவும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருக்கோணமலை, கொழும்பு, பொலன்னறுவை,\nமதுரை, சென்னை, கோவை, கன்னியாகுமரி, இராமேசுவரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி, இன்னும் பல...\nஇராமேசுவரம், ஹம்பி, தேவிப்பட்டினம், நவ தீர்த்தம், திருவண்ணாமலை இன்னும் பல...\nபூம்புகார், மதுரை, தொண்டி, காஞ்சி, வஞ்சி, இன்னும் பல...\nஊட்டி, கொடைக்கானல், மடிக்கேரி இன்னும் பல...\nநீங்களும் விக்கிப்பயணத்தில் பங்களிக்க விரும்புகிறீர்களா\nபுதிய பயணக் கையேட்டைத் துவங்க, கையேட்டின் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அழுத்துங்கள்.\nவிக்கிப்பயணம் விக்கிமீடியா நிறுவனத்தின் ஓர் அங்கம் ஆகும்\nகட்டற்ற ஊடகக் கிடங்கு மீடியாவிக்கி\nவிக்கி மென்பொருள் மேம்பாடு மேல்-விக்கி\nவிக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு விக்கிநூல்கள்\nகட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் விக்சனரி\nகட்டற்ற அறிவுத் தளம் விக்கிசெய்தி\nகட்டற்ற உள்ளடக்கச் செய்தி விக்கிமேற்கோள்\nஉங்கள் கருத்துகள் | பிற மொழி விக்கிப்பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-87/", "date_download": "2020-01-27T06:56:03Z", "digest": "sha1:RMHWZXHQVA56R4T5L6O3XHMUCJJWEWVP", "length": 61453, "nlines": 144, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-87 – சொல்வனம்", "raw_content": "\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜூன் 1, 2013\nஇதையெல்லாம் விட பெரிய விஷயம்: இது தனித்த சம்பவம் அல்ல. மூன்று ஆட்ட வீரர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தப்பித்துவிட்டார்கள். ஒரு கூடையில் சில அழுகிய ஆப்பிள்கள் என்ற கதை இல்லை இது, பெரிய பனிப்பாறையின் நுனி என்கிற கதை. இதை BCCI நிர்வாகமும் மேலிடமும் உள்வாங்கிக்கொண்டால், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது எளிது.\nபாட்டும் நானே பாவமும் நானே\nஉஷா வை. ஜூன் 1, 2013\nஒரு காலகட்டத்தில் எம்ஜியாருக்கு இவர் பாடுவது நின்றுபோனாலும், இன்றும் எம்ஜியாரின் முத்திரைப் பாடல்களாய் ஒலிப்பவை இவருடைய ‘ நான் ஆணையிட்டால்’ , ‘புதிய வானம் புதிய பூமி’, ‘ தூங்காதே தம்பி தூங்காதே’ போன்ற பாடல்கள்தான். கட்சிக் கொள்கைகளை மக்களிடையே பரப்ப அந்த அதிரடிக்குரல் அவருக்குத் தேவைப்பட்ட்டது.\nபிறக்கும் முன்னே இருந்த உள்ளம்\nகுமரன் கிருஷ்ணன் ஜூன் 1, 2013\n“இப்போ நான் பாடப் போற பாட்டு, முருகன் அருள் இருந்தால் மட்டுமே பிழையில��லாம பாட முடியும்” என்று சொல்லி விட்டு ஆரம்பித்தார் “முத்தைத்திரு பத்தித் திருநகை…”. அருவிக்கு படிகள் அமைத்து அதன் மீது தண்ணீரை இறங்கி வரச்சொன்னால் எப்படியிருக்குமோ அப்படி தமிழ் பெருகி தடதடவென்று அருவியென வருவது போல ஒரு அற்புதத்தை அர்த்தம் புரியாத பொழுதிலும் உணர்ந்தேன் நான். ஆகாய அகலத்தின் ஒரு பகுதியை பெயர்த்து வைத்தது போன்று நீண்டு அகண்டிருந்த‌ ஆடி வீதியில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளிலிருந்து வெளிப்பட்டு கோயில் முழுவதும் பிரவாகமாக பெருக்கெடுத்தோடியது அந்தப் பாட்டு.\nவேலை சிதைக்கும் மனிதர்- ஜாஷுவா ஃபெர்ரிஸின் நாவலில் அலுவலகம்\nஆர்.அஜய் ஜூன் 1, 2013\nதொண்ணூறுகளின் மத்தியில்/இறுதியில் வேலைக்கு சேர்ந்து விட்டவர்களுக்கு, 95 முதல் 2000 வரையிலான ஆண்டுகளை ‘It was the best of times, it was the worst of times,’ என்று குறிப்பிட்டால் புரியும். அதற்கு முன் நினைத்தே பார்த்திராத சம்பளம், அதைத் தவிரவும் பல சலுகைகள், என அவர்தம் பெற்றோர் பல பத்தாண்டுகள் வேலை செய்து ஈட்டிய ஊதியத்தை வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திலேயே பார்த்த காலம். 2000இல் உலக பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு, வேலை சூழல் முற்றிலும் மாறியது. கனவுகள் துர்சொப்பனங்களாக மாறின, மிக அதிக சம்பளம் என்பது போய், வேலை நிலைத்தால் போதும் என்ற நிலை.\nமுகின் ஜூன் 1, 2013\nபன்னிரண்டு வயதில் கார்ல் ஸேகனின் தாத்தா “நீ பெரியவனானதும் என்னவாக வேண்டும்” எனக் கேட்ட போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் எனப் பதிலளித்தார். அதையே தன் லட்சியமாக கொண்டு கார்ல் ஸேகன் புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளராகவும், மக்களிடத்தில் அறிவியலை எடுத்துச் செல்லும் மிகச் சிறந்த தொடர்பாளராகவும் வாழ்ந்தார். 1960 – 70களில் அமெரிக்காவில் வேற்று கிரக உயிர்கள் பற்றிய ஆர்வம் அறிவியலாளர்கள் மற்றும் மக்களிடையே மேலோங்கி இருந்தது. வேற்று கிரகவாசிகள் இங்கே தரையிறங்கி மனிதர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று “பிடிபட்டவர்கள்” பலர் வாக்குமூலம் கொடுத்தனர். வானில் அடையாளம் கண்டுகொள்ள இயலாத பறக்கும் பொருட்களைப் (UFO) பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டேயிருந்தன.\nபேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா\nபேய் பிசாசுகள் மனிதர்கள் இல்லை என்பது திண்ணம். அவைகளை உலகில் அநேகர�� தினநிகழ்வாய் பார்க்காதிருக்கையில், நான் பார்த்தேன் என்றால், அது அசாத்தியமான நிகழ்வு. அதற்கான நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும். இதுவரை நமக்குக் கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் அவ்வளவு அசாத்தியமானது அல்ல என்று நிரூபிக்கமுடிகிறது. பேய் பிசாசுகளை பார்த்ததற்கான தருணங்களை வேறு எளிய காரணங்களால் விளக்கமுடியும் என்று தெரிகிறது.\nநா.ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்\nவெங்கட் சாமிநாதன் ஜூன் 1, 2013\nஎத்தனையோ புத்தகங்கள் மதிப்புரை பெறுகின்றன, அவை மறக்கப்பட்டும் விடுகின்றன. ஆனால் ரசிகன் என்னும் சிறுகதைக்காரர், பேசப் படவே இல்லை. அதற்கான காரணங்களை இது பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவராயும் என்னுடன் சினேகபாவத்துடனும் ஒரு கால கட்டத்தில் இருந்த வல்லிக்கண்ணனிடம் கேட்டேன். ”ஆமாம் அப்படித் தான் ஆயிற்று. ஆனால் நான் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறேன்” என்று அவர் சொன்னார் என்பதைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை.\nஎக்ஸ் பாக்ஸ் ஒன் – மைக்ரோசாஃப்டின் புதிய பாதை\nபாஸ்டன் பாலா ஜூன் 1, 2013\nவிளையாட்டு மட்டுமில்லை எக்ஸ் பாக்ஸ். இப்பொழுது அதன் மூலமாகத்தான் என் மொத்த தொலைக்காட்சியும் உயிர் பெறுகிறது. ஆயிரங்கோடி திரைப்படங்கள் நிறைந்த நெட்ஃப்ளிக்ஸ் வாயில் மூலமாக ஹாலிவுட்டும் பாலிவுட்டும் கோலிவுட்டும் டிவியில் கிடைக்கிறது. சில காலம் முன்பு வரை இணையத்தைப் பார்க்க ஒரு கணினி, தமிழ்க் கன்னல்கள் பார்க்க இன்னொரு பொட்டி, அதெல்லாம் இணைக்க இன்னொரு பொட்டி, என்று டிவியைச் சுற்றி இடைதடை ஓட்டப் பந்தயத் தடங்கல்களாக இருந்த கம்பிகளும் டப்பாக்களும் கழன்று அவற்றுக்கெல்லாம் ஒரேயொரு நிவாரணியாக எக்ஸ் பாக்ஸ் இருந்தது. அதை புதிய எக்ஸ் பாக்ச் ஒன் மேலும் விரிவாக்குகிறது.\nசுகா ஜூன் 1, 2013\nசொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர்.\nமாதொருபாகன் – மனிதன் இழந்து கொண்டிருக்கும் இன்னொரு பாகம்\nச.அனுக்ரஹா ஜூன் 1, 2013\n‘மாதொருபாகன்’, ‘பெண்ணிற்கு ��ன் இடபாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைக் குறிக்கும் பெயர்’ என்று ஆசிரியர் இந் நாவலின் தலைப்பை அறிமுகப்படுத்துகிறார். இக்கதையும் காளியும் பொன்னாவும் தம்பதி என இணைந்த ஒரு அலகாக, சமூகத்தை எதிர்கொள்வதைப் பற்றியதுதான். ஆணானாலும் பெண்ணானாலும், அவர்களுக்கான சமூக பாத்திரங்களை ஏற்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த விதத்தில், இருவரும் ஒரு உருவத்தில் பிணைக்கப்பட்டவர்களே.\nகார்த்தி ஜூன் 1, 2013\nகணிணிகள் பொய் சொல்வது இல்லை. மறைமுகமாகப் பேசுவது இல்லை. அதனால் அவைகளுடன் தர்க்கம் செய்வது சுலபம். அதே நேரம் அவைகளுக்கு மனிதரின் எந்த உணர்ச்சியும் இல்லை. வஞ்சகமும் இல்லை. நேர்மையும் இல்லை. கருணையும் இல்லை, முதுகில் குத்துவதும் இல்லை. நீங்கள் மனிதர்களையும் கணிணியைப் போன்று இருக்க எதிர்பார்த்து விட்டீர்கள். அதுவும் ஒரு பாரபட்சமான கோணத்தில். மனிதன் கருணை காட்டினால் அதை நீங்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என நினைக்கிறேன். ஆனால், நேர்மை, சரி என்று நீங்கள் நினைப்பவற்றில் இருந்து அவன் இம்மி விலகினாலும் உங்களுக்கு அது உறுத்திக் கொண்டு தெரிகிறது. கோபம் வருகிறது.\nகார்த்திக் பாலசுப்பிரமணியன் ஜூன் 1, 2013\nஎம்.ஜி.ஆருக்குப் பின்னர் லியான்னல் மெஸ்ஸி வந்தார். கடந்த வருடம் சென்று வந்த ஸ்பானிஷ் கிளாசிலிருந்தே மெஸ்ஸியை எனக்குத் தெரியும். அவருக்குப் பின் தூக்கு போட்டுக் கொண்ட என் தாத்தாவின் மூத்த மனைவி, ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஆளாளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதற்கு நடுவில் பசித்தது. ப்ரெட்டை தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்டேன். அடுத்த விளையாட்டாக எனக்குப் பிடித்த படங்களை காட்சி பை காட்சியாக என் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன். மெளன ராகம், இயற்கை, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஒவ்வொன்றாய்.\nஆசிரியர் குழு ஜூன் 1, 2013\n என்ன வகை நாய் உங்களுக்குப் பிரியமானது என்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா சின்ன உருவுள்ள நாய்கள் வாழும் காலம் கொஞ்சம் அதிகம். பெரிய நாய்களின் ஆயுள் காலம் குறைவு. இதை மட்டும் கருதாமல், வாழும்போது வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்றும் கருதினால் என்ன ஆகும் சின்ன உருவுள்ள நாய்கள் வாழும் காலம் கொஞ்சம் அதிகம். பெரிய நாய்களின் ஆயுள் காலம் குறைவு. இதை மட்டும் கருதாமல், வாழும்போது வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்றும் கருதினால் என்ன ஆகும் சிறு நாய்கள் ஆரோக்கியமாக வாழும் இடைவெளி பல வருடங்கள் கூடுதல். பெரிய உரு நாய்களின் ஆரோக்கியம் தொடர்ந்த நிதானமான சரிவாக உள்ளது.\nஆசிரியர் குழு ஜூன் 1, 2013\nவைரம் பட்டை தீட்டப் படுவதைப்போல் என் கட்டுரையும் சிறப்பாக படங்கள் சேர்க்கப்பட்டு மிக அழகாகிவிட்டது.\nமுகப்பில் அந்த டிராகனின் கோர முகமும், முடிவில் அந்த சதுரங்கப் பலகையில் எதிரெதிராக நிற்கும் குதிரைகள் படமும் அருமை.\nரசனை மிக்க ஆசிரியர் குழுவுக்கு என் வந்தனங்கள்.\nகிருஷ்ண பிரபு ஜூன் 1, 2013\nகுழந்தைப் பருவம் மட்டுமே வாழ்வின் அற்புதங்கள் நிரம்பிய காலம். அதில் சேட்டைகளும், சுறுசுறுப்பும், குறும்புகளும் தான் பிரதானம். எல்லா பிள்ளைகளுமே இந்தத் தன்மைகளுடன் பிறந்து, தன்முனைப்புடன் வளர்ந்து விடுவதில்லை. சில பிள்ளைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. அதற்கான தெளிவான காரணங்களும் கண்டறியப் படாமலே இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவால் நிறைந்த பணி. ஏறக்குறைய 90 பள்ளிகள் இதற்கெனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டாலும், அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் ஒன்றோ இரண்டோ தான். மற்ற எல்லாத் தனியார் பள்ளிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன. வறுமைக் கோட்டில் வாழும் மனிதர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகள் இருந்தால் முறையான வழியில் பயிற்சி கொடுத்துப் பராமரிப்பது சிரமத்திலும் சிரமம் தான்…..\n…தன்முனைப்புக் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பித் தவிக்கிறார்கள். என்றாலும் சில வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மை தான் மூளைக் குறைபாடு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.\nஆசிரியர் குழு ஜூன் 1, 2013\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ‘Time Lapse’ புகைப்படக்கலை நுட்பம் மூலம் சேகரிக்கப்பட்ட பூமியின் படக்கோர்வை.\nஆசிரியர் குழு ஜூன் 1, 2013\nஅதி வேக புகைப்படக்கலையில் பல்வேறு பரீக்ஷார்த்தங்கள் செய்துவரும் ஜான் ஸ்மித், இங்கு பலவேறு பொருட்கள் திணிக்கப்பட்ட ‘பல்பு’களை தன் காமிரா முன் வெடிக்க வைத்து, சரியாக அவை வெடிக்கும் நொடிகளைப் பதிவு செய்திருக்கிறார்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனு��வம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவ��ணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநார���யணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹா���்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால���யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89455", "date_download": "2020-01-27T07:18:00Z", "digest": "sha1:RLIEOEEK5CKIXGUS7A7XW63H3TVA65EH", "length": 31861, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "இசை,டி.எம்.கிருஷ்ணா-கடிதங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14 »\nஅன்புள்ள ஜெ,இவ்விவாதத்தின் முழு பரிமாணத்தையும் பொறுமையாகவும் விரிவாகவும் தொட்டுக்காட்டிள்ளார் நண்பர் கார்திக் அவருக்கு என் வாழ்த்துகள் பதிப்பித்ததற்காக உங்களுக்கு நன்றிகள்.\nகர்நாடக இசைச்சூழலில் உள்ள குறைப்பாடுகள் பலதையும் டி.எம். கிருஷ்ணா விவாதித்துள்ளார். வேறெந்த கர்நாடக இசைக்கலைஞரும் அநேகமாக இதுவரை அடையாளப்படுத்தாதவை இவை. ஏறக்குறைய டி.எம்.கிருஷ்ணாவின் முன் வைக்கும் எல்ல விஷயங்களையும் கார்திக் விளக்கமாகவே எழுதிவிட்டார். விவாதம் நிதானமடைந்திருக்கும் நிலையில் அதன் முழுமை கருதி, நண்பர் கார்திக்கின் கடிதத்திற்கு ஒரு கூடுதல் இணைப்பாக, அதில் விடுபட்ட சிலதை மட்டும் சுருக்கமாக சொல்லலாம் என நினைக்கிறேன். நீங்களோ நண்பர்களோ இவற்றை மறுத்தோ விரித்தோ எழுத முடிந்தால் மேலும் அறிந்து கொள்வேன்.\n1. மியூசிக் அகாடமி இசைவிழா நிரலில் தகுதியான இளம் கலைஞர்களுக்கு நியாமான ஒதுக்கீடு இல்லாததை கவனப்படுத்திய முதல் மூத்த இசைக்கலைஞர் கிருஷ்ணா மட்டுமே. என் நினைவு தவறில்லை என்றால் ஆள்காட் குப்பம் நிகழ்ச்சிக்கும் முன்னதாகவே ஊடகத்தில் தோன்றி அவர் கவனத்தில் கொண்டு வந்தது மியூசிக் அகாடமியின் நிரலில் தகுதியான இளம் இசைக்கலைஞர்களுக்கு இடம் அளிக்கப்படாததைத்தான்.\nநன்கு பாடத்தெரிந்த யார் வேண்டுமானாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஒரு எல்லைக்கு மேல் சென்று விட முடிந்தால் உயர வாய்ப்புகள் பெறமுடியும் என்றாகிவிட்டது. ஆனால் இப்போட்டிகளின் மேடைக்கு செல்ல விரும்பாமல் கர்நாடக இசையையும் இசைவிழா மேடைகளையும் மட்டுமே வாய்ப்பாக நம்பியுள்ள மரபான இளம் இசைக்கலைஞர்களின் சிரமங்கள். (இசையை தொழிலாக கொள்ளாத) சுமாராக பாடத்தெரிந்த வெளிநாட்டில் வசிப்பவர்கள் தொடர்பு பணபலம் காரணமாக சென்னையின் முக்கியம���ன இசைக்கச்சேரியில் பிரைம் டைமில் இடம் பிடித்துவிடுவதும் திறமையும் தகுதியும் கொண்ட உள்ளூர் இளம் இசைக்கலைஞர்கள் ஓரங்கட்டப்படுவதற்கும் எதிராக குரல் கொடுத்து அதை ஒரு பிரச்சினையாக அதன் வட்டத்திற்கு வெளியே அடையாளப்படுத்திய இசைக்கலைஞர் கிருஷ்ணாதான். (இதற்கு முன்னதாக என்றால் ஆனந்த விகடனில் இசை விழா பற்றி எழுதிய தொடரில் நண்பர் லாஸ் ஏஞ்சலஸ் ராம் இந்த விஷயத்தை ஒரு ஹாஸ்யமாக எழுதியிருப்பார். விகடன் பதிப்பில் 2006 ஆம் ஆண்டு வந்த டிசம்பர் தர்பார் என்ற புத்தகத்திலும் இது உள்ளது http://books.vikatan.com/index.php\n2. பக்தியின் உச்சநிலையாக, ஒரு புனித மதச்சடங்காக உச்சநிலையில் இசையை வைப்பது அதை மேலும் இறுக்கமடையச்செய்து இசையை ஒரு தூய ”கலையாக” அணுகவும் விஸ்தரிக்கவும் விவாதிக்கவும் தடையாகிறது என்பதை பற்றியும் கிருஷ்ணா உரையாடுகிறார்.\n3. இசையை நிகழ்த்துவதில் இசைக்ககலைஞருக்கு உள்ள தனிப்பட்ட சுதந்திரம். ஒரு பாடகர் வழக்கமான கச்சேரி வடிவத்தின் படி சம்பிரதாயமான உருப்படிகளை / அவருக்கு விதிக்கப்பட பல மணிநேரத்தையும் நிரப்பும்படி பாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் நிலை. இது பாடுவதை ஒரு வலிந்த இயந்திரத்தனமான கட்டாயமான சடங்காக்கி, இசையை ஒரு தூய கலையாக, மனதொன்றி ஆத்மார்த்தமாக நிகழ்த்துவதற்கு தடையாகிறது என்பதை, ஒரு பாடகராக தன் சுய அனுபவத்தில் உணர்ந்ததை விவாதிக்கிறார். ஒரு வகையில் இது ரசிகர்கள் இசைக்கலைஞர் மீது செலுத்தும் (ஏறத்தாள நிலபிரபுத்துவ மனநிலைக்கு) எதிரானது; கலையின் நோக்கில், கலைஞனின் மனோதர்மத்திற்கு, கலைஞன் தேர்ந்தெடுக்க விரும்பும் வெளிப்பாட்டின் தனித்தன்மைக்கும் முக்கியமானது.\nஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் கர்நாடக இசையின் ஆழத்தை, அடிப்படைகளை, நுட்பங்களை, வரலாற்றை ஒரு ஆய்வாளருக்குரிய ஒழுங்குடன் புறவயமாக வைத்து விளக்கவும் விரிவாக விவாதிக்கவும் கிருஷ்ணாவால் முடிகிறது என்பது மிகவும் முக்கியமானது.முக்கியமான போதாமை என்பது செவ்வியல் கலைகளின் மீதான கோட்பாட்டுகளில் அவருக்குள்ள மேலோட்டமான புரிதல். சில மாதங்களுக்கு முன் கீதா ஹரிஹரனுடன் உரையாடும்போது நாட்டுப்புற கூத்தின் அடவுகளை செவ்வியல் இசையின் ராக நுட்பங்களையும் ஏறக்குறைய சமமான தளத்தில் வைத்து விவாதிக்கிறார். அதேசமயம் செவ்வியல் கலையை ரசிப்பதற���கு தேவைப்படும் அடிப்படையான பயிற்சியை, கலையின் அடிப்படைகளில் அறிமுகமில்லாத நிலையில் அதை ரசிப்பதில் ஏற்படும் தடையை அவர் அநேகமாக அடையாளம் காண்பதில்லை.\nதமிழ்ப்பண்களின் பெயர்களை ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரத்தை குறிப்பிடுகிறார் இருந்தும் தமிழில் இதுவரை நிகழ்ந்துள்ள இசைவரலாறு, அழகியல் விமர்சனங்கள், செவ்வியல் கோட்பாட்டு விவாதங்கள் ஆகியவற்றில் பெரிய அளவுக்கு வாசிப்பு இல்லை என்பதும், தமிழில் எழுதுவதில்லை என்பதும் துரதிருஷ்டமே.\nஇந்தப் பதிவையும் உங்களின் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். இதைத் தான் முதலில் எழுத நினைத்தேன். கோர்வையாக வராத காரணத்தால், விட்டுவிட்டு, நேற்றைய பதிவை எழுதினேன். எந்தவித அங்கீகாரத்துக்காகவும் இதைச் செய்யவில்லை. ஆற்றாமையால் எழுதுகிறேன். நாளிதழ்கள் கண்டிப்பாக என் எழுத்தை வெளியிடாது. இது நாளிதழ் கலாச்சாரத்துக்கு வெளியே இயங்குவது. தனியாக டீ ஆற்றிக் கொண்டிருப்பதை விட, ஒரு ஆல்ட்டர்னிட்டிவ் தாட் தேவைப்படுகிறது. அதனால் உங்களுக்கு அனுப்புகிறேன்.\nகபாலிக்கு தலித்தியத்தில் தொடங்கி பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.ஆசியாவின் முக்கியமான விருது ஒரு போலியான, அரைகுறை முயற்சிக்கு வழங்கப்பட்டதற்கு பெரிதாக எந்த ஒரு சலனமும் ஏற்படவில்லை, உங்களின் பதிவைத் தவிர. கலை பற்றிய பிரஞை இருப்பவர்களும் எது சரியென்றுத் தெரியாமல் கடந்துவிட்டார்கள்.\nஎன்னால் இதை விட எளிமையாக இவர்களுக்குப் புரியவைக்க முடியாது. உங்கள் பதிவில் கூறிய படி, சுரணையுள்ளவர்கள் குறைவு என்றே தோன்றுகிறது.\nநேற்று எழுதிய பதிவின் Prequel\nப்ளூஸ் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் ஆஃப்ரோ அமெரிக்கர்களிடமிருந்து தோன்றியது. பின்னர், அது, ஜாஸ், ராக் அண்ட் ரோல், ராக், இன்னும் ஏகப்பட்ட இசை வடிவத்துக்கு வித்திட்டது.\nஅது உலகப் பிரபலமாகி, வெள்ளை மாளிகை வரை போனது எப்படி ஒரு இனத்தின் எழுச்சியோடு, விடுதலையோடு பயணிக்க வேண்டிய அவசியம் அதற்கு இருந்தது.\nஇதை ஏன் சொல்கிறேனென்றால், என்னைப்பொருத்தவரை ப்ளூஸ் தான் இன்று உலகத்தில் இருக்கும் இசையிலேயே எளிமையான இசை. பாடு பொருள் எளிமையானது,மூன்றே மூன்று chords போதும். அவர்களின் வலியைப் பதிவு செய்ய அதுவே போதுமானதாக இருந்தது. அலங்காரங்கள் எல்லாம் பிற்பாடு ஏற்பட்டவை. அது எளிமையாக இருந்ததினால் தான் அவர்களையும் தாண்டி, உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. ப்ளூஸின் எளிமை தான் எல்லோரையும் ஈர்க்கச் செய்கிறது.\nதிரும்பத் திரும்ப ஏன் எளிமை என்கிற சொல்லை உபயோகப்படுத்துகிறேன் என்றால், நான் சிறு வயது முதல் கர்னாடக சங்கீதம் கேட்டுக் கொண்டு வந்தவன். ப்ளூஸ் ஈர்த்த அளவுக்கு கர்னாடிக் ஈர்க்கவில்லை.\ni : கர்னாடிக் ஒரு குறிப்பிட்ட வகையினரிடம்/வகைப்பாட்டுக்குள் சிக்கி இருக்கிறதனால் எங்களால் அதற்குள் ஈடுபடமுடியவில்லை.\nஏற்புடைய கருத்து. முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.\nii ) என்ன காரணத்தினாலோ அதற்குள் ஈடுபட முடியவில்லை.\nஇந்தியன் படத்தில் தன்னா நானே தானானே கேட்டதும் கமலுக்கு ஏற்படும் ரியாக்ஷன் தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.\nஸோ, இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விட்டு, குப்பத்திலோ, கவர்னர் மாளிகையிலோ எங்கு வாசித்தாலும் இப்போதைக்கு பயன் பெரிதாக இருக்காது. மேட்டுக்குடி மக்கள், அடித்தட்டு மக்கள், இவர்கள் இரண்டையும் விட்டுவிடுவோம், நடுவாந்தரமாக இங்கு இதைப் படித்துக் கொண்டிருக்கும் நம்மில் எப்போது ரசனை பரவலாக உருவாகும். இதைப் பற்றி முதலில் பேசலாம். அப்புறம் சேரிக்குப் போகலாம். நாம் தான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உடனுக்குடன் ஆதரிக்கிறோம். ஒரு செயலை ஆதரிப்பதற்கு முன்னால் நமக்கு முதலில் புரிதல் வேண்டாமா முதலில் நம்மில் தான் இந்த மாற்றம் உருவாக வேண்டும், கிருஷ்ணா முதலில் நம்மிடம் தான் நிறைய உரையாடிருக்க வேண்டும், குப்பத்துக்குப் போய் சொல்லிக்கொடுப்பதற்கு கர்னாடக சங்கீதம், ப்ளூஸ் போன்று ஒரு இனவெழுச்சியின் ஒரு அங்கமோ, விடுதலை முழக்கமோ கிடையாது. ஒரு சமயம் ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன் போன்றவர்கள் அந்தோணி தாசன் போன்றவர்களுடன் ஜாலிக்காக சேர்ந்து செய்ததே உத்தமம் என்று தோன்றுகிறது. நான் கூட என்னுடைய கிட்டாரை எடுத்துக் கொண்டு ஒரு குப்பத்துக்குப் போக முடியும், ஃபோட்டோக்கள் எதுத்துக்கலாம். இங்கு ஷேர் செய்து கொள்ளலாம். சமூக ஆர்வலர் என்கிற பேரை சில மாதங்களில் நிறுவிக் கொள்ளலாம்.இன்னும் சொல்லப் போனால், என்னுடைய ப்ளூஸ் எல்லோருக்கும் புரியும் படி இருக்கும், ராக் அன்ட் ரோல் பீட்டுக்கு ஏத்தபடி அவர்களை ஆட வைக்க என்னால் முடியும். இப்படி எல்லோரும் சேர்ந்து அவர்களை exploit செய்வது சரியா முதலில் நம்மில் தான் இந்த மாற்றம் உருவாக வேண்டும், கிருஷ்ணா முதலில் நம்மிடம் தான் நிறைய உரையாடிருக்க வேண்டும், குப்பத்துக்குப் போய் சொல்லிக்கொடுப்பதற்கு கர்னாடக சங்கீதம், ப்ளூஸ் போன்று ஒரு இனவெழுச்சியின் ஒரு அங்கமோ, விடுதலை முழக்கமோ கிடையாது. ஒரு சமயம் ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன் போன்றவர்கள் அந்தோணி தாசன் போன்றவர்களுடன் ஜாலிக்காக சேர்ந்து செய்ததே உத்தமம் என்று தோன்றுகிறது. நான் கூட என்னுடைய கிட்டாரை எடுத்துக் கொண்டு ஒரு குப்பத்துக்குப் போக முடியும், ஃபோட்டோக்கள் எதுத்துக்கலாம். இங்கு ஷேர் செய்து கொள்ளலாம். சமூக ஆர்வலர் என்கிற பேரை சில மாதங்களில் நிறுவிக் கொள்ளலாம்.இன்னும் சொல்லப் போனால், என்னுடைய ப்ளூஸ் எல்லோருக்கும் புரியும் படி இருக்கும், ராக் அன்ட் ரோல் பீட்டுக்கு ஏத்தபடி அவர்களை ஆட வைக்க என்னால் முடியும். இப்படி எல்லோரும் சேர்ந்து அவர்களை exploit செய்வது சரியா சோத்துக்கு வழி இல்ல, போங்கடா நீங்களும் உங்க ப்ளூசும்னு சொல்லிட்டா\n(இந்த ஆர்டிகிளில் எனக்கு முழுவதும் ஒப்புதல் இல்லை. எனக்குத் தெரிந்து சில நிறைய அமெரிக்கர்கள் ஜாஸை தூக்கிப் பிடிப்பார்கள்)\nஇது தான் முக்கியமான விஷயம். இதை கர்னாடிக் இசைக்கு பொருத்திப் பார்க்கலாம். ஸோ, ஒரு வகையான உழைப்பு தேவைப்படுகிறது, சில கலை வடிவங்களை ரசிப்பதற்கு. நீங்களே மற்ற விஷயங்களைத் தேடிக்கொள்ளுங்கள்.\nRy Cooder, நான் அடிக்கடி எழுதும் ஒரு இசைக்கலைஞர். என்ன செய்தார் இவர்\nகிருஷ்ணா இவர் மாதிரி சில விஷயங்களை இங்குள்ள சூழ்நிலையில் அவரின் தளத்தில் “”தொடர்ந்து”” இயங்கி வந்திருந்தால் கண்டிப்பாக சிலாகித்திருப்பேன். ஒரு வெள்ளையருக்கு ஆஃப்பிரிக்கா, மாலியில் இருக்கும் ஒருவரையும், நம்முடைய விஸ்வ மோகன் பட்டையும், க்யூபாவிலிருக்கும் கலைஞர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு எது உந்து சக்தி.\nஅமெரிக்க லைட்னிங் ஹாப்கின்ஸ், ஜான் லீ ஹூக்கர், மாலியில் இருக்கும் அலி ஃபார்க்கா எல்லோரும் ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்களை இணைத்ததே இவரின் வெற்றி.\nயார் பின்னால் ஓடுகிறோம் என்று தெரிந்து ஓடுங்கள்.\nஇப்போது நான் நேற்று எழுதிய பதிவையும் படியுங்கள், ஓரளவுக்கு தெளிவு வரலாம்.\nசிங்கப்பூர் - ஒரு கடிதம்\n'வெண்முரசு’ – நூல் ��ருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43\nநாகமும் டி எச் லாரன்ஸும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19/37023-2019-04-16-08-37-36", "date_download": "2020-01-27T05:18:03Z", "digest": "sha1:VDGYENAPVWCTAJ4IB7VXLXCQRBBVMARP", "length": 21199, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "மோடியின் ஆணவமும் - ஜெட்லியின் திறமையின்மையும்", "raw_content": "\nநிமிர்வோம் - ஏப்ரல் 2019\nபத்து குடும்பத்திற்��ாக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு... பொருளாதார மந்த நிலையை சரி செய்யுமா\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nபெருங்குழுமப் பேராசைகளுக்குத் தீனி போடும் அரசாணைகள்\nமக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு\nதீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய பொருளாதாரம்\nசிறு, குறு தொழில்களை நசுக்கிய ‘ஜிஎஸ்டி’ வரி\nசிறு தொழில்களை முடக்கிய ஜி.எஸ்.டி\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nபார்ப்பனியத்தின் வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 16 ஏப்ரல் 2019\nமோடியின் ஆணவமும் - ஜெட்லியின் திறமையின்மையும்\n40 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய டெலிகாம் துறை கடன் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது என 2018ஆம் ஆண்டு பொருளாதார சர்வே படம் பிடித்துக் காட்டியது.\nபொருளாதாரத் துறையில் மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை.\nபொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வன்த் சின்ஹாவும் இதை அம்பலப்படுத்திக் கண்டித்தார்.\nதனக்குப் பதவி அளிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன அருண்ஜேட்லிக்கு நிதித்துறை மட்டுமின்றி மேலும் மூன்று துறைகளின் பொறுப்பை (ஆக மொத்தம் 4 துறைகள்) அளித்த கடுப்பில் சின்ஹா இதை எல்லாம பேசியபோதும் அவர் வைத்த விமர்சனங்கள் முற்றிலும் சரியானவை. பொருளாதாரம் போன்ற முக்கியமான துறையின் அமைச்சருக்கு மேலும் இரண்டு மூன்று துறைகளின் பொறுப்பை அளிப்ப��ு என்பதெல்லாம் மோடியின் எதேசாதிகாரத் தன்மைக்கு மட்டுமல்லாமல் திறமை இன்மைக்கும் சான்றாக அமைந்தது.\nமோடி அரசின் திறமை இன்மை மற்றும் பொருளாதாரத் துறையில் அடைந்த பின்னடைவு ஆகியவற்றிற்கு மேலும் சில எடுத்துக் காட்டுக்களைக் காண்போம்.\n40 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய டெலிகாம் துறை கடன் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது என 2018ஆம் ஆண்டு பொருளாதார சர்வே (Economic Survey 2018) படம் பிடித்துக் காட்டியது. அதன் கடன் சுமையின் அளவு சுமார் 7 லட்சம் கோடி எனச் சொல்லப்படுகிறது. சுமார் 1.5 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. டெலிகாம் நிறுவனங்கள் மூடப்படுவதும், ஓடோபோனும், ஐடியாவும் இணைக்கப்பட்டதும் இந்த ஆட்குறைப்புக்குக் காரணமாய் இருந்தன.\nஉற்பத்தித்திறன் குறைந்த காலாவதியாகிப் போன எந்திரங்களுடன் கூடிய 'டெக்ஸ்டைல்' துறையில் ஜன 2018ல் ஏற்றுமதி வீழ்ச்சி ஆண்டுக்குப் 13 சத அளவு தொடங்கியது. எஃகு இரும்புத் துறைதான் கார்பொரேட்களின் அதிக அளவு வாராக் கடனுக்குக் காரணமாகியது என்கிறது IBC. ஒரு 45 வாராக் கடன்களில் மட்டும் 57,000 கோடி ரூபாய் முடங்கி உள்ளது.சீனா, தென் கொரியா, உக்ரேன் முதலான நாடுகளிலிருந்து இங்கு இறக்குமதியாகும் இரும்பு உள்நாட்டு உற்பத்தியைப் பெரிய அளவு பாதித்தது.\nதகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்த மட்டில் 2016ல் தொடங்கப்பட்ட 40 சத தொழில்கள் தோல்வி அடைந்தன. 2017ம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்பட்ட 53% சிறு முயற்சிகளும் வீழ்ந்தன.\nMSME எனப்படும் மிகச் சிறிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைதான் (Micro, Small & Medium enterprises) மோடி அரசின் பண மதிப்பீட்டு நீக்கம் மற்றும் GST கொள்கையால் பெரிதும் பாதிக்கப் பட்டது. ரிசர்வ் வங்கியின் Mint Street அறிக்கையின்படி (2018 ஆகஸ்ட்) இந்தத் தொழில்களில் கடன் வரவுகள் மேலும் குறையத் தொடங்கின. இன்னொரு பக்கம் GST வரி ஏற்றுமதிகளைப் பெரிய அளவில் பாதித்தது. இந்தத் துறையில் 6.3 கோடி நிறுவனங்கள் உள்ளன. 11.1 கோடிப் பேர் வேலை செய்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30 சதம் இதன் மூலமே உற்பத்தியாகிறது. 43% உற்பத்தியும் இதன் மூலம்தான்.மொத்த ஏற்றுமதியிலும் 40 சதம் இதன் மூலம்தான். நோட்டுகளைச் செல்லாமலாக்கியதன் மூலமும் GST வரிவிதிப்பின் மூலமும் இவை எல்லாமும் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளானதோடு அதிக அளவு வேலை இழப்பிற்கும் கா���ணமாகியது..\nசமீப காலங்களில் மோடி தலைமையில் இந்த அமைச்சரவை அமைந்தபோதுதான் உலக அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்து மிகச் சாதகமான பொருளாதாரச் சூழல் அமைந்தது. மன்மோகன் அரசு இருந்த காலத்தில் உலக அளவில் பொருளாதாரப் பின்னடைவு (recession) ஏற்பட்டபோது (2008) அது இந்தியாவை பெரிய அளவில் தாக்காது தடுக்கப்பட்டது. ஆனால் ஓரளவு சாதகமான பின்புலம் அமைந்தும் இந்தியா பொருளாதாரத் துறையில் தோல்வி அடைந்துள்ளதற்கு மோடியின் திமிர், அருண்ஜேட்லியின் திறமையின்மை ஆகியவை காரணமாக இருந்தன.\nயஷ்வந்த் சின்ஹா மட்டுமல்ல பாஜகவின் இன்னொரு கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் இதை ஒட்டிக் கடுமையாக மோடி அரசைத் தாக்கியது.\nமுன்னதாக தம் ஆட்சியில் GDP வளர்ச்சி 5.7 சதம் என நரேந்திர மோடி சொன்ன போது மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அது வெறும் 3.7 சதம்தான் என்பதை நிறுவினர். அதைச் சுட்டிக் காட்டிய சிவசேனா இப்போது அதையே யஷ்வந்த் சொல்கிறாரே என்ன சொல்கிறாய் எனக் கேட்டது. ஆது மட்டுமல்ல “விகாஸ்” என நீ பெருமை அடித்துக் கொண்டாயே அதைப் பைத்தியக்காரத் தனம் என அப்போது ராகுல் சொன்னதல்லவா இப்போது உண்மை ஆகிவிட்டது என்றும் சிவசேனா மோடிக்கு சவால் விட்டது.\n“உனது பண மதிப்பு நீக்கம் பொருளாதாரத்தை மேல் நோக்காமல் கீழ் நோக்கியல்லவா தள்ளியது. அதனால் உற்பத்தி குறைந்தது. பணவீக்கம் எகிறியது. காஸ், டீசல் எல்லாம் விலை கூடியது. வேலை வாய்ப்புகள் குறைந்தன. முதலீடுகள் சரிந்தன. வங்கித் துறை தத்தளிக்கிறது.\nநாங்கள் ஒராண்டுக்கு முன்னால் இதைச் சொன்ன போது துரோகி என்றீர்களே, இப்போது என்ன சொல்கிறீர்கள்” - என சிவசேனா மடக்கியபோது,\nநரேந்திர மோடி வழக்கம்போல மௌனம் காத்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7632", "date_download": "2020-01-27T06:06:16Z", "digest": "sha1:ECLO572JCUZZRKBXX2FL5VAPFSUYTGFY", "length": 4569, "nlines": 77, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆயிரத்து 603பேருக்கு நாளை நியமனம் – SLBC News ( Tamil )", "raw_content": "\nதாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆயிரத்து 603பேருக்கு நாளை நியமனம்\nதாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஆயிரத்து 603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.\nஇதன் கீழ், 686 மூன்றாம் நிலை தாதி அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது.\nஇதேவேளை, ஆரம்ப தாதி கல்லூரிகளின் கீழ் வாட் முகாமைத்துவம், மற்றும் கண்காணிப்புத் தொடர்பில் 800 பேருக்கும், பொதுச் சுகாதார தாதிகளாக 115 பேருக்கும் இதன் போது நியமனம் வழங்கப்படவுள்ளது.\n← உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், தமக்கு முன்னரே தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு\nகுருநாகல் மாட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு. →\nபதவிக் காலத்தில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள சகல விடயங்களும் செய்து முடிக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார்\nஉலக வாழ் முஸ்லிம் மக்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.\nமதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 8 ஆயிரம் பேர் கைது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26987", "date_download": "2020-01-27T07:18:42Z", "digest": "sha1:P5DVOK3ZMBHA5PUFZJVKFOWGZOPS52CL", "length": 5951, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "hi urgent | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31530", "date_download": "2020-01-27T05:35:10Z", "digest": "sha1:2Q2OCUNROXJYQHFLP6QEXHRE6MJHOR2H", "length": 5238, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "hi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n--break-->கர்ப்பமாக இருக்கும்போது வெந்நீரில் தேன் கலந்து குடிக்கலாமா\nகர்பிணி பெண்களுக்கு சுலபமாய் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் என்ன\nஇனிய செய்தி தோழிகளே ........\nமுதல் வாரம் - கர்ப்பம் என்னென்ன நிகழும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-30.html", "date_download": "2020-01-27T06:23:21Z", "digest": "sha1:4AMQA7TZJOS2HUNJNZCNEZVXFVVNPK6F", "length": 40744, "nlines": 143, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - முப்பதாம் அத்தியாயம் - ‘சிவகாமி எங்கே?’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண�� குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nமுப்பதாம் அத்தியாயம் - “சிவகாமி எங்கே\nஆயனர் தமது பழைய சிற்ப வீட்டை அடைந்ததிலிருந்து நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தார். மலையிலிருந்து விழுந்ததினால் முறிந்து போயிருந்த அவருடைய வலது கால் சொல்ல முடியாத வலியையும் வேதனையையும் அவருக்குத் தந்து கொண்டிருந்தது. சிவகாமியை இழந்ததினால் அவருடைய உள்ளம் அளவில்லாத துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nமண்டபப்பட்டிலிருந்து ஆயனரும் சிவகாமியும் சக்கரவர்த்தி அனுப்பிய பல்லக்கில் அவசரமாகக் கிளம்பியபோது ஆயனரி��் சகோதரியைப் பின்னால் சாவகாசமாக வண்டியில் வந்து சேரும்படி சொல்லியிருந்தார்கள். அதன்படியே அந்த அம்மாள் முக்கியமான வீட்டுப் பொருள்களுடன் ரதியையும் சுகரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு பழைய அரண்ய வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள். அந்த அம்மாள் அவ்விதம் முன்னாடியே வந்து சேர்ந்திருந்தபடியாலேயே ஆயனர் இன்னும் உயிரோடிருப்பது சாத்தியமாயிற்று.\nஅவருக்கு வேண்டிய சிகிச்சைகளையும் சிசுரூஷைகளையும் அந்த அம்மாள் மிக்க பக்தி சிரத்தையோடு செய்து அவரை உயிர் பிழைக்கப் பண்ணியிருந்தாள். ஆனாலும் அவள் அடிக்கடி கேட்டு வந்த ஒரு கேள்வியானது புண்ணிலே கோலெடுத்துக் குத்துவது போல் அவருடைய இருதயத்தை நோகச் செய்து கொண்டிருந்தது.\nஅந்தக் கேள்வி, \"சிவகாமி எங்கே\nசோகக் கடலில் ஆழ்த்தும் மேற்படி கேள்வியை நிறுத்துவதற்காக ஆயனர் ஏதேதோ மறுமொழி சொல்லிப் பார்த்தார். அவையொன்றும் சிவகாமியின் அத்தைக்குப் பிடிபடவே இல்லை. எனவே அவள் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை.\nஇது போதாதென்று ரதியும் சுகரும் அடிக்கடி ஆயனரிடம் வந்து முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்று சப்தமற்ற குரலில் தங்களுடைய மௌனக் கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆயனர் கடுமையான குரலில் அதட்டி அவர்களை அப்பால் போகும்படி செய்வார்.\nசுகப்பிரம்மரிஷி இப்போதெல்லாம் அதிகமாகத் தம் குரலை வெளியில் காட்டுவதில்லை. சில சமயம் திடீரென்று நினைத்துக் கொண்டு பலமான கூக்குரல் போடுவார். அப்போது அவருடைய தொனி \"சிவகாமி எங்கே\" என்று கேட்பதுபோலவே இருக்கும்.\nஅரண்ய வீட்டுச் சுற்றுப் பக்கமெல்லாம் ஏதோ பெரிய அல்லோலகல்லோலம் நடந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. திடீர் திடீரென்று காட்டிற்குள்ளும் அப்பாலும், சமீபத்திலும் தூரத்திலும் பலர் கூச்சலிட்டுக் கொண்டு ஓடும் சப்தம் கேட்கும். போர் முழக்கங்கள் கேட்கும், அழுகையும் புலம்பலும் சில சமயம் கேட்கும். இரவு நேரங்களில் சுற்றுமுற்றும் பார்த்தால் திரள் திரளாகப் புகையும் நெருப்புச் சுவாலையும் எழுவது தெரியும்.\nஅந்த வனத்தில் வசித்த பட்சிகளிடையே என்றும் காணாத மௌனம் சில சமயம் நிலவியது. திடீரென்று பல்லாயிரம் பட்சிகள் ஏககாலத்தில் கூச்சலிடும் சப்தம் கேட்டது.\nஒரு நாள் அந்த அரண்யத்துக்கு வெகு சமீபத்தில் எங்கேயோ ஒரு பெருஞ் சண��டை நடக்கிறதென்பதற்கு அறிகுறிகள் தெரிந்தன.\nபோர் முரசங்களின் பேரொலியும், போர் வீரர்களின் ஜய கோஷமும், குதிரைகளும் மனிதர்களும் நடமாடும் சத்தமும், ஆயுதங்கள் மோதும் ஓசையும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தன.\nசாயங்காலம் திடீரென்று ஐந்தாறு வீரர்கள் மேலெல்லாம் இரத்தக் காயங்களுடன் \"தண்ணீர் தண்ணீர்\" என்று கூவிக் கொண்டு ஆயனர் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பல்லவ வீரர்கள் தான் என்று தெரிந்து கொண்டதும், ஆயனர் தாம் படுத்திருந்த இடத்திலிருந்தே அவர்களை வரவேற்றுத் தம் அருகில் உட்காரச் சொல்லிச் சகோதரியைக் கொண்டு அவர்களுக்குத் தண்ணீரும் கொடுக்கச் செய்தார். பிறகு, அவர்கள் எங்கே எப்படிக் காயமடைந்தனர் என்பது பற்றி விசாரித்தார்.\n\"இதென்ன உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா\" என்று அவ்வீரர்கள் வியப்புடன் கேட்டனர்.\nஆயனர் அவர்களுக்குத் தமது முறிந்த காலைச் சுட்டிக்காட்டினார். வந்த வீரர்கள் அந்தக் காலையும் சுற்று முற்றும் உடைந்து கிடந்த சிலைகளையும் பார்த்துவிட்டு, \"ஐயோ சளுக்க ராட்சதர்கள் இந்த வீட்டுக்குள்ளும் புகுந்து இப்படியெல்லாம் அக்கிரமங்கள் செய்து விட்டார்களா சளுக்க ராட்சதர்கள் இந்த வீட்டுக்குள்ளும் புகுந்து இப்படியெல்லாம் அக்கிரமங்கள் செய்து விட்டார்களா\nபிறகு அந்த வீரர்களில் ஒருவன், புலிகேசி காஞ்சியைவிட்டுப் போனதிலிருந்து அன்று மணிமங்கலத்துக்கருகில் நடந்த பயங்கரமான சண்டை வரையில் எல்லாம் விவரமாகச் சொன்னான். அவன் கூறியதின் சாராம்சமாவது:\nபுலிகேசி கோட்டையிலிருந்து வெளியேறியதும் தன்னுடைய சைனியத்தைச் சிறு சிறு படைகளாகப் பிரித்துப் பல்லவ நாட்டுக் கிராமங்களைக் கொளுத்தவும், ஜனங்களை இம்சிக்கவும், சிற்பங்களை நாசமாக்கவும், சிற்பிகளை அங்கஹீனம் செய்யவும் கட்டளையிட்டு அனுப்பினார். இதையறிந்த சக்கரவர்த்தி கோட்டைக்குள்ளிருந்த சொற்பப் படைகளுடன் வெளிக் கிளம்பினார். அன்று காலையில் மணிமங்கலம் என்னும் கிராமத்துக்கருகில் புலிகேசியின் படை வீரரும் பல்லவ வீரர்களும் கைகலந்தார்கள். புலிகேசியின் வீரர்கள் எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் அதிகம் ஆன போதிலும் மகேந்திர சக்கரவர்த்தியே நேரில் தலைமை வகித்தபடியால் காஞ்சி வீரர்கள் பிரமாதமான வீரப் போர் நடத்தினார்கள். எதிர்ப்பக்கத்தில் ���ாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசியே தலைமை வகித்து நடத்தினார். இரு சக்கரவர்த்திகளும் போர்க்களத்தின் மத்தியில் நேருக்கு நேர் சந்தித்து வீரவாதம் செய்த பிறகு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள்.\nபல்லவ சைனியம் ஏறக்குறையத் தோல்வியடைந்திருந்த நிலைமையில், சற்றுத் தூரத்தில் பெரிய குதிரைப் படை ஒன்று வரும் சத்தம் கேட்டது. ரிஷபக் கொடியைப் பார்த்ததும், \"இதோ மாமல்லர் வந்துவிட்டார்\" என்ற கோஷம் கிளம்பியது. சற்று நேரத்துக்கெல்லாம் மாமல்லரின் குதிரை வீரர்கள் சளுக்கர் படை மேல் இடியைப் போல் விழுந்து தாக்கினார்கள்.\nசளுக்க வீரர்கள் ஓட ஆரம்பித்தார்கள். அரக்கன் புலிகேசியும் ஓடிப்போனான். ஆனால் போகும்போது தன் கையிலிருந்த சிறிய கத்தி ஒன்றை மகேந்திரர் மீது குறிபார்த்து எறிந்து விட்டான். மகேந்திரர் பிரக்ஞை இழந்து தரையில் விழுந்தார்.\nவாதாபி வீரர்கள் போர்க்களத்தை விட்டு ஓடிய பிறகு மாமல்லரும் பரஞ்சோதியும் மகேந்திர பல்லவர் விழுந்திருந்த இடத்துக்கு வந்தார்கள். அவருக்குத் தக்க சிகிச்சை செய்து காஞ்சிக்குப் பத்திரமாய் எடுத்துப் போகக் கட்டளையிட்டு விட்டு, புறமுதுகிட்டு ஓடிய வாதாபி வீரர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.\nமேற்படி விவரங்களைக் கூறிய பின்னர் காயமடைந்த பல்லவ வீரர்கள் காஞ்சியை நோக்கிச் சென்றார்கள். மகேந்திர பல்லவருக்கு மரண காயம் என்பதைக் கேட்டதில் ஆயனர் அளவற்ற துயரமடைந்தார்.\nஆனாலும் மாமல்லரும் பரஞ்சோதியும் சளுக்க வீரர்களைத் தொடர்ந்து போயிருக்கிறார்கள் என்னும் செய்தி அவருக்குச் சிறிது ஆறுதலையளித்தது. அவர்கள் சிவகாமியைச் சிறை மீட்டுக் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை அவருடைய உள்ளத்தில் உதயமாகியிருந்தது.\nமணிமங்கலம் சண்டை நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆயனர் தினந்தோறும் ஏதேனும் நல்ல செய்தி வராதா என்று ஆவலுடன் காத்திருந்தார். வாசலில் ஏதேனும் சத்தம் கேட்டால் அவர் திடுக்கிடுவார். யாரோ செய்தியுடன் வருகிறார்கள் என்று பரபரப்புடன் எழுந்து உட்காருவார்.\nஇம்மாதிரி எத்தனையோ தடவை ஏமாற்றம் அடைந்த பிறகு கடைசியில் உண்மையாகவே இரண்டு குதிரைகள் அவர் வீட்டை நெருங்கி வரும் சத்தம் கேட்டது. வந்த குதிரைகள் வீட்டு வாசலில் நின்றன என்பது தெரிந்தது.\nவாசற்படி வழியாக நுழைந்துவரப் போகிறவ���்கள் யார் என்று கொட்டாத கண்களுடனும் துடிதுடித்த நெஞ்சுடனும் ஆயனர் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய ஆசை வீண் போகவில்லை. ஆம் மாமல்லரும், பரஞ்சோதியும்தான் உள்ளே வந்தார்கள்.\nஅவர்களைப் பார்த்ததும் முதலிலே ஆயனருடைய முகத்தில் மகிழ்ச்சிக் களை படர்ந்தது. ஆனால் அவர்கள் நெருங்கி வரவர மகிழ்ச்சி குன்றியது.\nமாமல்லரின் முகத்தில் தோன்றிய கேள்விக் குறியானது ஆயனருடைய உள்ளத்தில் சகிக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. மாமல்லர் வாய் திறந்து கேட்பதற்கு முன்னால் அவர் கேட்கப் போகும் கேள்வியைத் தாமே கேட்டுவிடத்தீர்மானித்தார் ஆயனர்.\nஅந்தச் சிற்ப மண்டபமும், வெளியிலிருந்த அரண்யமும் பிரதித்வனி செய்யும்படியான சோகம் நிறைந்த குரலில், \"பிரபு என் சிவகாமி எங்கே\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெய���்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம��, நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_329.html", "date_download": "2020-01-27T06:42:30Z", "digest": "sha1:C6JXJGB2RXDOXEH5FB3PPYJNUTFQBIAV", "length": 41565, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எனது தந்தை இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎனது தந்தை இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார்\nஎனது தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஎன்னுடைய தந்தையார் கடந்த 2011 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். தனது 19 ஆவது வயதில் அரசியலில் பிரவேசித்த அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். சந்திரிகா குமாரதுங்கவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய அதேவேளை, பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்காக தனது அரசியல் பயணத்தை முழுமையாக அர்ப்பணிப்புச் செய்திருந்தார் என்பது சுதந்திரக் கட்சியில் அனைவரும் அறிந்த விடயமாகும்.\n2010 ஆம் ஆண்டில் எமது கொலன்னாவ பிரதேச ஆசனத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ துமிந்த சில்வாவை நியமித்தார். அப்போது எனது தந்தை சற்று வருத்தமடைந்த போதிலும், இனிவரும் காலத்தில் இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டுமெனத் தீர்மானித்து துமிந்த சில்வாவிற்கு ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறினார்.\nஎனினும் அதனைத் தொடர்ந்து கொலன்னாவ பிரதேசத்தில் வாழும் பலர் தமது பிள்ளைகள் முன்னரைப் போன்று அன்றி அவர்களுடைய நடவடிக்கைகளில் வித்தியாசமிருப்பதாகவும், பிள்ளைகள் பெற்றோருடன் சச்சரவில் ஈடுபடுவதாகவும் எனது தந்தையாரிடம் கூறினார்கள்.\nஅதனைத் தொடர்ந்து முன்னர் எப்போதும் இல்லாதவகையில் 500 இற்கும் மேற்பட்ட போதைப்பொருள் விற்குமிடங்களை எனது தந்தையார் கண்டறிந்தார்.\nஎனவே அவர் மிகுந்த கோபமடைந்து, இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துமாறு எனது தந்தை துமிந்த சில்வாவை எச்சரித்தார். எனினும் அவர் நிறுத்தவில்லை. அதனால் 2011 ஆம் ஆண்டு அக்ட���பர் மாதம் ஒருநாளில் நிகழ்வொன்றில் ஆற்றிய தனது உரையில் இதுகுறித்து எனது தந்தை குறிப்பிட்டார். அதனையடுத்து இரு தினங்களின் பின்னர் 'பாரதலக்ஷ்மன் அதிகம் பேசுவதாகவும், அவருடைய கருத்துக்களால் தனக்கும் துமிந்த சில்வாவிற்கும் கரும்புள்ளி ஏற்படுவதாகவும் எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்றும் கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினார்.\nஅதன்பின்னர் ஒக்டோபர் 8 ஆம் திகதி எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மஹிந்த, கோத்தபாய கலந்துரையாடிய இடத்திலிருந்த மேர்வின் சில்வா சி.ஐ.டி அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானமைக்கு பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே காரணம் என்று பலர் கூறியதுண்டு. அது நிதர்சனமான உண்மை. மஹிந்தவிற்காக எனது தந்தை எவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்பதை நான் அவதானித்திருக்கிறேன்.\nஎனது தந்தை இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nபிள்ளைகள் இல்லை, விகாரைகளில் பிக்குகள் இல்லை - பௌத்தர்கள் கவனம் செலுத்த வேண்டும்\nபகுதிகளில் விஹாரைகளை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார். ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில்...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2016/06/13/sri-mahalakshmi/", "date_download": "2020-01-27T06:46:59Z", "digest": "sha1:WZMNTGZACNHFAMWDVGD2LKPZ57UMSGCQ", "length": 6946, "nlines": 209, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "Sri Mahalakshmi - Srikainkaryasri.com", "raw_content": "\nஇதைத் தினமும் ,காலையிலோ, மாலையிலோ பூஜை அறையில்\nவிளக்கேற்றி வைத்து விட்டு ,ஒரு தடவையாவது சொல்லுங்கள்\nஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண கடாக்ஷம் மேலும் மேலும் கிடைக்கும்.\nஸ்ரீ லக்ஷ்மி த்வாதஸநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீ க்ருஷ்ண உவாச :—\nஸ்ரீ தேவி ப்ரதமம் நாம, த்விதீயம் கமலோத்பவா |\nத்ருதீயம் கமலா ப்ரோக்தா , சதுர்த்தம் லோக ஸுந்தரி ||\nபஞ்சமம் விஷ்ணு பத்நீச , ஷஷ்டம் ஸ்யாத் வைஷ்ணவீ ததா |\nஸப்தமம் து வராரோஹா , அஷ்டமம் ஹரி வல்லபா ||\nநவமம் ஸார்ங்கிணீ ப்ரோக்தா , தஸமம் தேவ தேவிகா |\nஏகாதசம் மஹாலக்ஷ்மி , த்வாதசம் ஸ்ரீ ஹரிப்ரியா ||\nத்வாதஸைதானி நாமாநி த்ரிஸந்த்யம் ய :படேந் நர: |\nஆயு : ஆரோக்ய மைஸ்வர்யம் தஸ்ய புண்ய பலப்ரதம் ||\nsrikainkaryasriadmin on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\nsrikainkaryasriadmin on ���ிருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\nS. N. KRISHNAN on திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/11/blog-post_912.html", "date_download": "2020-01-27T06:24:29Z", "digest": "sha1:6TLY7XECH6PHXXMZZKH5IYEOYAUBH5ZU", "length": 23994, "nlines": 275, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "பாதுகாப்பற்ற உணவுகளின் தலைநகரா தமிழகம்? - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » பாதுகாப்பற்ற உணவுகளின் தலைநகரா தமிழகம்\nபுதன், 27 நவம்பர், 2019\nபாதுகாப்பற்ற உணவுகளின் தலைநகரா தமிழகம்\nபாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உணவு தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக நச்சுத்தன்மை உள்ள பாக்கெட் பால் கிடைப்பதாக அன்மையில் மத்திய அமைச்சர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள்ளாக, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகம் விற்படுவதாக ஆய்வில் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nமத்திய சுகாதார துறையின் கீழ் இயங்கும் மத்திய உணவு தர கட்டுபாட்டு நிறுவனமான FSSAI, நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை கொண்டு ஆய்வினை மேற்கொண்டது.\nநாடு முழுவதும் எடுக்கப்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரம் உணவு மாதிரிகளை சோதனை செய்ததில் 3.7 சதவீதம் உணவுப்பொருட்கள் பாதுகாப்பற்றதாகவும், 15.8 சதவீதம் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதும் தெரியவந்தது.\nஇதில் பாதுகாப்பற்ற உணவுகளை விற்பனை செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட 5730 மாதிரிகளில் 12.7 சதவீத மாதிரிகள் பாதுகாப்பற்றதாக இருப்பது தெரியவந்தது. இதற்கு அடுத்தப்படியாக அசாம் மாநிலத்தில் 8.9 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 8.8 சதவீதமும் பாதுகாப்பற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக ���ய்வுகள் தெரிவிக்கின்றன.\nதரமற்ற உணவுகள் விற்பனை செய்வதில் நாகாலந்து மாநிலம் 86.6 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி தொடர்பாக ஒட்டப்படும் லேபிள்களில் அதிக குளறுபடிகள், தமிழகத்தில் தான் நடப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉணவு தரம் தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டை விட 86 சதவீதம் இந்தாண்டு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களில் உணவு தரக்கட்டுபாட்டு நிறுவனங்களில் உள்ள ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு மற்றும் பரிசோதனை கூடங்களை அதிகரித்தாலே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கிறது இந்த ஆய்வு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தா...\nவெளிநாடுகளுக்கு இணையாக மாறிய சென்னை பாண்டி பஜார் ச...\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி ச...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த...\nதமிழக முதல்வரின் பதில் வேதனை அளிப்பதாக திருமாவளவன்...\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை சம்பவம்: 4 பேராசிரியர்கள...\nமுக்கிய வழக்���ுகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளி...\nமனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மரணத்தில் தமி...\nதமிழகத்திற்கு தலைகுனிவு : மு.க.ஸ்டாலின் ட்வீட்\nகண்மாயில் நள்ளிரவில் கொட்டப்பட்ட மருத்துவ மற்றும் ...\nபிரதமர் மோடி மீது புதுவை முதல்வர் கடும் விமர்சனம்....\n#IIT மாணவி பாத்திமா லத்தீப் மரணத்துக்கு மத ரீதியான...\nபாபர் MASJID தீர்ப்பு குறித்து உயர்நீதிமன்ற வழக்கற...\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் ஆதரவு யாருக்கு\nஇஸ்லாமியர்கள் காட்டும் அமைதி எங்களுக்கு பிரமிக்கவை...\n\"மனித இனத்தின் வரலாறு சுமார் 8,000 ஆண்டுகளுக்கு மு...\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழ...\nவிசாரணை கைதியை அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாட...\nசென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற...\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் விவகாரத்தில் நடந்தது எ...\nஆவின் பாலில் திருக்குறள் குடியேறுவதை வரவேற்கிறேன்:...\nசபரிமலை விவகார தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பின...\nஇஸ்ரேல் மீது ஏவுகணைகளை பொழியும் காசா, பழிக்குப்பழி...\nஉள்நோக்கத்தோடு மாற்றப்பட்டாரா மாநில தேர்தல் ஆணைய ச...\nபுதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும் புதிய ...\nப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுப்பு.... 86-வது ...\nஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பரபரப்பு குற்ற...\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அவசர கோரிக்கைகள்: இந்தியா...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nமோசமான சாதனையை படைத்த இந்தியாவின் தலைநகரம்\nஅதிர்ச்சியூட்டும் மத்திய அரசின் ஆய்வறிக்கை\nஎம்.பி வசந்தகுமார் மற்றும் மூன்று எம்.எல்.ஏக்கள் ம...\nபெரியார் குறித்து பாபா ராம்தேவின் சர்ச்சை கருத்து....\nமாசில்லா சென்னையை உருவாக்க ‘கார் இல்லா ஞாயிறு’ நிக...\nஇனி தீர்க்கமான சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இர...\nயார் இந்த கோத்தபய ராஜபக்ச\nமூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அவர்கள் பாபர் MAS...\nஅயோத்தி தீர்ப்பு: பாபர் மஸ்ஜித் கட்டுமானத்தின் கீழ...\nஎதிர்ப்பை தொடர்ந்து மாநிலங்களவை சபை காவலர்களின் சீ...\nமேலவளவு ஊராட்சித் தலைவர் படுகொலை வழக்கில் திருப்பம...\nடெல்லியில் JNU மாணவர்கள் மீண்டும் போராட்டம்...\nஐஐடி சென்னையில் ஒரே ஆண்டில் 5 பேர் தற்கொலை செய்துக...\nமுரசொலி நாளிதழின் அலுவலகம் பஞ்சமி நிலமா\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த வீட்டிற்கு,...\nமத்திய ���ரசிற்கு சசி தரூர் கேள்வி\nமாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்...\nமத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: திமுக தலைவர் ஸ்டாலி...\nமக்களே மேயரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் முற...\nஇஸ்லாமிய பேராசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவ...\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியர்களுக்கு ரஷ்யாவில் பய...\nதமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்க...\nஒரே இரவில் மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம் - மீண்...\nதமிழகத்தில் விற்கப்படும் பாலில் அதிக நச்சுத்தன்மை\nஸ்மார்ட் ஃபோன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை...\nபகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என திமுக நோட...\nவிமானங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற வைகோவின் க...\nபாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு - கோவை மாவட்ட ஆர்ப்பாட...\nமக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் இரான். என்ன நடக...\nஐடிவிங் திட்டமிட்டு செயல்படுகிறது.” - எம்பி திருமா...\nரிசார்ட் அரசியலை நோக்கி மகாராஷ்ட்ரா\nயார் இந்த அஜித் பவார்\nஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டோம் : சரத்பவார்...\nஇறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகள...\nபாலில் நச்சு: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்...\nஇறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து கலங்கப்படுத்து...\nபாபர் மசூதி வழக்கு : காங்கிரஸ் மீது பிரதமர் மோடி க...\nட்விட்டரில் காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தை நீக்கிய...\nநாடாளுமன்ற இரு அவைகளும் நாளை பிற்பகல் வரை ஒத்திவைப...\nமகாராஷ்டிராவில் 162 எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு\nவாயடைக்க செய்யும் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்ட போ...\nஉயிர்வாழ் சூழல் இல்லாத உலகின் ஒரே பகுதி இது தான்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆ...\nடெல்லி மக்களை குண்டு வீசி கொன்றுவிடுங்கள்: உச்சநீத...\nபிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ...\nபாதுகாப்பற்ற உணவுகளின் தலைநகரா தமிழகம்\nதமிழகத்தில் தலா ரூ.325 கோடியில் மேலும் 3 மருத்துவ ...\nதிகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை சந்தித்தார் ர...\nஅசர வைத்த அண்ணன் சீமான்\nவீகன் உணவு முறை ஆரோக்கியமா\nஅரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்\n#பாபர்_மஸ்ஜித் வழக்கு தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆ...\nதிருக்குர்ஆனில் மதநல்லிணக்கம் சம்பந்தமாக சொல்லப்பட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்ட...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை...\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று தொடங...\nRSS, பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான...\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப...\nதமிழக அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் லஞ்சம்...\nகீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்க...\nதமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ சேவை ...\nகோட்சே குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரின...\nமகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nநித்தியானந்தா மீது கொலை புகார்\nஉள்ளாச்சி தேர்தல்: அதிமுக குறித்து ஸ்டாலின் குற்றச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paralogam-than-en-peachu/", "date_download": "2020-01-27T05:47:51Z", "digest": "sha1:KVLTXTIV67DUQZ2P7VHQOX64DGCICAK3", "length": 4017, "nlines": 134, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paralogam Than En Peachu Lyrics - Tamil & English", "raw_content": "\nபரிசுத்தம் தான் என் மூச்சு\n1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே\nகூடவே வைத்துக் கொள்வார் -என்னை\nமுகமுகமாக என் நேசரக் காண்பேன்\nதொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை\n3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்\nபாடச் சொல்லி கேட்பேன் – அங்கு\n4. என் சொந்த தேசம் பரலோகமே\nஏங்குகிறேன் தினமும் – நான்\n5. கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்\n6. என்னோடு கூட கோடான கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/146089?ref=archive-feed", "date_download": "2020-01-27T05:30:30Z", "digest": "sha1:3OZF4ZB33BLB3ICAMDUVVRBS2IC52FTP", "length": 6997, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் ஆரவ்வுக்கு விருது கொடுத்தற்காக இப்படி செய்வதா? வைரலாகும் வீடியோ - Cineulagam", "raw_content": "\nவிஜய் + விஜய் சேதுபதி.. வெறித்தனமான மாஸ்டர் 3வது போஸ்டர் வெளியானது\nமுதல் நாளை விட இன்னும் அதிகரித்த சைக்கோ இரண்டாம் நாள் வசூல் ,இதோ\nமுக்கிய இடத்திற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கிய ரஜினி மகள்\nப்பா.. வெறித்தனம்.. மாஸ்டர் மூன்றாவது லுக் பற்றி பிரபலங்களின் கருத்து\nவிஜய்யின் அடுத்த படம் இவரோடு தான் பிரபல நிறுவனத்தின் முக்கிய முடிவு\nதாலி அணியாமல் தமிழ் பெண் மதுமிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nலிங்கா படம் உண்மையான வசூல் இத்தனை கோடியா பல நாள் ரகசியத்தை கூறிய தயாரிப்பாளர்\nதிருமணம் முடிஞ்சு 4 மாதமாக வீட்டுக்க�� வராத கணவன்.. தேடிச்சென்று பார்த்தபோது மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nபொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் லுக் இதுவா\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பிடித்தவராச்சே\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nமணப்பெண் கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் அழகிய புகைப்படங்கள்\nகிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் உடன் நடிகர்கள் ரன்வீர் சிங், ஜீவாவின் கலக்கலான புகைப்படங்கள்\nநடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\n96 படத்தின் அழகான இளம் நடிகை கௌரி கிஷணின் புகைப்படங்கள்\nபிக்பாஸில் ஆரவ்வுக்கு விருது கொடுத்தற்காக இப்படி செய்வதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாட்கள் முடிந்து வெற்றியாளராகிவிட்டார் ஆரவ். ஆரம்பம் முதலே இவருக்கு ஆதரவுகள் இருந்து வந்தது. போட்டியாளர்கள் அனைவரிடத்திலும் சகஜமாக பழகினார்.\nஓவியாவுக்கு நல்ல நண்பனாக இருந்திருந்தாலும் காதலை ஏற்றுக்கொள்ளாததே ஓவியா தரப்பு ரசிகர்களின் கோபம். அது இன்னும் சமூக வலைதளங்களில் கருத்துக்களாகவும், மீம்களாக வருவதையும் காணமுடிகிறது.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர், போட்டியின் வெற்றியாளர் ஆரவ் என்பதை கமல் ஹாசன் அறிவித்ததற்காக வீட்டில் இருந்து லேப்டாப் போன்ற பொருட்களை தூக்கி எறிந்து உடைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇவர் ஓவியா ரசிகரா இல்லை சினேகன் ரசிகரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்...\n#BiggBossTamil #BiggBoss வெற்றியாளர் அறிவிப்பை கேட்டவுடன் கோபத்தில் ரசிகர் தனது Laptop'ஐ உடைத்தெறிந்தார்....😂😂#Aarav #AaravNafeez pic.twitter.com/lu7YPNde2Q\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3294399.html", "date_download": "2020-01-27T06:18:31Z", "digest": "sha1:KVXRPR3GWVISGOTV33WSXFV7NVROJIWJ", "length": 8406, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விளத்தூா் கிராமச் சாலையைசீரமைக்கக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவிளத்தூா் கிராமச் சாலையைசீரமைக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 01st December 2019 02:02 AM | அ+அ அ- | எங்களது தின���ணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி அருகே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் விளத்தூா் செல்லும் கிராமச்சாலை.\nபரமக்குடி அருகே உள்ள விளத்தூா் செல்லும் கிராமச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nபரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட விளத்தூா், பெருமாள்கோவில், நெடுங்குளம் ஆகிய கிராமங்கள் வழியாக அபிராமம் செல்லும் கிராமச் சாலையானது தற்போது பெய்த மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இச்சாலை வழியாக அபிராமம், கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளும், சிற்றுந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பேருந்துகள் சென்று வருவதால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களிலும் பயணம் செய்வதுடன், விவசாயம் சாகுபடி செய்த காய்கறி வாழை உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்காக பரமக்குடி நகருக்கு கொண்டு வருகின்றனா்.\nஇதனால் அச்சாலையானது அதிக மக்கள் பயன்படுத்தும் முக்கிய கிராமச்சாலையாகும்.\nவிளத்தூா், பெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கி சாலை மிகவும் சேதமடைந்து விட்டது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/74431-vodafone-idea-reveals-new-prepaid-recharge-packs-for-subscribers-in-india.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-27T06:05:13Z", "digest": "sha1:QSEGREBZZBCLZIZAYNEHN5T5GJ64X2RR", "length": 14163, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்!!! | Vodafone Idea reveals new prepaid recharge packs for subscribers in India", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்\nஇந்தியாவின் முக்கிய வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் ஐடியா தனது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்-ஐ அறிவித்துள்ளது.\nகடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள இந்த நிதி ஆண்டிற்கான காலாண்டின் முடிவில், ரூ.50,921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள இந்நிறுவனம், இழப்புகளை சரி செய்வதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nவோடபோன் ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ் :\nகாம்போ வவுச்சர்ஸ் (28 நாட்கள்) :\n1. ரூ. 49 - ரூ.38 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 2.5 ப/நொடி டேரிஃப்.\n2. ரூ. 79 - ரூ. 64 டாக் டைம், 200 எம்பி டேட்டா, 1 ப/நொடி டேரிஃப்.\nவரம்பற்ற பேக்ஸ் (28 நாட்கள்) :\n1. ரூ. 149 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்.\n2. ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.\n3. ரூ. 299 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.\n4. ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.\nவரம்பற்ற பேக்ஸ் (84 நாட்கள்) :\n1. ரூ. 379 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), 6 ஜிபி டேட்டா, 1000 எஸ்எம்எஸ்.\n2. ரூ. 599 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.\n3. ரூ. 699 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.\nவரம்பற்ற வருடாந்திர ப��க்ஸ் (365 நாட்கள்) :\n1. ரூ. 1499 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 12000 நிமிடங்கள்), 24 ஜிபி டேட்டா, 3600 எஸ்எம்எஸ்.\n2. ரூ. 2399 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 12000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.\n1. ரூ. 97 - ரூ. 45 டாக் டைம், 100 எம்பி டேட்டா, 28 நாட்கள்.\n2. ரூ. 197 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்.\n3. ரூ. 297 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.\n4. ரூ. 249 - வரம்பற்ற கால் ( ஆப் நெட் அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள்), ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்.\nஇந்த புதிய வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டாங்களை, மை வோடபோன் ஆப், மை ஐடியா ஆப், www.vodofone.in, www.ideacellular.com, பே டிஎம், கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்றவற்றின் மூலம் செய்யலாம் எனவும், வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் இருந்து *121# என்ற எண்ணை டயல் செய்தும் இந்த திட்டங்களை பெறலாம் எனவும் வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் ஐடியா அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக அடை மழை\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து\nபிரியங்கா ரெட்டி படுகொலை : குற்றவாளிகளை கொண்டு செல்லும் வாகனத்தை தாக்கி இளைஞர்கள் ஆவேசம்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇன்று முதல் உயரும் மொபைல் பில்\nமிகப்பெரும் இழப்பை சந்தித்து இருக்கும் வோடபோன் ஐடியா\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/gota_17.html", "date_download": "2020-01-27T06:07:56Z", "digest": "sha1:QOXSBZKHRS77TG2QL3RLT4UCEYHDGWKH", "length": 7532, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "69 இலட்சம் வாக்குகளை அடிச்சு தூக்கிய கோத்தா - வெற்றி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / 69 இலட்சம் வாக்குகளை அடிச்சு தூக்கிய கோத்தா - வெற்றி\n69 இலட்சம் வாக்குகளை அடிச்சு தூக்கிய கோத்தா - வெற்றி\nயாழவன் November 17, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nநடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து ​60​ ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.\nஇதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச 6 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர்.\n- கோத்தாபய ராஜபக்ச - 6,924,255 (69 இலட்சத்து 24 ஆயிரத்து 255).\n- சஜித் பிரேமதாச - 5,564,239 (55 இலட்சத்து 64 ஆயிரத்து 239).\n- அநுர குமார திஸாநாயக்க - 4,18553 (4 இலட்சத்து 18 ஆயிரத்து 553).\n- எம்.கே.சிவாஜிலிங்கம் - 12,256.\n- எம்.எல்.ஏஎம்.ஹிஷ்புல்லாஹ் - 38,814.\n- நாமல் ராஜபக்ச - 9,497.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் ��ிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93791", "date_download": "2020-01-27T07:42:58Z", "digest": "sha1:C6WDW5SSNH6IZVR7K3MZN255TIFWIQSW", "length": 31981, "nlines": 335, "source_domain": "www.vallamai.com", "title": "மகிழ்ச்சியைத் தேடலாமே! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\n(நலம், நலமறிய ஆவல் – 169)\nநமக்கு யாரைப் பிடித்துப் போகிறது\nநமக்குள் இருக்கும் நற்குணங்களை, திறமைகளை வெளிக்கொணர்பவர்களை.\nஇது புரியாது, சிலர் தம்மிடம் நெருக்கமாக உள்ளவர்களிடமே தம் `பராக்கிரமத்தைக்’ காட்டுவார்கள்.\nகுடும்பத்தினரிடம் தம் அதிகாரத்தை (வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ) நிலைநாட்ட முயல்பவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள்\nஎனது இக்கேள்விக்கு விரிவாக விளக்கமளித்த உளவியல் நிபுணர், “இவர்கள் எப்போதும் போர்க்களத்திலேயே இயங்குபவர்கள்\nஇவர்களுடைய போராட்டம் தமக்குள்ளேயேதான். ஏதோ ஒருவித பாதுகாப்பின்மையால் உசுப்பப்படுகிறார்கள். இவர்களுக்குச் செல்வம், புகழ், பதவி எல்லாம் இருக்கக்கூடும். ஆனாலும், அவை போதாமல் போய்விடுகின்றன.\nபோரில் ஈடுபடுகிறவர்கள் தம்மைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள், இல்லையா எப்படித் தாக்கினால் எதிராளி தன் வசமாவான் என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள். அப்போது அவர்களுடைய மனம், கண் இரண்டிலும் விழிப்புணர்வு கூர்மையாக ஆகிவிடும். பலசாலியாக உணர்வார்கள். அவர்களுக்கு உவகை அளிக்கும் நிலை இது.\nஆனால், எத்தனை நேரம்தான் இந்த நிலையிலேயே இருக்க இயலும் விரைவிலேயே உடல் களைத்துவிடும். உடனே மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வார்கள். இதுவும் ஒருவித போதைதான்.\nஇவர்கள் தாமே தம் குறையைப் புரிந்துகொண்டு, திருத்திக்கொள்ள முயன்றால் மாறலாம். ஆனால், தம்மிடம் குறை இருக்கிறதென்று எத்தனைப் பேர் ஒப்புக்கொள்வார்கள்\nஒருவரை அவருடைய குறைகளுடன் அப்படியே ஏற்கும் தன்மை இருந்தால்தான் இத்தகையவர்களுடன் சேர்ந்து வாழ முடியும். இதுதான் உண்மையான காதல், இதனால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கிறார்கள்.\nLegally blind என்ற அடையாளத்துடன் கண்பார்வை மிகக் குறைந்த நிலையில் இருந்த பெண்ணைக் காதலித்து மணந்தான் தர்மராஜ்.\n’ என்று பார்ப்பவர்கள் அதிசயித்தார்கள்.\nஅப்பெண் திறமைசாலி, எதையும் முன்னின்று நடத்தும் ஆற்றல் அவளுக்கு இருந்தது என்பதைச் சில நிமிடங்களில் அவளுடன் பழகியதுமே எனக்குப் புரிந்தது.\nதன் தாயைப் போன்று அன்பைப் பொழிபவள் என்ற உறுதியுடன் தர்மராஜ் அவளைத் தேர்ந்தெடுத்திருந்ததில் வியப்பில்லை. பயந்த சுபாவம் கொண்ட அவனுக்கும் அவள் உறுதுணையாக இருப்பாள்.\n`தன்னைப் பிறர் கேலி செய்வார்களோ பிறர்முன் மனைவியைப் பெருமையாகக் காட்டிக்கொள்ள முடியாதே பிறர்முன் மனைவியைப் பெருமையாகக் காட்டிக்கொள்ள முடியாதே’ என்றெல்லாம் தர்மராஜ் குழம்பவில்லை. தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்தான். அதனால் நிறைவு அடைந்தான்.\nமனைவியின் குறையால் அவள் என்றும் தன்னைச் சார்ந்திருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இருவருமே தனித்து இயங்கினார்கள். இணைந்தும் செயல்பட்டார்கள். அக்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவியது.\nதற்காலத்தில் மனிதன் மகிழ்ச்சியை இழந்துவிட்டு, எங்கெங்கோ அதைத் தேடிக்கொண்டிருக்கிறான்.\nஇன்றைய உலகம் தொழில் துறையைச் சார்ந்ததாக ஆகிவிட்ட நிலையில், எல்லாவற்றையும் முதலிலேயே திட்டமிடுகிற நிலை வந்துவிட்டது. பலரும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை.\nபெற்றோரைவிட அதிகமாகச் சாதித்துக் காட்டவேண்டும் என்று சிலர் தமக்குத் தாமே விதித்துக்கொள்கிறார்கள். குடும்பம், குழந்தைகளின் கல்வி, அதிலும், எந்த விதமான கல்வி, என்று எதிர்காலத்தைப் பற்றிப் பற்பல யோசனைகள் எல்லா நேரமும். இதனால், எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது.\nவிடுமுறைக்காக ஓரிடத்திற்குச் செல்லுமுன்கூட, ஆரம்பம் முதல் இறுதிவரை எல்லாவற்றையும் திட்டமிட, புதிதாக எதையும் கற்கும் திறனும் ஆர்வமும் மறைந்துவிடுகிறது.\n`நீ தைரியசாலி. புத்திசாலி. எல்லாவற்றிலும் முதலாவதாக விளங்கவேண்டும்,’ என்று பலவாறாக உற்சாகமூட்டப்பட்டு வளர்ந்த பாஸ்கர், நிறைய சாதித்தான். ஆனால், அவனுக்கென்னவோ மகிழ்ச்சி கிடைக்கவில்லை. தன் வளர்ச்சியால் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருகிறோம் என்ற உணர்வுதான் இருந்தது.\n`ஏன் எனக்கு எதிலுமே நிறைவில்லை’ என்று யோசிக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.\nஎல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மை வெறியாகவே மாறிவிட்டதை உணர முடிந்தது.\nவாழ்க்கை நிரந்தரமில்லை. அதை நம் செய்கையால் கட்டுப்படுத்துவது என்பது நடக்காத காரியம்; எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையிலேயே காலத்தைச் செலவழிப்பதைவிட நிகழ்காலத்தில், தன்னைச் சுற்றி நடப்பதில் கவனம் செலுத்தினால்தான் நிறைவு ஏற்படும் என்ற ஞானம் பிறந்தது.\n`இதனால் எனக்கு என்ன ஆதாயம்’ என்று கேட்டுக்கொண்டுதான் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபடுகிறார்கள் பல��ும். `\n’ என்று சலித்துக்கொள்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு காரியத்தைச் செய்தால் புத்துணர்வு பிறக்கும்.\nதான தர்மம் செய்பவர்கள் அனைவரும் புகழை எதிர்பார்த்துச் செய்வதில்லை. தம் ஆத்ம திருப்திக்காக நன்மை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மனநிறைவு அடைவதே வெற்றிக்கான அறிகுறி.\nபாஸ்கரும் இனி போட்டிகளில் கலந்துகொண்டு, பிறரை வீழ்த்தி, அதனால் தான் மகிழக் கூடாது என்று முடிவெடுத்தான். பிறருக்கு உதவுவது போன்ற சிறு விஷயங்களால் மனம் மகிழ்ச்சி அடைந்தது.\nசில வயதானவர்களைப் பாருங்கள். பேரங்காடி, பூங்கா போன்ற பொது இடங்களுக்கு வருவார்கள். அதிகமாக நடக்கக்கூட முடியாத நிலையில். அங்குப் போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது வேறு யோசனைக்கு இடமில்லை.\nஇவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக்கொண்டு, `இப்படிச் செய்திருக்கலாமோ’ என்று மாற்ற முடியாததைப் பற்றிய வீண் யோசனைகள் செய்யவில்லை. அமைதியை அடைவது எப்படி என்று புரிந்தவர்கள்.\nபலருக்கு இது புரிவதில்லை. ஓயாது புலம்பி, தம்மைச் சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் குலைக்கிறார்கள்.\nஉதாரணமாக, திருமணமாகிச் சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பின் ஏதோ காரணத்தால் மனத்தளவில் பிரிகிறவர்கள், வருத்தத்திலேயே ஏன் உழலவேண்டும் இன்பமாக கழித்த நாட்களையும் அவ்வப்போது நினைக்கலாமே\nஅழகிற்காக பைரவியை மணந்தான் செல்வந்தனான ஜெயன்.\nபத்து வருடங்கள் எந்தத் தொல்லையும் இருக்கவில்லை. அதன்பின், அந்த வாழ்க்கை அலுப்புத் தட்ட, சூதாட்டத்தில் இறங்கினான் ஜெயன். சர்வகாலமும் அந்த நினைவிலேயே மனம் சுழல, மனைவியுடன் இருந்த நெருக்கம் குறைந்தது. பணமும் கரைந்தது.\nஆரம்பத்தில் கணவனிடம் பணிவும் மரியாதையுமாக இருந்த பைரவி மாறினாள். சீறினாள். அவளுடைய வாய்வீச்சைத் தாங்க முடியாது, ஜெயன் இன்னும் விலகிப் போனான்.\n`எல்லாக் கல்யாணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை’ என்று கூற ஆரம்பித்தாள் பைரவி. அவளுடைய மனநிலை கெட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் குறை காணத் தோன்றியது.\nதான் செய்தது தவறுதான் என்று ஜெயன் ஒப்புக்கொண்டாலும், அப்பழக்கத்தை விடமுடியவில்லை.\nஒரு பதின்ம வயதுப்பெண் பேரங்க���டிகளில் நடந்த பல போட்டிகளில் வெற்றிபெற்று, நிறைய சாமான்களை பரிசாகப் பெற்றாள். பல முறை.\nஅப்படி ஒரு போட்டியில் நானும் வெற்றி பெற்றபோது, அவளுடைய தந்தை என்னிடம் கூறினார், “நாங்கள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. அப்படியே அனாதை இல்லங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்\nஅவர் கூற்றை ஆதரிக்கிறார் ஒரு சமூக சேவகி. “கிடைப்பதைப் பகிர்ந்துகொண்டால்தான் மகிழ்ச்சி நிலைக்கும். இறைக்கிற கிணறு சுரப்பது இல்லையா அதுபோல்தான் நாம் கொடுப்பதும் விரைவிலேயே வேறு விதத்தில் கிடைத்துவிடுகிறது”.\nஇந்த உண்மை புரியாதவர்களே மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\n2019 நவராத்திரி கவிதைகள் 9\n2019 நவராத்திரி கவிதைகள் 10\nஇலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-10\nமீனாட்சி பாலகணேஷ் புலியும் அம்புலியும் https://soundcloud.com/vallamai/ilakkiyam-10 காலங்கள் மாறினும் சிலகாட்சிகள் மட்டும் மாறுவதேயில்லை https://soundcloud.com/vallamai/ilakkiyam-10 காலங்கள் மாறினும் சிலகாட்சிகள் மட்டும் மாறுவதேயில்லை மாறாதகாட்சிகளாயினும் அவற்றின் புதுமையும் இனிமையும் நெஞ்ச\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 86\nஅனைத்துலக வாசனை திரவிய அருங்காட்சியகம், க்ராஸ், பிரான்சு முனைவர் சுபாஷிணி The Perfume என்ற ஒரு திரைப்படம் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கலாம். அடிப்படையில் ஒரு நாவலைத் தழுவிய ஒரு திரைப்படைப்பு இது. இத\nகாற்று வாங்கப் போனேன் (35)\nகே.ரவி 1976-77. இந்தக் காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில், நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் நாடக உலகின் பொற்காலம் என்றே அதைச் சொல்லலாம். அப்போது நாமும் ஒரு நாடகம் போட்ட\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/jothidam-12-rasipalan/", "date_download": "2020-01-27T05:37:34Z", "digest": "sha1:TM4PSYTCQKI4V47CU3PH3RSAEFUO34UD", "length": 9791, "nlines": 110, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று (மே..,28) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று (மே..,28) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..\nஇன்று(மே.,28) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..\nஇன்று எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் நல்ல யோகமான நாள் கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களின் தங்களின் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.\nஇன்று அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்து கொள்வீர்கள் வியாபாரம் விரோதம் ஆகும் நாள் உடல் நலத்திற்கு என்று சிறுதொகை செலவிடும் உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும்..\nஇன்று உங்களுக்கு பொன்,பொருள் ,சேர்க்கை ஏற்படும் நல்ல நாள் இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும்.வீடு மாற்றம் மாற்றும் இடம் மாற்றம் சிந்தனை மேலோங்கும்.திடீர் பயணத்தால் பணிகளில் சுணக்கம் ஏற்படும்.\nஇன்று திட்டமிடாத காரியம் கூட வெற்றி பெறும் நல்ல நாள்.காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.மனக்குழப்பங்கள் எல்லாம் மதியத்திற்கு மேல் அகலும்.உறவினர் வழியில் விரயம் ஏற்படும்.\nஇன்று இறை வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாள்.விரயங்கள் அதிகரிக்கும்.திடீர் செலவுகளை சமாளிக்க கைமாத்தாக கடன் வாங்கும் சூழல் உண்டாகும்.அலைச்சல் சற்று அதிகரிக்கும்\nஇன்று உங்களை விலகி சென்றவர்கள் எல்லாம் விரும்பி வந்துனைவர்.உங்கள் சிந்தனைகள் எல்லாம் வெற்றி பெறும்.செல்வநிலை உயரும் மருத்துவ செலவுகள் எல்லாம் குறைந்து மனநிம்மதி காண்பீர்கள்\nஇன்று தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லாம் தொலைந்து போவர்.வள்ளல்களில் உதவியால் மகிழ்ச்சி அடையும் நாள்.பாதியில் நின்ற கட்டிட பணிகள் இப்போது தொடங்கும் அ���ிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.\nஇன்று உங்களின் நிதி நிலை உயர்ந்து மனநிம்மதி கிடைக்கும் நாள் நினைத்தை நிறைவேற்றுவீர்கள் எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.தொழிலில் புதியவர்களை சேர்க்கும் எண்ணம் உண்டாகும்.\nஇன்று உங்கள் ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் அடையும் நல்ல நாள்.இல்லத்திலும் , உள்ளத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் பொங்கும் உத்தியோக மாற்றம் உண்டாகும்.மாற்று கருத்து உடையோர் மாறி உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர்\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.குடும்ப தேவைகள் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்\nஇன்று குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து செயல்படுவர் தாய் வழியில் தக்க பலன் கிடைக்கும்.சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் சொந்த பந்தங்களின் வருகை ஏற்படும்\nஇன்று வெற்றி செய்திகள் வீடு வரும் வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும் சகோதர வழியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.\nசஞ்சீவ் கார்த்தியின் சர்ப்ரைஸ் கிப்ட் இன்ப அதிர்ச்சியில் ஆலியா மானசா\nகண்ணாடி போல் உடை அணிந்து போஸ் கொடுத்த நடிகை\nஇன்றைய (27.01.2020) நாள் எப்படி இருக்கு\nஇன்றைய (26.01.2020) நாள் எப்படி இருக்கு\nஇன்றைய (25.01.2020) நாள் எப்படி இருக்கு\nகண்ணாடி போல் உடை அணிந்து போஸ் கொடுத்த நடிகை\nநாளை அதிமுக எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு\nகாதலை உறுதி செய்த த்ரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/US%20forces%20again", "date_download": "2020-01-27T06:01:06Z", "digest": "sha1:MMD3BCS4HVGLNP5J5HMLEF25O56TELXX", "length": 4041, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 27, 2020\nஅமெரிக்க படைகள் மீது மீண்டும் இராக்கில் ராக்கெட் தாக்குதல்\nஇந்தியாவில் மதம் வேறு; அரசியல் வேறு என்பதை உணர வேண்டும் ஆர்.நல்லகண்ணு பேட்டி\nகரூர், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் ஒற்றுமை காப்போம் உறுதிமொழி ஏற்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு\nமெழுகுவர்த்தியேந்தி தேசத்தை காக்க உறுதிமொழியேற்பு\nஜன.31-ல் ஹைட்ரோ கார்பன் திட்ட எ���ிர்ப்பு போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு விழா\nபள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா\nசாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/06/quran.html", "date_download": "2020-01-27T07:12:59Z", "digest": "sha1:SWX366O7CREEJTDFVCVNTGD3K2IB6AUE", "length": 14118, "nlines": 249, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "Quran - Muckanamalaipatti - Events", "raw_content": "\n) அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாக இருக்கின்றான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.\n) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதனை நீங்கள் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உங்கள்மீது நாம் இறக்கி வைத்தோம். அன்றி, நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: லாக்டவுன் செய்யப்பட்ட Wuhan நகரம்\nஅண்மையில் உலக கவனத்தை பெற்ற விஷயமாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ்...\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: கட்டாயம் படியுங்...\nஉடல் பலம் பெற ஓமம்\n2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்\nபிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி\nநுகர்வோருக்கான தொலைபேசி சேவை தொடக்கம்\nLPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொ...\nசுவையான காரைக்குடி மீன் குழம்பு\n\"என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க….கறிவேப்...\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை த...\nஆபாச படங்கள், வீடியோக்கள் வந்தால் அதை\nநீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அ...\nஇந்தியாவை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்பதற்கான வே...\nமக்களை சந்தோசமா வச்சுக்க தெரிஞ்ச மாநிலம்.\nமுதல் ஏற்றுமதியையும் தொடங்கி வைத்தது.\n*WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள்,...\nராமர் கோயில் கட்டுவதை தடுத்தால் மசூதிகள் கோயிலாக ம...\nவெறும் பாலை மணல்... மாட மாளிகைகளோ கோபுரங்களோ மிகைய...\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவை...\nஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்....\nபாம்புக்கடியினால் ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கான ...\nமண் இல்லா தீவன வளர்ப்பு..\nஉளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தில் பலியாகினார்க...\nஅமரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் எதிர்ப்பில் மாவீரன்...\nஇப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள்\nநீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா...........\nதொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்\nடிரைவிங் லைசென்ஸ் பெற தமிழ் மொழியிலேயே பரிச்சை..\nவயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nசிறுநீரக கற்கள் கரைய சில எளிய வழிமுறைகள்\nஎன்கவுண்டரில் ஒரு எஸ்ஐ கைது செய்யப்படுவது இதுவே மு...\nஊடகங்கள் சாமான்ய மக்களின் ஆயுதமாக\nகலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...\nமீன்கள் சாப்பிடும் போது கண்டிப்பாக தயிர் சேர்க்க ...\nநோன்பு நோற்பது கட்டாயக் கடமை\nமது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர்....\nபலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-co...\nஅவசியம் பகிருங்கள் ஆபத்தான குரேட்ரன்ஸ் செடி விழிப்...\nநோன்பு ���ைப்பதர்கு தடை விதித்த சீன அரசுக்கு அல் அஸ...\n - பொள்ளாச்சி இளநீருக்கு ப...\nசர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம்\nMr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P)\nஇந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி\nபிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி பெறுவது கட்டாயம்\nமீண்டு(ம்) வருமா மழை நீர் சேகரிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/523947-rajarajachozan.html", "date_download": "2020-01-27T07:21:04Z", "digest": "sha1:LJ7TFFFETIZ27VRJIQT7HRRNZ3E6SKG5", "length": 14258, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ராஜராஜ சோழனுக்கு ஐப்பசி சதய விழா | rajarajachozan", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nராஜராஜ சோழனுக்கு ஐப்பசி சதய விழா\nமாமன்னன் ராஜராஜ சோழனுக்கு ஐப்பசி சதய விழா இன்று தஞ்சை பெரிய கோயிலில் சிறப்புற நடைபெறுகிறது.\nமன்னர்களில் தனித்துவத்துடன் திகழ்ந்தவன் ராஜராஜ சோழன். ஊரை நிர்மாணித்தான். குளங்களை வெட்டினான். சாலை வசதிகள் மேம்படுத்தினான். மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தான். ஆன்மிகம் செழிக்க, ஆலயங்கள் பலவும் கட்டினான்.\nஇன்னும் முக்கியமாக, செங்கல் கட்டுமானக் கோயில்கள் பலவற்றையும் கற்றளிக் கோயிலாக்கினான். சோழ தேசத்தை விஸ்தரித்த பெருமைக்கு உரிய மன்னன். எல்லாவற்றையும் விட முக்கியமாக, தஞ்சைத் தலைநகரில், பெருவுடையார் கோயிலை எழுப்பினான். கிட்டத்தட்ட, ஆறு வருடங்களில் பெரியகோயிலைக் கட்டிமுடித்தான்.\nஇன்றைக்கும்... ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அழகும் கலையும் ஒருங்கிணைந்து கம்பீரமாகக் காட்சி தந்துகொண்டிருக்கிறது தஞ்சைப் பெரியகோயில். கோயிலுக்கு ஒரு செப்புக்காசு கொடுத்தவர்களைக் கூட விடாமல், அவர்களின் பெயர்களையெல்லாம் கல்வெட்டில் பொறித்த மன்னன், ராஜராஜனாகத்தான் இருக்கும்.\nவிவசாயம் செழிக்கவும் வியாபாரம் மேம்படவும் என நாலாவிதமாகவும் சிந்தித்து, செயல்பட்ட மன்னன் என்று ராஜராஜனைக் கொண்டாடுகிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள்.\nஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன், ஓர் ஐப்பசி சதயத்தில்தான் முடிசூடிக்கொண்டான். இன்று ஐப்பசி சதயம். தஞ்சைத் தரணியில் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறது ஐப்பசி சதய விழா.\nராஜராஜ சோழப் பெருந்தகையைப் போற்றுவோம். தரணியில் சூரிய சந்திரர்கள் உள்ளவரை அவனின் புகழும் நிலைத்திருக்கும்... அந்தத் தஞ்சை பெரியகோ��ிலைப் போலவே\nராஜராஜ சோழனுக்கு ஐப்பசி சதய விழாராஜராஜ சோழன்சதயவிழாஐப்பசி சதய விழாமாமன்னன் ராஜராஜன். தஞ்சை பெரியகோயில்\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nஅயோத்தியில் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச் சடங்குகள்...\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ -...\nவாடகை வீட்டிலிருந்து விடுதலை: சொந்த வீடு கனவை...\nபெரிய கோயில் குடமுழுக்கு: பூர்வாங்க பூஜையுடன் தொடங்கியது\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா: தமிழ் வழியில் நடத்திடுமாறு கோரிக்கை மாநாடு\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலம்; மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு...\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1034-வது ஆண்டு சதய விழா தொடக்கம்:...\nஒரு தயிர்சாதப் பொட்டலம்... தை அமாவாசை தானம்\nதை அமாவாசை - பித்ரு சாபம் நீங்கும்; கடன் பிரச்சினை தீரும்\nசுபிட்சம் தரும் தை பிரதோஷம்\nஅக்கரைப்பட்டி தென் ஷீரடி சாயிபாபா கோயிலில் நாளை 20ம் தேதி கும்பாபிஷேகம் -...\nநவீனத்தின் நாயகன் 11: எனக்கு நானே முதலாளி\nகடன் கழுத்தை நெறிக்காமல் காப்பது எப்படி\nஅலசல்: பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல\nமுரண்டு பிடிக்கும் சிவசேனா: மோகன் பாகவத்துடன் நிதின் கட்கரி சந்திப்பு\nசித்திரப் பேச்சு: பழந்தமிழர் வாழ்க்கையின் பிரதிநிதி\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38714", "date_download": "2020-01-27T07:03:36Z", "digest": "sha1:CZW5SWIG6WETHVFITDZYBESJOT6J6Q4B", "length": 21583, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருப்பூர் உரை கடிதங்கள்", "raw_content": "\n« சாதி அரசியலும் ஜனநாயக அரசியலும்\nவெண்கடல் ஒரு கடிதம் »\nநான் அவினாசி சரவணன். உங்கள் சொற்பொழிவைக் கேட்பதற்காக ஈரோட்டுக்கு வந்திருந்தேன். உங்களைச் சந்தித்து கவிதைத்தொகுப்பைக் கொடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். உங்கள் சொற்பொழிவைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். யாரோ வேண்டுமென்றே எழுதியதை நம்பி நீங்கள் எழுதிவிட்டீர்கள் என்று நினைத்தேன். அந்தச்சொற்பொழிவு அருமையாகவே இருந்தது. ஆனால் பத்து நிமிடம் பேச்சு தொடர்ச்சி இல்லாமல் போவதாகத் தோன்றியது. என்ன சொல்லவருகிறீர்கள் என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. அதற்குள் ஒவ்வொருவராக எழுந்து செல்வதைக் கண்டு நீங்கள் குழம்பிவிட்டீர்கள். ஆனால் அதற்கு மழைதான் காரணம். நானே எழுந்துசென்று ஓரமாக நின்றுகொண்டுதான் பேச்சைக்கேட்டேன். பேச்சைச் சுருக்கமாக முடித்துக்கொண்டீர்கள். அந்தப்பேச்சில் நீங்கள் எப்படி முடிவுக்கு வருகிறீர்கள் என்று எனக்கு தெரிந்துகொள்ள ஆசையாக இருந்தது. கேட்டபோது திருப்பூரில் பேசுவதாகச் சொன்னீர்கள்.\nதிருப்பூரில் உங்கள் பேச்சை கேட்க வந்திருந்தேன். மழைபெய்ததனால் நான் கவிதையை உங்களிடம் ஈரோட்டில் கொடுக்கமுடியவில்லை. திருப்பூரிலும் கொடுக்காமல் வந்துவிட்டேன். நிற்க, திருப்பூரில் உங்கள் பேச்சு அற்புதம். நான் என் வாழ்க்கையில் இப்படி ஒரு பேச்சை கேட்டதில்லை. சாதாரணமாக ஆரம்பித்து மெதுவாக உச்சம் நோக்கி போன உரை. பல இடங்களில் அப்படியே புல்லரிக்க வைத்தது. உயர்ந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போது ஒரு பெரிய பரவசம் வருகிறது. அந்தப்பரவசம் சங்கீதம் கேட்டால்கூட வருவதில்லை. அதுபோன்ற ஒரு பரவசம் அது.\nநான் எவ்வளவோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். பெரும்பேச்சாளர்கள் பேசும் சொற்பொழிவுகளைக்கூட கேட்டிருக்கிறேன். சிரிக்கவைப்பார்கள். சில இடங்களில் அபூர்வமான சில தகவல்களைச் சொல்வார்கள். சிலர் உணர்ச்சிகரமாக பேசுவார்கள். ஆனால் நீங்கள் மேடையிலே உருவாக்கியது ஒரு பெரிய தரிசனம். சொற்பொழிவு என்றால் இதுதான். அரங்கிலே இருந்த ஐநூறுபேரும் அப்படியே பிரமைபிடித்தவர்கள்மாதிரி இருந்து பேச்சைக்கேட்டார்கள். பலர் கண்கலங்கியதைக் கண்டேன். நிறையபேர் உணர்ச்சிவசப்பட்டார்கள். பேசிமுடிந்து நீங்கள் உட்கார்ந்தபிறகுதான் சபையில் அசைவே வந்தது. பேச்சுக்கு வந்திருந்த அத்தனைபேரும் உங்கள் பேச்சைப்பற்றி பரவசத்துடன் பேசிக்கொண்டேதான் சென்றார்கள். ’பேச்சுன்னா இதுதான் பேச்சு’ என்று என் அருகே இருந்தவர் என்னிடம் சொன்னார்\nஜெ, நீங்கள் உங்களுக்குப்பேசத்தெரியாது என்று சொல்லியிருந்தீர்கள். நீங்கள் பேசுவதுபோல பேச இன்றைக்கு ஒன்றிரண்டுபேர் கூட இல்லை. தொழில்முறைப்பேச்சாளர்கள் ஒரே பேச்சை திரும்பத்திரும்பப் பேசுவார்கள். ஆகவே சரளமாகப்பேசுவார்கள். ஆனால் பேச்சுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றும். வித்தைகாட்டுபவனை பார்ப்பதுபோல இருக்கும். பேசும் மனிதரும் பேச்சும் எல்லாம் ஒன்றுமாதிரி தோன்றக்கூடிய ஒரு நிலை நான் உங்கள் பேச்சிலேதான் கண்டேன்.\nஉங்கள் பேச்சு மிகச்செறிவானது. தகவல்கள் நிறைய. ஆனால் அதைவிட புதியதாக ஒரு சிந்தனையை முன்வைக்கிறீர்கள். ஒரு புதிய பார்வையைச் சொல்கிறீர்கள். அதை மேடையிலே சொல்வது அவ்வளவு எளிமை இல்லை. குழப்பமாக ஆகிவிடும். மேடைப்பேச்சாளர்கள் அப்படி ஒரு புதிய சிந்தனையைச் சொல்வது கிடையாது. தெரிந்த விஷயங்களைத்தான் சொல்வார்கள். கேட்பவர்களுக்குக் கொஞ்சம்கூடத் தெரியாத விஷயங்களை சொல்ல ஆரம்பித்தால் அதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். கேட்பவர்கள் கொஞ்சம் கவனிக்கவேண்டும். அப்படி கவனமாக கேட்காவிட்டால் அது புரியாமல் போய்விடும்.\nநீங்கள் பேசும் முறையிலே ஆரம்பத்திலே என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரிவதில்லை. ஆனால் புதியதாக ஏதோ சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. சொல்லும் விஷங்கள் நடுவே சம்பந்தப்படுத்த நாம் தேடிக்கொண்டே இருப்பதனால் கூர்ந்து கவனிக்கிறோம். ஒரு இடத்திலே நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.அந்த சமயம் ஒரு பெரிய பரவசம் ஏற்படுகிறது. நம்முடைய மரபிலே உயர்ந்த பரமார்த்திக நிலையிலே சரித்திரப்பிரக்ஞை இருக்கக்கூடாது என்ற கருத்து இருந்தது. அதனால் நாம் சரித்திரத்தை இரண்டாம் பட்சமாக நினைத்தோம் என்று நீங்கள் சொன்னீர்கள். அது எனக்கு ஒரு பெரிய திறப்பு. அதன்பிறகு பேச்சு எனக்கு ஒவ்வொரு வரியும் ஒரு அடி மாதிரி இருந்தது. அப்படியே கொண்டுசென்று உணர்ச்சிகரமாக ஓர் உச்சத்தை அடைகிறீர்கள். அந்த இடத்தில் அங்கே இருந்த ஐநூறுபேரும் உங்களுடன் ஐக்கியமாகி இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் போன அந்த உச்சம் ஈரோட்டிலே இல்லை. அங்கே அதற்கான சூழல் இல்லை. மழை வந்துவிட்டது. இங்கே பேசு முடிந்ததும் ஒரு சிற்பம் போல மொத்தப்பேச்சும் சரியாக இணைந்திருப்பதைக் காணமுடிந்தது. ஒரு வார்த்தைகூட ஜாஸ்தி இல்லை. ஒரு சிறுகதை மாதிரி இருந்தது. அப்படியே பிரசுரிக்கலாம். அவ்வளவு தெளிவான உரை.\nஇன்றைக்கு பேச்சைக்கேட்டவர்கள் நிறைய பேச்சைக்கேட்டிருப்பார்கள். ஆனால் இந்தப்பேச்சைத்தான் வாழ்க்கை முழுக்க நினைவிலே வைத்திருப்பார்கள். இதுதான் உங்களுடைய இடம்\nதிருப்பூரிலே உங்கள் சொற்பொழிவைக்கேட்க வந்தவர்களில் ஒருவன் நான். ஈரோட்டிலே முழுமையாகப் பேசாமல் போன பேச்சை பேசியதாக என்னிடம் சொன்னிர்கள். நான் உங்களுடன் படம் எடுத்துக்கொண்டேன். உங்கள் ஈரோட்டுப்பேச்சை நான் கேட்கவில்லை. அது நல்லதுதான். ஆதலினால்தான் திருப்பூரிலே இந்தப்பேச்சு நிகழ்ந்தது. கிளாசிக் பேச்சு. இந்த அளவுக்கு அறிவுபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் ஒர் உரையை நான் கேட்டதில்லை. அங்கே வந்திருந்த் ஒவ்வொருவரும் அபபடித்தான் நினைத்தார்கள். இந்தப்பேச்சை ஒலிவடிவமாகவும் அச்சிலும் வெளியிடப்போவதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள். கண்டிப்பாக நெடுங்காலம் ஞாபகத்திலே நிற்கப்போகிற உரை இது. அந்த வாய்ப்பு திருப்பூருக்கு வந்தது. நன்றி\nஎன்னை நினைவிருக்கும் என நினைக்கிறேன். மகேஷ், திருப்பூரில் இருந்து\nநேற்று உங்கள் திருப்பூர் உரை மிகச்சிறப்பாக இருந்தது. புதியவகையில் சிந்திக்கவைக்கக்கூடிய ஒரு பெரிய தொடக்கம். எனக்கும் பிறருக்கும்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–74\nஎம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்\nசென்னையில் ஒரு கட்டண உரை\nதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/election-campaign/chennai-rk-nagar-by-elecetion-campaign-2017/", "date_download": "2020-01-27T06:04:16Z", "digest": "sha1:TVB6GRUMG7YPYY6PQ35C5YYWO453LMNO", "length": 28612, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "RK நகர் இடைத்தேர்தல் 2017 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nதிருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி தொகுதி\nகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nதமிழர் திருநாள் கொடி ஏற்றும் விழா- வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 19, 2017 In: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் நேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை துவங்குமிடம்: 41வது வட்டம், கண்ணகி ந...\tமேலும்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 19, 2017 In: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\n18வது நாள் 18-12-2017 (திங்கட்கிழமை) நேரம்: காலை 08:30 மணி முதல் காலை 10:30 மணிவரை வாக்கு சேகரிப்பு துவங்குமிடம்: 42வது வட்டம், சென்னியம்மன் கோயில், தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பு, இரட...\tமேலும்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 19-12-2017 இறுதி நாள் பரப்புரை | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 18, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 19-12-2017 இறுதி நாள் பரப்புரை | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே ந...\tமேலும்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 18வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 17, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 18வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர்...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 17, 2017 In: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரை நேரம்: காலை 09:30 மணி முதல் பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு...\tமேலும்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்ட்சி\nநாள்: டிசம்பர் 16, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெற���ிருக்கும் ஆர்.கே நகர் இடைதே...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 15-12-2017 15வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 16, 2017 In: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 15-12-2017 15வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் 15-12-2017 காலையில் வாக...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 14-12-2017 14வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 16, 2017 In: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 14-12-2017 14வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் 14-12-2017 காலையில் வா...\tமேலும்\n13-12-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் – எழில் நகர் | சீமான் எழுச்சியுரை\nநாள்: டிசம்பர் 16, 2017 In: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\n13-12-2017 சீமான் எழுச்சியுரை | ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் – எழில் நகர் – 47வது வட்டம் | தண்டையார்பேட்டை | நாம் தமிழர் கட்சி\tமேலும்\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 15, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதே...\tமேலும்\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நின…\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் த…\nதிருக்குறள் கோலப்போட்டி / பொங்கல் விழா/பண்ருட்டி த…\nகொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்ச��� வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73901-gujarat-police-file-case-against-nithyananda.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T06:05:20Z", "digest": "sha1:CEKRRL2XSLJ53CJAKXW56UKB6IXA6F4V", "length": 9484, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "நித்தியானந்தா மீது குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு | Gujarat Police file case against Nithyananda", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநித்தியானந்தா மீது குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு\nஅகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் நித்தியானந்தா மீது அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nநித்தியானந்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று அகமதபாத் எஸ்.பி.பிரசாத் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர் நியமனம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா : யாருடைய பரிந்துரையும் தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமுரசொலி நில விவகாரத்தில் மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது: பாஜக மாநில செயலாளர் சீனிவாசன்\n2019இல் இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழப்பு\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநித்யானந��தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது\n கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்\n2002க்கு முன் பாலியல் குற்றங்கள்.. நித்தியின் நெத்தியடி பேச்சு..\nநித்தியை கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திக்குமுக்காடும் கர்நாடக காவல்துறை \n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50403-it-is-like-a-game-it-is-relaxing-rajinikanth-about-acting.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T06:09:15Z", "digest": "sha1:Q76QRNYOJC35DFPRWL24YUCGXMD3FB23", "length": 10827, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ரஜினியை ரிலாக்ஸ் செய்வது எது? ரஜினி பதில் | it is like a game, it is relaxing: Rajinikanth about acting", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரஜினியை ரிலாக்ஸ் செய்வது எது\nஇந்த வயதில் நடிப்பை தொழிலாக பார்க்கவில்லை என்றும் அதனால் தான் எனர்ஜியோடு நடிப்பதாகவும் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பே தன்னை ரியலாக்ஸ் செய்வதாக அவர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.\nபிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் இந்த வயதிலும் எனர்ஜியோடு இருப்பது பற்றி பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, \"ஆரம்பத்தில் நான் எனது வாழ்க்கைக்காக நடிக்க தொடங்கினேன். பின்னர் வாழ்க்கையில் எனக்கு தேவையானவை கிடைத்தன. தற்போது நடிப்பை மகிழ்ச்சியோடு செய்கிறேன். ���ற்போது நடிப்பு எனது தொழில் அல்ல. தொழிலாக நினைத்தால் தான் வேலை பளு தெரியும். இது எனக்கு இப்போது விளையாட்டு போல. நடிப்பே என்னை ரிலாக்ஸ் செய்கிறது. அதனால் தான் எனர்ஜியோடு இருக்கிறேன்\" என்றார்.\nமேலும் தற்போதெல்லாம் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பது தான் தனக்கு சௌகரியமாக இருக்கின்றது. ஒருவரை சிரிக்க வைப்பது எளிதான ஒன்றல்ல.அது கடினமான காரியம் என்றும் அவர் கூறியுள்ளார். சிவாஜியை பார்த்து தான் தான் நடிக்க கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபாட்ஷாவுடன் வாழை இலையில் விருந்து\nஜியோ நெட்வொர்க்கின் அதிரடி ஆஃபர்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமன்னிப்பு கேட்க முடியாது.. பெரியார் பற்றிய கருத்துக்கு ஆதாரத்துடன் வெளியே வந்த ரஜினி..\nநடுரோட்டில் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரிப்பு: திடீர் பரபரப்பு\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-27T07:07:12Z", "digest": "sha1:2A6ZEZBIJXWODTBII7QRI3OS7ANN36S4", "length": 4460, "nlines": 88, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n3. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. பிரபல கூடைப்பந்து வீரர் மகளுடன் உயிரிழப்பு...\n6. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T07:52:29Z", "digest": "sha1:SAIU27FHJBNHRWSIXRMSB6DZEZ3XJ7SU", "length": 11927, "nlines": 157, "source_domain": "moonramkonam.com", "title": "அனந்துவின் கட்டுரைகள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nஅன்னா – மற்றுமொரு மன்மோகன் \nஅன்னா – மற்றுமொரு மன்மோகன் \nTagged with: anna hazare, BJP, politics, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், அன்னா ஹசாரே, அரசியல்\nஊழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து [மேலும் படிக்க]\nகலைமகன் கமல் – அனந்து …\nகலைமகன் கமல் – அனந்து …\nTagged with: kamalhasan, KAMALHASAN BIRTHDAY, rajini, VISHWARUPAM, அனந்துவின் கட்டுரைகள், எந்திரன், கமல், கமல்ஹாசன், காதல், கை, சங்கர், சினிமா, சூர்யா, முத்தம், விக்ரம், ஹீரோயின்\nஐந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது [மேலும் படி���்க]\nஇந்திய அணி பழி தீர்க்குமா பதுங்கி விடுமா \nஇந்திய அணி பழி தீர்க்குமா பதுங்கி விடுமா \nஇந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான [மேலும் படிக்க]\nவில்லனாகிய ஹீரோக்கள் – அனந்து\nவில்லனாகிய ஹீரோக்கள் – அனந்து\nTagged with: cinema, Hero, mankatha, Villain, அஜித், அனந்துவின் கட்டுரைகள், எந்திரன், கமல், காதல், கை, சங்கர், சினிமா, திரைவிமர்சனம், நடிகை, பராசக்தி, பெண், மங்காத்தா, விஜய், விழா, ஹீரோயின்\nஅஜித் நெகடிவ் கேரக்டரில் நடித்த “மங்காத்தா” [மேலும் படிக்க]\nTagged with: ADVANI, anna hazare, anna hazare fast, anna hazare lokpal, congres, manmohan singh, MODI, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், அன்னா, அன்னா ஹசாரே, அரசியல், ஊழல், எதிர்கட்சி, கட்சி, கை, ஜன் லோக்பால், பாராளுமன்றம், பால், மன்மோகன், ராகு, லோக்பால்\nஇன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் அன்னாவின் மூன்று கோரிக்கைகளையும் [மேலும் படிக்க]\nசூன் 2 – இசை பிறந்த நாள் – அனந்து\nசூன் 2 – இசை பிறந்த நாள் – அனந்து\nTagged with: ILAIYARAJA, MASTRO, SYMPHONY, THANDAVAKONE, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், இசை, இசைஞானி, இளையராஜா, கடவுள், காதல், காமம், கார்த்தி, கை, தமிழகம், தமிழர், ராகதேவன்\nசூன் 2 - அன்னக்கிளியில் ஆரம்பித்து அழகர்சாமியின் குதிரை வரை தன் இசையால் இயற்கையில் பிரிந்து கிடக்கும் உயிர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி பிறந்த நாள் ..ஆம் இசை பிறந்த [மேலும் படிக்க]\n“நாம் இந்தியர்” – கட்டுரை – அனந்து\n“நாம் இந்தியர்” – கட்டுரை – அனந்து\nTagged with: anna hazare, AUGUST 15, BHARATH, GANDHI, INDEPENDENCE DAY, india, அனந்துவின் கட்டுரைகள், அன்னா ஹசாரே, அரசியல், அழகு, ஆகஸ்ட் 15, இலங்கை, ஊழல், கட்சி, குரு, கை, சுதந்திர தினம, தமிழர், தலைவர், ஸ்லிம்\nஇந்தியர்களாகிய நாம் ஆகஸ்ட் 15 ஆன [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-01-27T07:42:45Z", "digest": "sha1:HYOSVCJ26IJP6Z7OR2S273ZQJZPJSPYZ", "length": 8999, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "லக்ஷ்மி ராய் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nநடிகை கதை – கோடம்பாக்க இரவு நேர கொண்டாட்டங்கள் கோலிவுட் சீக்ரட்ஸ்\nநடிகை கதை – கோடம்பா��்க இரவு நேர கொண்டாட்டங்கள் கோலிவுட் சீக்ரட்ஸ்\nநடிகைகள் கதை – ஒவ்வொரு நடிகைக்கும் [மேலும் படிக்க]\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயாராயிருக்கும் நடிகை [மேலும் படிக்க]\nTagged with: Biodata of Ajith starrer Mankatha, Thala + Managatha, அஜித், அஜித்தின் மங்காத்தா பயோடேட்டா, காதல், சினிமா, தல, த்ரிஷா, பெண், மங்காத்தா, மங்காத்தா பயோடேட்டா, யுவன், யுவன்ஷங்கர் ராஜா, லக்ஷ்மி ராய், வெங்கட்பிரபு, வேலை\nபெயர் : மங்காத்தா துணைப் பெயர் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.blogspot.com/2011/07/", "date_download": "2020-01-27T05:23:32Z", "digest": "sha1:INSYACBPWVEPAQ67GZP44AC4PIXEEHWA", "length": 76465, "nlines": 843, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): July 2011", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் ஸ்டேட் பேங்க் காலனி MAC கார்டன் , தூத்துக்குடி -2 sivamejeyam.com . 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nவெள்ளி, ஜூலை 29, 2011\nஒரு துறவி தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் . உபதேசம் முடிந்தவுடன் தியானத்திற்கான நேரம் அனைவரும் ஆயத்தமாகி கொண்டிருக்கும் வேளையில் ஒரு பூனை அங்கு வந்தது அது மிகவும் பசியுடன் காணப்பட்டது . இளகிய மனம் படைத்த அந்த துறவி அந்த பூனைக்கு உணவு கொடுத்தார் . அந்த பூனை அது முதற்கொண்டு அந்த ஆசிரமத்தையே தனது இருப்பிடமாக கருதி அங்கேயே இருந்தது.ஒரு நாள் அனைவரும் தியானம் செய்துக்கொண்டிருக்கும் வேளையில் பூனை அவர்களுக்கு இடையூறு செய்தது இதை பார்த்த துறவி அந்த பூனையை பிடித்து தூணில் கட்டுமாறு உத்தரவிட்டார் .பூனை கட்டப்பட்டது . பின்பு ஒவ்வொரு நாளும் தியானத்திற்கு முன்பாக அதை கட்டிப்போடும் பழக்கம் ஆனது .அந்த துறவி இறந்து விட்டார் .பின்பு வந்த குருவும் அந்த பூனையை அங்கே இருக்கும் நாலாவது தூணில் கட்டிபோடுங்கள் அப்போதுதான் தியானம் கைகூடும் என தனது சீடர்களுக்கு கூறினார். பூனையும் இறந்து விட்டது . இப்போது பூனை இருந்தால் தான் தியானம் செய்ய முடியும் என்கிற நிலை உருவானது . உடனே அனைவரும் வெளியே சென்று ஒரு பூனையை தேடி பிடித்துக் கொண்டு வந்து நாலாவது தூணில் கட்டிய பின் தியானத்தை தொடர்ந்தனர் .\nஇந்த கதையில் இருக்கும் கருத்து என்ன யாரை குற்றம் சொல்வது இயல்பாய் நடந்த நிகழ்வு கட்டாயமாக்கப்பட்டது .இதே போல்தான் நாமும் பிறரை பின்பற்றுவதில் தான் கவனம் செலுத்துவோமே தவிர உண்மை என்ன என்பதை யோசிக்க மாட்டோம் . கடவுளுக்கு நாம் புரோக்கர்களை வைத்துள்ளோம் நாம் கடவுளை அடைய அவர்களுக்கு கமிஷன் கொடுத்து சிபாரிசு செய்ய சொல்வது போல் அவர்கள் பின்னால் போகிறோம் . நாம் நம்மை உணர்ந்தால் இது போல் நடக்காது . என் குருநாதர் சொல்வார் சிவத்தை தவிர அனைவரும் (அனைத்து தெய்வங்களும் ) வணக்கத்திற்குரியதே தவிர வணங்கப்பட வேண்டியவை அல்ல . ஆகவே உண்மையான சிவபதம் தேடுவோம் ..இதைத்தான் திருமூலரும் தன்னுடைய திருமந்திரத்தில்\nசிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை\nஅவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை\nபுவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்\nமுத்தி தான் இல்லையடி - குதம்பாய்\nஎன்று தனது பாடல்களில் சொல்லி இருக்கிறார்\nஇதே கருத்தை ஒத்து அகப்பேய் சித்தரும் சிவபதம் அடைவதற்கு எந்த கஷ்டமும் வேண்டாம் யாருடைய சிபாரிசும் வேண்டாம் தன மனம் எனும் பேயிடம் சொல்கிறார் .\nகடுவெளி சித்தர் தனது பாடல்களில்\nமெய்குரு சொற்கட வாதே - நன்மை\nபொய்க்கலை யால்நடவாதே - நல்ல\nபுத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.\nவஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்\nமகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம்\nபஞ்சமா பாதகரை ஓர்நாளும் பாரோம்\nபாவவினை பற்றருத்தோர் சிநேகிதங்கள் மறவோம் .\nமௌன சித்தர் தனது பாடல்களில் இவ்வாறு கூறுகிறார் . இதைத் தொடர்ந்து தடங்கண் சித்தர் தனது பாடல்களில் உண்மை நிலையை குறிப்பிடுகிறார்\nமெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து\nபொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை\nசெய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால்\nகொங்கன சித்தர் தனது பாக்களில்\nசூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு\nகாணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்\nகாணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்\nஆகவே பொய்யான ஆன்மீகவாதிகளின் பின்னால் செல்லாமல்\nTwitter இல் பக���ர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிந்திக்க ஒரு கதை\nசிவஞான முனிவர் அருளிய சோமேசர் முதுமொழி வெண்பா\nமதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர்\nமுதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும்\nமடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங்\nசீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்\nசோரவிலடை யாற்றளிந் தோஞ் சோமேசா - ஓரில்\nஅகர முதல எழுத்தெல்லா மாதி\nநேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன்\nதுயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்\nதானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nஅத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்\nசுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nதக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்\nதொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க\nஅழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஇல்வாழ் தரும னியற்சந் திரசேனன்\nதொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல\nஇயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள்\nதூய அனுசுயை சோமேசா - மேவுபிற\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ்\nசூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில்\nதம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து\nதோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து\nதோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்\nபொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற்\nசொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில்\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nஇன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய்\nதுன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடைய\nஇன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ\nபன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்\nசொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்\nவேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்\nசோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்\nஎல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்\nசொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்\nயாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்\nதீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்\nதுயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்\nஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய\n15. பிறன் இல் விழையாமை\nஆ��்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்\nதோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற\nபகைபாவ மச்சம் பழியென நான்கும்\nஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்\nசுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட\nஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு\nஅன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்\nதுன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்\nஅழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்\nநின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை\nதுன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்\nநடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்\nகூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே\nதூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே\nபகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\n20. பயன் இல சொல்லாமை\nசேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே\nதுக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்\nபயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்\nகுற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்\nசொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nபண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந்\nதொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம்\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மை\nமீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன்\nதோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில்\nஇன்னா திரக்கப் படுதல் இரந்தவர்\nபோதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்\nதூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன்\nஈத லிசைபட வாழ்த லதுவல்லது\nசூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்த\nபொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்\nமச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான்\nதுச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்\nஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்\nதூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்\nதவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை\nமாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்தி\nதூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின்\nவலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்\nநாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்\nதூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்\nஎள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்\nபிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்பு\nதுள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற்\nபொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nபல்லவர்கோன் வந்து ப���ியக் கருணைசெய்தார்\nதொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல\nஇணரெரி தோய்வன்ன வின்னா செயினும்\nபிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்\nதுள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்\nபிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா\nவேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்\nசோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர்\nதன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது\nஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்\nதூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்\nநில்லா தவற்றை நிலையின வென்றுணரும்\nகோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந்\nதூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில்\nஇயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை\nகாதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்\nசோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்\nகாமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்\nதாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது\nதூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nமுன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்\nதுன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்\nபேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nபார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்\nசோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்\nசெவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nசம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்ப\nதும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பி\nஉவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்\nமெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந்\nதுய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின்\nமேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்\nஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரே\nதூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்\nகற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்கு\nஅன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்\nதுன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்\nஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்\nசூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்\nவருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nஎத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரே\nசுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்த\nஅரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்\nஅற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்\nசொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்\nநல்லினத்தி னூங்குந் து��ையில்லை தீயினத்தின்\nசானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே\nதூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்\nஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை\nசக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்\nதுக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்\nஉடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கி\nவீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொரு\nதூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றே\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nகாட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்\nதோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்\nஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து\nதோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்\nசூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nதேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான்\nதூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில்\nஎனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்\nஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன்\nசோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரே\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nமுப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரே\nதுப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால்\nஇகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்\nமைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்\nசுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்\nஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்\nதுய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்\nஅல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே\nவெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்\nதொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்\nகடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்\nமாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்\nதோலா விடமுண்டாய் சோமேசா - சால\nஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்\nவேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய்\nசோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின்\nஎல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்\nவெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்\nதுங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்\nபரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை\nபொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி\nதொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்\nமடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\n62. ஆள் வினை உடைமை\nகூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரே\nதோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்\nமுயற்சி திரு���ினை யாக்கும் முயற்றின்மை\nஎன்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார்\nதுன்றேர் அதிபத்தர் சோமேசா - மன்ற\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nகால்சேய் கதிர்சேயை காத்தரசன் நட்புதவித்\nதூலமுடி சூட்டுவித்தான் சோமேசா - சாலப்\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nநித்தியத்து வங்கோட்பான் நித்திரையென் றேமயக்கந்\nதுய்த்தனனாங் கும்பகன்னன் சோமேசா - எத்திறத்தும்\nஆக்கமும் கேடு மதனால் வருதலாற்\nதக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித்\nதுக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும்\nசெவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்\nதுவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறு\nஉருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\n68. வினைச் செயல் வகை\nதுள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ள\nமுடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும்\nதன்துயர் நோக்கான் தனைவிடுத்தோர்க் கேயுறுதி\nதுன்றமொழிந் தாநிடதன் சோமேசா - என்றும்\nஇறுதி பயப்பினும் எஞ்சா திறைவர்க்கு\n70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்\nமாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்து\nதோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே\nபழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்\nஅப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத்\nதுப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில்\nஐயப் படாஅ தகத்த துணர்வானை\nஓர்சங்கத் தார்கல்வி யூமைச்சேய்க் குங்காட்டிச்\nசோர்வுநலந் தேர்ந்தனரே சோமேசா - ஓருங்காற்\nகற்றறிந்தார்க் கல்வி விளக்குங் கசடறச்\nவாழ்வாத வூரர் வளவனவை முன்னெதிர்த்துச்\nசூழ்தே ரரைவென்றார் சோமேசா - தாழ்வகல\nஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சா\nமேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான்\nதோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசை\nஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே\nவல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்\nதொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல\nஎனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி\nஉக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற்\nறொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்த\nகுன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்\nநீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே\nதூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்\nஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை\nமன்மதனின் னோடெதிர்த்து வீறழிந்து மாண்டாலுந்\nதுன்னுபுக ழேபெற்றான் சோமேசா - புன்னெருங்குங்\nகான முயலெய்த அம்பினில் யானை\nவாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்\nதூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி\nநகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்\nபோற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்தகன்றான்\nதோற்றிறைவி தும்மிடவுஞ் சோமேசா - ஏற்றதே\nஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்\nஇல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார்\nதொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாது\nஅழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்\nஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான்\nதூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால்\nஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை\nதாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள்\nதூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால்\nநட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்\nவன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க் கின்பமின்றித்\nதுன்பமென்ப தில்லையோ சோமேசா - நன்காம்\nபெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்\nஇல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான்\nதொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால்\nஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர்\nஎத்திறத்துங் கெட்டா னிகலாற் சுயோதனன்சீர்\nதுய்த்தனனட் பாற்றருமன் சோமேசா - மொய்த்த\nஇகலானா மின்னாத வெல்லா நகலானா\nஏனையார்பால் வெற்றிகொண்டா னின்னோ டெதிர்த்திறந்தான்\nதூநறும்பூ வாளியான் சோமேசா - மான\nவலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா\n88. பகை திறம் தெரிதல்\nநந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ்\nசுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும்\nவில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க\nமாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்\nதோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா\nஎட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்\nகொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால்\nதுன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும்\n91. பெண் வழிச் சேரல்\nகற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்\nசொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி\nஇல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்\n92. வரைவு இல் மகளிர்\nவேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே\nதூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்\nபொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்\nதக்கன்பான் ஞானத் ததீசியுப தேசமெல்லாம்\nதொக்கதனா லானதென்னே சோமேசா - மிக்குக்\nகளித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்\nமுற்பணயத் தாற்பின்னு மூண்டிழந்தார் சூதரொடு\nசொற்படுஞ்சூ தாடினோர�� சோமேசா - அற்பமாம்\nஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கு முண்டாங்கொல்\nநல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய்\nசொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லிய\nநோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும்\nமங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்\nதுங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்\nவழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி\nஅச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான்\nதுச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சு\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஉயிர் நீப்பர் மானம் வரின்.\nதண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்\nதொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்\nசிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்\nவன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான்\nதொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும்\nஇன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nஉன்பணிக்கென் றோதிநல்காச் செல்வ முத்தியுறத்\nதுன்பமுற்றார் நால்வணிகர் சோமேசா - வன்புமிகும்\nபண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்\n101. நன்றி இல் செல்வம்\nஎல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான்\nசொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதே\nசீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nபுண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான்\nதுண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில்\nநாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால்\n103. குடி செயல் வகை\nமற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததே\nசுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்\nஇடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்\nவேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால்\nசூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும்\nஉழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்\nநற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர்\nசொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால்\nநற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்\nகஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத்\nதுஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின்\nஇகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம்\nஎண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார்\nதுண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில்\nஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கு\nஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின்\nதோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும்\nஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்\n109. தகை அணங்கு உறுத்தல்\nவாய்ந்ததம யந்தி��ுரு மாணலங்கண் டின்புற்றான்\nதோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின்\nஉண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற்\nகாங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்\nதூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்\nஉறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்\nமெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்\nசுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்\nதாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய்\nதோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்ற\nமுறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்\n113. காதல் சிறப்பு உரைத்தல்\nகானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்\nதூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்\nவாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்\n114. நாணுத் துறவு உரைத்தல்\nகாம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்\nசோமநுதற் பரவை சோமேசா - ஆமே\nஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை\nசோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்\nகண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்\nவாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்\nசூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்கு\nஇன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்\n117. படர் மெலிந்து இரங்கல்\nஇன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்கு\nதுன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்கு\nஇன்பங் கடன்மற்றுக் காமம் அஃது அடுங்காற்\n118. கண் விதுப்பு அழிதல்\nசூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்\nகதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்\n119. பசப்பு உறு பருவல்\nகேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற்\nசூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில்\nபசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்\n120. தனிப் படர் மிகுதி\nபன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந்\nதுன்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதே\nநாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ\n121. நினைந்து அவர் புலம்பல்\nதன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்\nதுன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதே\nதந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்\n122. கனவு நிலை உரைத்தல்\nஅல்லமனை மாயை கனவி லணைந்ததனாற்\nசொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்ல\nநனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்\n123. பொழுது கண்டு இரங்கல்\nவானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதே\nதூநீர்ப் புளினத்தி��் சோமேசா - வானதே\n124. உறுப்பு நலன் அழிதல்\nஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்\nசூதரா வான்மீகி சோமேசா - கோதில்\nபணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்\nஅன்பன் துறப்பவு நாளா யினிதேடித்\nதுன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே\nஇருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்\nதோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்\nபன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்\n127. அவர் வயின் விதும்பல்\nசந்திரசே னன்வரவு நோக்கியுயிர் தாங்கினளாற்\nசுந்தரச்சீ மந்தினிதான் சோமேசா - முந்தும்\nஉரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்\nசங்கிலிபாற் லாரூர ரூழிகணந் தானாகத்\nதுங்கமிகும் அன்புவைத்தார் சோமேசா - பொங்கப்\nபெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி\nயோசனை கந்தியினைக் காண்டலும்பே ரோகைகொண்டான்\nதூசனையாச் சந்தனுத்தான் சோமேசா - நேசமுடன்\nஉள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்\nவிக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்\nதொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்\nஅவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சே\nகொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்\nறொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டா\nநலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை\nசீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளே\nதூவாய்குணமாலை சோமேசா - ஆவகையே\nதன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்\nகாயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத்\nதோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால்\nஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங்\nஇந்த சோமேசர் முதுமொழி வெண்பா அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133பாக்களால் தொகுக்கப்பட்ட அருமையான பாடல்கள் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்\nதேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம்\nசித்தர் பாடல்கள் ( பிண்ணாக்கீசர் )\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் பாரதியார் பாடல்கள் ஆன்மீக சிந்தனைகள் மகான்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீக த��வல்கள் ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ...\nஉனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வட...\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nஸ்ரீ அகத்தியர் சித்தர் போகர் சித்தர் திருமூலர் இடைக்காட்டு சித்தர் சித்தர் வால்மீகி குதம்பை சித்தர் சித்தர் கருவூ...\nகுதம்பை சித்தர் பாடல்கள் பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக் காரண மில்லையடி - குதம்பாய் காரண மில்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nபட்டினத்து அடிகள் வரலாறு நல்லா ரிணக்கமும் , நின்பூசை நேசமும் , ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் , பொருளும் இல்லாளும் சுற்றம...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்கள் (அழுகணி சித்தர்)\nஅழுகணி சித்தர் பாடல்கள் மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம் ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.blogspot.com/2017/", "date_download": "2020-01-27T05:46:02Z", "digest": "sha1:56HKK5IUIG4PCEBPI2BOQQKJ6AU6EOMV", "length": 62508, "nlines": 481, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): 2017", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் ஸ்டேட் பேங்க் காலனி MAC கார்டன் , தூத்துக்குடி -2 sivamejeyam.com . 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nவெள்ளி, டிசம்பர் 29, 2017\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\n(மேக் கார்டன் ஸ்டேட் பேங்க் காலனி)\nவியாழக்கிழமை (28.12.2017) நடைபெற்ற பூஜையின் நிகழ்வுகள்... ...\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம். (மேக் கார்டன் ஸ்டேட் பேங்க் காலனி) வியாழக்கிழமை 28.12.2017 நடைபெற்ற பூஜையின் நிகழ்வுகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழக்கிழமை (28.12.2017) நடைபெற்ற பூஜையின் நிகழ்வுகள்...\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்.\nவியாழக்கிழமை நடைபெற்ற பூஜையின் நிகழ்வுகள்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், செப்டம்பர் 11, 2017\nமகான் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின் சிந்தனைகள்\nஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த நாத்திகர் ஒருவர் சுவாமியை கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு , அன்று இரணியன் ஒருவனை அழிக்க உங்கள் கடவுள் நரசிம்ம அவதாரம் எடுத்தார் ஆனால் இன்றோ அவனினும் கொடியவர் பலர் உள்ளரே கடவுள் ஏன் இன்னும் அவதாரம் எடுக்கவில்லை என்று கர்வத்தோடு கேட்டான் .\nஅமைதியே உருவான பரமஹம்சர் , அன்று நரசிம்மர் தோன்ற ஒரு பிரகலாதனாவது காரணமாக இருந்தான் . இன்று நீங்கள் குறிப்பிட்டது போல் எல்லோரும் கொடியவர்களாக இருக்கிறார்களே தவிர பிரகலாதனாக யாரும் இல்லையே என்று கூறினார் . அதைக்கேட்ட நாத்திகன் எதுவும் பேச முடியாமல் விலகி சென்றானாம் .\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்\nஸ்டேட் பேங்க் காலனி , தூத்துக்குடி -2\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, செப்டம்பர் 09, 2017\nசித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்\nசித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சித்தராவார் . அவருடைய பாடல்களில் இறையை பற்றி சொல்லி இருப்பாரே தவிர மதத்தைப் பற்றி அல்ல. சித்த நிலை என்பதே அனைத்துங் கடந்த அற்புதமான நிலை அங்கு , மதம் , மொழி , இனம் என்று பாகுபாடு இல்லை அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சிவமே . அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தார்கள் . தாம் வேறு சிவம் வேறு என்றில்லாமல் சிவத்தோடு கலந்து இருந்தார்கள் . நந்தீஸ்வரக் கண்ணிகளில் அவர் சிவத்தைப் பாடியிருக்கும் ஆழகைக் காணலாம் வாருங்கள் .\nஆதியந்தங் கடந்தவுமை யாளருணா தாந்தச்\nசோதியந்தங் கடந்தசெழுஞ் சுடரேநந் தீஸ்வரனே .\nமுடிமுடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே\nஅடிமுடியாய் நின்றநடு வணையேநந் தீஸ்வரனே .\nகர்த்தனே யானுன் கருணைத் திருவடிக்கே\nஎத்தனை தான்றெண்ட னிடுவேனந் தீஸ்வரனே .\nதீர்க்க தெண்டனிட்டேன் திருவடியைப் போற்றி செய்தேன்\nவாக்கு நடக்க வரமரு ணந்தீஸ்வரனே .\nமாசில் பரவெளியே மௌனமணி மாளிகையில்\nவாயிற் பெருவழியே மகத்தே நந்தீஸ்வரனே .\nமகத்தோனே ஞான மழையே யருள் வெள்ள\nமுகத்தோனே மோனே முனையேநந் தீஸ்வரனே\nஞானம் விளைவேற்று நல்ல சமுசாரிகட்கு\nமோன மழையூற்று முகிலே நந்தீஸ்வரனே .\nமும்மூல யோக முழுதுஞ் சித்தி செய்துதர\nஉன்னாலே யாகு முயிரேநந் தீஸ்வரனே .\nசமர்க்கொடுத்து வென்றோங்கு சாம்பவியைக் கைப்படுத்தித்\nதமர்விடுத்து நீக்கித் தருளாய் நந்தீஸ்வரனே .\nநல்லோர்க்கு நீகாட்ட நல்குங் குணங்குடிவாழ்\nவெல்லோர்க்கு நீகாட்ட வெளிதோ நந்தீஸ்வரனே .\nஇல்லினிடங் கூட்டியிதழ் விரியுஞ் செங்கமல\nவல்லினிடங் காட்டி வைப்பாய் நந்தீஸ்வரனே .\nசாமிதனை யுஞ்சுத்த சைதந்ய மானசிவ\nகாமிதனை யும்மென்று காண்பேனந் தீஸ்வரனே .\nஉமையாளு மையாயு வந்தடிமை கொள்ளும்வண்ணம்\nஎமையாளு மையா விறையே நந்தீஸ்வரனே .\nகேசரத்தைக் காட்டிக் கிளரொளியா தன்னருட்பால்\nஆதரித்தே பூட்ட வருள்வாய் நந்தீஸ்வரனே .\nசத்தி சிவமுதலாகி சாம்பவியம் பாளருளிச்\nசெத்த சிவமுதலாச் சித்தா நந்தீஸ்வரனே .\nசித்தாளை யீன்ற சிறுபெண்ணாந் தாளிரண்டு\nபொற்றாளை யென்றோ புணர்வே நந்தீஸ்வரனே .\nபத்துவயதுடைய பாவையரை யன்றோ நீ\nசித்தர்க்கெல்லாந் தாயாய்ச் செய்தாய் நந்தீஸ்வரனே .\nகாமரூபி யாநித்ய கல்யாண சுந்தரியை\nஓமரூபி யையெற்கு முதவு நந்தீஸ்வரனே.\nகேசரியாடன் கருணை கிட்டினன்றோ வாசாம\nகோசரவாழ் வெல்லாங் கொடுப்பாய் நந்தீஸ்வரனே .\nமூலவெளி சூட்டி மோனக் குணங்குடிக்கும்\nமேலை வழிகாட்டி விடுவாய் நந்தீஸ்வரபே .\nகண்டப்பா லங்கடத்திக் கமலாசனத் தேற்றி\nஅண்டப்பா லுங்கொடுத்தே யருள்வாய் நந்தீஸ்வரனே .\nசெங்கமலப் பூடச் செல்வியர்தாஞ் சித்தம்வைத்தாற்\nறங்கமலை கூடத் தருவானந் தீஸ்வரனே .\nபோதகத்தைப் பூட்டிப் புருவமையத் தாயுமெற்கும்\nவாதிவித்தை காட்ட வருவாய் நந்தீஸ்வரனே .\nரசயோக சித்து நயனருளி னாலடிமை\nநிசயோக முற்று நிலைப்பே னந்தீஸ்வரனே .\nமகாவித்தை காய்ப்பதற்கு மதியமிர்த வூரலுண்டே\nலகிரியுற்று நிற்பதற்கு லபிப்பாய் நந்தீஸ்வரனே .\nகுப்பை வழலையெனுங் கோழையெலாங் கக்கவைத்துக்\nகற்ப வழலை வரக்காட்டு நந்தீஸ்வரனே .\nகற்ப வழலைவரக் காட்டிகற்ப முண்டதற் பின்\nபற்ப வழலைமுறை பகர்வாய் நந்தீஸ்வரனே .\nசூதமுத னீற்றிச் சொன்னமதி யமிர்தப்ர\nசாதமாதி லூற்றித் தருவாய் நந்தீஸ்வரனே .\nஅற்பமாந் தேகமதா யடியே னெடுத்தவுடல்\nகற்பதேக மாகக்கணிப்பாய் நந்தீஸ்வரனே .\nஉமைநம்பி னோர்வாழு மோங்கு குணங்குடியார்க்\nகெமனுட் பிணையாரு மெதிரோ நந்தீஸ்வரனே .\nமுநீஸ்வரரி லொன்றாய் முடித்தருள்வா யாகிலனைச்\nசநீஸ்வரக் கூடச் சாட்டாய் நந்தீஸ்வரனே .\nகாலனும் போய்விடுவான் காலங் கடந்துசிறு\nபாலனும் மாய்விடுவேன் பரமே நந்தீஸ்வரனே .\nகவன மணிமுதலாய்க் கட்டியென் கைகளிக்க\nமவுன மணித்தாய்க்கு வகுப்பாய் நந்தீஸ்வரனே .\nமாயை வலைவீசி மாயக்காம லென்றன் மேல்\nநேய வலைவீசி நிகழ்த்து நந்தீஸ்வரனே .\nதோகை யிளமின்னார் சுகபோகமும் பசியும்\nபேச்சு வழிசொன்னாற் போதும் நந்தீஸ்வரனே .\nபெண்ணா யுலகமெலாம் பிணக்காட தாக்கியையோ\nமண்ணாய் வடிவதென்ன மாயும் நந்தீஸ்வரனே .\nசையோகப் பித்தை வெல்லச் சமர்த்தோடு கச்சைகட்டு\nமெய்யோகப் புத்திசொல்ல வேண்டும் நந்தீஸ்வரனே .\nபாஷாண்டி கடோறும் பலனொன்று மின்றிவெறும்\nவேஷாண்டி யாக்கிவிடு காண் நந்தீஸ்வரனே .\nபிணம்பிடுங்கித் தின்னும் பேய்போற் சிலதுளையர்\nபணம்பிடுங்கித் தின்பதென்ன பாவம் நந்தீஸ்வரனே .\nபணமுடியா னென்றும் பவம்பிடியா னென்றுமெனை\nகுணங்குடியா னென்றும் குறிப்பாய் நந்தீஸ்வரனே .\nஉன்னையன்றி யேழை யோரே னொருவரையும்\nஅன்னையென்று மாளவருள் வாய்நந்தீஸ்வரனே .\nஆத்தாளைத் தேடியலைந் தலைந்து விண்பறக்குங்\nகாத்தாடியானே னென்கண்ணே நந்தீஸ்வரனே .\nமான்பிறந்த கன்றாய் மயங்குதற்கென் றாய்வயிற்றி\nலேன்பிறந்த கன்றா யிருந்தே னந்தீஸ்வரனே\nஏனோ வெனையீன்றா ளெந்தாய்வ் வாறுசெயத்\nதானோ வினுமென் செயத்தானோ நந்தீஸ்வரனே .\nதாய்தாயே யென்றே தலைப்புரட்டக் கொண்டுவெறு\nவாய்வாயை மென்றோடி வாடினே னந்தீஸ்வரனே .\nதாயை வி��்டுப் பிள்ளை தவிப்ப தறிந்தவுடன்\nசேயையிட்டம் வைத்தணைக்கச் செய்வாய் நந்தீஸ்வரனே .\nகன்றினுக் கேயிரங்குங் காலியென வென்றனை தான்\nஎன்றுமெனக் கிரங்க விசைப்பாய் நந்தீஸ்வரனே .\nமாயை மணமுடித்து மயக்கா தெனையீன்ற\nதாயை மணமுடித்து தருவாய் நந்தீஸ்வரனே .\nதற்பரத்தி னல்வெளியே சர்வபரி பூரணமே\nசிற்பரத்தி னேரொளியே சிவமே நந்தீஸ்வரனே .\nமுத்தரெலாம் வாழியெங் கண்மோனமணித் தாயருளுஞ்\nசித்தரெலாம் வாழி சுத்த சிவமே நந்தீஸ்வரனே .\nகுற்றம் பலநீக்கிக் குணங்குடியென்றே மேவுஞ்\nசிற்றம்பலம் வாழ்சிவமே நந்தீஸ்வரனே .\nசித்தர் குணங்குடியார் அருளிச் செய்த நந்தீஸ்வரக் கண்ணிகள் முற்று பெற்றது .\nசித்தர் குணங்குடியார் சீர்பதம் போற்றி \nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்\nஸ்டேட் பேங்க் காலனி , தூத்துக்குடி - 2\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, செப்டம்பர் 02, 2017\nசித்தர்கள் அருளும் கோவில்கள் ..\nமுருகப்பெருமான் அருளாட்சி செய்து வரும் பல புண்ணிய மலைகளில் இத்தோரணமலையும் ஒன்று . இந்த மலையின் சிறப்புகளை சொல்வதற்கு இந்த ஒரு பதிவு கண்டிப்பாக போதாது அவ்வளவு பெருமை வாய்ந்தது இந்த தோரணமலை . தமிழ் வளர்த்த அகத்திய மாமுனிவரும் அவருடைய சீடர் தேரையரும் வழிபட்ட மலை . பல மூலிகைகைள் நிறைந்த இந்த மலையில் தான் தேரையர் தன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிகள் பல செய்து இங்கேயே பல ஆண்டுகாலம் தவம் புரிந்து இன்றும் அவர் அருள் செய்து வரும் அதிசய மலை .\nதென்காசியில் இருந்து கடையம் செல்லும் பாதையில் அமைந்து இருக்கிறது . இங்கு முருகப்பெருமான் மலைக்குகையில் இருந்து அருள் பாலிக்கிறார் . எத்துணை துன்பம் நேரினும் முருகா என்றழைக்க நொடியில் அனைத்தையும் பகலவன் கண்டா பனி போல தீர்த்துவிடுகிறார் தோரணமலை முருகன் . அம்மையப்பன் திருமணத்தின் போது தேவர்கள் எல்லோரும் ஒரே பகுதியில் கூடியதால் தென் பகுதி உயர்ந்தது அதை சமன் படுத்த அகத்திய மாமுனிவர் பொதிகை மலைக்கு வரும் வழியில் இந்த மலையை பார்த்திருக்கிறார் இதன் அழகில் மனம் லயித்து இங்கேயே சிறிது காலம் தங்க முடிவெடுத்திருக்கிறார் . இந்த மலையின் தோற்றம் வாரணம் அதவாது யானை படுத்திருப்பது போன்று இருந்ததால் வாரண மலை என்றும் , ஏக பொதிகை நாக பொதிகை ஆகிய இரு மலை���ளுக்கும் தோரணம் போல இருப்பதால் தோரணமலை என்றும் கூறுவர் .\nதன்னுடைய மருத்துவ ஆராய்ச்சிக்கு பல மூலிகைகள் கிடைத்ததால் அங்கேயே தன்னுடைய குருநாதனை அழகிய வடிவில் சிலை வடித்து வழிபாட்டு வந்தார் . பின் சீடராக தேரையர் வந்தார் இருவரும் பல மருத்துவ நூல்களை இங்கிருந்து எழுதியதாக கூறப்படுகிறது . சிறப்பாக முருகனுக்கு இரு பெரும் சித்தர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அகத்தியர் தேரையரை அழைத்து நான் பொதிகை சென்று தவம் செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு போய்விட்டார் . தேரையரும் பல நூறு ஆண்டுகள் தவம் புரிந்து தோரணமலையில் தன்னை ஐக்கிய படுத்துக்கொண்டார் . அவர்கள் வழிபாட்டு வந்த முருகப்பெருமானுக்கு வழிபாடு இல்லாமல் போனது . காலப்போக்கில் முருகப்பெருமான் ஒரு சுனைக்குள் தன்னை மறைத்துக் கொண்டார் . அள்ளிக்கொடுக்கும் வள்ளல் பெருமான் அவனால் சுனைக்குள் இருக்க முடியுமா தோரணமலையை அடுத்த ஊரில் இருக்கும் ஒரு அடியவரின் கனவில் முருகன் தோன்றி மலைக்கு மேலே உள்ள சுனையில் தான் இருப்பதாகவும் தன்னை வழிபாடு செய்யவும் ஆணையிட்டார் .\nஅந்த அன்பரின் முயற்சியால் அகத்தியரும் , தேரையரும் வழிபட்ட தோரணமலை முருகனை எல்லா மக்களும் வழிபாடு செய்யுமாறு சிறு குகையில் பிரதிஷ்டை செய்து , மலை ஏறுவதற்கு படிகள் மேலே உள்ள சுனைகளை பண்படுத்தி மக்கள் பயன் பெறுமாறு அமைத்தனர் . அவன் அருள் இருந்தாலே அவன் தாளை வணங்க முடியும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று . இங்கு வந்திடும் அடியவர்தம் வினைகளை வெந்து போகச் செய்வான் தோரணமலை முருகன் . இல்லை என்றே சொல்லாமல் தன்னுடைய அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறான் . முருகன் இங்கே கிழக்கு நோக்கி அமர்ந்து திருச்செந்தூரை நோக்கிய வண்ணம் உள்ளார் அதுவும் தனி சிறப்பு .\nஒரு நதி ஓரத்தில் இருந்தாலே அந்தத் தலம் புனிதத் தலம் ஆனால் தோரணமலை ராமநதி ஜம்புநதி ஆகிய இரு நதிகளுக்கு இடையில் இருக்கிறது . மிகவும் புனிதமான மலை இந்த மலை . இன்றளவும் சித்தர்கள் வாசம் செய்து கொண்டிருக்கும் அற்புத மலை . மலை உச்சியில் தியானம் செய்து தேரையர் சித்தரை அருவமாக உணரலாம் அடியேன் உணர்ந்திருக்கிறேன் அடியேன் மட்டுமல்ல உடன் வந்த அன்பர்களும் உணர்ந்து இன்பத்தில் திளைத்த மலை இந்த தோரணமலை .\nதீராத நோய்களையும் , துன்பங்களையும் , மன��் கவலைகளையும் களைந்து நம்மை வாழிவில் சிறக்கச் செய்யும் அற்புதமான மலை . கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்ய வேண்டிய அருள்சக்தி நிறைந்த மலை .\nதோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன. செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் .\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nஎன்றும் இறை பணியில் ..\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்\n4/169 B , MAC கார்டன் , ஸ்டேட் பேங்க் காலனி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 28, 2017\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் அருளிய\n1. மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்\nவாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே\n2. உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச்\nசந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே\n3. நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்\nஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே\n4. உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்\nகருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே\n5. விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்\nபசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே\n6. நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்\nபுத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே\n7. நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்\nபோதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே\n8. உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்\nஅச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே\n9. மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்\nஆக்கைகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே\n10. இடைபிங் கலையின் இயல்பறிய மாட்டாமல்\nதடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே\n11. ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்\nநான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே\n12. மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்\nபொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே\n13. பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை\nஉண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே\n14. தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்\nஉண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே\n15. இந்த உடல் உயிரை எப்போதும்தான் சதமாய்ப்\nபந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே\n16. மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து\nபோதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே\n17. சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல்\nபரிதிகண்ட மதியதுபோல பயன் அழிந்தேன் பூரணமே\n18. மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து\nகண்கெட்ட மாடதுபோல் கலங்கினேன் பூரணமே\n19. தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்\nஅநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே\n20. ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை\nஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே\n21. வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்\nகாசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே\n22. கருவிகள் தொண்ணூற்றாறில் கலந்து விளையாடினதை\nஇருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே\n23. உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்\nகடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே\n24. எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று\nஉற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே\n25. எத்தனை தாய் தந்தை இவர்களிடதே இருந்து\nபித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே\n26. பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்\nபொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே\n27. உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்;\nபெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் பூரணமே\n28. பிரமன் படைத்து அலுத்தான்; பிறந்து இறந்து நான் அலுத்தேன்;\nஉரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே\n29. எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப்\nபுண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே\n30. என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க\nஉன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே\n31. கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்\nஅருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே\n32. செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்\nபம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே\n33. எனக்குள்ளே நீ இருக்க, உனக்குள்ளே நான் இருக்க,\nமனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே\n34. எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப்\nபழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே\n35. சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல்\nவாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே\n36. குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்\nமலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே\n37. அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணு���ாய் நீ\nகொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே\n38. சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்\nஅகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே\n39. ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்\nநைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே\n40. என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்,\nஉன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே\n41. நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து\nவரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே\n42. சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்த\nநலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே\n43. குருவாய், பரமாகிக் குடிலை, சத்தி நாதவிந்தாய்,\nஅருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே\n44. ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய்\nவெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே\n45. இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழு முனையாய்\nஉடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே\n46. மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும் இருந்து\nகாலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே\n47. உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது\nஎள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே\n48. தாயாகித் தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம்\nநீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே\n49. விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்\nகுலங்கள் எழு வகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே\n50. ஆணாகிப், பெண்ணாய், அலியாகி, வேற்றுருவாய்,\nமாணாகி நின்ற வகையறியேன் பூரணமே\n51. வாலையாய்ப், பக்குவமாய், வளர்ந்து கிழம் தானாகி,\nபாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே\n52. பொய்யாய்ப் புவியாய்ப், புகழ்வா ரிதியாகி\nமெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே\n53. பூவாய் மணமாகிப், பொன்னாகி, மாற்றாகி,\nநாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே\n54. முதலாய் நடுவாகி, முப்பொருளாய், மூன்றுலகாய்,\nஇதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே\n55. ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த்\nதேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே\n56. வித்தாய், மரமாய், விளைந்த கனியாய்ப், பூவாய்ச்\nசித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே\n57. ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம்\nதெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே\n58. மனமாய்க் கனவாகி, மாய்கையாய், உள்ளிருந்து\nநினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே\n59. சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்\nசித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே\n60. பொறியாய்ப், புலன் ஆகிப், பூதபேதப் பிரிவாய்,\nஅறிவாகி நின்ற அளவறியேன் பூரணமே\n61. வானில் கதிர்மதியாய் வளர்ந்துபின் ஒன்று ஆனதுபோல்,\nஊன் உடலுக் குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே\n62. பொய்யும் புலையும் மிகப் பொருந்திவீண் பேசலன்றி\nஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே\n63. நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்\nபரம் அதுவே என்னப் பதம் அறியேன் பூரணமே\n64. கொல்வாய், பிறப்பிப்பாய்; கூட இருந்தே சுகிப்பாய்;\nசெல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே\n65. வாரிதியாய், வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எல்லாம்\nசாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே\n66. வித்தாய், மரமாய், வெளியாய், ஒளியாய் நீ\nசத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே\n67. தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்\nஉய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே\n68. ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்\nஎன்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே\n69. நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும்\nமாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே\n70. மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய்\nநினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே\n71. உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க்\nகுருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே\n72. சட்சமய பேதங்கள் தான்வகுத்துப், பின்னும்ஒரு\nஉட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே\n73. முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடைத்து உள்ளிருந்த\nசெப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே\n75. கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்\nபெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே\n76. வான்என்பார்; அண்டம்என்பார்; வாய்ஞான மேபேசித்\nதான் என்பார் வீணர்; தனை அறியார் பூரணமே\n77. ஆதி என்பார்; அந்தம் என்பார்; அதற்குள்நடுவாய் இருந்த\nசோதிஎன்பார்; நாதத் தொழில் அறியார்; பூரணமே\n78. மூச்சென்பார்; உள்ளம் என்பார்; மோனம்எனும் மோட்சம்என்பார்\nபேச்சென்பார்; உன்னுடைய பேர் அறியார்; பூரணமே\n79. பரம்என்பார்; பானுஎன்பார்; பாழ்வெளியாய் நின்ற\nவரம்என்பார்; உன்றன் வழி அறியார்; பூரணமே\n80. எத்தனை பேரோ எடுத்தெடுத்துத் தான் உரைத்தார்;\nஅத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன்; பூரணமே\n81. நகார மகாரம் என்பார்; நடுவே சிகாரம் என்பார்\nவகாரயகாரம் என்பார்; வகை அறியார் பூரணமே\n82. மகத்துவமா���்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து\nபகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே\n83. உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்\nபெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன், பூரணமே\n84. வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்\n85. சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல்\nபந்தமுற யானும்உனைப் பார்க்கிலேன்; பூரணமே\n86. செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல்\nஅந்தரமாய் நின்றங்கு அலைந்தேன்நான் பூரணமே\n87. நீர்மேல் குமிழிபோல் நிலையற்ற காயம் இதைத்\nதாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன்; பூரணமே\n88. நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு\nவஞ்சகத்தைப் போக்க வகை அறியேன்; பூரணமே\n89. எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து\nஉள்ளம் அறியாது உருகினேன்; பூரணமே\n90. மாயாப் பிரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்தே\nஓயாச் சனனம் ஒழிந்திலேன்; பூரணமே\n91. பூசையுடன் புவன போகம்எனும் போக்கியத்தால்\nஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே\n92. படைத்தும் அழித்திடுவாய்; பார்க்கில் பிரமாவெழுத்தைத்\nதுடைத்துச் சிரஞ்சீ வியாய்த் துலங்குவிப்பாய்; பூரணமே\n93. மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த\nதந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே\n94. அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும்\nசொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன்; பூரணமே\n95. நரகம் சுவர்க்கம்என நண்ணும் இரண்டு உண்டாயும்\nஅரகரா என்பது அறிகிலேன்; பூரணமே\n96. பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு\nஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன்; பூரணமே\n97. சாந்தம் என்றும், கோபம் என்றும், சாதிபேதங்கள் என்றும்\nபாந்தம் என்றும், புத்தியென்றும் படைத்தனையே; பூரணமே\n98. பாசம் உடலாய்ப் பசு அதுவும் தான்உயிராய்\nநேசமுடன் நீ பொருளாய் நின்றனையே, பூரணமே\n99. ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன்\nபாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே\n100. நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்\nதேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே\n101. முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்\nஅடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேனே; பூரணமே\n102. பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு\nதாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு மன்றம்\n4/169 B , MAC கார்டன் , ஸ்டேட் பேங்க் காலனி\nTwitter இல��� பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவியாழக்கிழமை (28.12.2017) நடைபெற்ற பூஜையின் நிகழ்வ...\nசிந்தனைக்கு ..... மகான் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின...\nசித்தர் பாடல்கள் .. சித்தர் குணங்குடி மஸ்தான் சா...\nசித்தர்கள் அருளும் கோவில்கள் .. தோரண...\nசித்தர் பாடல்கள் பூரணமாலை குருவே சரணம் \nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் பாரதியார் பாடல்கள் ஆன்மீக சிந்தனைகள் மகான்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீக தகவல்கள் ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ...\nஉனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வட...\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nஸ்ரீ அகத்தியர் சித்தர் போகர் சித்தர் திருமூலர் இடைக்காட்டு சித்தர் சித்தர் வால்மீகி குதம்பை சித்தர் சித்தர் கருவூ...\nகுதம்பை சித்தர் பாடல்கள் பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக் காரண மில்லையடி - குதம்பாய் காரண மில்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nபட்டினத்து அடிகள் வரலாறு நல்லா ரிணக்கமும் , நின்பூசை நேசமும் , ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் , பொருளும் இல்லாளும் சுற்றம...\nசித்தர் பாடல்கள் (திரும���லர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்கள் (அழுகணி சித்தர்)\nஅழுகணி சித்தர் பாடல்கள் மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம் ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manakkumsamayal.com/recipe/Goat-Blood-Poriyal", "date_download": "2020-01-27T05:30:47Z", "digest": "sha1:LERSTYL3Z4RHVWZJ2AZMWHUQ3LPLASBZ", "length": 8240, "nlines": 159, "source_domain": "manakkumsamayal.com", "title": "ஆட்டு இரத்தம் பொரியல் | Manakkum Samayal - Tamil Samayal - Tamil Cooking Channel - South Indian dishes", "raw_content": "\nநாவில் எச்சி ஊறவைக்கும் ஆட்டு இரத்தம் பொரியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nஆட்டு இரத்தம் -1 (குறிப்பு:இரத்தத்தில் உப்பு இருக்கும் உப்பு சேர்க்க வேண்டாம்)\nதேங்காய் துருவல் -அரை கப்\nமுதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஆட்டு இரத்தத்தில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு கட்டியாக இருக்கும் இரத்தத்தை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.\nவதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்த ஆட்டு இரத்தத்தை போட்டு இரத்தம் சுண்டும் வரை வேக விடவும்.\nபின்பு அதில் தேங்காய் துருவளை போட்டு கிளறி பரிமாறவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்).\nநாவில் எச்சி ஊறவைக்கும் ஆட்டு இரத்தம் பொரியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nஆட்டு இரத்தம் -1 (குறிப்பு:இரத்தத்தில் உப்பு இருக்கும் உப்பு சேர்க்க வேண்டாம்)\nதேங்காய் துருவல் -அரை கப்\nமுதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஆட்டு இரத்தத்தில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு கட்டியாக இருக்கும் இரத்தத்தை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.\nவதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்த ஆட்டு இரத்தத்தை போட்டு இரத்தம் சுண்டும் வரை வேக விடவும்.\nபின்பு அதில் தேங்காய் துருவளை போட்டு கிளறி பரிமாறவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்).\nசைவ வறு��ல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல் இந்தியன் - இத்தாலியன்\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகாரசாரமான சிக்கன் ரோட்டினி பாஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/category/temples/hindu-temple/kaali-temple", "date_download": "2020-01-27T05:12:30Z", "digest": "sha1:NGD4E6E6AWV2TWDLZJ6PWR2MEDPLPUUB", "length": 8773, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "காளி ஆலயங்கள் Archives - Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஇணுவில் மாணிக்கவைரவர் பத்திரகாளி அம்மன் கோயில்\nஅருள்மிகு ஸ்ரீ காளி தேவி ஆலயம் இடைக்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2010/01/", "date_download": "2020-01-27T05:20:30Z", "digest": "sha1:YTYVJHP2E2TNU6ZBT6XIYWBKM2VFVSLK", "length": 96339, "nlines": 1296, "source_domain": "womanissues.wordpress.com", "title": "ஜனவரி | 2010 | பெண்களின் நிலை", "raw_content": "\nகிருத்துவம், பெரியாரியம்: இவற்றைக் குறைகூறும் பெண் எழுத்தாளர்கள்\nகிருத்துவம், பெரியாரியம்: இவற்றைக் குறைகூறும் பெண் எழுத்தாளர்கள்\nமுந்தைய கன்னியாஸ்திரி ஜெஸ்மி (Sister Jesme)\nகன்னியாஸ்திரிகளாக இருக்கும் பெண்களுக்கு நான்கு சுவர்களுக்கிடையேயும் பாதுகாப்பு இல்லை. ஆண் பாதிரிகள், பாஸ்டர்கள் ஆண்டவனை நம்பி வந்துள்ள பெண்களிடம் பாலியல் ரீதியில் தான் நடந்து கொண்டார்கள். அதர்கு இறையியல் ரீதியில் நியாயப்படுத்தினார்கள்.\nமுந்தைய அரசு அதிகாரி (P. Sivakami)\nதனது எழுத்துகளில் படைக்கப்பட்ட பத்திரங்களுக்கு தான் ஜாதிகளைக் குறிப்பிடுவதில்லை என்றார். பெரியார் கூட பிற்பட்ட ஜாதியினரின் முன்னேற்றத்தின் மீது தான் கவனத்தைச் செல்லுத்தினார். உலகத்தில் எந்த சமூகத்திலும் புரட்சி ஏற்படவேண்டுமானால், அது அடியிலிருந்து ஆரம்பிக்கப்படவேந்துமே தவிர, பெரியாரைப்ப் போல நடுவிலிருந்து ஆரம்பிக்கக் கூடாது.\nசகோதரி ஜெஸ்மி தனது புத்தகத்திலிருந்து சில பத்திகளை ஜெய்பூரில் நடந்த இலக்கிய விழாவில் படித்துக் காண்பித்தார் (24-01-2010).\nஇவ்வாறு, இவ்விருவரின் பணிகள், சமூகப் பின்னணி முதலியவை வேறுபட்டிருப்பினும், குரல் ஒன்றாகவே இருந்தது.\nகுறிச்சொற்கள்:கிருத்துவம், பெண் எழுத்தாளர்கள், பெண்ணியம், பெரியாரியம்\nசமூகச் சீரழிவுகள், தமிழகப்பெண்கள், பெண் எழுத்தாளர்கள், பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்ணியம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை குஷ்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nபுது தில்லி, ஜன. 19, 2009: திருமணத்துக்கு முன்பாக பாலுறவு கொள்வது பற்றி நடிகை குஷ்பு கடந்த 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த பேட்டி தொடர்பான முழு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி குஷ்புவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று, 2005ம் ஆண்டு, “இந்தியா டுடே’ பத்திரிகையில் வெளியானது. இந்தப் பேட்டி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் 23 இடங்களில் அவருக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.”இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். ஆறு மாதங்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என, 2008ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து குஷ்பூ சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு / மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மேட்டூரை சேர்ந்த முருகன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.\nமனுவில் குஷ்பூ கூறியிருந்ததாவது:பத்திரிகை ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியின் அடிப்படையில், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் சார்புடைய சில அமைப்புகள், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்தோடும், 2005ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டும் எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்திலும் ஈடுபட்டன.அதனால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குஷ்பூ கூறியிருந்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், அவரின் மனு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பாஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.\nகடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். நோயோ, அநாவசியமான கர்ப்பமோ ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு முறைகள் மிக அவசியம். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தா். பெண்கள் திருமணம் ஆகும் போது கன்னிதன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்து கொள்ளாத ஆண், பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள், என்றும் கேட்டார். குஷ்பு அளித்த அந்த பேட்டிக்கு தமிழகம் முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nகுஷ்பு, “சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத���தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது பாய்பிரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்” .\nஇதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.\nமணப்பெண் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்: குஷ்பூ தரப்பில் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் வாதாடினார். குஷ்பு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு மற்றும் எய்ட்ஸ் பற்றி கேள்விகள் கேட்டதாக வாதிட்டார். அவ்வாறு கூறுவது, ஒருவருடைய கருத்து சுதந்திரம் ஆகும் என்று, குஷ்புவினுடைய நேர்காணலின் ஒரு பகுதியை படித்துக் காண்பித்தார், “படித்த இவர்கள் எல்லோருமே, தம்முடைய மணப்பெண் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்” [Khusboo had only asked questions about pre-marital sex and AIDS. Terming these as part of her right to freedom of speech and expression, she read out a part of the interview — “none of the educated people will insist that their bride be a virgin”]. “திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, “இந்தியா டுடே’ பத்திரிகை, 2005 செப்டம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, இளம் தலைமுறையினருக்கு செக்ஸ் கல்வி போதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி குஷ்பூ தெரிவித்தார். அவரின் அறிக்கையில் எவ்விதமான ஆபாசமும் இல்லை,” என்றார்.\nஉடன் நீதிபதிகள், “குஷ்பூவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை எளிதில் ஏற்க முடியாது. அதனால், அவர் ஏதும் தவறாக கூறவில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் குஷ்பூவிடம் கேட்ட கேள்வி என்ன, அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், குஷ்பூவின் பேட்டி தொடர்பான முழு விவரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். இரண்டு வாரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்’ என்றனர்.\nகுறிச்சொற்கள்:கன்னி, கன்னித்தன்மை, குஷ்பு, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, பாலுறவு\nஆடை, உடல், ஒருதாரம், ஒழுக்கம், கற்பு, களவு, கிளர்ச்சி, சீரழிவு, சோரம், தமிழச்சி, தூண்டு, பெண்டாட்டி, பெண்ணியம், பெண்மை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஊட்டி மாணவியர் காணாமல் போன வழக்கில் திருப்பம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஊட்டி மாணவியர் காணாமல் போன வழக்கில் திருப்பம்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஊட்டி:ஊட்டி பள்ளி மாணவியர் காணாமல் போன வழக்கில், திடீர் திருப்பமாக நான்கு வாரங்களுக்குள் இன்ஸ்பெக்டர் விளக்கமளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஊட்டியில் ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சவுமியா (15), நந்தினி (15) ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். கடந்தாண்டு மார்ச் 13ம் தேதி, பள்ளிக்கு சென்ற இம்மாணவியர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஊட்டியின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில், விக்னேஷ், பிரதீப், தின்னன்குட்டன், இரு பெண்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது.காணாமல் போன சவுமியாவின் தந்தை உண்ணிகிருஷ்ணன் உட்பட சிலர், மார்ச் 17ம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். புகார் மனு, ஊட்டி பி1 மற்றும் மகளிர் போலீசாரிடம் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது; இருப்பினும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.\nகடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி, தனது மகள் நந்தினி காணவில்லை என்பதால் சென்னை ஐகோர்டில் அவரது தந்தை புட்டுசாமி “ஆட்கொணர்வு’ மனு தாக்கல் செய்தார். இதனடிப்படையில், நீலகிரி எஸ்.பி., சென்னை ஐகோர்ட்க்கு அழைக்கப்பட்டு நேரில் விசாரிக்கப்பட்டார். எஸ்.பி., சார்பில், சென்னை ஐகோர்டில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பேரில் வழக்கு முடிக்கப்பட்டது. இதன் பின்னர், போலீஸ் விசாரணையில் தேக்கம் ஏற்பட்டது.\nகாணாமல் போன நந்தினி விவகாரம் தொடர்பாக, சட்டபூர்வ நடவடிக்கைக்காக நந்தினியின் தந்தை புட்டுசாமி மக்கள் சட்ட மையத்தை ���ணுகியுள்ளார்.மக்கள் சட்ட மைய அறக்கட்டளை சார்பில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை கடந்த 4ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பள்ளி மாணவியரை கடத்திச் சென்றதாக கூறப்படும் குற்றவாளிகள் பிரதீப், தின்னன் குட்டன், விக்னேஷ் ஆகியோர் குறித்து, ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணை, மீண்டும் பிப்ரவரி 8ம் தேதி வரும்போது நேரிலோ அல்லது வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.நந்தினியின் தந்தை புட்டுசாமி கூறுகையில், “குழந்தை கடத்தல் சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பொது நோக்கத்தில் போலீசார் இந்த வழக்கை அணுகி, விரைந்து செயல்பட்டு எனது மகளை மீட்டு தர வேண்டும்’ என்றார்.\nகுறிச்சொற்கள்:கல்லூரி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மாயம், மாணவிகள், மாணவிகள் மாயம்\nபகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகற்பழிப்பு வழக்கில்; இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடிக்க உத்தரவு\nகற்பழிப்பு வழக்கில் ரூ. 1 லட்சம் நஷ்டஈடு; இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடிக்க உத்தரவு\nமதுரை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணுக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், அதை இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வள்ளியூரைச் சேர்ந்தவர் பூங்கோதை(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை திருமணம் செய்வதாகக் கூறி அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார். ஒரு லட்சம் ரூபாய், 100 சவரன் நகைகள் கொண்டு வந்தால் திருமணம் செய்வதாகவும் அந்த நபர் மிரட்டினார்.\nபூங்கோதையின் தந்தை மகேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வள்ளியூர் இன்ஸ்பெக்டர் கந்தசாமியிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர், அதை அனைத்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார். அங்கு இன்ஸ்பெக்டர் மரியகிரேஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பத்து நாட்கள் கழித்து புகார் மீது வழக்கு பதிவு செய்தார். இதனால் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட கோரி பூங்கோதை ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி ரகுபதி, சுப்பையா அடங்கிய பெஞ்ச், “”பாலியல் தொந்தரவும், கற்பழிப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை. இரண்டுமே பெண்கள் மீது ஆண்கள், தங்கள் சுதந்திரத்தை திணிப்பதாகும். இக்குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது.\n“”கண்ணுக்கு புலப்படும் குற்றமாக இருந்தால் உடனடியாக வழக்கு பதிய வேண்டும். தனியாக புகார் கொடுக்க வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். “”அத்தொகையை வள்ளியூர் இன்ஸ்பெக்டர், அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என உத்தரவிட்டது\nகற்பு, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், தமிழகப்பெண்கள், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, போலிஸார் போர்வையில் கருங்காலிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் பெண்கள் படும் பாடு\nபெற்ற மகளை கற்பழித்த தந்தை கைது\nசென்னை : ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் தசரதன்(40). அப்பகுதியில் செருப்புக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி(35). இத்தம்பதியினருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் துளசி(9) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். (பெயர் கள் மாற்றப்பட்டுள்ளன). கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மேற்கொண்ட முருகேஸ்வரி, ஓய்விற் காக தனது மகன் மற்றும் மகளுடன் வியாசர்பாடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.இரு தினங்களுக்கு முன் வியாசர்பாடி வீட்டிற்கு வந்த தசரதன், பொங்கலுக்கு புதுத் துணி வாங்கித் தருவதாகக் கூறி, தனது மகளை ராயப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு, மது அருந்தி விட்டு, தனது சொந்த மகளையே தசரதன் கற்பழித்தார். தகவலறிந்த முருகேஸ் வரி, சொந்த மகளை கற் பழித்த தசரதன் மீது அண்ணா சாலை போலீசில் புகார் செய்தார்.வழக்கு பதிந்த போலீசார், தசரதனை கைது செய்தனர்.\nதாய் கொலை: தேடப்பட்ட மகன் கைது\nசென்னை : சென்னை கே.கே. நகரில், தாயைக் கொன்று விட்டு தலைமறைவான மகனை, போலீசார் மைசூரில் கைது செய் தனர்.சென்னை நங்கநல் லூரைச் சேர்ந்த லலிதா(59), தனது கணவர் சீனிவாசன்(62) மற்றும் மகள் நிவேதிதா (25) ஆகியோருடன், வாடகை வீட்டில் வசித்து வந்தார். லலிதாவின் மகன் பாலாஜிகுமார்(23), கே.கே.நகர் நான் காவது குறுக்குத்தெரு முதல் செக்டரில் உள்ள சொந்த வீட்டில், தனியாக வசித்து வந்தார்.கடந்த 5ம் தேதி, லலிதா தனது மகனை பார்க்க, கே.கே.நகர் வீட்டிற்குச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பாலாஜிகுமார் தனது தாய் லலிதாவை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nபாலாஜிகுமாரின் மொபைல் எண்ணை, போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது, பாலாஜிகுமார் சேலத்தைச் சேர்ந்த தனது நண்பருடன் பேசியது தெரிந்தது. உடனே, சேலம் நண்பருடன் பேசிய போலீசார், அவரை பாலாஜிகுமாரிடம் பேச வைத்து ஓர் ரகசிய இடத்திற்கு வரவழைத் தனர். அதன்படி, மைசூரில் மறைந் திருந்த பாலாஜிகுமார், ரகசிய இடத்திற்கு தனது சேலம் நண்பரைப் பார்க்க வந்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார், பாலாஜிகுமாரை கைது செய்தனர். செலவிற்காக நண்பரிடம் பணம் வாங்க வந்த பாலாஜிகுமார், போலீஸ் வலையில் சிக்கினார். இதையடுத்து, பாலாஜிகுமார் சென்னை கொண்டு வரப்பட்டார்.\nஇக்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப் படுவதாவது:கைது செய்யப்பட்ட பாலாஜிகுமார், தனக்கு அம்மா, அப்பா இருவரது ஆதரவும் இல்லை என்ற விரக்தியில் இருந்துள்ளான். அவனது அக்கா நிவேதிதாவிற்கு திருமணம் செய்ய, கே.கே.நகர் வீட்டை விற்க லலிதா திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, பாலாஜிகுமாரிடம் பேசிய போது தான் தகராறு ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளாக தன்னை ஒதுக்கி வைத்த பெற்றோர் கள், தற்போது வீட்டையும் விற்க முயற்சிக்கின் றனர் என நினைத்து, தாய் லலிதாவை கத்தியால் குத்தி யுள்ளார். பின், நிதானமாக 20 நிமிடங்கள் அதே வீட்டிலேயே ரத்தக் கறை படிந்த தனது ஆடைகளை கழற்றி விட்டு குளித்து, வேறு ஆடைகளை உடுத்திக் கொண்டு வெளியே வந்துள்ளார்.வீட்டை விட்டு வெளியே வரும் போது, “ஓம் நமச்சிவாய’ என கூறிக் கொண்டு சென்றுள்ளார். பாலாஜிகுமார் வீட்டிலிருந்து,”காம்போஸ்’, “ஆக்டிபெட்’ ஆகிய மாத்திரைகள் கைப்பற்றப் பட்டன. அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.இவ்வாறு போலீசார் தெரிவித் தனர்.\nஸ்ரீரங்கம்: திருவானைக்கோவிலில் மூட்டுவலி ��வதியினால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். திருவானைக்கோவில் மல்லிகைபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சிறைச்செல்வி(46). கடந்த சில மாதங்களாக மூட்டுவலியினால் அவதிப்பட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. வாழ்வில் வெறுப்படைந்த சிறைச்செல்வி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமது போதையில் பெண் பலி போலீஸார் விசாரணை\nமுசிறி: தொட்டியம் அருகே மது போதையில் பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.நாமக்கல் கூலிப்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள்(35). இவரது கணவர் ஜெகந்நாதன். இவர்களுக்கு ஐந்து ஆண், நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் ஊர், ஊராக சென்று அம்மி, குழவி கொத்தியும், புதிதாக செய்தும் தருவது வழக்கம். தொட்டியம் அருகே பாப்பாபட்டியில் தங்கி சில நாட்களாக தொழில் செய்து வந்தனர். இரவு நேரத்தில் களைப்பு தீர கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.\nநேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் மது குடித்துவிட்டு தூங்கச் சென்றனர். நேற்று காலை எழுந்த ஜெகந்நாதன் மனைவி தூங்குவதாக கருதி எழுப்பியுள்ளார். அளவுக்கதிகமாக மது குடித்ததில் பழனியம்மாள் தூக்கத்திலேயே இறந்துள்ளார். வி.ஏ.ஓ., முத்துச்செல்வன், தொட்டியம் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில், சிறப்பு எஸ்.ஐ., கந்தன் மற்றும் போலீஸார், பெண்ணின் சாவு குறித்து விசாரிக்கின்றனர்.\nதனக்குத் தானே பிரசவம் பார்த்த ‘எய்ட்ஸ்’ பெண் : மதுரை அரசு மருத்துவமனையில் அவலம்\nமதுரை : மதுரை அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில், எச்.ஐ.வி., பாதித்த பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அந்த பெண். இதுகுறித்து விசாரிக்க டீன் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து, விஜயா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி. எய்ட்ஸ் நோயாளிகளான இவர்கள், மதுரையில் கட்டட தொழிலாளர்களாக உள்ளனர். பெண் குழந்தை உள்ள நிலையில், விஜயா மீண்டும் கர்ப்பமானார். அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரி��ோதனை செய்து கொண்டார்.\nஜன.,5 இரவு 1 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு செ ல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள், நர்சுகள் இல்லாத நிலையில், ஆண் குழந்தை வெளியே வர ஆரம்பித்தது. விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. ஆப்பரேஷன் டேபிளில் இருந்து கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை தானே வெளியே எடுத்தார். பதினைந்து நிமிடங்களுக்கு பின், அங்கு வந்த மருத்துவ மாணவி, தொப்புள் கொடியை “கட்’ செய்துவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு சென்றார்.\n“ஆண் குழந்தை பிறந்துள்ளதால், 1500 ரூபாய் தரவேண்டும்’ என்று பெண் ஊழியர் லஞ்சம் கேட்டதற்கு, விஜயா தர மறுத்தார். இதனால், தொற்றுநோயாளிகளுக்கென உள்ள பிரத்யேக அறையில், அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. ஜன.,6 மதியம் 12 மணி முதல் நேற்று முன் தினம் வரை மகப்பேறு வராண்டாவில், கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தையுடன் விஜயா தங்கினார்.\nநமது நிருபரிடம் அவர் கூறியதாவது : மருத்துவமனையில் பணம் கொடுத்தால்தான் எல்லா வேலையும் நடக்கிறது. “உனக்கெல்லாம் எதற்கு குழந்தை. “பெட்’ கொடுக்க முடியாது. வெளியேறு’ என, என்னை ஊழியர்கள் துரத்தினர். இங்கு பிறந்ததற்கு ரிக்கார்டு வேண்டும் என்பதற்காக, வெளியே செல்லாமல் வராண்டாவில் தங்கினேன். எந்த ஆவணமும் இன்றி வெளியேறினால், “திருட்டுக் குழந்தை’ என்று சொல்லிவிடுவர், என பயந்துதான் அங்கேயே இருந்தேன். ஆனால், நான் தலைமறைவாகி விட்டதாக, வார்டு பதிவேட்டில் குறித்துள்ளனர், என்றார்.\nஎய்ட்ஸ் நோயாளிகளுக்கான மதுரை நெட்வொர்க் ஆப் பாசிட்டிவ் பீப்பிள் வெல்ப்பேர் சொஸைட்டி அமைப்பு தலைவர் பாபு கூறியதாவது : கடந்த 2006ல் எனது மனைவிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. இன்று வரை நிலைமை மாறவில்லை. காயம்பட்ட மருத்துவமனை ஊழியரைக்கூட ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்ல, சக பணியாளர்கள் லஞ்சம் கேட்கும் நிலையில் மருத்துவமனை உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ள நிலையில், விஜயாவுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் தயங்கியுள்ளனர். இப்பிரச்னை குறித்து மதியம் நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் கூறச்சென்றோம். ஆனால், அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வீட்டில் தங்காமல், வெளியே தங்கியிருந்ததால் புகார் செய்ய ம���டியவில்லை. டீனும் அறையில் இல்லை. எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், மருத்துவமனை முன்பு எய்ட்ஸ் நோயாளிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம், என்றார்.\nஇதுகுறித்து டீன் சிவக்குமார் கவனத்திற்கு நமது நிருபர் கொண்டு சென்றார். உடனடியாக விஜயாவிடம் விசாரித்த அவர், “”சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும்”, என்றார்.\nமருத்துவமனையில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுக்காதவரை, இதுபோன்ற மனிதாபிமானற்ற செயல்கள் தொடரும் என்பது உண்மை.\nஅன்னவாசல்:அன்னவாசல் அருகே இளம்பெண் வயிற்றுவலி காரணமாக எலி மருந்தை குடித்து இறந்தார்.புல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் மணிபாரதி (17). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாம்.\nசம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் வலி தாங்கமுடியாமல் வீட்டிலிருந்த எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை புதுகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சைபலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nகோவை : தனியாக நடந்து சென்ற இளம் பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்கச்செயினை பறித்து சென்றனர்.கோவை நகரிலுள்ள மரக்கார நஞ்சப்ப கவுடர் வீதியைச் சேர்ந்த நடராஜன் மகள் ரேகா(21). கோவைப்புதூரில் நேற்று தனியாக நடந்து சென்றார். பைக்கில் வந்த மர்ம நபர்கள் ரேகா அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்றனர். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.\nகாதலியை கர்ப்பமாக்கியதிருமணமான வாலிபர் கைது\nதென்காசி : காதலியை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குற்றாலம் அருகே குடியிருப்பு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் கிருஷ்ணம்மாள் (26). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராமையா மகன் வேல்முருகன் (28) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேல்முருகன் கிருஷ்ணம்மாளை விட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இர���ப்பினும் கிருஷ்ணம்மாளை வேல்முருகனால் மறக்க முடியவில்லை. இருவரின் காதலும் தொடர்ந்துள்ளது.\nகாதலின் நெருக்கத்தினால் கிருஷ்ணம்மாள் கர்ப்பமானார். இது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும். எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ணம்மாள் வேல்முருகனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் வேல்முருகனோ திருமணம் செய்து கொள்ள முடியாது. காதலர்களாக தொடர்ந்து இருப்போம் என கூறிவிட்டாராம்.இதனால் ஏமாற்றப்பட்ட கிருஷ்ணம்மாள் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nகணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கலாச்சாரம், தமிழகப்பெண்கள், பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கொடுமை, மனைவியை ஏமாற்றூம் கணவன் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n« டிசம்பர் பிப் »\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதி��ுமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/176613?ref=right-popular", "date_download": "2020-01-27T06:58:15Z", "digest": "sha1:CKCCFPPLJ35ZEHSW2YYC7KNXQ2CIEES5", "length": 6758, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி65 இயக்குனர் பற்றி பரவிய செய்தி உண்மையா? வந்தது விளக்கம் - Cineulagam", "raw_content": "\nநடிகை குஷ்புவின் மகளா இது- உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க, ஷாக்கிங் புகைப்படம்\nதாயை காப்பாற்ற பாடிய சிறுமி.. பார்த்தப்படியே உயிரைவிட்ட தாய்.. நேரலையில் நிகழ்ந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்\nவெளிநாட்டில் படிக்கும் விஜய்யின் மகனா இது தமிழ் கலாச்சாரத்தில் அப்பாவையே மிஞ்சிட்டாரே...\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பிடித்தவராச்சே\nமுதல் நாளை விட இன்னும் அதிகரித்த சைக்கோ இரண்டாம் நாள் வசூல் ,இதோ\nதர்பார் வெளிநாடுகளில் மட்டுமே இத்தனை கோடிகள் வசூலா\nபிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு அடித்த லக்- முதல் விஷயமே இப்படியா\nமுக்கிய இடத்திற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கிய ரஜினி மகள்\nபிக் பாஸ் புகழ் கணேஷின் மனைவி மற்றும் குழந்தை இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் லைக்ஸ்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nபுடவையில் இளம் நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nமணப்பெண் கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் அழகிய புகைப்படங்கள்\nகிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் உடன் நடிகர்கள் ரன்வீர் சிங், ஜீவாவின் கலக்கலான புகைப்படங்கள்\nநடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nதளபதி65 இயக்குனர் பற்றி பரவிய செய்தி உண்மையா\nநடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து அவர் தடம் புகழ் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தான் நடிக்கவ��ள்ளார் என செய்திகள் நேற்று பரவியது.\nஇது உண்மையா என விசாரித்ததில் மகிழ் திருமேனி விஜய்க்கு கதை சொன்னது உண்மைதான் என்ற விவரம் கிடைத்துள்ளது. ஆனால் அது நடந்தது 8 மாதங்களுக்கு முன்பு விஜய் தன் 64வது படத்திற்காக கதைகள் கேட்டுக்கொண்டிருந்தபோது நடந்த சந்திப்பு என கூறுகிறார்கள்.\nநடிகர் உதயநிதி நடிப்பில் ஒரு புது படத்தை இயக்கும் முனைப்பில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார் மகிழ் திருமேனி. அதனால் அவர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை என நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456882", "date_download": "2020-01-27T05:25:38Z", "digest": "sha1:UMAQDNHHMWLRFT34G5VFKK6EVID7CSO6", "length": 16869, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "டாப்சிலிப்பில் யானைப்பொங்கல் | Dinamalar", "raw_content": "\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 5\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 1\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 16\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nகொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் 80 பேர் பலி 5\nஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் வரும், 17ம் தேதி யானைப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு, 29 யானைகள் வளர்க்கப்படுகிறது. இதிலுள்ள சில கும்கி யானைகள், காட்டு யானைகளை விரட்டவும், வளர்ப்பு யானைகள், சுற்றுலா பயணிகளுக்கு யானை சவாரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.சுற்றுலா பயணிகளுக்கு யானைகளின் முக்கியத்துவம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் டாப்சிலிப் யானைகளுக்கு வனத்துறையினர், யானைப்பொங்கல் விழா நடத்துவது வழக்கம். பொங்கல் வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும். யானைகளுக்கு கரும்பு, வாழை, பொங்கல், சத்தான உணவுகள் வழங்கப்படும்.இந்நிலையில், டாப்சிலிப்பில் இந்த ஆண்டுக்கான யானைப்பொங்கல் வரும், 17ம் தேதி கொண்டாட வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக தற்போது, சுற்றுலா ��யணிகளுக்காக குடிநீர், கழிப்பிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். யானைப்பொங்கல் விழாவில் பங்கேற்க சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.\nசீட்டுக்கும், ஓட்டுக்கும் வேட்டு வைத்தது யார் அந்த கறுப்பு ஆடுபொள்ளாச்சி தி.மு.க.,வில் உட்கட்சி புயல்\nவாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்னும் பத்து நாளே அவகாசம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு ��ெய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீட்டுக்கும், ஓட்டுக்கும் வேட்டு வைத்தது யார் அந்த கறுப்பு ஆடுபொள்ளாச்சி தி.மு.க.,வில் உட்கட்சி புயல்\nவாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்னும் பத்து நாளே அவகாசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458268", "date_download": "2020-01-27T07:10:52Z", "digest": "sha1:L6N7EMZZPOQRR72O54HJBXQRL65GQXMI", "length": 15606, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மின் கசிவால் தீ விபத்து | Dinamalar", "raw_content": "\nவேலைவாய்ப்பற்றோர் பட்டியல் : திக்விஜய் சிங் யோசனை\n\"என் காதை பிடித்து கேளுங்கள்\"- அமித்ஷா சவால்\nகருணை நிராகரிப்பை எதிர்த்து நிர்பயா குற்றவாளி ...\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ... 1\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 11\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 29\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 15\nமின் கசிவால் தீ விபத்து\nநெட்டப்பாக்கம்:மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.\nகரையாம்புத்துார் அடுத்த பனையடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மகன் பிரகாஷ் 34,இவரது வீடு, நேற்று மாலை 6:00 மணிக்கு மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்தது.தகவலறிந்த மடுகரை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த மர அலமாரி, கட்டில், 'டிவி', வாஷிங் மிஷன் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.\nகோவில் சுற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ.,விடம் மனு\n'பான் மசாலா' விற்பனை; அபராதம் விதித்த அதிகாரிகள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்ப���கிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவில் சுற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ.,விடம் மனு\n'பான் மசாலா' விற்பனை; அபராதம் விதித்த அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/rajiv-kumar", "date_download": "2020-01-27T07:01:17Z", "digest": "sha1:Y6WHXKHUGBGEKY5NWWVXVRYHUNPMLY5F", "length": 6085, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Rajiv Kumar\n''நிதி ஆயோக் துணைத் தலைவர் விதிகளை மீறியுள்ளார்'' : தேர்தல் ஆணையம் பரபரப்பு கடிதம்\nகாங்கிரஸ் கட்சியை விமர்சித்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் நிலாவை தருவேன் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிக்கும் என அவர் கூறியிருந்தார்.\n‘வேலைவாய்ப்பின்மை அறிக்கை’ இன்னும் சரிபார்க்கப்படவில்லை: நீத்தி அயோக்\nஇந்திய அளவில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கையின் தகவல் இன்று பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது\nபொருளாதார வளர்ச்சி சரிவுக்கு ரகுராம் ராஜனே காரணம் - நீத்தி ஆயோக் தலைவர்\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான கொள்கை முடிவுகள் தான் பொருளாதார வளர்ச்சியில் சுனக்கம் ஏற்பட காரணம் என அவர் சுட்டிக் காட்டுகிறார்.\n''நிதி ஆயோக் துணைத் தலைவர் விதிகளை மீறியுள்ளார்'' : தேர்தல் ஆணையம் பரபரப்பு கடிதம்\nகாங்கிரஸ் கட்சியை விமர்சித்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் நிலாவை தருவேன் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிக்கும் என அவர் கூறியிருந்தார்.\n‘வேலைவாய்ப்பின்மை அறிக்கை’ இன்னும் சரிபார்க்கப்படவில்லை: நீத்தி அயோக்\nஇந்திய அளவில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கையின் தகவல் இன்று பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது\nபொ���ுளாதார வளர்ச்சி சரிவுக்கு ரகுராம் ராஜனே காரணம் - நீத்தி ஆயோக் தலைவர்\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான கொள்கை முடிவுகள் தான் பொருளாதார வளர்ச்சியில் சுனக்கம் ஏற்பட காரணம் என அவர் சுட்டிக் காட்டுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-01-27T07:01:03Z", "digest": "sha1:MC773MJPPV4AQURUU45CQUXIKD2KMDLF", "length": 3983, "nlines": 38, "source_domain": "www.siruppiddy.info", "title": "மனைவி இருக்க இன்னொரு பெண்ணை தொந்தரவு செய்த நபர் கைது - :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மனைவி இருக்க இன்னொரு பெண்ணை தொந்தரவு செய்த நபர் கைது -\nமனைவி இருக்க இன்னொரு பெண்ணை தொந்தரவு செய்த நபர் கைது -\nயாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் தன்னை திருமணம் செய்யும்படி பெண்ணொருவரை தொந்தரவு செய்த நபரை திங்கட்கிழமை இரவு (26) கைது செய்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஊர்காவற்றுறை கரம்பன் மேற்கினைச் சேர்ந்த கந்தையா லிங்கேஸ்வரன் (34) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் அதே பகுதியினைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரை, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பொருட்களையும் உடைத்துள்ளார்.\nஇது தொடர்பாக தொந்தரவுக்குள்ளாகிய பெண் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒரு மாத காலத்திற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தமையால் குறித்த நபர் தலைமறைவாக இருந்துள்ளார்.\nஇந்நிலையில் திங்கட்கிழமை (27) குறித்த நபரின் நடமாட்டத்தை பிரதேசத்தில் அவதானித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பொலிஸாரிற்குக் தகவல் தெரிவித்ததனையடுத்தே பொலிஸார் இந்நபரைக் கைது செய்துள்ளனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=16260", "date_download": "2020-01-27T05:46:35Z", "digest": "sha1:HPUJDTISWV5KKPBWJLH6JOKAXBUBOSPO", "length": 48039, "nlines": 208, "source_domain": "www.verkal.net", "title": "கடலோடு கரைந்த கடற் கரும்புலிகள் .! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகடலோடு கரைந்த கடற் கரும்புலிகள் .\nகடலோடு கரைந்த கடற் கரும்புலிகள் .\nமகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது இப்ப எப்படி இருப்பானோ \nஅம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது, “புலிக்கு…..” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.\nசண்டை ஒன்றில் கண்ணிவெடி (மைன்ஸ்) வெடித்து பிள்ளைக்குக் கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவுக்கு எட்டியது.\nஅம்மாவின் கண்களில் அருவி, வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ… “அம்மா…. அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பாள். கொஞ்ச் நாட்களாக அம்மாவின் இரவுகள் துக்கம்று நீண்டு கழிந்தன.\n“பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்….. கடற்புலியாக கிளாலியில நிக்கிறானாம்… சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களைக் காப்பாத்துகிற வேலையாம்…..” அவர்கள் அறிந்தார்கள்.\n மகனைப் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும், ஆவலும் அவளை அவரசப்படுத்தியது.\nசோதனைச் சாவடிகள், இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத் தமிழில் துளைத்தேடுக்கும் கேள்விகள், கிரானில் துவங்கி தாண்டிக்குளத்தில் முடிந்த துயரப் பயணத்தின் இறுதியில், அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.\nமட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரைப் பதித்து, பிள்ளைக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது; ஆனால் மகன் வரவில்லை.\n“கிளாலியில நேவிக்கு கரும்புலித் தாக்குதல் நடந்ததாம்…. கனக்க நேவியும் முடிஞ்சுதாம்…..” என்று ஒரு செய்தி மட்டும் வந்தது.\nஎல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான் மாலையானதும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்கி, “ஈழநாதம்” விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்கு வந்தபோது…. அந்த படங்கள்…. அந்தப்படம்…. அம்மா உற்று உற்றுப் பார்த்தாள்…. கண்கள் இருண்டன….. உடல் விறைத்துப்போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை…. வரதன்….. உடல் விறைத்துப்போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை…. வரதன்….. அவன்தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம் அவன்தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம் அது அம்மாவில் பிள்ளையே தான். அள்ளி அனைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே….. அதே பிள்ளைதான்.\nகறியில்லாமல், காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில், “சோற��� காய்ச்சனை கரியோட வாறன்” என்று துவக்கெடுத்துக் கொண்டு காட்டுக்குப் போவானே…… அதே மகன்.\nவீதியில் சிங்களப் படை மறித்து கிறினேட்டைக் கையில் கொடுத்து “வாயுக்குள்ள போடடா….” என்றபோது,” விருப்பமெண்டா உணர வாயுக்குள்ள போடு……” என்று துணிவோடு திரும்பிக் கொடுத்துவிட்டு வந்தானே…. அந்த மகன்\nசோகத்தோடு அனைத்து நிற்கும் தலைவனருகில், பூரிப்போடு சிரித்து நின்றான் அந்தக் கரும்புலி.\nதாங்கமுடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள். கவலையைத் தீர்க்க கண்ணீர் தீரும்வரை அழுதாள்.\nகந்தசாமி ஐயாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.\n1973ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்த நாள் வந்து போகும்.\nகல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக துடிப்புடன் பள்ளிக்குப் போனவனை, அப்பாவோடு வயலுக்குப் போகவைத்தது குடும்பநிலை.\nகுடும்பச்சுமை பகிர்ந்து உழைச்சு, 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்குப் போக வைத்தது நாட்டு நிலை.\nமன்னம்பிட்டிக்குக் கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வழியை அனுபவிக்கும் எங்கள் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.\nமட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப் பிரிவில் பனி.\nசிங்களப் படையுடன் மீண்டும் போர் துவங்கி, வெடியோசைகளால் நிறைந்து நகர்ந்து கொண்டிருந்த நாட்களுள் ஒன்று. கள்ளிச்சை வடமுனைக்கும் பெண்டுகல்செனைக்கும் இடையில் எதிரி விதைத்துவிட்டுப் போயிருந்த மிதிவெடிகளுள் ஒன்று, விநியோக வேளைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலது காலைப் பிய்த்தது.\nகாட்டு முட்கள் கீறிக் கிழிக்க நரக வேதனைக்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன். சிகிட்சை முடிய புகைப்படப் பிரிவில் பணி.\nகிளாலியிலிருந்த கடற்புலிகளின் தளம் .\nஎங்கள் அன்புக்கினிய மக்களை, இரத்தப்பசி கொண்டலையும் இனவாதப் பேய்களிடமிருந்து காத்து நிற்கும் உன்னத பணியில் அவர்கள்.\nஇரவில் விழித்திருந்து அலைமடியில் காவல், பகலை இரவாக்கி துங்க முயலும் வாழ்வு.\nமுகாமில் எப்பொழுதும் கலகலப்பை நிறைத்திருப்பவன் மதன் த��ன். துடிதுடிப்பான சுபாவம் அவனுடையது.\nவரதனும், மதனும் உற்ற நண்பர்கள். புகைப்படப் பிரிவில் ஒன்றாக வேலை செய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான். இன்று உயிருக்குயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.\nஒன்றாகத் தலைவருக்குக் கடிதம் எழுதி, ஒன்றாகக் கடற்புலிகளுக்கு வந்து, ஒற்றரைக் கால்களோடு நீந்திப் பழகி, பயிற்சி பெற்று, படகேறி கடலில் களமாடி, ஒன்றாகக் கிளாலியில் பணி செய்தவர்கள் ஒன்றாக கரும்புலிக்கும் பெயர் கொடுத்து, இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.\nமதன் துடிதுடிப்பானவன். ஒற்றைக் காலில்நின்று கூத்தாடி…. ஊன்று தடியோடு துள்ளியோடி… கும்மாளமடித்தபடி திரிந்து….. அவன் ஓய்வதில்லை .\nதிருமலைக் காட்டில் மிதிவெடி ஒன்று கழற்றிவிட்ட இடதுகாலுகுப் பதிலாக மதனுக்கு ஜெய்ப்பூர் கால் கொழுவப்பட்டிருன்தது பொய்க்காலை கழற்றிவிட்டு, ஒன்றரைக் காலில் மரத்திலேறி மாங்காயும் இளநீரும் பிடுங்கித்தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்டு மகிழ்ந்த உயர்ந்த நண்பன் அவன்.\nஇரவெல்லாம் படகொடி கடலில் சமராடிவிட்டு, பகலில் ஓய்வெடுத்துத் துங்கமுயலும் தோழர்களை ஊன்று தடியால் தட்டித் குழப்பித் தொந்தரவு செய்துவிட்டுத் துள்ளி ஓடி அவர்களுடியே அன்பான சினப்பிற்க்கும் ஆளாகின்றவன் அந்தக் குழப்படிக்காரன். அவன் கூட தானும் இரவு சண்டைக்குப் போயிருப்பான்: ஆனால் பகலில் ஓடித்திரிவான்.\nசண்டைக்குத் தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஓய்வான ஒரு மாலைப்பொழுதில்…. மதன் ஒரு தென்னைமர அடியில் சாய்ந்திருப்பான். கடற்காற்றோடு கலந்து ஒரு பாடல் விரியும். தன்னுடையது பாடுவதற்கு ஏற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்சியிருக்கும்; அருகிலிருப்பவர்களை ஈர்க்கும்.\nஎப்போதும் எதிலும் கவனமில்லாத ஒருவனைப் போல பகிடி சொல்லித் திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான். எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இலந்தவனாயிருந்தும் அவன் செய்து முடிப்பான். பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கின்ற மதன், சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.\nமதனுக்கிருந்த இயல்பான குழ்படித்தனத்தால், வரதனோடு துவங்கிய ஒரு பகிடிச்சண்டை கடைசியில் சீரியசாக முடிந்தது. அந்த உயிர் ந��்பர்கள் கதைக்காமல் பிரிந்துபோய்விட்டார்கள். அடுத்த 24 மணிநேரம் வெறுப்பூட்டுவதாகக் கழிந்தது. வரதன் குளிக்கப் போனான். எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்; இப்போது வரதன் தனியே. முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு மதன் ஒரு மரக்குத்தியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். “போ” என்று நட்புத் துண்டவும் தன்மானம் தடுத்தது. ஊன்று தடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஓடிப்போய் வாலியை எடுத்த , வரதனுக்கு குளிக்கவார்க்கத் தொடங்கினான் அவன். சேரனிடம் இதைச் சொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.\nவரதன் அமைதியானவன் அதிகம் பேசத் தெரியாதவன். கதைகளை விட செயல்களிலே அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவன். “கதைக்கும் போதெல்லாம் இயக்கத்துக்குப் பயன்படக்கூடியதாய் ஏதுங்கதியுங்க்கோடா” என்று எங்களுக்கு புத்தி சொல்பவன். அது, வெளியில் தெரியாமல் தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த ஓர் எரிமலை.\nஅம்மா அப்பாவைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து நீண்டகாலம். எங்கு இருக்கின்றார்களோ….. ஆமிப்பிரசினைகளால் ஒடுக்கபட்டுத் திரிகின்றார்களோ…. வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது. வரதன் கடிதம் எழுதினான்; பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை. மூன்றாம்தரம் பதிலில்லை. நான்காவது கடிதமும் போனது: பதில் வரவே இல்லை.\nஇடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. “ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில் சனங்களைக் கொண்டவங்கள்…. தம்பி…. தப்பி ஓடிவந்து எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை… என்ன நடந்ததோ….. கடவுளுக்குத்தான் தெரியும்” வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.\nகாதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப்போனான். ஏற்கனவே அவனுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் ஆவேசம் கொண்டெழுந்தது. ஆனாலும் அது ஒரு வதந்தி மட்டுமே என்பது, கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.\nதமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20 மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.\nஇரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப் படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்கும் மரணவலையம். அந்த மரண வளையத்திலும், கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் அயநிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.\nநாகதேவன்துறையில் போருத்தபட்டிருக்கும் சக்திவாய்ந்த ராடர்களின் திரைகளில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனம் கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்து வரும் எதிரிப் படகுகளை, உள்ளங்கையைக் கூடப் பார்க்க முடியாத கும்மிருட்டிலும் கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.\nஎதிரி தடை செய்த வலையத்தை எதிரிக்குத் தடைசெய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்த்திறனையும், அதனைப் பிரமாண்டமான ஒரு வளர்ட்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும் ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக் கொண்டிருந்த போர்முனை.\nகிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்யத்துவங்கிய நாளிலிருந்து அங்கு காவல் பணியாற்றிக் கொண்டிருக்குக்கும் கடற்கரும்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்தது.\nஅந்தக் கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.\nவிடிகாலைகளில், பயணம் போன எம்மக்கள் செத்த பிணங்களாய்க் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.\nஅவர்கள், துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனைத் திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனம் கண்டு, நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி, அவனைத் தாக்கித் திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஒட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள்; “இப்பமட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால், இவங்களின்ரை கதை இதிலேயே முடியும்.”\nஅவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காகக் காத்திருந்தார்கள். “எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வேண்டும்” என்ற வீர சபதம். அவர்களின் இதயங்களில் முழங்கிக்கொண்டிருந்தது. கரும்புலித் தாக்���ுதலை நடாத்தும் இரவை , அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தார்கள்.\n” என்பதற்கு, ஒரு தத்து வார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும், அதன் தேவையை, அதன் முக்கியத்துவத்தை, அதன் பலத்தை, உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.\nவரதன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் “தலைவர் சொன்னதையே நான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருக்கிறன். எனது சிந்தனையெல்லாம் அதிலேயே இருக்கு. அந்த ஒரு நொடிப்போழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக் கொண்டிருப்பேன். என்றோ ஒரு நாள் கிளாலிக் கடலில ஒரு ‘வோட்டர் ஜெற்’ நொறுங்கும்” என்பான்.\nமதனும் அப்படித்தான். அவன் அடிக்கடி சொல்லுவான், “எங்கட எவ்வளவு சனங்களின்ரை ரத்தம் இந்தத் தண்ணியோட கலந்தது. இதுக்கெல்லாம் ஒரு நாளைக்குப் பாடம் படிப்பிச்சே ஆகோணும். அதை நான் சாதிச்சே தீருவேன். அவனுகளையும் இந்தக் கடலிலேயே அழிக்கவேணும்.”\nமதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர் 1975 ஆம் ஆண்டு, செப்ரெம்பர் திங்கள் 7 ஆம் நாள். அந்த வீரமைந்தனைப் பெற்றால் ஒரு வீரத்தாய். குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 9ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் பொது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கேன்று புறப்பட்டுப்போனவன் திரும்பிவரவில்லை; “இயக்கத்துக்குத்தான் போயிருப்பான்….” என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.\nஏறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.\nஅந்த உயரிய சாதனையை நிகழ்த்த அவர்கள் கடலிக்குப் போய்ப்போய்த் திரும்பிவரவேண்டியிருந்தது. நாட்கள் செல்ல செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக்கொண்டே போனதேயன்றி, இலகியதில்லை.\nஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். ‘சக்கை’ வண்டி அவனை மின்னலென நெருங்கும். எதிரி ஒட்டமெடுப்பான். சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும். எதிரியின் வேகம் கூடும். அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரபினூடு செலுத்துவான். சக்கைப் படகுகள் தரை தட்டும். தொடர்ந்தும் கலைக்க முடியாமல் கரும்புலிகள் திரும்ப வேண்டியிருக்கும்.\nமுகாமின் ஒரு மூஇயில் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு இருப்பார்கள். இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக , அவர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருப்பார்கள். 61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தன.\nநிலவு உலா வராத இருண்ட வானம்.\nஉடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்துக்கு உற்சாகமூட்டும் உவர்க்காற்று.\nகடற்புலிகள் காவல் உலா வர, மக்களின் பயணம் துவங்கிவிட்டது.\nசக்கை நிரப்பிய ‘புலேந்திரன்’, ‘குமரப்பா’வில் மதனும் வரதனும் தயாராக நின்றார்கள்.\nகடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த 62 ஆவது நாளின் இரவில், அவர்களின் முகங்களில் நம்பிககியின் தெறிப்பு; இனம்புரியாத பூரிப்பு.\nஅருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கலர்ரிக்கொடுத்து விட்டு மதன் சொன்னான்; “இன்றைக்கு இடிச்சே தீருவேன். திரும்பி வரமாட்டேன்.”\nநேரம் நாடு இரவைத் தாண்டியிருந்தது. நாகதேவன்துறைத் தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறினான் எதிரி. இன்று அவனது தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்த்தது.\nஒவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஒன்று ஒருபுறத்தில் புலிகளைத் தடுக்க, மற்றையது மறுபுறத்தில் மக்களைத் தாக்கும்.\nஆனால் பகைவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவனை இருமுனைகளிலும் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.\nசண்டை உக்கிரமடைந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த ‘புலேந்திரன்’ படகை ‘வோக்கி’ அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து, கட்டளைக்குக் காதுகொடுத்தான்.\nமக்களைத் தாக்கவந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில்; ஏற்க்கனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின் படி,‘வோட்டர் ஜெற்’ படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.\nசுற்றியிருந்த தோழர்கள் கண்கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்க்கு அவகாசமில்லாமல், மதன் அதன் மையப்பகுதியோடு ம���தினான். பிரகாசித்தேழுந்த ஒளிவெள்ளம் மறைந்தது, இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்து கொண்டிருக்கும் போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த ‘P 115’ இலக்க ‘வோட்டர் ஜெற்’ றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.\nதான் நேசித்த கடலோடும்….. காற்றோடும்….. எங்கள் மதனும்…. அவனது ‘புலேந்திர’ னும்..…\nஅந்தக் கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ் சமர் அதுவாகத்தான் இருக்கமுடியும்.\nபுலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது சண்டைமுனையிலிருந்து, ‘குமரப்பா’ படகிற்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்கு விரைந்தான்.\nபுலிகளின் சண்டைப் படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில், தப்ப வழியின்றி தளத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு உதவி வரும் வரை சண்டையிடத் தீர்மானித்து விட்ட ஒரு ‘வோட்டர் ஜெற்’ படகு, வரதனின் இலக்கு. ‘வோக்கி’ அவனுக்குத் தாக்குதல் வழிமுறையை வழங்கியது. உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.\nஇருள், ஆளை ஆள் பார்க்க முடியாத இருள். வளைத்து நிற்கும் புலிகளின் படகுகளை அவதானித்து விலத்தி ஓடி, ‘வோட்டர் ஜெற்’றை சரியாக இனம் கண்டு; அது அவனுடையது தான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.\nசரியான இலக்கை நோக்கி வரதன் நெருங்கினான்; அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்ய முடியாமல் மலைத்துப்போய் நிற்க, அடுத்த கணப்பொழுதில்….. அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்….\nஎங்கள் அன்பு வரதனும் ‘குமரப்பா’வும் தான்…..\nநாகதேவன்துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், ‘P 121’ என்ற தங்கள் போர்ப்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து, கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்து முடித்துவிட்டார்கள்.\nஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, ஆளுக்காள் தண்ணி ஊற்றி, ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்தோடு வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள்; கிளாலிக் கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின்போதும், ஒன்றாகவே நின்று, சிங்களப் பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள். சாகும்போது கூட ஒன்றாகவே போனார்க���்.\nவெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் புரட்டாசி, ஐப்பசி 1993\nமீள் வெளியீடு :வேர்கள் இணையம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..\nகடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் செழியன் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.\nகரும்புலி லெப். கேணல் இளங்கோ உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Maynor", "date_download": "2020-01-27T07:12:15Z", "digest": "sha1:MOZBR5ZL2SYCBPZNAIDRTKIU7PHBFLSV", "length": 3208, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Maynor பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Maynor தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - பிரஞ்சு பெயர்கள் - பிரபல% கள் சிறுவன் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Maynor\nஇது உங்கள் பெயர் Maynor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/members/", "date_download": "2020-01-27T06:29:58Z", "digest": "sha1:EBQ2DE3M2OLRUP4QVUPFXCKW3JQI5D7Z", "length": 9431, "nlines": 176, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nமுத்தமிழ் விழா மாணவர் போட்டிகள்\nமு.கு.இரா. புத்தகப் பரிசு 2018\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி\nகவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nகம்பன் விழா வழக்காடு மன்றம் 19.10.19 சிங்கப்பூர் 200ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் கதைக்களம் – மாணவர் சிறுகதைப் போட்டி\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஉறுப்பினர்கள் பட்டியல் – 2019\nஎண் பெயர் உறுப்பினர் எண்\n1 பா. கேசவன் 3\n2 இரா. துரைமாணிக்கம் 4\n3 பாத்தூரல் முத்துமாணிக்கம் 5\n4 சக்கரவர்த்தி சோமசன்மா 7\n5 இராம. கண்ணபிரான் 8\n6 ஏ.பி. இராமன் 10\n7 எம். பாலகிருஷ்ணன் (மா. இளங்கண்ணன்) 11\n8 மா.சி. வீரப்பன் 12\n9 பொன். சுந்தரராசு 13\n10 பாத்தேறல் இளமாறன் 14\n11 கவிஞரேறு அமலதாசன் 15\n12 எம். கார்மேகம் 16\n13 இ.எஸ்.ஜே. சந்திரன் 17\n14 பாத்தென்றல் முருகடியான் 23\n15 மு. தங்கராசன் 24\n16 கா. மாணிக்கம் (ஆசிரியர்) 29\n17 ஆர். அர்ஜூனன் 30\n18 சோ.வீ. தமிழ்மறையான் 31\n19 வை. சுதர்மன் 33\n21 மு.அ. மசூது 35\n22 நா. ஆண்டியப்பன் 37\n23 ரெ. சோமசுந்தரம் 38\n24 பி. சிவசாமி 39\n25 பி. பாலகிருஷ்ணன் 41\n26 டி. தமிழ்ச்செல்வம் (ஒஸ்மான்) 42\n27 முனைவர் அ. வீரமணி 43\n28 பிச்சினிக்காடு இளங்கோ 45\n29 உ. சுப்பிரமணியன் 46\n30 வையாபுரி முத்துலட்சுமி 48\n31 நூர் முகமது 49\n32 ரெஜினா பேகம் 50\n33 சித்ரா ரமேஷ் 51\n34 து. இந்திரா தேவி 52\n35 பஷீர் அகமது 59\n36 முகமது இலியாஸ் 60\n38 நூர்ஜஹான் சுலைமான் 63\n39 ரமா சங்கரன் 65\n40 சுப. அருணாசலம் 67\n41 மா. அன்பழகன் 68\n43 எம். சேவகன் 75\n45 சௌந்தரநாயகி வயிரவன் 78\n46 அருண் கணேஷ் 81\n47 ஜமால் அப்துல் நாசர் (இமாஜான்) 82\n48 பீரம்மாள் பீர் முகமது 83\n49 மீனாட்சி சபாபதி 84\n50 ஜெயந்தி சங்கர் 85\n51 விஜயலட்சுமி ஜெகதீஷ் 86\n52 ரமேஷ் சுப்பிரமணியம் 87\n53 சு. முத்துமாணிக்கம் 88\n54 இராம. சுப்பிரமணியன் 90\n55 கண. மாணிக்கம் 91\n56 செ.ப. பன்னீர்செல்வம் 92\n57 எம்.கே. குமார் 93\n58 கா. பாஸ்கர் 94\n59 சுகுணா பாஸ்கர் 95\n60 சித. அருணாசலம் 96\n61 இராம. வயிரவன் 97\n62 பெ. மூர்த்தி 98\n63 ஆர். சுந்தரேசன் 99\n64 கோ. இளங்கோவன் 100\n65 சுஜாதா சோமசுந்தரம் 101\n66 ந.வீ. சத்தியமூர்த்தி 103\n67 மீனாள் தேவராஜன் 104\n68 மு���ைவர் மா. தியாகராஜன் 105\n69 இறை. மதியழகன் 106\n70 மேரி அர்ச்சனா 107\n71 அகிலமணி ஸ்ரீவித்யா 108\n72 தவமணி வேலாயுதம் 109\n73 தியாக ரமேஷ் 111\n74 சி. குணசேகரன் 112\n75 சத்தி கண்ணன் 113\n76 சுந்தரம் கௌசல்யா 114\n77 கமலாதேவி அரவிந்தன் 115\n78 செ. ஷீலா 116\n79 கு.பா. துர்கா 118\n80 அ.கி. வரதராஜன் 119\n81 உ. செல்வராஜ் 121\n83 இராஜா சண்முகசுந்தரம் 125\n84 செல்வம் கண்ணப்பன் 126\n85 வீர. விஜயபாரதி 127\n86 வள்ளியம்மை இராமநாதன் 129\n87 காசாங்காடு அமிர்தலிங்கம் 130\n88 மலையரசி கலைச்செல்வம் 132\n89 கிருத்திகா சிதம்பரம் 133\n90 ரமேஷ் ராஜாங்கம் 134\n91 எம். சேகர் 135\n92 நா. வெங்கட்ராமன் 136\n93 தமிழ்ச்செல்வி இராஜராஜன் 137\n94 சாந்தினி முத்தையா 138\n95 பிரதீபா வீரபாண்டியன் 139\n96 பிரேமா மகாலிங்கம் 140\n97 சுந்தரம் நவமணி 141\n98 டாம் சண்முகம் 142\n99 வ. ஹேமலதா 143\n100 மில்லத் அஹ்மது 144\n101 மணிமாலா மதியழகன் 145\n102 ந. சரவணன் 146\n103 நீலகண்டன் சிவானந்தம் 147\n104 சுரேஷ் அபிராமி 148\n105 வி. காசிநாதன் 149\n106 என். சிவகுமா 150\n107 முனைவர் அருள்தாஸ் சிவசக்தியா 151\n108 முனைவர் மா. இராஜிக்கண்ணு 152\n109 சித்ரா தணிகைவேல் 153\n110 ஆர். விஜயலெட்சுமி 154\n111 இரா. புகழேந்தி 155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-27T06:00:52Z", "digest": "sha1:FTLNPKAXSBG44D2I5LJ3MRZS7E2OMIXN", "length": 8646, "nlines": 134, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி! - Kollywood Today", "raw_content": "\nHome News சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\nசூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர் அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகர் தான் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன S.P.சௌத்ரி இவர் தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டகால்டி என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு,\nஎன்கிற செம பஞ்ச் வசனத்துடன் தனது மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇன்றைய அரசியல் சூழலில், தலைவரை எதிர்க்கும் அரசியல் வாதிகளுக்கு பதிலடி, தலைவர் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..\nPrevious Postமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக் Next Postபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\"\nலிங்கா திரைப்பட கதை விவகாரம் – உண்மை வென்றது \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nலிங்கா திரைப்பட கதை விவகாரம் – உண்மை வென்றது \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nராஜாவுக்கு செக் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/12029/18704/", "date_download": "2020-01-27T06:46:58Z", "digest": "sha1:J6NCWX3AOXO5UGGXSWFAUO76B5OLQFOA", "length": 20742, "nlines": 258, "source_domain": "www.tnpolice.news", "title": " 274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் – Page 18704 – POLICE NEWS +", "raw_content": "\nசிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசை வழங்கிய முதலமைச்சர்\nகும்பகோணம் மேற்கு காவல்நிலைய தலைமை காவலர் திரு A..பார்த்திபன் அவர்களுக்கு காந்தியடிகள் விருது\nதிண்டுக்கல் சின்னாளபட்டியில் DSP தலைமையில் குடியரசு தின விழா\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nமதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nகுடியரசு தின விழாவில் மீஞ்சூர் காவல் நிலைய தலைமை காவலர் ரமேஷ் அவர்களுக்கு காவல் பதக்கம்\nதிருப்பூர் மாவட்டம் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nபழவேற்காட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு போதை வஸ்துகளிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு\nதிருநெல்வேலியில் 71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\nதமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் போலீசார் விழிப்புணர்வு\nகும்பகோணம் உட்கோட்ட தாலுகா காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர்\nகடலூர்: ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஆலிவ்ரெட்லி இன ஆமைகள் கடற் கரையோரம் முட்டையிட்டு செல்லும்.\nஆனால் இந்த முட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லை. நாய் போன்ற விலங்குகள் அவற்றை உடைத்து விடுகின்றன. மேலும் கடற்கரையோரம் மனிதர்கள் நடந்து செல்லும்போது முட்டைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஆமைகள் இனம் அழிந்துபோகும் நிலை உருவானது.\nஇதை தடுக்க ஆண்டுதோறும் வனத்துறையினர் பொரிப்பகம் அமைத்து கடற்கரையோரம் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வந்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து பின்னர் முட்டையில் இருந்து ஆமைகுஞ்சு வெளிவந்ததும் அவற்றை கடலில் கொண்டு விடுவது வழக்கம்.\nஅந்த வகையில் இந்த ஆண்டு கடலூர் தாழங்குடா முதல் சாமியார்பேட்டைக்கும் இடையே உள்ள 10 கடலோர கிராமங்களில் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரத்து 700 முட்டைகள் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக்குப்பம் பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில் 274 முட்டைகளில் இருந்து பொரித்த ஆமைக்குஞ்சுகள் வெளிவந்தன.\nஇதையடுத்து ஆமைகுஞ்சுகளை கடலில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர் ராகுல் தலைமையில் வன சரகர் அப்துல் ஹமீது, வனவர் சதீஷ், வனபாதுகாவலர் ஆதவன் ஆகியோர் சொத்திக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.\nபின்னர் பொரிப்பகத்தில் இருந்து ஆமை குஞ்சுகளை வெளியே கொண்டு வந்து கடற்கரையோரம் பாதுகாப்பாக விட்டனர். அந்த ஆமைக்குஞ்சுகள் மெதுவாக தவழ்ந்தபடி கடலை நோக்கி சென்றன. கடல் நீரில் மூழ்கியதும் அவை நீந்தி புது உலகை நோக்கி பயணித்தன.\nஇது குறித்து வனச்சரக அலுவலர் அப்துல்ஹமீது கூறும்போது, கடந்த ஆண்டு 4 ஆயிரம் முட்டைகளை சேகரித்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து, பின்னர் குஞ்சுபொரித்ததும் அவற்றை கடலில் கொண்டு விட்டோம். இந்த ஆண்டு 7 ஆயிரத்து 700 முட்டைகளை சேகரித்துள்ளோம். கடந்த ஆண்டை விட 3 ஆயிரத்து 700 முட்டைகள் கூடுதலாக சேகரித்துள்ளோம். சேகரித்து வைக்கப்பட்ட நாளில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சுபொரித்து விடும். அதன்படி முதல் கட்டமாக 274 முட்டைகளில் இருந்து பொரித்த ஆமை குஞ்சுகளை கடலில் விட்டுள்ளோம். மீதமுள்ள முட்டைகளில் இருந்து பொரித்து வரும் ஆமைக்குஞ்சுகளும் படிப்படியாக கடலில் விடப்படும் என்றார்.\nமூதாட்டியை கொன்று பணம் நகைகளை கொள்ளை புதுபேட்டையில் பரபரப்பு காவல்துறையினர் விசாரணை\nரவுடிகள் கொடூர கொலைகள் செய்யும் போது மனித ���ரிமை பிரச்சனை எழுவதில்லை – ராமநாதபுரம் ADSP வெள்ளத்துரை\nசென்னையில் மாணவர்களிடையே தவறான வழிகளின் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்\nமலைப்பாதை சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி போக்குவரத்தை சீர் செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்\n4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற IAS, IPS அதிகாரிகள் மாநாடு, காவல்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் பெருமிதம்\nமனிதநேயத்தோடு செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nகுற்றப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,084)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (912)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (885)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (803)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (794)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (756)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (733)\nசேஸிங் பட குழுவினரின் காவலர் தின வாழ்த்து\nசிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசை வழங்கிய முதலமைச்சர்\nகும்பகோணம் மேற்கு காவல்நிலைய தலைமை காவலர் திரு A..பார்த்திபன் அவர்களுக்கு காந்தியடிகள் விருது\nதிண்டுக்கல் சின்னாளபட்டியில் DSP தலைமையில் குடியரசு தின விழா\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nமதுரை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-kaasi-vishwanaathar-thirukoyil-t339.html", "date_download": "2020-01-27T06:03:34Z", "digest": "sha1:VWQ2HICWAFAR3LMZIPXTAI7UTCBQHBKJ", "length": 21407, "nlines": 252, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் | arulmigu kasi vishvanaathar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nகோயில் அருள்மிகு காசி ��ிஸ்வநாதர் திருக்கோயில் [Sri Kasi viswanathar Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500-1000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி. சோழவந்தான். மதுரை.\nமாவட்டம் மதுரை [ Madurai ] -\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nகாசிவிஸ்வநாதர் உயரம் குறைந்தவராக உள்ளார். அவருக்கு முன்பாக உள்ள நந்தி சிலையானது, உயிர்ப்புடன் காட்சி தருவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.\nஇத் தலத்தின் தீர்த்த கிணறு நீர் இன்று வரையிலும் வற்றாமல் தனிச்சுவையு டன் உள்ளது. போரில் வெற்றி பெறு வதற்காக மராட்டி மாவீரன் சிவாஜி\nஇத்தலத்திற்கு வந்து காசிவிஸ்வ நாதரை வணங்கிய சிறப்பு பெற்ற தலம். பங்குனி மாத திருவிழா நடை பெறும் நேரத்தில் காசிலிங்கத்தின் நெற்றியில் நேரே\nசூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி பூஜை செய்கிறான்.இக்கோயிலில் அம்மன் பாம்படம் அணிந்திருப்பது சிறப்பாகும்.இக்கோயிலில் காசி லிங்க நர்த்தன\nகிருஷ்ணன், பறக்கும் வடி விலான பஞ்சநாக சிலைகள் அமைந் திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது.தென் மாவட்ட கிராமங்களில் தண்டட்டி எனப்படும் பாம்\nபடத்தை மூதாட்டிகள் காதில் அணிந்திருப்பர். மெழுகின் மேல் கனமான தங்கத்தகட்டால் மூடி இந்த ஆபரணம் செய்யப்படும்.இதை அணிய காதை வளர்த்து\nபெரிய துவாரமாக போட வேண்டும். இந்த ஆபரணம் வெகு காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவபெருமானின்\nமனைவியான பார்வதி முதிய கோலத்தில், பாம்படம் அணிந்து இக்கோயிலில் அருட்காட்சி தருகிறாள்.\nகாசிவிஸ்வநாதர் உயரம் குறைந்தவராக உள்ளார். அவருக்கு முன்பாக உள்ள நந்தி சிலையானது, உயிர்ப்புடன் காட்சி தருவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. இத் தலத்தின் தீர்த்த கிணறு நீர் இன்று வரையிலும் வற்றாமல் தனிச்சுவையுடன் உள்ளது. போரில் வெற்றி பெறு வதற்காக மராட்டி மாவீரன் சிவாஜி இத்தலத்திற்கு வந்து காசிவிஸ்வ நாதரை வணங்கிய சிறப்பு பெற்ற தலம்.\nபங்குனி மாத திருவிழா நடை பெறும் நேரத்தில் காசிலிங்கத்தின் நெற்றியில் நேரே சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி பூஜை செய்கிறான். இக்கோயிலில் அம்மன் பாம்படம் அணிந்திருப்பது சிறப்பாகும். இக்கோயிலில் காசி லிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடி விலான பஞ்சநாக சிலைகள் அமைந்திருப்பது ��ேலும் சிறப்பாக உள்ளது. தென் மாவட்ட கிராமங்களில் தண்டட்டி எனப்படும் பாம்படத்தை மூதாட்டிகள் காதில் அணிந்திருப்பர்.\nமெழுகின் மேல் கனமான தங்கத்தகட்டால் மூடி இந்த ஆபரணம் செய்யப்படும். இதை அணிய காதை வளர்த்து\nபெரிய துவாரமாக போட வேண்டும். இந்த ஆபரணம் வெகு காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவபெருமானின் மனைவியான பார்வதி முதிய கோலத்தில், பாம்படம் அணிந்து இக்கோயிலில் அருட்காட்சி தருகிறாள்.\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nகுருசாமி அம்மையார் கோயில் சிவாலயம்\nகாலபைரவர் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் பட்டினத்தார் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் விநாயகர் கோயில்\nவள்ளலார் கோயில் சுக்ரீவர் கோயில்\nஎமதர்மராஜா கோயில் நட்சத்திர கோயில்\nவீரபத்திரர் கோயில் சிவன் கோயில்\nவல்லடிக்காரர் கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nயோகிராம்சுரத்குமார் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/cauvery_tamil_attack_karnataka/", "date_download": "2020-01-27T06:16:42Z", "digest": "sha1:WYWIUBWGAOY25O5VYRIZFKRB3U7H3DU2", "length": 7672, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்!", "raw_content": "\nJanuary 27, 2020 11:46 am You are here:Home இந்தியா காவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொட��ும் போராட்டம்\nகாவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்\nகாவிரி நீர் திறந்ததற்கு எதிர்ப்பு: தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் தொடரும் போராட்டம்\nகர்நாடக மாநிலம் மாண்டியாவில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்படும் காட்சி. அங்கே மாண்டியாவில் தமிழர்கள் லாரிகளும் பேருந்துகளும், அடித்து நொருக்கப்பட்டன…\nகர்நாடகப் பேருந்துகளுக்கு தமிழ்நாட்டில் ஏக பாதுகாப்பு. ஆனால், கர்நாடகாவிலுள்ள தமிழகப் பேருந்துகளின் மீது “காவேரி நமதே” என்று எழுதியும், இயக்க விடாமல் தடுத்து நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது மேலும், கர்நாடக மாநில எல்லையைத் தாண்டி தமிழகப் பதிவு எண் கொண்ட எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப் படவில்லை. இன்று முதல் தமிழ் திரைப்படங்களைத் திரையிட பெங்களூரு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை (09-09-2016) முதல் முழு (கடைகள், வாகனங்கள்) அடைப்புப் போராட்டம் செய்யப்படவுள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nஇலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை\nதமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்\nதஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி மேலும் ஒரு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nKayathiri: தமிழ் மொழி என்பது ஒரு சொம்மொழி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-51101721", "date_download": "2020-01-27T05:49:33Z", "digest": "sha1:IVMOOWBC4SF2C7PKMFLLIZYQWXD4OSB2", "length": 20100, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "அரசை சார்ந்துதான் செயல்பட வேண்டியிருக்கிறது: பபாசி தலைவர் பேட்டி - BBC News தமிழ்", "raw_content": "\nஅரசை சார்ந்துதான் செயல்பட வேண்டியிருக்கிறது: பபாசி தலைவர் பேட்டி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதற்போது நடந்துவரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாகக் கூறி, பத்திரிகையாளர் அன்பழகன் என்பவரை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட தகராறை அடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்சையாக உருவெடுத்தது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் - விற்பனையாளர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் குறித்து, செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் அதன் தலைவர் ஆர்.எஸ். சண்முகம். அவரது பேட்டியிலிருந்து:\nகே. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது\nப. எங்கள் சங்கம் 400 உறுப்பினர்களைக் கொண்ட சங்கம். அவர்களுக்காகவே நாங்கள் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திவருகிறோம். அதை ஒட்டி எங்கள் சங்கத்தில் உறுப்பினரல்லாத, புத்தகங்களை வெளியிடுகிற பதிப்பாளர்கள் சிலரும் இங்கே அரங்கு வேண்டுமென கேட்பது வழக்கம். அதன்படி பலருக்கு அரங்குகளை ஒதுக்குவது வழக்கம். 1976ல் 27 பேரோடு இந்த புத்தகத் திருவிழா துவங்கப்பட்டது. இன்று 43 ஆண்டுகளுக்குப் பிறகு, விஸ்வரூபம் அடைந்திருக்கிறது.\nஇந்த புத்தகக் கண்காட்சி நடைபெறும் 10-13 நாட்களில் மொத்தமாக 10 -15 லட்சம் வாசகர்கள் வருகிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம், பதிப்பாளர்களிடம் மட்டுமல்ல, எல்லாத் தரப்பிடமுமே இருக்கிறது. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு, ஒரு கட்டணம் விதித்து கடைகளை ஒதுக்குகிறோம்.\nImage caption பபாசி தலைவர் ஆர்.எஸ். சண்முகம்\nஉறுப்பினர்களுக்கும் உறுப்பினர் அல்லாதவர்களும் பல விதிமுறைகளை விதித்துத்தான் கடைகளை ஒதுக்கீடு செய்கிறோம். எங்களுடைய இந்த செயல்பாட்டுக்கு யாரும் விரோதமாக இருக்கக்கூடாது என்பதுதான் அடிப்படை. எங்கள் செயல்பாட்டுக்கு இடைஞ்சலாக, பொதுமக்களுக்கு இடையூறாக யாராவது செயல்பட்டால், அவர்களை வெளியேற்றுவது எங்கள் உரிமை என விண்ணப்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறோம்.\nஇந்தக் குறிப்பிட்ட நபர், தன் அரங்கில் அரசை விமர்சிக்கும் நூலை மட்டுமே வைத்திருந்தார். மேலும் ஒவ்வொரு நாளும் இதுபோல நூலை வெளியிட முயற்சித்தபோது, நாங்கள் அதை வேண்டாம் எனக் கூறினோம். முதலில் அவரும் அதை ஒப்புக்கொண்டார். ஆனால், தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டார். இதைப் பற்றி எங்கள் செயலாளர் அவரிடம் கேட்டபோது, அநாகரீகமாக நடந்துகொண்டு தேவையில்லாத வார்த்தைகளைப் பேசியதன் விளைவாக, நீங்கள் இந்த இடத்தைக் காலி செய்து கொள்ளுங்கள்; உங்கள் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறோம் எனக் கூறினோம்.\nஅவரிடம், அரசுக்கு எதிரான ஊழலைப் பற்றிய புத்தகம் மட்டுமே இருந்தன. பத்தோடு பதினொன்றாக இருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை. அவரது ஏற்பாட்டில் இதைச் செய்தால் பரவாயில்லை. ஆனால், எங்கள் ஏற்பாட்டில் நடக்கும் நிகழ்வில் செய்தார். இந்த புத்தகக் கண்காட்சி இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதென்றால், அவ்வப்போது தமிழக அரசு அளிக்கும் ஆதரவில்தான் வளர்ந்திருக்கிறது.\nஅதற்கு ஊறு விளைவிக்கும் வகையில், எங்களுடைய 45 ஆண்டு கால வளர்ச்சியை நாசம் செய்யும் வகையில், யாராவது இதுபோன்ற காரியங்களை செய்தால், அவர்களை வெளியேற்றுவதைத் தவிர, வேறு வழியில்லை. அந்த அடிப்படையிலேயே அவரை வெளியேற்றினோம். ஆனால், அவர் எங்கள் செயலாளரை அநாகரீகமாகப் பேசி, தாக்க முற்பட்டதாலேயே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காவல்துறையை நாடி அங்கே புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.\nஅரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக சர்ச்சை: மூத்த பத்திரிகையாளர் கைது\n\"வெங்காயம் பற்றி பேசக்கூடாது, உப்பைப் பற்றிப் பேசக் கூடாது\" - சு. வெங்கடேசன்\nகே. அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான புத்தகங்களை நீங்கள் விற்பது விதிமீறல் என உங்கள் கடிதத்தில் கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அப்படிச் சொன்னது ஏன்\nப. விற்கக்கூடாது என நாங்கள் சொல்லவில்லை. மத்திய அரசுக்கோ, மற்றவர்களுக்கோ எதிரான புத்தகங்கள் இங்கே இருக்கின்றன. ஆனால், இது ஒன்றை மட்டுமே செய்து, அரசுக்கு எதிரான புத்தகங்களை மட்டுமே வைத்திருந்தார். அவர் அவ்வாறு முதலில் கூறியிருந்தால், நாங்கள் அரங்கே வழங்கியிருக்க மாட்டோம். காரணம், எங்களுடைய எல்லா காரியங்களுக்கும் இங்குள்ள அரசைச் சார்ந்��ுதான் செயல்பட வேண்டியிருக்கிறது. அவர்களை எதிர்த்துக் கொண்டு வேலை செய்து, அவர்களிடம் உதவி கேட்பது சாத்தியமில்லை. இது எல்லாம் அவர்களாகவே புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் உறுப்பினர்கள் இதுபோல நடந்துகொள்வதில்லை. இவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள்; அவர்களிடம் இதைப் பரப்ப வேண்டும் என்ற திட்டத்துடன் அரங்கு எடுத்திருப்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதில் ஏமாந்துவிட்டோம். அதில் வந்த கோபத்தில்தான் அவ்வாறு கடிதம் கொடுக்கப்பட்டது. எங்கள் நோக்கம், அவர் அரசுக்கு எதிராக புத்தகம் போடக்கூடாது என்பதோ, விற்கக்கூடாது என்பதோ அல்ல. நாங்கள், எங்கள் புத்தகங்களை எப்படி விற்பது என்ற கவலையில் இருக்கும்போது, அதை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டதுதான் எங்கள் நடவடிக்கைக்கு காரணம்.\nகே. புத்தக வாசிப்பு என்பது ஒரு அறிவு சார்ந்த, கலாசார செயல்பாடு. அதில் இம்மாதிரி கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.\nப. நல்ல விஷயம் எவ்வளவோ இருக்கிறது, அதைச் சொல்ல வேண்டியதுதானே. அவர் இதைச் செய்ய விரும்பினால், இதற்காகவே தனியாக மேடை அமைத்து, அங்கே சொல்ல வேண்டியதுதானே. இங்கே அரசை மட்டுமல்ல, இந்த சமூகத்தை விமர்சித்தே நிறைய நூல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் அவர்கள் ஏன் விற்பனை செய்கிறீர்கள் என நாங்கள் கேட்பதில்லை. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தன்னுடைய கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. அதேபோல, என்னுடைய இடத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது என்னுடைய உரிமை அல்லவா எங்கள் சங்கத்தை பொது நோக்கத்திற்காக வைத்திருக்கும்போது, அதை சீர்குலைக்கும் வகையில் செய்யும்போதுதான் கோபம் வருகிறது. வாசிப்பை ஒரு இயக்கமாக கொண்டு செல்ல வேண்டுமென நினைக்கிறோம். அதற்கு இடையூறு வருவதை நாங்கள் விரும்பவில்லை.\nகே. பபாசியின் துணைத் தலைவரே இந்தக் கடிதத்தை எதிர்க்கிறார்..\nப. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து. எங்கள் சங்கத்தில் உள்ள 21 உறுப்பினர்களுக்கும் 21 அரசியல் பார்வை இருக்கும். நோக்கம் இருக்கும். அதன் வெளிப்பாடாக, அவர் சார்ந்த அரசியல் கட்சியின் நிர்பந்தத்தின் காரணமாக, அவர் எதிர்ப்பது போல பாவலா செய்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.\nபுதிரான சீன வைரஸ்: நாம் எந்த அளவுக்கு கவலைப்பட வேண்டும்\nOscars 2020: ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை\n’முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது’: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: விசாரணைக்கு வந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/55978/custard-butter-cookies-in-tamil", "date_download": "2020-01-27T07:12:31Z", "digest": "sha1:L5AOZ7FP5JKZ6DJ2T4BK6KKHLMYYHRGI", "length": 8960, "nlines": 222, "source_domain": "www.betterbutter.in", "title": "Custard Butter Cookies recipe by Jayanthy Asokan in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகஸ்டர்டு பட்டர் குக்கீஸ்Jayanthy Asokan\nகஸ்டர்டு பட்டர் குக்கீஸ் recipe\nகஸ்டர்டு பவுடர் 155 கிராம்\nகஸ்டர்டு பட்டர் குக்கீஸ் செய்வது எப்படி | How to make Custard butter cookies in Tamil\nவெண்ணெய் மற்றும் சர்க்கரையை நன்கு எலக்ட்ரிக் பீட்டரில் அடித்துக் கொள்ளவேண்டும்.\nசலித்த மாவு மற்றும் கஸ்டர்டு பவுடர்யை சர்க்கரை கலவையில் முட்டையுடன் கலக்க வேண்டும்.\nபின் சிறு உருண்டைகள் பிடித்து போர்கால் மேலே அழுத்த வேண்டும்.\nஓவென்யை ப்ரீஹீட் செய்து 180 டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.\nமொறு மொறு கஸ்டர்டு குக்கீஸ் குழந்தைகளுக்கு தயார்.\nஅவரவர் ஓவென் கொண்டு டிகிரியை மாற்றி கொள்ள வேண்டும்(கூட்டியோ குறைக்கவோ ). இது மைக்ரோவேவ் கன்வெக்ஷனில் செய்ய பட்டது.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கஸ்டர்டு பட்டர் குக்கீஸ் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456883", "date_download": "2020-01-27T05:30:22Z", "digest": "sha1:XWSQHUUCZB3SIMHIB2DE7O6RLASWGXDI", "length": 17278, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்னும் பத்து நாளே அவகாசம்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரி���் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 5\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 1\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 16\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nகொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் 80 பேர் பலி 5\nவாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்னும் பத்து நாளே அவகாசம்\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான இறுதி கட்ட சிறப்பு முகாம், நேற்று நடந்தது.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, 2020ம் ஆண்டு ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி வரும், 22ம் தேதி வரை நடக்கிறது.இதனையடுத்து கடந்த, 4 மற்றும் 5ம் தேதி; 11ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, இறுதி கட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 269 ஓட்டுச்சாவடிகளில், நடைபெற்றன. இம்முகாம்கள் காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நடைபெற்றது.அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, படிவம்,6, பெயர் நீக்கத்துக்கு படிவம், 7, வாக்காளர் அட்டையில் திருத்தத்துக்கு படிவம், 8ம் பூர்த்தி செய்து வழங்கினர். முகவரி மாற்றத்துக்கு படிவம், 8ஏ விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினர். சிறப்பு முகாம்களை சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் ஆய்வு செய்தனர்.வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் செய்வதற்கு ஏற்ப நான்கு கட்டமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கணினியில் ஏற்றப்படும். இப்பணிகள் முடிவடைந்த பின்னர் பிப்., 14ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,' என்றனர்.\nஎம்.எம்.எஸ்., பள்ளியில் பொங்கல் திருவிழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎம்.எம்.எஸ்., பள்ளியில் பொங்கல் திருவிழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/54501", "date_download": "2020-01-27T07:14:58Z", "digest": "sha1:U37VFYXMTV25UUGZ7PSJ6KNFNVGRNVJD", "length": 15672, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "மழைப்பாடல் முழுமை", "raw_content": "\n« தேவதேவன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல்மூன்று – ‘வண்ணக்கடல்’ »\nவெண்முரசு நாவல் வரிசையின் இரண்டாவது நாவலான மழைப்பாடல் இன்றுடன் முடிவடைகிறது. சென்ற பெப்ருவரி 12 அன்று எழுதத்தொடங்கியது இது. மே மாதம் 2-ஆம்தேதி எழுதிமுடிக்கப்பட்டது. நடுவே பல பயணங்கள், திரைப்படப்பணிகள். ஆனாலும் இந்த நாவலின் மனநிலையில் இருந்து வெளிவராமலேயே இருக்குமளவுக்கு இதில் அழுத்தமிருந்தது.\nஅற்புதமான ஒரு தன்னம்பிக்கையை மழைப்பாடல் அளிக்கிறது. எந்தவித திட்டமும் இன்றி, என்ன வரப்போகிறதென்றே தெரியாமல் எழுத ஆரம்பித்த நாவல் இது. கைக்குக் கிடைத்த வண்ணத்தை அள்ளி திரையில் வீசியபின் அதன் இயல்பான வழிதல்களைக் கொண்டே ஓவியத்தை அமைக்கும் ஒரு முறை உண்டு, அதைப்போல.\nஎழுதும்போது அந்தந்த அத்தியாயங்களின் வடிவ முழுமையைப்பற்றிய எண்ணம் மட்டுமே இருந்தது. அனேகமாக அனைத்து அத்தியாயங்களும் சிறுகதையாகவும் நிற்கும் வல்லமை கொண்டவை என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். வியாச மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பக்க அளவுக்குள் முடியும் கதையே இதில் ஆயிரம் பக்கங்கள் அளவுக்கு விரிந்துள்ளது.\nஒவ்வொரு கதைமாந்தருக்கும் உள்ளே நிகழ்வதை மட்டுமே எழுதமுயன்றேன். மனித அகங்கள் அன்றுமின்றும் ஒன்றே என்பதனால் புராணக்கதைமாந்தர்கள் என்றும் மாறாத நித்தியநிகழ்காலத்தில் உருவாகிவந்தனர். இதிலுள்ள கதைமாந்தர்களின் அகம் பெரும்பாலும் பூடகமாகவே தொட்டுக்காட்டப்பட்டிருக்கும் விதத்தில், கதைமாந்தர் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் உறவாடல்களின் நுட்பங்கள் வாசகர்களின் ஊகத்துக்கே விடப்பட்டிருக்கும் போக்கில்தான் இந்நாவலின் அழகும் நுட்பமும் உள்ளது. தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று பின்னிப்பின்னி ஒரு பெரிய கோலம்போல அது விரிந்துவந்தது எனக்கும் மன எழுச்சியூட்டும் அனுபவமாக அமைந்தது.\nஇந்தநாவல் முதற்கனல் போலவே வெண்முரசு வரிசையின் ஒரு பகுதியாக இருந்தாலும் முழுமையான தனிப்படைப்பாக மட்டுமே வாசிக்கத்தக்கது. மகாபாரதத்தை ஆக்கிய பெண்களின் கதை என்று இதைச் சொல்லலாம். மகாபாரதத்தில் ஆண்கள் வந்து இனி ஆற்றப்போகும் அன��த்துக்கும் இங்கே பெண்கள் அடித்தளம் அமைத்துவிட்டார்கள்.\nஉண்மையில் அன்னையர் நிகழ்த்திமுடித்த நுண்போரை புறப்போராக மாற்றும் வேலை மட்டுமே மைந்தர்களுக்கு எஞ்சியிருக்கிறதோ என்று எண்ணத்தோன்றியது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு உபகதையும் உட்குறிப்பும் இந்த மையத்திலிருந்தே இந்நாவலில் விரிகின்றது. ஒன்று இன்னொன்றை விளக்குகிறது, முழுமைசெய்கிறது. பெண்களின் கதை இயல்பாக மண்ணின் கதையாகவும் உள்ளது. இறுதிப்பகுதியை எழுதியபோது மகாபாரதத்தில் இனி எழுத என்ன இருக்கிறது என்ற பிரமிப்பையே அடைந்தேன்.\nமீண்டும் சிலநாட்கள் இடைவெளிக்குப்பின் அமைப்பிலும் கூறுமுறையிலும் வேறுபட்ட இன்னொரு நாவலாக அடுத்த படைப்பைத் தொடங்குவேன். இந்த நாவலை என்னுடைய எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014\nமழை இசையும் மழை ஓவியமும்\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\nஆத்மாநாம் விருது விழா உரை\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 12\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்ட���கள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/75078-fire-broke-out-in-a-plywood-factory-in-west-delhi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T07:22:25Z", "digest": "sha1:4VETSE4EPESIOEJDDODQNYP7Y64EDPCR", "length": 10533, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் பயங்கர தீவிபத்து! - அச்சத்தில் டெல்லி மக்கள் | fire broke out in a plywood factory in West Delhi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n - அச்சத்தில் டெல்லி மக்கள்\nடெல்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nமுண்ட்கா பகுதியில் உள்ள பலகை தொழிற்சாலையில் லேசான தீபற்றியது. பின்னர் சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதோடு மட்டுமல்லாமல் எதிரே இருந்த கட்டிடத்திற்கும் தீ பரவியது.\nதகவலறிந்து 21 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந��த மீட்பு குழுவினர் தீயை கட்ப்படுத்த கடுமையாக போராடினர். இந்த தீவிபத்தில் 61 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை என மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nடெல்லியில் அண்மையில் பற்றிய 2ஆவது பயங்காரமான தீவிபத்து என குறிப்பிடப்படுகிறது. கடந்த 8ஆம் தேதி டெல்லியில் அனாஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள 4 மாடி கட்டித்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபள்ளியில் இருந்து மாணவியை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு..\nகுடும்பத்தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர்..\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வளர்ப்பு தந்தை..\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n3. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. பிரபல கூடைப்பந்து வீரர் மகளுடன் உயிரிழப்பு...\n6. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிடீரென பற்றி எரிந்த சொகுசு பேருந்து..\n‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி வீட்டில் புகுந்த இளைஞர் பகீர் செயல்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n3. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. பிரபல கூடைப்பந்து வீரர் மகளுடன் உயிரிழப்பு...\n6. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏ��ாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product-tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/?add-to-cart=105789", "date_download": "2020-01-27T06:32:54Z", "digest": "sha1:OASEK5QHGVVGBQLNL4BH4NCSS7W2FQ3P", "length": 13789, "nlines": 176, "source_domain": "www.vinavu.com", "title": "இந்திய விடுதலை | Product tags | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nRTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபற��போன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் \nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு \n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nView cart “‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை \n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=94019&replytocom=19518", "date_download": "2020-01-27T06:08:18Z", "digest": "sha1:6XRTCCO2WTWVVNBLG6JS6DT37OLHZUIG", "length": 28404, "nlines": 424, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 230 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 230\nபடக்கவிதைப் போட்டி – 230\nகவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nமுகமது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்ச���களில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி மேகலா இராமமூர்த்தி\nநிர்மலா ராகவன் ஃபெர்ரி படகு தன் சக்திக்கு மீறிய கனத்தைச் சுமந்து, மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரே துர்வாடை. அதெல்லாம் ரம்லிக்குத் தெரியவில்லை. அவன் மனம் கனவுகளால் நிறைந்திருந்தது. பெயரு\n-முனைவர் வீ. மீனாட்சி தொன்மம் என்பது பழமை என்பதைக் குறிப்பதாகும். இதனை ஆங்கிலத்தில் 'MYTH’ என்பர். இச்சொல்லானது 'MYTHYS’' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது ஆகும். தொன்மங்கள் இலக்கியங்கள் தோன்றுவ\nதிருக்குறளுக்குப் புது விளக்கம் – 15\n– புலவர் இரா. இராமமூர்த்தி. நட்பினைக் குறித்த திருக்குறள் அதிகாரங்கள் நமக்குப் பல்வகை அறிவுக் கருத்துக்களை வழங்குகின்றன நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பெரியாரைத் துணைக்கோடல், சிற்\nநித்தம் நூறு வேடம் கொண்டு\nஉள் ஒன்று வைத்து புறமொன்று பேசி\nஓட்டை க் கீற்றின் ஓதுக்கின் மறைவில்\nஒருசாண் வயிற்றுக் கஞ்சி வார்க்க\nஓயாது உழைக்கும் ஓர் குப்பத்து ராசா\nஅரியசனம் இல்லாமலே, அரண்மனை தான் செல்லாமலே\nஅரிதாரம் பூசிக்கிட்ட அவன்தானே இந்நாட்டு ராசா\nஅரங்கேற்றம் ஆகின்ற அரங்கத்தில் எந்நாளுமே\nஅரசாளும் மகராசன் இவன் வந்தாலே கரகோசந்தான்\nதெருவோரம் தான் இவன் அரசாங்கம்\nஇரவானால் தான் நடந்தேறும் இவன் அதிகாரம்\nதெரியாத கதையாடல் இங்கேது திரைவிலகி ஒளி\nதெரிந்தால் இவனாலே உருவாகும் புதுஉலகம்\nஆயிரம் வழிகள் அவனுக்கு எது அடைத்தாலும் திறந்திடுவான்\nஆயிரம் வலிகள் அவனுள்ளே ஆனாலும் சிரித்திருப்பான்\nஆயிரம் விழிகள் அவன்மீது அதனாலே மகிழ்ந்திருப்பான்\nஆயிரம் வாழ்த்துகள் அவைதரும் ஆனந்தவாழ்கை அவனுக்கு\nஏடு எடுத்து படித்ததில் எழுத்தாணி பிடித்ததில்லை ஆனாலும்\nபோடும் வேடம் எதிலும் பொய்யாய் நடித்ததில்லை\nஆடும் கூத்தில் எங்கும் மனம் தடுமாறவிட்டதில்லை\nஓடும் நதிபோல ஓயாமலே தாவும் இவன் ஆட்டம்\nமுடிசூடா மன்னன் இவன் இ‌ப்போது முடங்கிக் கிடக்கின்றான்\nமுன் எப்பேதும் இல்லாமல் இப்பேது மூழ்கி தவிக்கின்றான்\nமுகச்சாயம் பூசாமல் பல மாதம் முடிந்து போனது- இனி\nமுடியட்டும் பகல் முளைக்கட்டும் இரவு விடியட்டும் இவன் வாழ்வு\nஅகத்தின் அழகு தானாய் மெய்ப்படும்\nமேடை ஏறி அழிந்து போனேன்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=8884", "date_download": "2020-01-27T05:52:56Z", "digest": "sha1:OY2FPDBMVL6SBC77FYQUJZ5OESVYBYUZ", "length": 24731, "nlines": 139, "source_domain": "www.verkal.net", "title": "ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்:நினைவு நாள் இன்று -யூன் 5.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்:நினைவு நாள் இன்று -யூன் 5.\nஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த தியாகி பொன்.சிவகுமாரன்:நினை��ு நாள் இன்று -யூன் 5.\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.\nசிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.\nதமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாள் இன்று யூன் 5.\nயாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.\nதியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.\nபுரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)\nதமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.\nதொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.\nமூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.\nபோராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.\nஅத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.\nசிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.\nபின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.\nசிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.\nசிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.\nஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.\nமாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்.\nதிறந்தவெளிச் சிறைச்சாலை மனச்சாட்சியின் குரல்\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/147698-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-27T05:15:58Z", "digest": "sha1:5AJFVHIM5R3AUN7PHQO6PC5ZMJHCGKCY", "length": 25344, "nlines": 416, "source_domain": "yarl.com", "title": "இவனை என்ன செய்யலாம் ?????? - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், October 21, 2014 in கதைக் களம்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப��பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஏன்.. லண்டன் போலிஸ் சிரிப்பு போலிஸா\nஏன்.. லண்டன் போலிஸ் சிரிப்பு போலிஸா\nமாணவப் பருவத்தில, பெற்றோல் நிலையங்களில வேலை செய்யிற காலம்\nஇரவு நேரத்தில ஆணும், பெண்ணும் சோடியாய் (நான் பொலிஸைச் சொல்லுறன்) தான் நாய் பிடிக்க நடந்து வருவினம்\nசேர்விஸ் ஸ்டேசனுக்குள்ள கூப்பிட்டுக் ' கோப்பி' போட்டுக்குடுக்கிற பழக்கம் என்னிடம் இருந்தது குளிருக்குக் கத கதப்பாய் இருக்கும்\nஆராவது 'பெற்றோல்' அடிச்சுப்போட்டு ஓடினதாய், 'கொம்பிளெயின்' பண்ணினால், பத்து நிமிசத்தில ஆளைக் கொண்டு வருவாங்கள்\nஒரு நாள்.. இன்னொரு புதியவர் ஒருவர் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவருக்கு 'விசாப் பிரச்சனை' இருந்திருக்க வேணும் போல கிடக்கு\nஇரவில போலீஸ்காரர் சோடி, கதவைத் தட்ட இந்த ஆள் பின்வழியால கடையைப் பூட்டிப் போட்டு.. ஓட்டம்\nஅடுத்த நாள் போலீஸ்காரன் 'கோப்பிக்கு' வந்த போது சொன்ன கதை\nஅது தான் சிரிப்பு வந்தது.. இசை\nஇது ஒரு சாம்பிள் மட்டும் தான்... இன்னும் நிறைய இருக்கு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nயக்கோவ் எனக்கு ஒரு ஜடியா இருக்கு சொல்லட்டுங்களா\nஅவன் வர முந்தியே ..முழு பியரையும் நீங்க அடிச்சிட்டீங்கள் என்றால் அவன் வரும் பொழுது பியர் இருக்காது நீங்களும் கம்பு\nமாதிரி நிற்ப்பீங்கள் ஒரு தெம்பு இருக்கும் ..\nகாளி உருத்திர தாண்டவத்தில் பார்த்தவன்....வந்த பாதையிலே திரும்பி\nஓடிடுவான் ...இனிமேல் கடை பக்கம் வரவே மாட்டான் ....யக்கோவ் எப்படி ஜடியா...\nஇவரை கண்டிருக்கிறன் ..ஆனால் இவவை நான் கண்டது இவவுக்கு தெரியாது ...அண்ணை என்று இவ சொல்லும் பொழுது பிரிட்ச் இருந்து வரும் சொல் மாதிரி அவ்வளவு கூலாகிருக்கும்..அப்பொழுது அவவுடன் பேசுவர்கள் அதை கேட்டு உருகுவதை கண்டிருக்கிறன் ..நீங்க வேற ... வேற மாதிரி சொல்லுறீங்க ..நல்லாயில்லை...\nயக்கோவ் எனக்கு ஒரு ஜடியா இருக்கு சொல்லட்டுங்களா\nஅவன் வர முந்தியே ..முழு பியரையும் நீங்க அடிச்சிட்டீங்கள் என்றால் அவன் வரும் பொழுது பியர் இருக்காது நீங்களும் கம்பு\nமாதிரி நிற்ப்பீங்கள் ஒரு தெம்பு இருக்கும் ..\nகாளி உருத்திர தாண்டவத்தில் பார்த்தவன்....வந்த பாதையிலே திரும்பி\nஓடிடுவான் ...இனிமேல் கடை பக்கம் வரவே மாட்டான் ....யக்கோவ் எப்படி ஜடியா...\nநீங்கள் எழுதினதை வாசிக்க க���்பனையில உரு வந்திட்டுது. நல்ல ஐடியாதான்\nஇவரை கண்டிருக்கிறன் ..ஆனால் இவவை நான் கண்டது இவவுக்கு தெரியாது ...அண்ணை என்று இவ சொல்லும் பொழுது பிரிட்ச் இருந்து வரும் சொல் மாதிரி அவ்வளவு கூலாகிருக்கும்..அப்பொழுது அவவுடன் பேசுவர்கள் அதை கேட்டு உருகுவதை கண்டிருக்கிறன் ..நீங்க வேற ... வேற மாதிரி சொல்லுறீங்க ..நல்லாயில்லை...\nஅய்யய்யோ என்னை எங்கே கண்டிருக்கிரியள் எண்டு சொல்லுங்கோ. அல்லது என் தலை வெடித்துச் சிதறும் அந்தப் பாவம் உங்களுக்குத்தான்.\nஇன்றுதான் இப்பதிவை படித்தேன் பாதுகாப்பு நாயை வைத்திருந்தால் பிரச்சனைக்கு முடிவு mitcham மோசமான இடம் .\nஅட எதோ குளூ தருகிறீர்கள் எனக்குத்தான் புரியவில்லை பெருமாள். தனிமடலில் ஆவது யார் நீங்கள் என்று சொன்னால் சந்தோசமும் நின்மதியும். அல்லது என் சாபம் உங்களை சும்மா விடாது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇன்னும் அவனை ஒன்னும் செய்ய முடியல்லையா..\nஅவனுக்கு வழக்குப் பதிவு செய்து பின்னர் பொலிஸ் அவனை இனிக் கடைப் பக்கம் போனால் உடனே கைது செய்வோம் எனக் கூறியதில் இப்ப நின்மதி. ஆனால் இன்னொருவனை விட்டு நான்கு பியரை எடுத்துக்கொண்டு ஒடிவிட்டான்\nஅவனுக்கு வழக்குப் பதிவு செய்து பின்னர் பொலிஸ் அவனை இனிக் கடைப் பக்கம் போனால் உடனே கைது செய்வோம் எனக் கூறியதில் இப்ப நின்மதி. ஆனால் இன்னொருவனை விட்டு நான்கு பியரை எடுத்துக்கொண்டு ஒடிவிட்டான்\nபிரச்னையை வளர்ப்பதே நீங்கள் தான் east ham,croydon மாதிரி குறிப்பிட்ட பகுதிகள் தடை உத்தரவை கொண்டுவந்தால் எல்லாம் சரி அதய் விட்டு mp இக்கு வால் பிடித்தால் காரியம் ஆவாது.\nஎங்கள் ஊர் எம்பிக்கு வால் இருந்ததை நான் காணவில்லையே\nகாசை காசெண்டு பாராமல் உங்கை றோட்டு வழியை திரியுற ருமேனியன்காரனுக்கு ஒரு 200 பவுண்சை கையுக்கை சுருட்டி வைச்சுவிட்டியளெண்டால்........ஆளை சைபீரியன் தொங்கல்லை கொண்டுபோய் இறக்கி விடுவாங்கள். சோலி முடிஞ்சுது.\nகாசை காசெண்டு பாராமல் உங்கை றோட்டு வழியை திரியுற ருமேனியன்காரனுக்கு ஒரு 200 பவுண்சை கையுக்கை சுருட்டி வைச்சுவிட்டியளெண்டால்........ஆளை சைபீரியன் தொங்கல்லை கொண்டுபோய் இறக்கி விடுவாங்கள். சோலி முடிஞ்சுது.\nஎன்னை உள்ளுக்கை தள்ளுறதில அவ்வளவு ஆசை உங்களுக்கு\nசுமே நீங்கள் மீச்சத்திலையா இருக்கீங்கள் டூட்டிங் / மிச்சம் அப்பா சொல்லி வேல�� இல்ல‌\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\nயாழ். பல்கலை வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nகொழும்பில் இப்போது கட்டாக்காலி நாய்கள் மிகக்குறைவு இந்த சீனாக்காரன் எல்லாவற்றையும் முடித்து விடடான் இந்த சீனாக்காரன் எல்லாவற்றையும் முடித்து விடடான் அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது அவர்களுக்கென்று நிறைய கடைகள் இப்போது கொழும்பில் இருக்கிறது நிறைய சீன பொருட்களை கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் நிறைய சீன பொருட்களை கட்டுமான பணிக்காக விட்பனை செய்கிறார்கள் இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள் இப்போது நிறைய பொருட்கள் இந்தியாவைவிட சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள் தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள் தென் பகுதி மட்டுமல்ல, புத்தளம் , வடமத்திய மாகாணம் இங்கு எல்லாம் நிறைய சீனர்கள் வேலை செய்கிறார்கள் இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது இப்போது விடுமுறையில் (புதுவருட) சென்றவர்கள் திரும்பிவருபோதுதான் பிரச்சினையே வரப்போகின்றது கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பில் முக மூடி (Face Mask ) அணியும்படி கேட்டிருக்கிறார்கள்\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமுன்னாள் எதிர்க் கட்சி தலைவரின் வீடு, மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டது.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு\n சுமந்திரன் அரசியலுக்கு வருமுன்னர் நேர்மையாகத்தான் இருந்தார் இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார் இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார் இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார் இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார் சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்கினவர்தான் இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா தூக்கினவர்தான் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார் இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான் இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான் சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஅபிவிருத்தி கட்டுமானப் பணிகள் நிமித்தம் வந்திருக்கிறார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் தான் முடியும். சீனன் கால் வைத்த இடத்தை சொந்தமாக்காமல் விடமாட்டான். பல்லி, பாம்பு, பூச்சிகளுக்கும் அழிவுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-01-27T06:05:41Z", "digest": "sha1:65ZLML6QUDMENFHLXT7JERCN7EZAIMHM", "length": 9035, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வைரல் ஆவதற்காகவே பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள் | Chennai Today News", "raw_content": "\nவைரல் ஆவதற்காகவே பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nரஜினி சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் விபத்தில் மகளுடன் மரணம்: அதிர்ச்சி தகவல்\nவைரல் ஆவதற்காகவே பயணம் செய���ய விரும்பும் இந்தியர்கள்\nசமூக வலைதள பிரபலம்’ ஆவதற்காக மட்டுமே 63 சதவிகித இந்தியர்கள் புதுப்புது இடங்களுக்குப் பயணம் செய்வதற்கு விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nBooking.com என்ற டிராவல் இணையதளம் ஒன்று இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பயணங்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.\nஇதில் 66 சதவிகித இந்தியர்கள் சமூக வலைதளங்களில் ஒரு டிராவல் யூடியூபர், டிராவல் ப்ளாகர் எனத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளவே பயணம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.\nசோசியல் மீடியாவில் தங்களுக்கென ஒரு அந்தஸ்து வேண்டும் என்பதற்காகவே 63 சதவிகித இந்தியர்கள் பயணம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் பிரபலம் ஆவதற்கான முக்கியக் கருவியாக ‘டிராவல்’ மாறியுள்ளது என்றே கூறுகின்றனர் பிரபல டிராவல் நிறுவனமான Booking.com.\nமேலும் இந்த ஆய்வில், ‘பயணத்தில் கடலுக்கு அடியில் தங்குவதை 60 சதவிகித இந்தியர்கள் விரும்புகின்றனர். பிரபலங்கள் பயணம் செய்யும் இடங்கள், தங்கும் இடங்கள் ஆகியவற்றைப் பின்பற்றி அதே போன்ற இடங்களுக்குச் செல்வதையும் தங்குவதையும் 53 சதவிகித இந்தியர்கள் விரும்புகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.\nகடந்த 12 மாதங்களில் பயணங்கள் மேற்கொண்ட 21,500 பேரிடம் தங்களது பயண அனுபவம், அடுத்த 12 மாதங்களுக்குத் தாங்கள் மேற்கொள்ளத் தயாராகும் பயணம் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வே எடுக்கப்பட்டு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன\nவைரல் ஆவதற்காகவே பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள்\nதமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் ‘ஜியோ ப்ரவுசர்’\nபணப்பிரச்சனையை தீர்க்கும் அனுமன் மந்திரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா\nஅஜித், தனுஷூடன் கனெக்சன் ஆகும் ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/maari-2/", "date_download": "2020-01-27T05:28:08Z", "digest": "sha1:K4MTBKPQUFWDOEAIBIJGNEMYR7OVXDVP", "length": 6034, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "maari 2Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதனுஷின் ‘மாரி 2’ படத்திற்கு ‘யூஏ’ சர்டிபிகேட்\nடிசம்பரில் வெளியாகும் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள்\nஎம்.பி.பி.எஸ் பட்டத்தை என் பெயருக்கு பின்னால் ஏன் சேர்த்து கொள்ளவில்லை தெரியுமா\nஇன்று ஒரே நாளில் தனுஷ்-சூர்யா படங்களின் படப்பிடிப்பு தொடக்கம்\nமாரி 2 படத்திற்கு தனுஷ் தேர்வு செய்த இசையமைப்பாளர்: கோலிவுட் ஆச்சரியம்\nவில்லனுக்கு குரல் கொடுத்தார் தனுஷ்\nஆகஸ்ட் முதல் ‘மாரி 2’ படப்பிடிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகுழந்தைகள் ஆபாசப்படம்: திருச்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா\nஅஜித், தனுஷூடன் கனெக்சன் ஆகும் ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படம்\n மாஸ்டர் லுக்கை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T06:24:15Z", "digest": "sha1:HMRRBJF2FBMMPHC33RT4RDD5TXDPWSI3", "length": 10980, "nlines": 132, "source_domain": "www.dinacheithi.com", "title": "மீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்\nதங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nகாஷ்மீர் முழுவதும் மொபைல் இண்டர்நெட் சேவை தொடங்கியது\nகொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 1,354 பேர் பாதிப்பு\nதேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nவவ்வாலை தின்ற பாம்பில் இருந்து கொரோனாவைரஸ் பரவியது- ஆய்வு தகவல்\nடி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஐரோப்பிய யூனியனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது, பிரிட்டன்\nகொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வு\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (169) சென்னை (44) செய்திகள் (124) அரசியல் செய்திகள் (12) உலகச்செய்திகள் (15) மாநிலச்செய்திகள் (20) மாவட்டச்செய்திகள் (11) தலையங்கம் (14) நினைவலைகள் (19) நினைவலைகள் (11) வணிகம் (63) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (77)\nHome சினிமா மீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி\nமீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி\nதமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் தருகிறார்கள் நடிகர் அருண் விஜய்யும் இயக்குனர் அறிவழகனும்.\nஇவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ‘‘குற்றம் 23‘‘ என்ற படத்தை தந்து இருந்தனர். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படம் தர முடிவு செய்துள்ளனர் இப்படத்தை . ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ பட நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.\nபடம் பற்றி இயக்குனர் அறிவழகன் கூறுகையில்,, “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய்யை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. இப்படம் தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ‘ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர்‘ கதையாகும்.. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.\n‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்த ராஜ சேகர் ஒளிப்பதிவை கவனிக்க சாம் சி.எஸ் இசை அமைக்க, கலை இயக்குநராக சக்தி வெங்கட்ராஜ் பணியாற்றுகிறார்\nPrevious Postஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு - விமர்சனம் Next Postகமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nதமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி\nரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nகடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ரூ. 1.80 லட்சம் கோடிக்கு அன்னிய முதலீடு சேர்ப்பு\nதலைவர் பதவியை ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\n‘அழகு பொருந்திய பாமாலை’ ~ முனைவர் ஔவை ந.அருள்\nதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்\nதங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nரூ.10 லட்சத்தில��� தயாரான தமிழ்படம்\nமாபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாஷ்மீர் முழுவதும் மொபைல் இண்டர்நெட் சேவை தொடங்கியது\nகொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 1,354 பேர் பாதிப்பு\nதேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nவவ்வாலை தின்ற பாம்பில் இருந்து கொரோனாவைரஸ் பரவியது- ஆய்வு தகவல்\nகுரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nரஜினிகாந்த் பட தலைப்பு என்ன\nதமிழக சிறைத்துறையை சேர்ந்த 5 பேருக்கு ஜனாதிபதி விருது\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947627", "date_download": "2020-01-27T07:58:58Z", "digest": "sha1:43MINEBOHGKH3VLLGE2H7LJDF2KX3GOS", "length": 5654, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவி மாயம் | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவி மாயம்\nஜெயங்கொண்டம், ஜூலை 18: ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (52). நெசவு தொழிலாளியான இவரது மகள் விஷ்ணுபிரியா (22). பிஎஸ்.சி. பி.எட் பட்டதாரியான இவர் நேற்று கடைவீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை மணிவண்ணன், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் மணிவண்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.\n123வது பிறந்தநாள் விழா நேதாஜி போட்டோவுக்கு கம்பீர வீரவணக்கம் செலுத்திய தியாகி\nபாடாலூர் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் 2பேர் சாவு\nசாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி\nஅரியலூர் அரசு மருத்துவமனையில் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை\nஆசிரியர்கள் 66 பேர் பங்கேற்பு\nதுருக்கியை புரட்டிப்போட்ட பயங்��ர நிலநடுக்கம் :மாண்டோர் எண்ணிக்கை 35க்கு அதிகரிப்பு; நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம்\nஉலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி\nசென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்\nவிண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்\n27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_14.html", "date_download": "2020-01-27T05:59:24Z", "digest": "sha1:Q4IKN77FDJ2N3H5DVN3I2XENHY4E3YFU", "length": 15621, "nlines": 249, "source_domain": "www.madhumathi.com", "title": "கருகிய ரூபாய் நோட்டுகள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அனுபவம் , கவிதை , சமூகம் , புறக்கவிதை » கருகிய ரூபாய் நோட்டுகள்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அனுபவம், கவிதை, சமூகம், புறக்கவிதை\nஅனுபவத்தில் விளைந்த கவிதை. உண்மையில் தோய்ந்த வரிகள் மனதைத் தொட்டன. நானும் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் கவிஞரின் உணர்வுகளை.\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..\nமுடிவில் சொன்ன வரிகள் உண்மை வரிகள்... மனம் கனத்த வரிகள்...\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nஅண்ணா நூறு சதம் இன்றைய காலத்துக்கு ஏற்ப உரக்க சொல்லி இருக்குரிங்க அதற்காக என் நன்றி\nசமுதாயச் சுற்று சூழலைக் கண்டு, வெடித்த பட்டாசே தங்கள் கவிதை மதுமதி\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nஇ ரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த நாயகன் விஜய் வ...\nவிருந்தினர் கவிதை 1 - சசிகலா - தென்றல்\nவ ணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/2019/11/11/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-27T05:32:37Z", "digest": "sha1:QXM5OXMWZL44LOJE7ZZNBUC4W3ILUY5L", "length": 6246, "nlines": 58, "source_domain": "www.radiomadurai.com", "title": "பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிய மருத்துவம் – Radio Madurai", "raw_content": "\nபல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிய மருத்துவம்\nவெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்ம���களைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி விரைவில் குறைந்துவிடும்.\nபல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே அதனுடைய வலி அதிகரிக்கச் செய்யாமல், பல்வலியை போக்குவதற்கு, அந்த வெங்காயத்தை சாதாரணமாக மென்று வந்தாலே போதும்.\nகிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nவெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தால், தாங்க முடியாத பல்வலி குறைந்துவிடும்.\nநமக்கு பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வர வேண்டும் இதனால் பல்வலிக்கு உடனடி நிவாரணி கிடைக்கும்.\nபல்வலி காரணமாக நமது ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அதற்கு சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து, ஒத்தடம் போன்று கொடுத்து வந்தால், பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்.\nதினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால், அது கிருமிகளாகி, பற்களில் வலியை ஏற்படுத்துகிறது. எனவே அன்றாடம் நாம் பற்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nகாலையில் பற்களை சுத்தம் செய்வதை தவிர்த்து, இரவு நேரத்தில் சுத்தம் செய்யுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் பற்களை சுத்தம் செய்துவிட்டு தூங்க சென்றால் எவ்வித கிருமிகளும் பற்களை அண்டாது. காலையில், சுடுநீர் அல்லது சுடுநீருடன் கொஞ்சம் உப்பு கலந்து சுத்தம் செய்தால் போதுமானது.\nPrevious Post: இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nNext Post: இன்றைய சமையல் குறிப்பு\nநம்ம ஊரு தமிழ் ரேடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T07:31:11Z", "digest": "sha1:PDQYHPLARDBXTCN7NUJKWTEYRTAE7YT2", "length": 1595, "nlines": 41, "source_domain": "www.skpkaruna.com", "title": "அணுமின் நிலையம் – SKPKaruna", "raw_content": "\nஇந்த ஆண்டின் சிறந்த மனிதன்.\n2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இந்த 2012ஆம் ஆண்டில் என்னை மிகவும் பாதித்த ஒரு மனிதனைப் பற்றி மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன். அது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போரட்டக் குழுவின் தலைவர் திரு.சுப.உதயகுமார்தான். உதயகுமாரும், அவரது மக்களும் எதிர்த்து போராடுவது அரசின் ஏதோ ஒரு திட்டத்தை மட்டுமல்ல. உதயகுமார் எதிர்த்து நிற்பது, […]\nArticles / ஆளுமை / எண்ணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-27T07:00:49Z", "digest": "sha1:3G2HB4ICLQ5TZSHXVIL4UDAKMEUQQRXO", "length": 10577, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "சோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "சோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு\nவியாழன், ஏப்ரல் 15, 2010\nசோமாலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n15 அக்டோபர் 2017: சோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n22 டிசம்பர் 2016: சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்\n2 ஏப்ரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி\nசோமாலியாவில் பெரும்பாலான வானொலி நிலையங்கள் பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட இசைகளை ஒலிபரப்புவதை இடைநிறுத்தியுள்ளன. பாடல்கள் இசுலாமியப் பண்பாட்டுக்கு ஒத்துவராதவை என்றும் அவற்றை ஒலிபரப்ப வேண்டாம் என்றும் இசுலாமியப் போராளிகள் விடுத்த அழைப்பை ஏற்றே இவானொலி நிலையங்கள் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்தியுள்ளன. தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சியே தாம் பாடல்களை நிறுத்தியுள்ளதாக வானொலி நிலையங்கள் தெரிவித்துள்ளன.\nநாட்டில் உள்ள 15 வானொலி நிலையங்களில் 13 நிலையங்கள் முன்னர் அனைத்து வகை இசையையும் ஒலிபரப்பி வந்துள்ளன. \"இப்போது நாங்கள் ���ேறு வகை ஒலிகளை, குறிப்பாக, சூட்டுச் சத்தம், வாகனக்களின் சத்தம், பறவைகளின் ஒலி போன்றவற்றை நிகழ்ச்சிகளுக்கு இடையில் ஒலிபரப்புகிறோம்,\" என வானொலி நிலையம் ஒன்றின் மேலதிகாரி தெரிவித்தார். இத்தடையினால் வானொலி கேட்போர், மற்றும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறையும் என அஞ்சப்படுகிறது.\nபோராளிகள் 10 நாட்களுக்கு முன்னர் இத்தடையை அறிவித்தார்கள். இரண்டு நிலையங்கள் மட்டுமே தற்போது பாடல்களை ஒலிபரப்புகிறது. அரசு வானொலி ஒன்றும், மற்றும் ஐநாவின் ஆதரவில் இயங்கும் வானொலி நிலையம் ஒன்றுமே பாடல்களை ஒலிபரப்புகின்றன.\nசோமாலியர்களிடையே பாப் இசை மிகவும் பிரபலமானதாகும். இதனால் இத்தடைக்கு அங்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. முன்னர் பல இடஙகளில், திரைப்படங்கள் மற்றும் உதைபந்தாட்டம் போன்றவை போராளிகளால் தடை செய்யப்பட்டன.\n1991 ஆம் ஆண்டில் இருந்து சோமாலியாவில் அரசு இயந்திரம் இயங்காமல் உள்ளது. போராளிகள் நாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். ஐநாவின் ஆதரவுடன் இயங்கும் அரசாங்கம் தலைநகர் மொகதிசுவின் சில பகுதிகளை மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.\nஇந்தப் பக்கம் பரணிடப்பட்டது, அதனால் இந்தப் பக்கத்தை இனி தொகுக்க முடியாது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1773", "date_download": "2020-01-27T05:53:09Z", "digest": "sha1:KSAOVJ5PD6YEVRZRFFQWK7XSL3BMEWWJ", "length": 14747, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | ஜுரஹரேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ��ாசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில்\nதீர்த்தம் : சுரஹரேஸ்வர தீர்த்தம்\nஸ்ரீரங்கத்தைப் போல தோற்றமுடைய பிரணவாகார விமானம் உள்ளது. இந்த அபூர்வ விமானத்தின் நான்குபுறமும் ஜன்னல்கள் உள்ளன.\nகாலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்.\nதீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர்.\nஇங்குள்ள சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇந்த கோயிலில் ஸ்ரீரங்கத்தைப் போல தோற்றமுடைய பிரணவாகார விமானம் உள்ளது. இந்த அபூர்வ விமானத்தின் நான்குபுறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது, இந்த ஜன்னல்களின் வழியே வரும் காற்று, வெளிச்சம் ஆகியவை நோயைக் குணமாக்குவதாக தகவல் இருக்கிறது. மூலஸ்தானத்திலும் கருங்கல் ஜன்னல் உள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான கோயில் என்பதால், தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nதாரகன் என்ற அசுரன், சிவனுடைய சக்தியால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். இதன் காரணமாக தேவர்களைத் துன்புறுத்தினான். வருத்தமடைந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களிடம் கவலை வேண்டாம் என சிவன் சொல்லிவிட்டாலும் காலதாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில், சிவன் திடீரென தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவரை மன்மதன் மூலமாக எழுப்பும் முயற்சியில் மன்மதன் இறந்தானே தவிரபலன் கிடைக்க வில்லை. எனவே, தேவர்கள் சிவனைப் பல ஸ்தோத்திரங்கள் சொல்லி துதித்தனர். இதையடுத்து சிவனின் கருணைப் பார்வை கிடைத்தது. அவர் தன் நெற்றிக்கண்ணில் இருந்து சுடரை வெளிப்படுத்தி அதை அக்னியிடம் கொடுத்தார். அக்னியின் வயிற்றை அந்த நெருப்பு தாக்கியது. அப்போது, எல்லா தேவர்களுமே அதன் உக்கிரத்தை உணர்ந்தனர். கடும் காய்ச்சல் போல உடல் நெருப்பாய் சுட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக தேவர்கள் மேலும் துடித்தனர். சிவனையே அவர்கள் சரணடைந்தனர். அவர்களிடம் சிவன், பூலோகத்தில் காஞ்சி என்னும் திருத்தலத்தில் சுரன் என்ற அரக்கனை ஒழித்துவிட்டு லிங்கவடிவில் எழுந்��ருளியுள்ளேன். அதை ஜுரஹரேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். நீங்கள் அந்த லிங்கத்தை வழிபட்டால் உஷ்ணம் தணியும் என்றார். தேவர்களும் இங்கு வந்து வழிபட்டு, சுரஹரேஸ்வர தீர்த்தத்தில் நீராடி உடல் குளிர்ந்தனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஸ்ரீரங்கத்தைப் போல தோற்றமுடைய பிரணவாகார விமானம் உள்ளது. இந்த அபூர்வ விமானத்தின் நான்குபுறமும் ஜன்னல்கள் உள்ளன.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகாஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மேற்கே ஒரு கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாபு சூரியா போன்: +91-44-2722 2555\nஎம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2312", "date_download": "2020-01-27T06:39:35Z", "digest": "sha1:CTKFX3V3HGU2MJWJ37E36WRHSBO2DF5U", "length": 15626, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | பாலசுப்பிரமணியர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்\nவைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்\nதமிழகத்தில் எழுந்த முருகனின் முதல் கற்கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார்-622 409 திருமயம் அருகில் புதுக்கோட்டை மாவட்டம்\nவாசல் முதல் விமான கலசம் வரை அனைத்தும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் சுற்றளவில் பெரியதாகவும், ஓரடுக்கு கொண்டதாகவும் உள்ளது. நான்கு மூலைகளிலும் யானைகள் இடம் பெற்றுள்ளன. கருவறை சுவரிலுள்ள துாண்கள், பூதகணங்கள், மேற்கூரைகள் சோழர்கால பாணியில் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் மயில்வாகன முருகன் சன்னதி உள்ளது. இவரது சிலை பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். கோயிலுக்கு வெளியிலுள்ள மாடத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இவரது திருவடியில் முயலகன் இருக்கிறார்.\nதொல்லியல் சின்னம்: தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் இக்கோயில், தமிழகத்தின் பழங்காலக் கலைச்சின்னமாக திகழ்கிறது. இங்கு பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, மின்இணைப்பு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகிரகதோஷம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.\nவியாழக்கிழமையில் முருகனுக்கு பால், பஞ்சாமிர்த அபிேஷகம் செய்து தினைமாவு படைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.\nஇத்தலத்தில் முருகன் சக்தி மிக்கவராக இருப்பதால் கருவறைக்கு நேராக பலகணி என்னும் கல் ஜன்னல் உள்ளது. இதனால், கோயிலின் பக்கவாட்டில் தெற்கு நோக்கி வாசல் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னலில் நவக்கிரகங்களை குறிக்கும் விதத்தில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. இதன் வழியே முருகனை தரிசிக்க கிரகதோஷம் நீங்கும்.\n9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். முருகனின் வாகனமான மயிலுக்கு பதிலாக யானை இருப்பது இதன் பழமையை உணர்த்துவதாகும். சங்க இலக்கியங்களில் முருகனின் வாகனமாக யானை இடம்பெற்றுள்ளது. மூலவர் பாலசுப்பிரமணியர் என்னும் பெயருடன், கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நான்கு திருக்கரங்களில், வலது மேற்கையில் திரிசூலம் உள்ளது. வலதுகை அபயஹஸ்தமாக பக்தருக்கு அடைக்கலம் அளிக்கிறது. இடது மேல்கை ஆயுதம் ஏந்தியும், இடதுகை இடுப்பில் ஊன்றிய நிலையிலும் உள்ளது. இரண்டு தோள்களில் குறுக்காக ருத்ராட்சமாலை, காலையில் தண்டையும் உள்ளன. ஆனால், கையில் வேல் இடம் பெறவில்லை.\nஅதிசயத்தின் அடிப்படையில்: தமிழகத்தில் எழுந்த முருகனின் முதல் கற்கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n« முருகன் - 111 முதல��� பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nபுதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22 கி.மீ., அங்கிருந்து துார்வாசபுரம் சாலையில் 2 கி.மீ.,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455344", "date_download": "2020-01-27T06:24:46Z", "digest": "sha1:SJ23MHCZAOEOVCVRGHCCJ2GKH4226FCG", "length": 20336, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆருத்ரா தரிசனம் தொடர்ச்சி...| Dinamalar", "raw_content": "\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ...\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 10\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 7\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 17\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nவிருதுநகர்:விருதுநகர் மேலத்தெரு சொக்கநாதர் கோயிலில் அதிகாலையில் நடராஜருக்கு 36 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.\nவாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரங்களுடன் நடராஜர் காட்சி தந்தார். இங்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.சிவகாசிசிவகாசி சிவன், முருகன், கடைக்கோயில் மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோயில்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருவாதிரை திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக செவ்வந்திப்பூ சப்பரம் சிறப்பு அலங்காரத்தில் உருவாக்கப்பட்டது.\nகாலையில் அனைத்து கோயில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிவன் கோயில் சப்பரத்தில் மாணிக்கவாசகர், சிவகாமி, நடராஜர், முருகன் கோயில் சப்பரத்தில் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் , கடைக்கோயில் சப்பரத்தில் மாரியம்மன், பத்திரகாளியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வர பக்தர்கள் தரிசனம் செய்தனர்\nராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஜன.1முதல் 9 நாட்களுக்கு தினமும் மாலை 5:00 மணிக்கு 100 லிட்டர்பாலில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் நடந்தது.பஞ்ச வாத��தியங்கள் முழங்க ஓதுவார் திருவெம்பாவை பாட வழிபாடு நடைபெற்றது. 10ம் நாளான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அபிேஷகங்கள் நடக்க பூக்களால் ராஜ அலங்காரத்தில் காட்சி தந்த சுவாமிமாட வீதிகளில் உலா வந்தார்.\nஏற்பாடுகளை பன்னிரு திருமுறை மன்ற தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் அடியார்கள் செய்திருந்தனர்\n.* ராஜபாளையம் சொக்கர் கோயிலில் அதிகாலை 4:00 மணி முதல் அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிவகாமிஅம்மன் சமேத நடராஜர் மாணிக்கவாசருடன் உள் பிரகாரங்களில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.\n* தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில் மற்றும் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் சுவாமி கோயிலிலும் வழிபாடுகளுடன் சிறப்பு நிகழ்ச்சிகள்நடந்தது.\nஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில்ஆருத்ரா தரிசன உற்ஸவம் நடந்தது.இதை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டு நடராஜருக்கு 18 வகை அபிஷேகம் , சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமேஷ்பட்டர் நடத்தினர். பின்னர் திருப்பள்ளிஎழுச்சியுடன் நடராஜருக்கு ஆருத்ரசிறப்பு பூஜைகளும்நடைபெற்றது.\nஇதனயைடுத்து சித்திர சபையில் நடராஜர், சோமாஸ்கந்தர் எதிர்சேவை நடக்க ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருவாதிரைக்களி வழங்கப்பட்டது. பின்னர் நடராஜர், சிவகாமிஅம்பாள், மாணிக்கவாசகர் வீதிஉலா நடந்தது. ஏற்பாடுகளை தக்கார்இளங்கோவன், செயல்அலுவலர் ஜவகர் செய்திருந்தனர்.\nவளர்ச்சி பணிகள் விறுவிறு ஊராட்சி தலைவர் சுறு சுறு\n'தலைவர்கள் முன்மொழிதல்; வழி மொழிதல் கூடாது': 35 கிராம ஊராட்சிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூ��ான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவளர்ச்சி பணிகள் விறுவிறு ஊராட்சி தலைவர் சுறு சுறு\n'தலைவர்கள் முன்மொழிதல்; வழி மொழிதல் கூடாது': 35 கிராம ஊராட்சிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/page/3/", "date_download": "2020-01-27T05:26:03Z", "digest": "sha1:YNPRCYVHRQI457PVD2ZUF7IJ53HZV2VL", "length": 14621, "nlines": 126, "source_domain": "www.tamilminutes.com", "title": "Tamil News | Spiritual | Astrology | Vasthu | Recipes | Tamil Minutes", "raw_content": "\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் ச��ய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\n60 வயது மூதாட்டியை தான் திருமணம் செய்வேன் என 22 வயது இளைஞன் அடம் பிடித்ததை அடுத்து போலீசார் அளித்த ஷாக்...\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nபைக்கில் மிக வேகமாக சென்று கொண்டே டிக் டாக் வீடியோ எடுத்த வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை...\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nபைக்கில் செல்லும்போது இளம்பெண் ஒருவரின் பின்புறத்தை தட்டிவிட்டு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் சென்னையை...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வினாத்தாள் தொகுப்பு: சென்னையில் எங்கெங்கு கிடைக்கும்\nபள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் ஒவ்வொரு ஆண்டும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை...\nரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை\nரஜினி-பெரியார் பிரச்சனை குறித்து அதிமுக, திமுக, திக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல முக்கிய கட்சியின் தலைவர்கள் அனைவருமே விமர்சனம் செய்துவிட்ட...\nதயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்\nவிஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி போதுமான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது அவர் சக்ரா...\nஐதராபாத் விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: நால்வர் கைது\nதங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த...\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது: அப்படி என்ன பேசினார்\nஅதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இன்று காலை 4 மணிக்கு...\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்\nடெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அங்கு தற்போது உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று...\nபிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்\nமும்பையை சேர்ந்த பிரபல ���ொலைக்காட்சி நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தங்கியிருந்த அறையில்...\nவிஜய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்\nபொதுவாக விஜய் திரைப்படங்கள் ஆக்சன் படங்களாக இருந்தாலும் அவர் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து நடிக்க மாட்டார். ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில்...\nரஜினி படத்தை விட ஜெயலலிதா படத்தின் செலவு அதிகம்: அதிர்ச்சி தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு செலவு 12 முதல் 15 லட்சம் வரை...\nஉலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nஅமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார். இந்த...\nபெரியார் சிலையை உடைத்தது அதிமுக கூட்டணி கட்சியின் தொண்டரா\nசமீபத்தில் செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை ஒன்றும் சேதப்படுத்தப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக...\n7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தற்போது ஆக்லாந்தில் நடைபெற்றது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சியா\nதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டில் குண்டு வீச 6 மர்ம நபர்கள் முயற்சி செய்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...\nஅஜித் தனுஷ் ரேஞ்சுக்கு வந்துவிட்டாரா ஹிப் ஹாப் தமிழா\nஅஜித், தனுஷை வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது அடுத்த படத்தை ஹிப் ஹாப்தமிழா ஆதி நடிக்கவிருக்கும்...\nகுருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களா\nதுக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் நேற்று பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குருமூர்த்தி வீட்டின்...\nசிம்பு திருமணம் செய்யப்போகும் பெண் இவரா\n60 வயது மூதாட்டியைத்தான் திருமணம் செய்வேன்: அடம்பிடித்த 22 வயது இளைஞனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த போலீஸ்\nவி���ய்யால் இப்படி கூட நடிக்க முடியுமா மாஸ்டர் லுக்கை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்\nஇளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nகே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு\nமுக்கிய பதவியில் இருந்து டி.ஆர்.பாலு நீக்கம்: கே.என்.நேருவுக்கு அடித்த அதிர்ஷ்டம்\n பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு\nமகள் வயதுடைய பெண்ணுடன் சபலம்: 62 வயது நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வினாத்தாள் தொகுப்பு: சென்னையில் எங்கெங்கு கிடைக்கும்\n‘மாஸ்டர்’ மூன்றாவது லுக் ரிலீஸ் தேதி மற்றும் ஆச்சரிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/8712", "date_download": "2020-01-27T07:30:47Z", "digest": "sha1:F55T36MO7KVMUBR34IVAR46CC2U3E73S", "length": 11926, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "துப்பாக்கியுடன் பெண் நுழைந்ததாக பீதி : அமெரிக்க பாராளுமன்றம் மூடப்பட்டது | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்\nவவுனியா மாவட்ட அரச அதிபர் பதவியேற்பு\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nதந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால் விப­ரீதம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகிறது பிரித்தானியா\nகிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு\nகாத்தான்குடியில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இருவர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்பட்டவர்களின் வைத்திய அறிக்கை வெளியாகியது\nஅச்சுறுத்துகிறது கொரோனா ; உயர்கிறது பலியானோரின் எண்ணிக்கை, தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்\nதுப்பாக்கியுடன் பெண் நுழைந்ததாக பீதி : அமெரிக்க பாராளுமன்றம் மூடப்பட்டது\nதுப்பாக்கியுடன் பெண் நுழைந்ததாக பீதி : அமெரிக்க பாராளுமன்றம் மூடப்பட்டது\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தின் அடித்தள பகுதியில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் நேற்று நுழைந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கட்டிடத்தை சுற்றி வளைத்ததையடுத்து, பாராளுமன்ற கட்டிடமும், அதையொட்டி அமைந்துள்ள பாராளுமன்ற பார்வையாளர் மையமும் மூடப்பட்டன.\nவெளியில் இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனினும் தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் குறித்த பெண் சிக்கவில்லை.\nஒரு மணி நேரத்துக்கு பிறகு, பொலிஸாரின் அனுமதியுடன் பாராளுமன்ற கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே சபை சிறிது நேரம் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது.\nபாராளுமன்றம் துப்பாக்கி பெண் பதற்றம்\nதந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால் விப­ரீதம்\nதனது தந்­தை­யுடன் மல்­யுத்த விளை­யாட்டு விளை­யா­டு­வதில் ஈடு­பட்ட 4 வயது சிறுவன் ஒருவன் தனது தந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் அமெ­ரிக்க இன்­டி­யானா மாநி­லத்­தி­லுள்ள புளூ­மிங்டன் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.\n2020-01-27 12:35:38 தந்­தையின் காற்­சட்டை பை துப்­பாக்கி விப­ரீதம்\n7 ஆவது மாடி­யி­லி­ருந்து விழுந்த 76 வயது பெண் உயிர்பிழைப்பு\n7 ஆவது மாடி­யி­லி­ருந்து தவ­று­த­லாக விழுந்த 76 வயதுப் பெண்­ணொ­ருவர் கீழே கரட்­டுகள், வெங்­கா­யங்கள், தேசிக்­காய்கள் மற்றும் பழங்கள் உள்­ள­டங்­க­லா­னவை நிறைந்தி­ருந்த கூடைகள் மீது விழுந்ததால் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர்தப்­பிய சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நக­ரி­லுள்ள மான்­ஹெட்டன் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.\n2020-01-27 12:20:17 7 ஆவது மாடி அதிசயம் அமெ­ரிக்க நியூயோர்க்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகிறது பிரித்தானியா\nபிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை விலக­வுள்ள நிலையில் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையே நான்கு தசாப்­தங்­க­ளுக்கும் அதி­க­மான காலம் நில­விய பொரு­ளா­தார, அர­சியல் மற்றும் சட்ட ஒருங்­கி­ணைப்­பா­னது முடி­வுக்கு கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது\n2020-01-27 12:20:04 ஐரோப்பிய ஒன்றியம் விலகுகிறது பிரித்தானியா\nஅமெரிக்காவில் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்\nஅமெரிக்காவில் உள்ள வட கரோலினா உணவக விருந்தகதில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 6 பேர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளதாத சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\n2020-01-27 12:46:40 அம��ரிக்கா உணவகத்தில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி\nசொலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபசுபிக் கடற்பரப்பில் அமைந்துள்ள சொலமன் தீவில் 6.2 ரிச்செடர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nமாற்று அணி கூட்­ட­மைப்­புக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது, தமிழ் மக்­களின் ஒற்­று­மையை பிள­வு­ப­டுத்தும்: சுமந்­திரன்\nசொலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nOCI ஆவ­ணத்தை புதுப்­பித்தல் குறித்த கோப்­பியோ இலங்கை அமைப்பின் செய­ல­மர்வு இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2020-01-27T05:13:06Z", "digest": "sha1:LNPIUPWOP4PXG7QF3BXXXTLKU76DLJ4M", "length": 15447, "nlines": 224, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: வாமுக : மெமரி கார்டுகள்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவாமுக : மெமரி கார்டுகள்\nடிஜிட்டல் கேமரா அல்லது வீடியோ கேமரா வாங்கினால் கூடவே வாங்க வேண்டிய இன்னும் இரு ஐட்டங்கள் கேமரா கேஸ்(Case) மற்றும் மெமரி கார்டு (Memory card). உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த மெமரி கார்டில் தான் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும். பின்பு அவை உங்கள் கணிணிக்கு கடத்தப்படும். எனவே நல்ல தரமான மெமரி கார்டை வாங்குவது மிக அவசியமாகிறது.மெமரி கார்டு வாங்குமுன் கவனிக்க இங்கே ஐந்து குறிப்புகள்.\nஉங்கள் கேமரா எந்த விதமான மெமரி கார்டை சப்போர்ட்செய்கிறது என அறிதல் மிக அவசியம்.கேமராவில் மெமரிகார்டை போடும் ஸ்லாட்டோ அல்லது கேமராவோடு வரும் கையேடோ இதை தெரிவிக்கும்.\nSD கார்டுகள் எனப்படும் Secure Digital கார்டுகள் மிகப்பிரபலமானவை.எனது கனான் டிஜிட்டல் கேமராவும் சாம்சங் கேம்கார்டரும் SD கார்டுகளையே சப்போர்ட் செய்கின்றன.பெரும்பாலான மடிக்கணிணிகளும் SD கார்டுகளை சப்போர்ட் செய்கின்றன. இதனால் படங்களை/வீடியோக்களை கணிணிக்கு கடத்துதல் மிக எளிதாகின்றது.\nSD கார்டுகளின் அதிக பட்ச அளவு 2GB (Filesystem:FAT).\nSD கார்டுகளில் 2GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDHC அல்லது Secure Digital High Capacity கார்டுகள் எனப்படுகின்றது (Filesystem:FAT32).\nSD கார்டுகளில் 32GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடை��்கும் கார்டுகள் SDXC அல்லது Secure Digital eXtended Capacity கார்டுகள் எனப்படுகின்றது (Filesystem:exFAT).\nminiSD/microSD கார்டுகள் எனப்படும் Mini Secure Digital கார்டுகள்,Micro Secure Digital கார்டுகள் SD கார்டுகளைவிட சிறிதாக இருப்பதால் செல்போன்கள்,சிறிய கேமராக்கள்,MP3 பிளயர்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nCF எனப்படும் Compact Flash கார்டுகள் அதிக அளவு மெமரி தேவைப்படும் SLR போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படுகின்றன.இதில் Type 1,Type 2 என இரு வகைகள் உண்டு.Type 1 மிக சன்னமானவை.Type 2 ஸ்லாட் கொண்ட கேமரக்களால் Type 1-ஐயும் ஏற்றுக்கொள்ளமுடியும்.Type 1 ஸ்லாட்கொண்ட கேமரக்களால் Type 2-ஐ ஏற்றுக்கொள்ளமுடியாது.அதிக பட்சமாக 128GB வரை அளவில்கிடைக்கின்றன.\nMMc எனப்படும் MultiMedia கார்டுகள் SD கார்டுகளால் மறைந்து வருகின்றன. இவற்றில் SD கார்டு போல் locking tab இருப்பதில்லை.\nMemory stick -க்குகள் சோனியால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் Memory stick Duo என சிறிய வகையும் உண்டு.\nxD Picture Card-கள் Olympus மற்றும் Fuji கேமராக்களால் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய மெமரி கார்டுகள்.\nகுறைந்த பட்சமாக 128MB யிலிருந்து 1GB,2GB,4GB,8GB,16GB,32GB,64GB என அதிக பட்சமாக 128GB வரை அளவில் கிடைக்கின்றன.அளவு கூடக் கூட விலையும் கூடுகின்றது.\nஉங்கள் 8 Mega Pixel கேமராவில் 1GB கார்டு இருந்தால் அதில் கிட்டத்தட்ட 400 படங்கள் பிடிக்கலாம்.\nஅல்லது அதே 1GB கார்டில் ஒரு மணி நேர 640 x 480 ரெசலூசன் வீடியோ படம் பிடிக்கலாம்.\nஅதுவே MP3 பாடல்கள் எனில் 1GB கார்டில் 200 முதல் 250 பாடல்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.\nSD கார்டுகளின் குறைந்தபட்ச வேகம் Class என அறியப்படுகிறது.\nSanDisk மற்றும் Lexar பிராண்டு மெமரி கார்டுகள் நம்பகமானவையாக நம்பப்படுகின்றன.\n1.SD கார்டிலுள்ள locking tab அதில் எழுதுவதிலிருந்து, அதிலுள்ளவற்றை அழிப்பதிலிருந்து பாதுகாக்கின்றது.\n2.உங்கள் மடிக்கணிணியில் மெமரி கார்டு ரீடர் இல்லாவிட்டால் தனியாக மெமரி கார்டு ரீடர் (Memory Card Reader )வாங்கி USB போர்ட்டில் இணைத்துக் கொள்ளலாம்.\n3.தரமிக்க படங்களை அதிக அளவில் எடுத்து நீங்கள் தள்ளுபவராயின் கூடவே ஒரு பேக்கப் மெமரிகார்டும் வைத்திருப்பது நல்லது. சீக்கிரமே உங்கள் முதல் மெமரிகார்டு நிரம்பிவிடலாம்.\n4.SD கார்டுகளை ஃபார்மேட் செய்ய SD Formatter என்ற மென்பொருளை பயன்படுத்துவது நல்லது.\nசூப்பர் பதிவு சார். கொஞ்ச நேரத்திற்கு முன் தான் உங்கள் தளத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். என்ன பதிவையே கானோம் என்று நினைத்திருந்தேன். சந்தோசமாக இருக்கிறது புதிய பதிவிற்கு. நன்றி சார்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான ஒரு பதிவு ,தொடரட்டும் உங்கள் சேவை\n//\"அதுவே MP3 பாடல்கள் எனில் 1GB கார்டில் 200 முதல் 250 பாடல்கள் வரை வைத்துக்கொள்ளலாம்\"//\nஇந்த மாதிரி மெமரி கார்டுகளில் 675 முதல் 700 MB வரை மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. என்னதான் File allocations க்கு இடம் வேண்டுமென்றாலும் நீங்களோ, விளம்பரங்களிலோ சொல்வது போல அத்தனை பாடல்கள் போட முடியவில்லையே...ஏன் பாடல்களின் சைஸ் என்று சொல்லாமல் 700 MB சிடியில் 695 MB வரை பதிவு செய்ய முடிவது போல மெமரி கார்டில் முடியவில்லையே ஏன் பாடல்களின் சைஸ் என்று சொல்லாமல் 700 MB சிடியில் 695 MB வரை பதிவு செய்ய முடிவது போல மெமரி கார்டில் முடியவில்லையே ஏன் ஏன்\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nபோலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி\nவாமுக : மெமரி கார்டுகள்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b9abbeba4bcdba4bbfbafbaebbe-baabc1ba4bbfbaf-b95bb2bcdbb5bbf-baebc1bb1bc8", "date_download": "2020-01-27T07:39:19Z", "digest": "sha1:JTCCK6QYBMSNFIV6S5QCG4GH3JJ55EDL", "length": 26641, "nlines": 196, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புதிய கல்வி முறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / புதிய கல்வி முறை\nபுதிய கல்வி முறை பற்றிய விபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெரும்பாலான நாடுகளில், பள்ளி மேல்நிலை வகுப்புகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் மற்றும் எவ்வாறு மதிப்பிடப்பட வேண்டும் போன்றவற்றை உயர்கல்வி முறையே தீர்மானிக்கிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட முறைகளில் இருந்தே, ஆரம்ப மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல்நிலைக் கல்வித் திட்டத்திற்கு ஏற்ப, ஆரம்பக் கல்வி கற்பிக்கப்பட வேண்டியுள்ளது.\n17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டுகள் வரை, ஐரோப்பிய பேரரசுகள் உலகின் பெரும் பகுதிகளை ஆட்சி புரிந்தன. குறிப்பாக, பிரிட்டிஷார் அதிக பரப்பளவில் தனது பேரரசை நிறுவியதன் விளைவாக, இன்று உலகில் பெரும்பாலும் கடைபிடிக்கப்படும்\nகணினி, தொலைபேசி, வான்வழி போக்குவரத்து இல்லாத அன்றைய காலத்தில், பெரும் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க காகிதம் சார்ந்த எழுத்து பணிகளுக்கும், சிறந்த கணித வேலைகளுக்கும் ஏற்ப திறன்படைத்த மனித வளம் தேவைப்பட்டது. அதிக தகவல்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் திறன் படைத்த மூளை அந்த மனித வளத்திற்கு அத்தியாவசியம்.\nதொழில்நுட்பம் இல்லாதபோது, மிகச் சிறந்த நிர்வாகத்திற்கு, தகவல்களை சரியாக உள்வாங்கி அவற்றை தேவையான போது மிகத் தெளிவாகவும், விரைவாகவும் வெளிக்கொணரும் திறனும் அத்தகைய சாம்ராஜ்யத்திற்கு இன்றியமையாதது. அதேசமயம், விதிக்கப்படும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து, ஒரே மாதிரியான பணியை எதிர் கேள்வி கேட்காமல் திரும்ப திரும்ப செய்யும் பணியாளார்களாக இருக்க வேண்டும்.\nஅத்தகைய பணியாளர்களை அதிகளவில், அதேசமயம் எளிதாக அடையாளப்படுத்தும் வகையில், உருவாக்குவதற்காக அன்றைய கல்வி முறை உரிய அலகுகளின் அடிப்படையில் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டது.\nகீழ்படிந்த உதவியாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் படை வீரர்கள் போன்றோரை உருவாக்க வடிவமைக்கப்பட்டது ஆரம்ப மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வி. எனவேதான், பள்ளி கல்விகளில் படைப்புத்திறன் (கிரியேட்டிவிட்டி) முற்றிலும் தவிர்க்கப்பட்டது.\nஅலுவலக பணியாளர்களை உருவாக்குவதற்காக முதுநிலை வரையிலான பட்டப்படிப்புகள், உயர்கல்வி என்ற பெயரில் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி முறையால் உருவாக்கப்பட்ட பணியாளர்களை நிர்வகிக்க உயர்கல்வி முறையால் மேலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உருவாக்கப்பட்டனர்.\nசாம்ராஜ்யத்தின் முக்கிய அம்சங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் அனுபவிக்க, உயர்கல்வியில் ஒரே ஒரு தகுதி உருவாக்கப்பட்டது. அந்த தகுதிதான் பிஎச்.டி., அல்லது அதற்கு இணையானவை.\nஇப்படி உருவாக்கப்பட்ட ஆரம்ப, மேல்நிலை, உயர்நிலைக் கல்வி முறையைத்தான் இப்போதும் நாம் தொடர்கிறோம். எனவே, இதில் உள்ள பிரச்சனையை கண்டறிவது எளிது.\nகீழ்படிந்த, கேள்வி கேட்காமல் ஒரே பணியை திரும்ப திரும்ப செய்யும் நபர்களுக்கான தேவை தொழில்நுட்பத்தின் காரணமாக குறைந்து வருகிறது. எதிர் கேள்வி கேட்காமல் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யவதோடு மட்டுமின்றி, கார்களை ஓட்டுவது, நோய்களை குணப்படுத்துவது உட்பட சுவாரஸ்யமானவற்றை நிஜமாக்கும் பணிகளைய���ம் செய்யும் இயந்திரங்களை உருவாக்க புத்தாக்க சிந்தனை, தீர்வு காணும் திறன் போன்றவற்றிற்கான தேவை அதிகரித்துவருகிறது.\nஇதற்கு எதிர்மறையான உயர்கல்வி முறையை பல ஆண்டுகளாக வைத்துக்கொண்டு, அதிலிருந்து புத்தாக்க சிந்தனை உள்ளவர்களை உருவாக்கும் வகையில் கல்வி முறையை மேம்படுத்த முயல்வது, தோல்விக்கு வித்திடும். அது பயனற்றது; வீண் செலவும் கூட.\nஎனவே, கல்வி முறையை மாற்ற வேண்டுமே தவிர, மேம்படுத்த முயலக் கூடாது. உதாரணமாக, குதிரை வண்டியை ஒரு காராக மேம்படுத்த முடியாது.\nபுத்தாக்க சிந்தனை மிக்கவர்கள் அவ்வப்போது முரண்பட்ட குணநலனை வெளிப்படுத்தலாம். கட்சிதமாக அமைக்கப்பட்ட வகுப்பறைகளில் வரையறுக்கப்பட்ட வரிசையில், மிகப் பெரும் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டு அவர்கள் கற்க மாட்டர்கள். Self Organised Learning Environments (SOLEs) என்ற சுயமாக ஒருங்கமைக்கப்பட்ட கற்றல் சூழலில் இருந்தே அவர்களை உருவாக்க முடியும்.\nஆரம்ப நிலைக் கல்வி முறையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லாதது. ஏனெனில், தற்போதைய உயர்கல்வி முறை அதற்கு உடன்படாது. பட்டப் படிப்பு நிலையில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்த்துவதும் நிச்சயமாக பொருந்தாத ஒன்று. கல்வி முறையில், தேவையான மாற்றத்தை கொண்டுவர நமக்கு வேறு வழி தேவைப்படுகிறது.\nஉயர்கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்பட்சத்தில் அது பள்ளி மேல்நிலைக் கல்வி முறையிலும் மாற்றத்தை தூண்டும். அது ஆரம்பநிலைக் கல்வி முறையிலும் மாற்றத்திற்கு வழிவகுக்கும். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிஎச்.டி., படிப்பு வழங்கும் முறையில் தான் அத்தகைய மாற்றத்திற்கான ரகசியம் மறைந்திருக்கிறது என நினைக்கிறேன். கலந்துரையாடல், ‘viva voce’, குழு மதிப்பீடு உள்ளிட்டவற்றின் மூலமாக பிஎச்.டி., மதிப்பிடப்படப் படுகிறது. பள்ளிகளில் பயன்படுத்துவது போல் ‘தேர்வு’ என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தபடுவதில்லை.\nபிஎச்.டி.,யில் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறைக்கு பொருந்தக்கூடிய வகையில், பள்ளி மேல்நிலைக் கல்வி மற்றும் பட்டப்படிப்பு மதிப்பீட்டு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் சி.பி.எஸ்.இ., இங்கிலாந்தில் ஜி.சிஎஸ்.இ., போன்ற வழக்கிழந்த தேர்வு முறை கைவிடப்பட்டு, புதிய முறை பின்பற்றப்பட வேண்டும்.\nஎவரிடமும் உரிய பதில் இல்லாத ���ேள்விக்கு, சரியான பதில் அளிக்கும் திறன், பிஎச்.டி., மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோன்ற திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முறை தான் நமக்கு தேவையானது. நமக்கு தெரிந்தவை பாடத்திட்டமாக இருக்கக்கூடாது; நமக்கு தெரியாவை தான் பாடத்திட்டமாக உருவாக்கப்பட வேண்டும்.\nஇந்த முறையில், ஆசிரியரின் பங்கு என்ன என்ற பிரதான கேள்வி எழும். பிஎச்.டி., ஆய்வில் ஒரு கண்காணிப்பாளருக்குள்ள பொறுப்புகள், ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும். கற்பவருக்கு, ஒரு நண்பனைப் போல அறியாதவற்றை அறிய ஊக்கமளிக்க வேண்டும்.\nபுதிதாக ஒன்றை அறிந்துகொள்ள விரும்பும் குழந்தைகளின் மிகப் பெரிய கேள்விகளுக்கு, அத்தகைய ஊக்கம் அவசியம். அதற்கேற்ப பள்ளி மேல்நிலைக் கல்வி முறையிலும், உயர்நிலைக் கல்வி முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது ஆரம்ப நிலைக் கல்வி முறையிலும் புத்தாக்க சிந்தனைக்கும், தீர்வுகாணும் திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலைக்கு வித்திடும். மதிப்பீட்டு முறையில் மேற்கொள்ளப்படும் மாற்றமே, புதிய கல்வி முறையை உருவாக்குவதற்கான எளிய வழி\nபக்க மதிப்பீடு (75 வாக்குகள்)\nநான் இந்த புதிய கல்வி முறை திட்டத்தை எதிர்கிரேன்.\nபுதிய கல்வி முறை திட்டத்தை எதிர்கிரேன். என் நாட்டிற்க்கு இந்த முறை வேண்டாம்.\nநான் இந்த புதிய முறை கல்வி திட்டத்தை ஒரு மாணவியாக எதிர்க்கிறேன். என் நாட்டில் என் தாய் மொழி தமிழ் இல்லை என்றால் உணவு, இருப்பிடம், வேலை வாய்ப்பு இல்லை.\nகல்வி மட்டும் நாடு முழுவதும் என்றால் எப்படி சாத்தியம் ஆகும். இதன் மூலம் என் நாடு வீழ்ச்சி அடையும் .பெரும் பாதிப்பு உண்டாகும். என் தமிழ் நாட்டிற்கு இந்த முறை வேண்டாம். என் நாட்டு குழந்தைகளுக்கு வேற மொழியும் கூட கற்று கொடுப்போம். ஆனால் வேற மொழியை மட்டும் படிக்கச் சம்மதிக்க மாடோம்.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் ம��ன்னோட்டம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபுதிய கல்வி முறை என்னும் பூதம்\nஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 18, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2015/08/nesan28.html", "date_download": "2020-01-27T07:47:24Z", "digest": "sha1:WLZA55MZUYNQG4HK6THY4U3TWPRF5Y5N", "length": 22448, "nlines": 211, "source_domain": "www.eelanesan.com", "title": "தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 2 | Eelanesan", "raw_content": "\nதாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்\nதாயகத்தில் நடைபெறும் தேர்தலுக்கு புலம்பெயர் சமூகம் ஏன் இவ்வளவு\n ஏன் தாயக மக்களுக்குப் போதிக்க முற்படுகின்றது\nஅளவுக்கு மீறிய பதற்றத்தோடு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஏன்\n போன்ற கேள்விகள் பலரால் கேட்கப்படுகின்றன.\nஉண்மையில் இதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால்\nபுலம்பெயர்த் தமிழ்ச்சமூகம் தனக்குரிய வகிபாகத்தையும் மீறி இதில்\nஅதிக முனைப்புக்காட்டுவதற்கும் நியாயமான காரணம் இருக்கத்தான்\nசெய்கின்றது. இக்கட்டுரையானது புலம்பெயர்ச் சமூகம் இதை ஏன்\nஇவ்வளவு தீவிரமாகக் கையாள்கிறது என்பதையும்\nபுலம்பெயர்ச்சமூகத்தின் நோக்கிலிருந்து இத்தேர்தலில் யார்\nதற்போதைய சூழலில் எமது தாயக மக்கள��ன் பாதுகாப்பு, தேசத்தின்\nபாதுகாப்பு, எமது இனத்தின் விடுதலைக்கான பயணம் என்பவற்றில்\nபுலம்பெயர் மக்கள் சக்தியின் வகிபாகம் முன்பைவிட அதிகம். அதாவது\n2009 மே மாதத்தின் பின்னர் இந்த வகிபாகமும் பொறுப்பும்\nஅதிகரித்துள்ளது என்பதே உண்மை. இது தாயகமக்களின் மீதான\nஆளுமையும், அதிகாரமும் அவர்களின் விருப்பு வெறுப்பைத் தீர்மானிக்கும்\nசக்தியும் தமக்குண்டு என்ற இறுமாப்பைக் குறிப்பிடவில்லை. மாறாக\nசர்வதேசத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட தமிழர் பிரச்சனையைக்\nகையாள்வதில் அதிக அழுத்தத்தையும் செல்வாக்கையும் செலுத்தக்கூடிய\nஒரு சக்தியாக புலம்பெயர் மக்கள்கூட்டம் உள்ளதும், அவ்வகையில் அதிக\nபொறுப்பும் பங்களிப்பும் தற்காலத்தில் புலம்பெயர் தமிழர்க்குள்ளது\nஎன்பதுமே இங்கு வைக்கப்படும் விவாதம்.\nஅவ்வகையில் தாயகத்தில் யார் மக்கள் பிரதிநிதிகளாக வருவது எமது\nவிடுதலைப் பயணத்துக்கு உகந்தது என்பதில் புலம்பெயர் தமிழ்ச்சமூகம்\nஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் எத்தவறுமில்லை. அவ்வாறாயின்\nயாருக்கான ஆதரவை புலம்பெயர்த் தமிழர்கள் முன்மொழியலாம்.\nஇதற்கு முன்னதாக எமது விடுதலைப் பயணத்தின் இலக்கும் ஒழுக்கும்\nஎத்தகையது என்பதை வரையறை செய்துகொண்டால்தான்\nஇக்கட்டுரையின் தர்க்கத்தை நாம் தொடரலாம்.\nஎமது இறுதி இலக்கென்பது எமது மக்களுக்குரிய நிரந்தரமான நியாயமான\nஒரு தீர்வு. அவ்வகையில் அது தம்மைத்தாமே நிர்வகிக்கக்கூடிய,\nஎக்காலத்திலும் ஏனையவர்களால் திரும்பப்பறிக்க முடியாத\nஅதிகாரங்களுடன் கூடிய ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தல் எனலாம். அது\nதனித் தேசமாகவோ தனி நாடாகவோ அமையப்பெறலாம்.\nஇந்த இறுதி இலக்கை அடைய நாம் போக வேண்டிய ஓர் ஒழுக்காக,\nமுதன்மை மூலோபாயமாகக் கையாள நினைப்பது,\n1. தமிழர்க்கு நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் ஓர் இனவழிப்பு என்பதை\n2. அது நிறுவப்படும் பட்சத்தில் பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில்\nஎன்று நாம் வரையறுக்கலாம். இந்த ஒழுக்கில் நாம் பயன்படுத்தும்\nதந்திரங்களாக போர்க்குற்ற விசாரணை உட்பட பல விடயங்கள்\nஆக, இனப்படுகொலை என்று நிறுவுவதும் பொதுசன வாக்கெடுப்பை\nநடாத்துவதும் என்ற பயணத்தில் எம்மோடு இணைந்து பயணிக்கக்கூடிய\nதாயகக் கட்சி எது என்பதை நாம் பார்க்க வேண்டும்.\nஇனப்படு��ொலை, பொதுசன வாக்கெடுப்பு ஆகிய இரண்டு\nவிடயங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கவில்லை\nஎன்பதை நாம் உணரலாம். தனிநபர்கள் சிலர் ஆங்காங்கே வாக்கு\nஅரசியலுக்காக இதைப் பேசக்கூடுமென்றாலும் ஒரு கட்சியாக\nஇவ்விரண்டு விடயங்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தே\nநடந்து வந்துள்ளது. வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து\nகூட்டமைப்புத் தலைமை தம்மைத் தாமாகவே விலத்திக் கொண்டமையும்\nஇதுவரை அத்தீர்மானத்தை வரவேற்றோ முன்மொழிந்தோ எங்கும்\nபேசியதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.\nஅதைவிட இந்நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்விடத்திலும் இவ்வினப் படுகொலைத்\nதீர்மானத்தைப்பற்றி ஒரு வார்த்தையேனும் பேசியதில்லை. என்றோ\nஒருநாள் சிறிலங்கா நாடாளுமன்றில் தான் இனப்படுகொலை பற்றிப்\nபேசியதை வைத்துக்கொண்டு இன்றுவரையும் திரு. சுமந்திரன் இந்த\nவிடயத்தில் பிடிகொடுக்காமல் கதைத்துக் கொண்டிருப்பதையும் நாம்\nபார்க்க வேண்டும். பேச வேண்டிய எவ்விடத்திலும் இனப்படுகொலை\nபற்றிப் பேசாமல் சிறிலங்கா நாடாளுமன்றில் ஒருநாள் பேசியதை வைத்து\nதன்னைக் காத்துக்கொள்ளும் அந்த வாதத்திறன் அயோக்கியத்தனமானது.\nஇதுபோலவே பொதுவாக்கெடுப்பு குறித்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஇசைவான கருத்தை என்றுமே சொல்லியதில்லை. இனியும் சொல்லப்\nஆனால் இவ்விரு விடயங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nதெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. உண்மையில்\nஇனப்படுகொலை தொடர்பான விவாவதத்தைத் தமிழர் அரசியல் அரங்கில்\nதொடக்கி வைத்ததும், அது தொடர்பான உருப்படியான முனைப்பைச்\nசெய்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆவர்.\nஇனப்படுகொலையை நிறுவுதல் என்ற மாபெரும் செயற்றிட்டத்தை திரு.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஒரு நிபுணர்குழுவைக்\nகொண்டு தொடங்கியவர்கள் இந்த த.தே.ம.முன்னணியினர் தான். ஆனால்\nஅரச பயங்கரவாதத்தால் அம்முயற்சி தடுக்கப்பட்டது. ஒப்பீட்டளவில் அதிக\nசெல்வாக்கும் பாதுகாப்பும் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்பினர்\nஅம்முயற்சியை எடுத்திருந்தால் ஓரளவாவது அந்நிபுணர்குழு தனது\nஅதாவது இனப்படுகொலையை நிறுவுவதும் பொதுசன வாக்கெடுப்பை\nநடாத்துவதும் என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் புலத்துத்\nதமிழர்களோடு கைகோர்த்து வரக்கூடிய தாயகக் கட்சியாக தமிழ்த்தேசிய\nமக்கள் முன்னணிதான் உள்ளது என்ற அடிப்படையில் புலம்பெயர் தமிழ்ச்\nசமூகம் எடுக்கக்கூடிய நிலைப்பாடு என்பது த.தே.ம.முன்னணிக்கான\nஇவ்விடத்தில் தற்காலத்தோடு ஒட்டி இன்னுமொரு முக்கிய\nவிடயத்தையும் கோடிட்டு இக்கட்டுரையை முடிக்கலாம். எதிர்வரும்\nதேர்தலின் பின்னர் அரசாங்கத்தில் இணையுமா என்ற கேள்விக்கு த.தே.கூ.\nஇதுவரை தெளிவான பதிலை முன்வைக்கவில்லை. திரு. சுமந்திரனிடம்\nஇக்கேள்வி கேட்கப்பட்டபோது அரசில் இணைவது தனக்கு உடன்பாடில்லை,\nஆனால் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ தெரியாது' என்கிற ரீதியில்\nபதிலளித்திருந்தார். கூட்டமைப்பின் ஏனைய குட்டித்தலைவர்களைத்\nதனித்தனியாகக் கேட்டபோதும் இதுதான் பதில்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்தில் இணைந்தால்\nபுலம்பெயர் தேசத்தில் கூட தமிழரின் விடியல் நோக்கிய பயணத்தைத்\nதொடர முடியாத நிலை ஏற்படும். உலகநாடுகளிடம் சிறிலங்கா\nஅரசாங்கத்துக்கு எதிரான கோரிக்கைகளை வைத்து எவ்விதப்\nபோராட்டங்களையும் நடத்த முடியாத நிலைக்குப் போய்விடும். அதாவது\nதமிழரின் ஏக பிரதிநிதிகள் இணைந்திருக்கும் ஓர் அரசாங்கத்துக்கு எதிராக\nஎன்ன போராட்டத்தை ஈழத்தமிழர் செய்துவிட முடியும்\nபோராட்டங்களைச் செய்ய வேண்டாமென த.தே.கூட்டமைப்பே எமக்கான\nஅறிவுரைகளை வழங்கக் கூடும். புதிய ஜனாதிபதி மைத்திரியை எதிர்த்து\nலண்டனில் தமிழர்கள் கூடியபோது திரு. சுமந்திரன் அவர்கள் ‘நாம் தெரிவு\nசெய்த ஜனாதிபதியை நீங்கள் எப்படி எதிர்க்கலாம்\nகருத்தைத் தெரிவித்திருந்தார் என்பதை நாம் நினைவிற்கொள்ள\nஇந்நிலையில்தான் எமக்கொரு மாற்றுத் தளம் தேவைப்படுகின்றது.\nகூட்டமைப்பு அரசில் இணைந்தாலும்கூட அரசுக்கு வெளியே இருக்கக்கூடிய\nதமிழ்த்தேசியக் கட்சியொன்றின் இருப்பு மிகமிக அவசியம். அது ஒரு\nநாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்தாற்கூட போதும், புலத்தில் நாம் எமது\nஎதிர்ப்பரசியலை முன்வைத்துச் செயற்பட. தமிழ்த் தேசிய மக்கள்\nமுன்னணியானது எதிர்வரும் அரசாங்கத்தில் இணைந்து ஆட்சியமைக்கப்\nபோவதில்லை என்ற உறுதிமொழியை அளித்துள்ளது.\nஇந்தத் தர்க்கத்தின்படியும் புலம்பெயர் தமிழ்��் சமூகம் தனக்கான தெரிவாக\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே கொண்டிருக்க முடியும்.\nஇந்நிலைப்பாடுகளின் வெளிப்பாடுதான் தீவிர தமிழ்த் தேசிய\nநிலைப்பாட்டைக் கொண்ட புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழ்த்\nதேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை வெளிப்படுத்திச்\nசெயலாற்றுகின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nNo Comment to \" தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nசுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா\nதமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் த...\nதமிழர்களின் எதிர்கால செயற்பாடு இப்படியிருக்குமா\nஅண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குருபரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத...\nபோர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம் பிளவுக்குள் தமிழினம் \nதற்போது சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் சிங்கள தேசம் எவ்வாறு தனது வியுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19329.html?s=7f56137097704d75cf30b3bc51974762", "date_download": "2020-01-27T07:18:32Z", "digest": "sha1:RITDNNYIVKMJI33CT6J4HBL2K72Z2BDO", "length": 9282, "nlines": 87, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெயர் சொல்ல மாட்டேன் - வைரமுத்து [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > பெயர் சொல்ல மாட்டேன் - வைரமுத்து\nView Full Version : பெயர் சொல்ல மாட்டேன் - வைரமுத்து\nஅமர்களம் படத்தில் வரும் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ & ‘மேகங்கள் எனைத் தொட்டுப்போனதுண்டு’ என்ற இரு பாடல்களும் வைரமுத்துவின் ‘தமிழுக்கு நிறம் உண்டு’ என்ற தொகுப்பில் இருக்கும் ‘கேள் மனமே கேள்’ & ‘பெயர் சொல்ல மாட்டேன்’ கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளாகும். இவ்விரு கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்தது ‘பெயர் சொல்ல மாட்டேன்’.\nமேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில\nமின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு\nதேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்\nமோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்\nஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி\nஅமிலத்தை வீசியவர் எவரும் இல்லை\nகண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்\nபொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்\nவிண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்\nவெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்\nபெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்\nவிதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி\nவிந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்\nசதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு\nசிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு\nகதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்\nகண்ணோடு தொடங்குதடி எனது பாடல்\nஉலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது\nஉள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்\nஉலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது\nஉதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்\nஉலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது\nஉடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்\nஉலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்\nஉத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்\nசெவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி\nதினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்\nசெவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது\nதெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்\nஎவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி\nஎவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்\nஇவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்\nபிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்\nசரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்\nசந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்\nஎரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்\nஇளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்\nமரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்\nவாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்\nகண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்\nகாதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்\nதுண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி\nதூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்\nபொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக\nபூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்\nகண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்\nகால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்\nகோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின��னும் - இன்னும்\nகுறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்\nகோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி\nகுறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்\nமூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை\nமுட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி\nஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்\nஉயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி\n- வைரமுத்து (தொகுப்பு - தமிழுக்கு நிறம் உண்டு)\nவைரமுத்துவின் சில வைர வரிகளை பட்டைதீட்டி இங்கு ஜொலிக்க வைத்து தந்தமைக்கு மிக்க நன்றிகள்.. உமாகார்த்திக்..\nவைரமுத்துவின் பாடல் வரிகளை சுவைக்க தந்தமைக்கு\nவந்தனம் நமக்கு பிடித்ததை பகிர்தலில் உள்ள சுகமே தனி தான் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2017/08/august-29-2017_2.html", "date_download": "2020-01-27T06:19:51Z", "digest": "sha1:NFIW4YDODKI7MT7P3CNJULRBNCVMW4CO", "length": 21300, "nlines": 271, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது August 29, 2017 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது August 29, 2017\nசெவ்வாய், 29 ஆகஸ்ட், 2017\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது August 29, 2017\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் பராமரிப்பு மற்றும் யுரேனியம் எரிப்பொருள் நிரப்பும் பணிகள் முடிவடைந்து மீண்டும் இன்று காலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.\nகூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அணுஉலையாக, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் திகழ்கிறது.\nஅணு உலையில் வருடாந்திர பாரமரிப்பு பணிக்காகவும், எரிந்த எரிப்பொருட்களை அகற்றிவிட்டு புதிய செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிப்பொருட்கள் நிரப்புவதற்காகவும் கடந்த ஏப்ரல் மாதம் மின்சாரம் உற்பத்தி செய்யபடுவது நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் அணுபிளவு கிரிட்டிகாலிட்டி என்ற தொடர் அணுபிளவு நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை டர்பன் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதலில் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், படிபடியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தா...\nமத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள...\nவறட்சியை சமாளிக்க கர்நாடகாவில் செயற்கை மழை\nபுதிய 200 ரூபாய் நோட்டுகள் நாளை அறிமுகம்\nதனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை\nஅரஃபா நோன்பு எப்போ வைக்கவேண்டும்....\nஇந்துக்கள் பகுதியில் இசுலாமியர்களுக்கு வீடு கூடாது...\nநீட் ஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளுக்கு 0.5% மட்டும் ...\nட்விட்டரை வாங்கி ட்ரம்பை வெளியே துரத்தக் காத்திருக...\n177 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தைப் பாரம்பரியச் சி...\n​200 ரூபாய் நோட்டில் இருக்கும் அந்த சின்னம் என்னது...\n​3 மாநிலங்களை கலவர பூமியாக்கிய சாமியார் குர்மித் ர...\nஹரியானா கலவரத்துக்கு உச்சநீதிமன்றம் காரணம் - பாஜக ...\n​திரையரங்கிற்குள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட ...\n‘​என் சாதி இருக்கும் தெருவில் நுழையாதே...’ நாமக்கல...\n​இடிக்கப்பட்ட பாலத்திற்கு பதிலாக சாலை அமைக்காததால்...\nஅமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா களமிறக்கும் புதிய ...\nஒரு காமச் சாமியாருக்காக ,\nமுகப்பு > இந்தியா ​கோரக்பூரை அ���ுத்து கர்நாடகா மரு...\nமோடி இந்தியாவுக்கு பிரதமர், பாஜகவுக்கு அல்ல - உயர்...\nதமிழகம் - தமிழர்கள் என துடிக்கும், எரிமலையாய் வெடி...\nநீட் படித்த டாக்டர் பரிதாபங்கள்\nஸ்ரீ அப்துல் கலாம் அடிகள்.. Sarahah App அரசியல்வாத...\nபாஜக-வை இப்படி யாரும் விமர்சித்திருக்க முடியாது - ...\nகளங்கப்படுத்தப்படும் பர்தா சட்டம் - ஜூமுஆ பேருரை -...\nநீட் அநீதியை கிழித்தெரியும் கல்வியாளர் பிரின்ஸ் கஜ...\n​ஏ.கே.47 - பெட்ரோல் குண்டு வரை பயன்படுத்திய பலாத்க...\nகோரக்பூரை தொடர்ந்து ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில்...\n​பள்ளி விடுமுறை தினங்களில் வகுப்புக்கள் நடத்தினால்...\nபிள்ளையார் ஊர்வலம் மட்டும் பிரச்சனை ஆவது ஏன்\nஇலை உதிர்வதனால், சூரியன் மறைவதனால் தாமரை மலரப் போக...\nவந்தவாசியில் காவல்துறையை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட...\nபல லட்சம் குழந்தைகளைக் கொல்லும் செப்சிஸ் நோய்க்கு ...\nஇந்திய ஆதார் எண்களை அமெரிக்க உளவுப்பிரிவு சட்டவிரோ...\nதேசம் காப்போம், பாஜகவை விரட்டுவோம் என கோஷம்\nடிராபிக் ராமசாமி ’மீண்டும்’ தற்கொலை முயற்சி August...\nஒரே வழி NEET டை ஒழிக்க; அது இந்த 3 நிமிட வீடியோவில...\n27 வருடங்கள் போராடி தனிநபராக குளம் வெட்டிய ஹீரோ\nடோக்லாமிலிருந்து படைகளைத் திரும்பப் பெற இருநாடுகளு...\nஆதார், ஜி.எஸ்.டி.என் விபரங்கள் சேகரிப்பின் பின்னுள...\n#SRM பஸ் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை.. கொலைக்கு கா...\nடெல்லி, பாவனா சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி கட்...\nகளநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… \n* மியன்மார் முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு * அரசியல...\nஅனைவருக்கும் ஒரே சட்டம்' என்பது சமத்துவத்துக்கான ம...\nஇந்தியாவின் வெற்றி”: சீன அரசை வறுத்தெடுக்கும் சீன ...\nயாருக்கு செல்கின்றன நமது பெட்ரோல் காசுகள்\nஒருமாத ஜி.எஸ்.டி வரிவசூல் 65,000 கோடி\nஇந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் 1000 ரூபாய் நோட்டு ...\nகுற்றாலம், கோவை குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை...\n​அனைவரும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று காலை மீண்டும்...\nகாட்டு மிருகத்துக்கு கருணைக்கு தகுதியில்லை - பலாத்...\nமும்பையை மிரட்டும் கனமழை: ஒரு மணி நேரத்தில் 70 மிம...\nசர்க்கரை நோய்க்கு கோதுமையே எதிரி\nகுர்மீத் ராம் ரஹீமிடம் ஆசி பெற்ற விராட் கோலி\nஇந்தோ - ஜப்பான் உறவை வலுப்படுத்தி தமிழருக்கு ஜப்பா...\nநாளை மறுநா���் முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்ட...\nசமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது நித்யானந்தா ...\nகனவை நனவாக்க 3 தலைமுறைகளாக காத்திருக்கும் வடகொரியா...\nபசிபிக் கடலை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு\nஅத்தஹிய்யாத்து இருப்பில் விரல் அசைப்பது சுன்னத்தா\nமுஸ்லிம்கள் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாமா\nவேட்டி கட்டுன ஆம்பளயா இருந்தா Ops Eps பதவிய ராஜினா...\nநடவடிக்கை எடுக்க ஆளுநர் மறுப்பு\nசமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி பல உயிர்களை கா...\n​​உ.பி-யில் மீண்டும் ஒரு மருத்துவ பயங்கரம் - 48 மண...\nசீரழிவுக்கு வழிவகுக்கும் நிதி ஆயோக் அமைப்பை கலைக்க...\nஅறுவை சிகிச்சையின் போது சண்டையிட்ட மருத்துவர்களால்...\nCocacola இந்தியாவிற்குள் நுழைய என்னவெல்லாம் சதித்த...\nமுதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய சேலம் பெண் ஆட்சியர...\nபிராமணர்களை 'பார்ப்பனர்' என்று சொல்லுது தவறா..\nமாநிலத் தலைமையின் முக்கிய அறிவிப்பு\nஏன் பிராமனர்களைத் தவிர்ந்த ஏனையவர்களை வேதங்களை படி...\nபருவநிலை மாற்றத்தால் ‘மம்மி’-களுக்கு ஆபத்து\nகேரளாவின் குப்பைத் தொட்டியாகும் தமிழகம்\nயுத்த பூமியான “புத்த பூமி” : 3000-க்கும் மேற்பட்ட ...\nபள்ளி சீருடையில் மாதவிடாய் இரத்தம்: வகுப்பு ஆசிரிய...\n\"கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவே Demonetisation நடவ...\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதித்தது இவ்வளவுதான...\nஅல்லாஹ்வின் இறுதித் தூதரின் இறுதிப்பேருரை\nஅழிக்கப்படும் மியன்மர் முஸ்லிம்கள் - தீர்வு என்ன\nதமிழகத்தில் ஆளுநர் அல்லோகல வரலாறு\nஆளுநர் அதிகாரத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள்...\nகாங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு ...\nதொடரும் முஸ்லிம் இனப்படுகொலை.... கண்ணீருடனுன் அல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-27T07:31:08Z", "digest": "sha1:QYLVKKHPV2PBQM6APDYUGJRVRCFTXIC2", "length": 26454, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலையூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 612203\n• தொலைபேசி • +0435\nபாலையூர் ஊராட்சி (Palayur Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குத்தாலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1938 ஆகும். இவர்களில் பெண்கள் 943 பேரும் ஆண்கள் 995 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 90\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nவேளாண்மை விரிவாக்கம் மையம் 1 கிராம நிர்வாக அலுவலகம் 1 கிளை நூலகம் 1 வேளாண்மை கூட்டுறவு வாங்கி 1 துணை மின் நிலையம் 1 மின்சார வாரியம் 1 காவல் நிலையம் 1 வருவாய் ஆய்வாளர் அலுவலகம் 1 நெல் கொள்முதல் நிலையம் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n1.காரனூர் 2.பரமசிவபுரம் 3.இடைக்கியம் 4.கடமங்குடி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குத்தாலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஉத்தமர்சீலி · திருப்பராய்த்துறை · திருச்செந்துறை · புலியூர் · போசம்பட்டி · போதாவூர் · பெட்டவாய்த்தலை · பேரூர் · பெருகமணி · பெரியகருப்பூர் · பனையபுரம் · பழூர் · முத்தரசநல்லூர் · முள்ளிக்கரும்பூர் · மேக்குடி · மருதாண்டாக்குறிச்சி · மல்லியம்பத்து · குழுமணி · கோப்பு · கொடியாலம் · கிளிக்கூடு · கம்பரசம்பேட்டை · எட்டரை · அந்தநல்லூர் · அல்லூர்\nவெங்கடாச்சலபுரம் · வைரிசெட்டிபாளையம் · தென்புறநாடு · தளுகை · சோபனபுரம் · சிறுநாவலூர் · பச்சபெருமாள்பட்டி · ஒக்கரை · நாகநல்லூர் · மாராடி · கோட்டப்பாளையம் · கொப்பம்பட்டி · காமாட்சிபுரம் · எரகுடி · இ. பாதர்பேட்டை · ஆங்கியம் · ஆலத்துடையான்பட்டி · அழகாபுரி\nவாளவந்தி · வாளசிராமணி · வளையெடுப்பு · தும்பலம் · துலையாநத்தம் · சூரம்பட்டி · சிட்டிலரை · சேருகுடி · பூலாஞ்சேரி · பிள்ளாபாளையம் · ​பைத்தம்பாறை · ஊருடையாபட்டி · ஊரக்கரை · முத்தம்பட்டி · மாவிலிப்பட்டி · மங்களம் · மகாதேவி · எம். புதுப்பட்டி · கோணப்பம்பட்டி · காருகுடி · கரிகாலி · ஜம்புமடை · தேவானூர் · ஆராய்ச்சி · அஞ்சலம்\nவேங்கூர் · வாழவந்தான்கோட்டை · திருநெடுங்குளம் · சூரியூர் · சோழமாதேவி · பத்தாளபேட்டை · பனையகுறிச்சி · பழங்கனாங்குடி · நவல்பட்டு · நடராஜபுரம் · குவளகுடி · கும்பக்குடி · கிருஷ்ணசமுத்திரம் · கிளியூர் · கீழமுல்​லைகுடி · கிழ குறிச்சி · காந்தலூர் · குண்டூர் · அசூர் · அரசங்குடி\nவெங்கடேசபுரம் · வேங்கடத்தானூர் · வீரமச்சான்பட்டி · வரதராஜபுரம் · வண்ணாடு · வி. ஏ. சமுத்திரம் · டி. ரெங்கநாதபுரம் · சொரத்தூர் · சொக்கநாதபுரம் · சிங்களாந்தபுரம் · சிக்கதம்பூர் · சேனப்பநல்லூர் · செல்லிபாளையம் · பொன்னுசங்கம்பட்டி · பெருமாள்பாளையம் · பகளவாடி · நரசிங்கபுரம் · நாகலாபுரம் · நடுவலூர் · முத்தையம்பாளையம் · முருகூர் · மருவத்தூர் · மதுராபுரி · குன்னுப்பட்டி · கொட்டையூர் · கோம்பை · கொல்லபட்டி · கீரம்பூர் · கண்ணனூர் · கலிங்கமுடையான்பட்டி · கே. பாளையம் · கோவிந்தபுரம் · அம்மாபட்டி · ஆதனூர்\nவாள்வேல்புத்தூர் · உன்னியூர் · தோளுர்பட்டி · ஸ்ரீராமசமுத்திரம் · ஸ்ரீனிவாசநல்லூர் · சீத்தப்பட்டி · சீலைப்பிள்ளையார்புத்தூர் · பிடாரமங்கலம் · பெரியபள்ளிப்பாளையம் · நத்தம் · நாகையநல்லூர் · முருங்கை · முள்ளிப்பாடி · மணமேடு · எம். புத்தூர் · எம். களத்தூர் · கொளக்குடி · கிடாரம் · காமலாபுரம் · காடுவெட்டி · ஏலூர்பட்டி · சின்னபள்ளிப்பாளையம் · அரசலூர் · அரங்கூர் · அப்பணநல்லூர் · அலகரை\nவிரகாலூர் · வெங்கடாசலபுரம் · வரகுப்பை · வந்தலைகூடலூர் · தின்னகுளம் · தெரணிபாளையம் · தாப்பாய் · சிறுகளப்பூர் · சரடமங்கலம் · ரெட்டிமாங்குடி · புதூர்பாளையம் · பெருவளப்பூர் · பி. சங்கேந்தி · பி. கே. அகரம் · ஒரத்தூர் · ஊட்டத்தூர் · நெய்குளம் · நம்புகுறிச்சி · என். சங்கேந்தி · முதுவத்தூர் · மேலரசூர் · மால்வாய் · எம். கண்ணனூர் · குமுளூர் · கோவண்டாகுறிச்சி · கீழரசூர் · கண்ணாகுடி · காணக்கிளியநல்லூர் · கல்லகம் · கருடமங்கலம் · இ. வெள்ளனூர் · ஆலம்பாக்கம் · ஆலம்பாடி\nவெங்கங்குடி · வாழையூர் · வலையூர் · திருவெள்ளரை · திருவாசி · திருப்பட்டூர் · திருப்பைஞ்சீலி · தீராம்பாளையம் · தத்தமங்கலம் · தளுதாளப்பட்டி · சீதேவிமங்கலம் · சிறுப்பத்தூர் · சிறுகுடி · சிறுகனூர் · சனமங்கலம் · பூனாம்பாளையம் · பிச்சாண்டார்கோவில் · பெரகம்பி · பாலையூர் · ஓமாந்தூர் · எண். 2 கரியமாணிக்கம் · மேல்பத்து · மாதவபெருமாள்கோவில் · கோவத்தகுடி · கூத்தூர் · கொணலை · கிளியநல்லூர் · இருங்களுர் · இனாம்கல்பாளையம் · இனாம்சமயபுரம் · எதுமலை · அய்யம்பாளையம் · ஆய்குடி · அழகியமணவாளம் · 94. கரியமாணிக்கம்\nவேங்கைக்குறிச்சி · வடுகப்பட்டி · உசிலம்பட்டி · தொப்பம்பட்டி · சூளியாப்பட்டி · சித்தாநத்தம் · சீகம்பட்டி · சமுத்திரம் · சாம்பட்டி · புத்தாநத்தம் · பொய்கைப்பட்டி · பொடங்குப்பட்டி · பண்ணப்பட்டி · மொண்டிப்பட்டி · மலையடிப்பட்டி · கருப்பூர் · கண்ணுடையான்பட்டி · கலிங்கப்பட்டி · கே. பெரியப்பட்டி · எப். கீழையூர் · செட்டியப்பட்டி\nதிருமலைசமுத்திரம் · தாயனூர் · சோமராசம்பேட்டை · சேதுராபட்டி · புங்கனூர் · பாகனூர் · பி. என். சத்திரம் · நாகாமங்கலம் · நாச்சிகுருச்சி · என். குட்டாபாட்டு · முடிகண்டம் · மெக்குடி · மாத்தூர் · குமார வாயலூர் · கே. கள்ளிகுடி · இனம் குளத்தூர் · துரைகுடி · அரியாவூர் · அம்மாபேட்டை · ஆலந்தூர் · அல்லிதுரை · அடவாத்தூர்\nவேம்பனூர் · வளநாடு · வைரம்பட்டி · வகுத்தாழ்வார்பட்டி · வி. இடையபட்டி · ஊத்துக்குளி · உசிலம்பட்டி · ஊனையூர் · திருநெல்லிபட்டி · தொட்டியபட்டி · தெத்தூர் · தேனூர் · தாதனூர் · தாலம்பாடி · டி. இடையபட்டி · செவல்பட்டி · பிராம்பட்டி · பிடாரபட்டி · பழுவஞ்சி · பழைய பாளையம் · பாலக்குருச்சி · நாட்டார்பட்டி · நல்லூர் · முத்தாழ்வார்பட்டி · மினிக்கியூர் · மருங்காபுரி · மணியன்குருச்சி · எம். இடையபட்டி · கொடும்பபட்டி · கருமலை · காரைபட்டி · கரடிப்பட்டி · கண்ணூத்து · கண்ணுகுழி · கன்னிவடுகப்பட்டி · கஞ்சநாய்க்கன்பட்டி · கல்லக்காம்பட்டி · களிங்கப்பட்டி · இக்கரைகோசிகுருச்சி · கவுண்டம்பட்டி · எண்டபுலி · டி. புதுப்பட்டி · அதிகாரம் · அம்மா சத்திரம் · ஆமனக்கம்பட்டி · ஆலம்பட்டி · அடைக்கம்பட்டி · ஏ. புதுப்பட்டி · ஏ. பொருவய்\nவேங்கைமண்டலம் · வெள்ளுர் · வெள்ளக்கல்பட்டி · வெளியனூர் · திருத்தியமலை · திருத்தலையூர் · திண்ணனூர் · திண்ணக்கோனம் · டி. புத்தூர் · டி. புதுப்பட்டி · சுக்காம்பட்டி · சித்தாம்பூர் · செவந்தலிங்கபுரம் · சாத்தனூர் · புத்தானம்பட்டி · புலிவலம் · பேரூர் · பெரமங்கலம் · நெய்வேலி · மூவானூர் · மண்பறை · கோட்டாத்தூர் · கோமங்கலம் · கொடுந்துறை · காட்டுக்குளம் · கரட்டாம்பட்டி · காமாட்சிப்பட்டி · ஜெயங்கொண்டான் · குணசீலம் · ஏவூர் · அய்யம்பாளையம் · ஆமூர் · அபினிமங்கலம்\nவாளாடி · திருமங்கலம் · திருமணமேடு · திண்ணியம் · தச்சன்குறிச்சி · தாளக்குடி · டி. வளவனூர் · டி. கல்விக்குடி · சிறுமயங்குடி · சிறுமருதூர் · செவந்திநாதபுரம் · செம்பரை · சாத்தமங்கலம் · ஆர். வளவனூர் · புதூர் உத்தமனூர் · புதுக்குடி · பெருவளநல்லூர் · பாம்பரம்சுதி · பல்லாபுரம் · நெருஞ்சலக்குடி · நெய்குப்பை · நத்தம் · நகர் · மேட்டுபட்டி · மருதூர் · மாங்குடி · மங்கம்மாள்புரம் · மணக்கால் · மகிழம்பாடி · மாடக்குடி · கொப்பாவளி · கொன்னைகுடி · கோமாகுடி · கூகூர் · கீழன்பில் · கீழப்பெருங்காவூர் · ஜெங்கமராஜபுரம் · எசனகோரை · இடையாற்றுமங்கலம் · ஆதிகுடி · அரியூர் · அப்பாதுரை · ஆங்கரை · ஆலங்குடிமகாஜனம் · அகலங்கநல்லூர்\nவெள்ளாளபட்டி · வையம்பட்டி · வி. பெரியபட்டி · தவளவீரன்பட்டி · செக்கணம் · புதுக்கோட்டை · பழையகோட்டை · நல்லாம்பிள்ளை · நடுபட்டி · முகவனூர் · குமாரவாடி · இனம்புதுவாடி · இனம்புதூர் · இனம்பொன்னம்பலம்பட்டி · எளமணம் · அயன்ரெட்டியபட்டி · அணியாப்பூர் · அமையபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2020, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=needsinfo&tagged=autoplay&show=responded", "date_download": "2020-01-27T05:49:52Z", "digest": "sha1:GHCYJILVSF42KBMHPNKRA4JASOVUTCCS", "length": 3825, "nlines": 87, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by splash1 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/health-ta/allergy", "date_download": "2020-01-27T07:09:48Z", "digest": "sha1:RD2FKQZ5NCBAKDULTHSH6I5KNSENGJIQ", "length": 19780, "nlines": 348, "source_domain": "www.tabletwise.com", "title": "அலர்ஜி / Allergy in Tamil - Symptoms, Causes and Cure - TabletWise", "raw_content": "\nபின்வருவன அலர்ஜி இருப்பதற்கான அம்சங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன:\nபற்கள் போது தோல் வீக்கம்\nபின்வருவன அலர்ஜி ஏற்படுவதற்கான மிக பொதுவான காரணங்கள் ஆகும்:\nபின்வரும் கரணங்கள் அலர்ஜி வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்:\nகுழந்தை பருவத்தில் தொற்றுநோய்களின் வெளிப்பாடு\nசுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான வெளிப்பாடு\nஇல்லை, அலர்ஜி தடுப்பது சாத்தியமில்லை.\nபின்வருவன உலகளாவிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் அலர்ஜி வழக்குகளின் எண்ணிக்கையாகும்:\nமிகவும் பொதுவானது> 10 மில்லியன் வழக்குகள்\nஅலர்ஜி எந்த வயதிலும் ஏற்படக்கூடும்.\nஅலர்ஜி எந்த பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடும்.\nஅலர்ஜி கண்டறிவதற்கான ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள்\nபின்வரும் ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் அலர்ஜி கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன:\nதோல் முள்ளெலும்பு சோதனை: அது ஒவ்வாமை போடுவதற்கு தோலை அல்லது துளையிடும் தோல்\nஒட்டுப் பரிசோதனை: ஒவ்வாமை அழற்சியை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட பொருளை கண்டுபிடிப்பதற்கு\nஇரத்த சோதனை: ஒவ்வாமை கண்டறிய\nஒருவேளை அலர்ஜி அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், நோயாளியானவர், பின்வரும் நிபுணர்களிடம் வருகை புரியவேண்டும்:\nசிகிச்சையளிக்கப்படாதபோது ஏற்படும் அலர்ஜி சிக்கல்கள்\nஆம், சிகிச்சையளிக்கப்படாதபோது அலர்ஜி சிக்கல்களை ஏற்படுத்திடும். கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியலானது, சிகிச்சையளிக்கப்படாதபோது அலர்ஜி ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளின் பட்டியலாகும்:\nகாதுகள் அல்லது நுரையீரல்களி��் தொற்றுகள்\nபின்வரும் நடைமுறைகள் அலர்ஜி சிகிச்சையளிக்க பயன்படுவதாகும்:\nஒவ்வாமை தடுப்பாற்றல்: நோயெதிர்ப்பு மண்டலத்தின் பதிலை மாற்றுவதற்கு\nபின்வரும் சுய-கவனிப்பு செயல்கள் அல்லது வாழ்க்கைப்பாணியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அலர்ஜி சிகிச்சையளிக்கவும் அல்லது நிர்வகிக்கவும் உதவக்கூடும்:\nஉப்பு நசல் பாசனம்: ஒரு உப்பு மற்றும் நீர் கரைசல் மூலம் சைனஸை துடைக்கவும்\nதூசிப் பூச்சிகள் அல்லது கைத்துண்டுகளைத் தூண்டுவதை தவிர்ப்பது: அடிக்கடி படுக்கையறை மற்றும் சூடான நீரில் தட்டப்படும் பொம்மைகளை சுத்தம் செய்தல், வழக்கமாக ஒரு வடிகட்டியை நன்றாக வடிகட்டி கொண்டு, குறைந்த ஈரப்பதத்தை பராமரிக்கவும்\nஈரமான பகுதிகளில் ஈரப்பதத்தை குறைக்க: dehumidifiers மற்றும் காற்றோட்டம் ரசிகர்கள் ஈரப்பதத்தை குறைக்க\nஅலர்ஜி சிகிச்சையளிப்பதற்கான மாற்று மருந்து\nபின்வரும் மாற்று மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அலர்ஜி சிகிச்சையாக அல்லது நிர்வகிக்க உதவுவதாக அறியப்படுகிறது:\nகுத்தூசி மருத்துவம் புள்ளியை ஊசி சிகிச்சை: படை நோய் சிகிச்சை\nஅலர்ஜி சிகிச்சையளிக்க வேண்டி, நோயாளியின் ஆதரவு\nபின்வரும் செயல்கள் அலர்ஜி நோயாளிகளுக்கு உதவக்கூடும்:\nகல்வி: இணையம் மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகளிலிருந்து ஒவ்வாமை பற்றி மேலும் அறியவும்\nஒவ்வொரு நோயாளிக்குமான அன்றாட சிகிச்சை கால-கட்டமானது மாறுபடுகையில், ஒரு நிபுணர் மேற்பார்வையின் கீழ் முறையாக சிகிச்சையளிக்கப்படும் பட்சத்தில், கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அலர்ஜி தீர்வுக்கான பொதுவான கால-கட்டம் ஆகும்:\nஇப்பக்கம் கடைசியாக 2/04/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nஇந்த பக்கம், அலர்ஜி குறித்த தகவல்களை வழங்குகிறது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் ��ூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\nஉங்களுக்கு விருப்பமான தலைப்புகளை ஆராயுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=56094", "date_download": "2020-01-27T05:43:35Z", "digest": "sha1:RTBSLJ4UPHTOHBM2ERBGICVDFVLYL4C4", "length": 26917, "nlines": 319, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nவல்லமைமிகு பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள்\nபன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். வல்லமை வாசகர்கள் அவரை வல்லமை இதழின் எழுத்தாளராகவும் அறிவர். அவரது கதை, கவிதை, கட்டுரை, செய்தி, போன்ற பலவகை இலக்கியப் பதிவுகள் வல்லமையில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராக குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்கிறார். சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணியைப் பாராட்டும் நோக்குடன் அவரை வல்லமை இதழ் குழுவினர்களிடம் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும், கவிஞரும், வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் சமீபத்திய “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டைப் பாராட்டி வல்லமைக் ��ுழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.\nபள்ளி நாட்களில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. ஆனந்தவிகடனில் 1968 இல் வெளியாகிய கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக குழந்தைகளுக்காக எழுதும் நிலையிலிருந்து பெரியோருக்கான எழுத்தாளராக இவர் தனது முப்பது வயதுகளில் உருமாற்றம் பெற்று எழுத்துலக வானில் பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார்.\nபதின்ம வயதில் எழுதி இவர் பரிசு பெற்ற ‘நம் நாடு’ எனும் சிறுவர்புதினத்தைத்திற்குப் பிறகு தனது எழுத்துலகப் பயணத்தில் இவர் தொட்ட எல்லைகள் பலப்பல, பெற்ற விருதுகளின் எண்ணிக்கையோ மலைக்கவைக்கும் ஒரு நீளமான பட்டியல். தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன அவற்றில் சில. மன்னார்குடியின் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, 2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து கெளரவித்துப் பரிசளித்துப் பாராட்டியது. மறுஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மூத்தபெண் படைப்பாளர்களில் ஒருவர் எனவும் பாராட்டப் பட்டார்.\nஇவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்பட பல மொழிபெயர்ப்புகள் என தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செயப்பட்டுள்ளது.\nமுப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எ���ுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.\nஅந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் யாத்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தை சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று சென்ற ஆண்டு வெளியிடப் பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலும் இவரது படைப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் பத்திரிக்கை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும் இந்த மாதம் Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் அண்மையில் இவரது …\n1 படி தாண்டிய பத்தினிகள்\n4 மரபுகள் முறிகின்ற நேரங்கள்\n6 சாதி இரத்தத்தில் ஓடுகிறது\nபத்து நூல்களை பூம்புகார் பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளது.\nஎழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வரும் ஜோதிர்லதா கிரிஜா அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமையடைகிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\nRelated tags : இந்த வார வல்லமையாளர் ஜோதிர்லதா கிரிஜா\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசெப்டெம்பர் 29, 2014 இவ்வார வல்லமையாளர்கள் வல்லமைமிகு இஸ்ரோ அறிவியலாளர்கள் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் பங்கு பெற்று, சென்ற வாரம் (2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று) செவ்வா\nதிவாகர் முருகனென்றாலே இனிமை என்றொரு பொருளுண்டு. முருகனைப் பற்றி நா பேசப் பேச நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும். அவன் த��ருப்புகழ் நமக்கு மாபெரும் திரவியம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆந்திராவில்\nபிப்ரவரி 1, 2016 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு மாணவர் திரு. ஆண்டனி எடிசன் அவர்கள் வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், \"குறைந்த விலையில்\" ரோபோட்டிக் செயற்கை கை (prosthet\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=94335", "date_download": "2020-01-27T06:03:02Z", "digest": "sha1:PMUTIIWDTZTJ2XRPNZQW3VYKJIXKPUZW", "length": 45134, "nlines": 384, "source_domain": "www.vallamai.com", "title": "(Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர் ஓர் சமூகச் சீர்திருத்தவாதி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\n(Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர் ஓர் சமூகச் சீர்திருத்தவாதி\n(Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர் ஓர் சமூகச் சீர்திருத்தவாதி\nஅழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3\nஇந்தியத் திருநாட்டின் பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் முழுமுதற் காரணமாக விளங்குவது தமிழ் மரபு. தத்துவ, ஆன்மீக, சமுதாயக் கொடைகளை அது நிறையவே இந்தியாவுக்கும் உலகுக்கும் வழங்கியிருக்கிறது. அதனால்தான் பாரதியார்,\nஎல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை\nஎனத் தமிழ்மொழி(வழி)யில் கூறி அறிமுகப்படுத்தினார்.\nபாரதியார் குறிப்பிடும் அமரநிலை என்பது சாவாக்கலையாகிய சித்த குணமேயாகும். சித்தர்கள் தமிழ்மரபு வேர்களில் கிளைத்த விழுதுகளாக விளங்குபவர்கள். இந்தச் சித்தநிலை யாவர்க்கும் கிடைக்க வேண்டியது என்பதே சித்தர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அவர்கள் சித்தநெறியைப் பாமரனுக்கும் புரியும்படி எடுத்துரைத்து வழிகாட்டினார்கள். அவர்களுள் சித்தர் சிவவாக்கியர் மிக எளிமையாகவும், மக்களோடு மக்களாகக் கலந்தும் இந்தநெறியைப் போதித்து வந்தார். அவரைச் சமூகச் சீர்திருத்தவாதியாக இக்கட்டுரை அறிமுகப்படுத்துகிறது.\nசித்தர் என்ற சொல்லுக்கான பொருளை உணர்த்தும் பிறசொற்கள் சங்ககால இலக்கியங்களில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலும்[2], திருக்குறளிலும்[3] பயின்று வரும் நிறைமொழி மாந்தர் என்ற தொடர், சித்தர்களையே குறிப்பிடுகிறது.\nநிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பியத் தொடருக்கு உரை கூறும் பேராசிரியர், சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையவர்[4] என்கிறார்.\nபுறநானூற்றுப் பாடலில் பெறப்படும் திறவோர் காட்சி[5] என்ற தொடர் சித்தர் அனுபவம் எனக் கருதப்படுகிறது. சித்து எனப்படும் இயற்கைகடந்த அற்புதச் செயல்களைப் பற்றிய குறிப்பு, குறுந்தொகைப் பாடல்களில் காணப்படுகிறது. நிறைந்த ஆற்றல்களும் இயற்கை கடந்த மீவியல் செயல்களுமான பூமியைத் தோண்டி உள்ளே, புகுதல், ஆகாயத்தின்கண் ஏறுதல், கடல்மேல் காலால் நடத்தல் ஆகியவற்றைச் சித்தர்களுக்குரிய அற்புதங்களாகக் குறிப்பிடுவர்.\nதமிழ்மரபு சித்தர்களைப் பதினெண்மராக அடையாளம் காட்டுகிறது. ஆனால் இந்தப் பதினெண்மரும் தொகுப்பிற்குத் தொகுப்பு வேறுபடுகிறார்கள் எனினும் பதினெண்மர் என்னும் தொகையில் மாறுபாடில்லை. ஆனால் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் கடந்து விடுகிறது. இவ்வகையில் சித்தர்களில் போற்றுதற்குரியவராகவும் சிறப்பிடம் பெறுபவராகவும் வ��ளங்குபவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். காரணம் அவர் அற்புதங்கள் செய்வதோடு நின்று விடாமல் மானுடச் சிந்தனைகளை முன்னிறுத்திய சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கியதே எனலாம்.\nதோன்ற புகழொடு தோன்றியவராகக் கருவிலே திருவுடையவராக அவதரித்தவர் சித்தர் சிவவாக்கியர். சிவசிவா என்ற ஒலியுடன் நிலத்தில் பிறந்தவர்[6] ஆதலால் சிவவாக்கியர் எனப் பெயர் பெற்றார். திருவள்ளுவர் எழுதிய நூலை வள்ளுவம் என வழங்குதல் போலவே சிவவாக்கியர் இயற்றிய பாடல்களைச் சிவவாக்கியம் என்றே வழங்குகின்றனர்.\nசிவாயம் என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்திச் சிவக் கொள்கையும், சித்தநெறியும் பூண்டு நிறைந்தவர் சிவவாக்கியர். ஆனபோதும் பரசிவ வெள்ளத்திலேயே மூழ்கிக் களித்திருந்தாலும் சமூகத்தில் நிலைத்திருந்த மடமைகளைக் கண்டு சாடும் சீர்திருத்தவாதியாகவே சிவவாக்கியர் விளங்கினார்.\nபிற்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்கவழக்கங்கள் சாடல் ஆகியவற்றுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் சித்தர் சிவவாக்கியரேயாவார்.\nசமய ஒழுக்கங்களின் மீது படிந்த கறையே தீண்டாமை ஆயிற்று. ஒன்றே குலம் ஒருவனே தேவன்[7] எனத்தோன்றிய சமயக் கோட்பாடுகள் நாளடைவில் அயலார் தலையீடுகளால் தனக்கான தனித்த பக்தர்களைக் கொண்ட சங்கங்களாக மாறத் தொடங்கின. தொடர்ந்து அவை, சாத்திரம் சம்பிரதாயம் என்னும் பெயர்களில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டன. தமிழியத்திற்கும் இந்தியத்திற்கும் இது முரணான சமூக வழக்கு என்பதை,\nமுன்னேற்றம் அடைந்த வகுப்பார் சில உரிமைகளைத் தமக்கு மட்டுமே உரியதாக வைத்துக் கொண்டனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் இறுமாப்புக் கொண்டனர். தகுதியேதுமின்றிப் பிறப்பால் தங்களை உயர்ந்தோர் எனக் கூறிக்கொண்டோர்களின் அறியாமையும் தன்னலப்போக்கும் இறுமாப்பும் சமூக வாழ்வைக் குன்றச் செய்து விட்டன[8] என்கிறார் விவேகானந்தர்.\nஇதை முன்பே கடுமையாகச் சாடியவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். சிவவாக்கியர் மேட்டிமையோரின் தனித்துவமான அடையாளங்கள் சிலவற்றைக் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கியவர். கோவில் வழிபாடு, குடுமி வைத்தல், பூணூல் அணிதல், நீராடல், எச்சில் குறித்த கட்டுப்பாடுகள், புலா��் உண்ணாமை, வேதம் ஓதுதல், தீட்டுக் கருத்தியல் ஆகியன தமிழக மேட்டிமையோரின் பண்பாட்டு அடையாளங்களாகக் காட்சி அளிக்கின்றன. இப்பண்பாட்டு அடையாளங்கள் குறித்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிவவாக்கியர் எதிர்க்குரல் எழுப்பியுள்ளார்.[9]\nஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்\nசோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை\nபேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகாள்\nசாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே[10]\nஎனச் சிவவாக்கியர் சாதிமுறைகளைச் சாடுவதோடு, சடங்குகளையும் வெறுத்தொதுக்குகிறார். வேதத்தை விலக்குவதோடு மந்திரங்களை மறுத்து, ஆகமங்களையும் ஆகாதென்கிறார். மதவாதங்களையும் புறச்சடங்குகளையும் புறக்கணிக்கிறார். போலிச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து, மூடநம்பிக்கைகளுக்கெதிராக முழக்கமிடுகிறார். சாதி ஆவதேதடா[11] என்று வினவும் அவர் சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பதெக்காலம்[12] எனவும் ஆவல் உறுகிறார். அவர்தம் பாடல்கள் முழுவதும் சமயக் கொள்கைகளை விடவும் இறைவழிபாட்டை விடவும் சமூகச் சீர்திருத்தமே மேலோங்கி நிற்கிறது.\nஏனைய சித்தர்கள் பெண்மையை வெறுத்தொதுக்கும் பண்போடே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், சித்தர் சிவவாக்கியர் பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளராக விளங்கியிருக்கிறார் என்பதை அவரது வரலாற்றின் வழி உணர முடிகிறது.\nகுறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தனது இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட சிவவாக்கியர், அப்பெண்ணுக்குரிய குலத்தொழிலையே தாமும் செய்து ஏழுபருவம் இன்பம் துய்த்து வந்தார்[13] என்கிறது அவர்தம் வரலாறு.\nபெண்மையின் பெருமையை உணர்ந்தவர் சித்தர் சிவவாக்கியர். அதனால் பெண்ணின் உடல்சார்ந்த இயற்கைச் செயலாகிய குருதிப்போக்கைச் சுட்டிக்காட்டி அவளைத் தீட்டு என வெறுக்கும் மடமையைச் சிவவாக்கியர் முற்றிலும் உணர்ந்து எதிர்க்கிறார்.\nதூமைநீர் என்று சொல்லப்படும் அக்குருதிப் போக்கின் விளைவே மானுடத்தின் தோற்றக்களன். அதனைத் தீட்டு என்று புறந்தள்ளும் வேதியரை நோக்கி,\nமாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்\nமாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது\nநாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா\nவேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா[14]\nஇவ்வாறெல்லாம் தீட்டின் எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்க்கும் சிவவாக்கியரிடம் வழக்கமாகப் பிற சித்தர்களிடம் எழும் மாதரைப் பழிக்கும் நிலைப்பாடு காணப்படவில்லை.[15]\nவழிபாடு – பூசை – மந்திர மறுப்பு\nசிவவாக்கியர் தனது இளமைக்காலத்தில் இறைவனைத் தரிசிக்கவேண்டி, தலங்கள்தோறும் சென்று பூவும் புனலும் சொரிந்து வழிபட்டவரே. ஆனால் சித்தநிலைக்கு எய்தியபின்னர் அவற்றை எண்ணி வருந்துகிறார். இதனை,\nபண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை\nபாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை\nமிண்டனாய்த் திரித்தபோ திறைத்தநீர்க ளெத்தனை\nமீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை[16]\nஎன்ற பாடல்வழி உணர்த்துகிறார். மேலும் பூவும் புனலும் சொரிந்து வழிபடும் தமிழ்மரபுக்கு எதிரான அபிடேகமும், அருச்சனையும் அவருக்கு எரிச்சலையே ஊட்டியதால்,\nமாறுபட்ட மணி துலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்\nஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே\nமாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்\nகூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே[17]\nகருங்கல்லை நட்டு வழிபடும் உருவ வழிபாடு தேவைதான் எனினும், அதனை முறையோடு வழிபடாமல் சாத்திரமாகவும், சம்பிரதாயமாகவும் வழிபடும் வழிபாட்டினால் என்ன பயன் கிடைத்து விடும் என்று வினாவுகிறார்.\nநட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே\nசுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திரம் ஏதடா\nநட்டகல்லும் பேசுமோ நாதன்உள் ளிருக்கையில்\nசுட்டசட்டிச் சட்டுவக் கறிச்சுவை அறியுமோ\nஎன்று அரும்பொருள் தந்து உருவ வழிபாட்டின் பயனற்ற தன்மையைப் புலப்படுத்துகிறார்.\nஉருவநிலையிலும் அருவநிலையிலும் அருவுருவ நிலையிலும் வைத்து இறைவனைப் போற்றும் மரபு சமய உலகினில் உண்டு. அதேபோது, உருவ வழிபாட்டின் மூலமாக மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணுவதும் ஆன்மீகத்திற்குப் புறம்பான தீங்குகள் புரிவதும் ஆகிய நிலை கண்டு வெதும்புவது சிவவாக்கியரின் இயல்பாக இருப்பதைக் காணலாம்.[19]\nசித்தர் சிவவாக்கியர் தம் பாடல்கள் முழுவதிலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளயே முன்னிறுத்திப் பாடியுள்ளார். இதற்காக அவர் எளிதான சொற்களையே கொண்டு மொழியாளுமை செய்திருக்கிறார். இயற்கையான எங்கும் காணக்கூடிய இயற்கைப் பொருள்களிலிருந்து வெளிப்படும் அவர்தம் உவமைகள் சமூகத்தின் புரையோடிக் கிடக்கும் இருளின்மீது அனல் வெள்ளமெனப் பாய்ந்து அதை எரிக்கின்றது.\nஎ��ுத்தறிவு இல்லாத பாமர மக்களுக்கும் கூட உயர்ந்த யோகச் செய்திகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களது புழக்கத்திலுள்ள எளிய சொற்களையே தம் பாடல்களில் கையாண்டுள்ளார்.\nஐம்புலனை வென்றவருக்கு அன்னமிடச் சொல்லி, பெண்மையைப் போற்றுகிறார். தீட்டு எனப் பெண்களை விலக்கி வைப்போரைத் திட்டுகிறார். இறைவனை வேண்டித் தவமிருக்கும் தவசிகளுக்கு இல்லறம் தடையன்று என்று நேர்மறைச் சிந்தனையை எழுப்புகிறார். சாதி சமய மறுப்புகளைத் துணிந்து கூறி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதத்தை ஒழித்து, மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்து, சமூகச் சீர்திருத்தத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அடிகோலுகிறார்.\nயோகத்தால் ஞானமெய்தி எல்லோரும் இன்புற்றிருக்க விழையும் சீர்திருத்தச் சிந்தனையாளராக, சமுதாயச் சிற்பியாக சித்தர் சிவவாக்கியர் திகழ்கிறார் என்பது இக்கட்டுரையின் வழி தெளிவுபடுத்தப் பெறுகிறது.\nஇராமசுப்பிரமணியம், வ.த., (உ.ஆ) புறநானூறு மூலமும் தெளிவுரையும், திருமகள் நிலையம், சென்னை, மு.ப. 2000,\nகருணாநிதி ஆ., முனைவர், (தொ.ஆ) சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பாவை பதிப்பகம், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை மு.ப. 2007.\nகுன்றக்குடி அடிகளார், தவத்திரு, (உ.ஆ) திருக்குறள் உரை, அருள்நெறிப் பதிப்பகம், குன்றக்குடி, மு.ப. 2005\nசிவவாக்கியர், சிவவாக்கியம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, மு.ப. 1904\nதிருமூலர், திருமந்திரம், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே, சென்னை – 600108, மு.ப.2004\nதொல்காப்பியர், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் புத்தக நிலையம், 31. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 1, மு.ப. 1999,\nபாண்டியன், அ., முனைவர், சித்தர் சிவவாக்கியர், 321, மூன்றாம் முதன்மைச் சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி – 8, மு.ப. 2015\nபாரதியார், பாரதியார் கவிதைகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே, சென்னை – 600108, மு.ப.2011\nமாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், அன்னை அபிராமி அருள் வெளியீடு, ………., 1978.\nவிவேகானந்தர் சுவாமி, , விவேகானந்தர் ஞானதீபம், தொகுதி 8, ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை, மு.ப. 2001.\n[1] . பாரதியார், பாரதியார் பாடல்கள், பாரதசமுதாயம் பாடல்..\n[2]. தொல்காப்பியர், தொல்காப்பியம், பாடல். 1484\n[3] . திருவள்ளுவர், திருக்குறள், பாடல். 28\n[4] . முனைவர் அ.பாண்ட���யன், சித்தர் சிவவாக்கியர், ப.34\n[6]. மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், ப.173\n[7] திருமூலர், திருமந்திரம், பா.300\n[8] .சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர் ஞானதீபம் – 8, ப.400\n[9] .முனைவர் ஆ.கருணாநிதி, (தொ.ஆ) சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பக்.149-150\n[10] .சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.112\n[11] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.47\n[12] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.126\n[13]. அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், பக்.46-47.\n[14] சிவவாக்கியர், சிவவாக்கியம், பாடல்36.\n[15] அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், ப. 211.\n[16] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.29\n[17] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.34\n[18] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.520\n[19] அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.205\nஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):\nதமிழில் சித்தர் மரபு செழுமையான வளர்ச்சியைக் கொண்டு திகழ்கின்றது. பதினெண் சித்தர்கள் என்ற வரையறை ஆய்வாளர்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பதினெண் என்ற பட்டியல் மாறுபாடு உண்டு. எனினும் சித்தர்களில் சிவவாக்கியருக்கு என்று தனித்த இடம் உண்டு. சிவவாக்கியரின் சிந்தனைகள் பிற சித்தர்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு அமைகின்றன என்பதைக் கட்டுரை விளக்க முற்படுகின்றது. குறிப்பாக மக்களிடையே மண்டிக்கிடந்த பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான கலகக் குரலை முன்வைத்ததில் சிவவாக்கியர் எந்தகைய நிலையில் செயல்பட்டுள்ளார் என்பதைக் கட்டுரையாளர் சான்றுகளோடு விளக்கியிருக்கின்றார்.\nRelated tags : சித்தர் சிவவாக்கியர் சொ. அருணன்\nசுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது\n-செண்பக ஜெகதீசன் ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின். (திருக்குறள்-225: ஈகை) புதுக் கவிதையில்... பசியைப் பொறுத்துக்கொள்ளும் துறவியரின் ஆற்றலும் பின்னதுதான், பசியைப்\nநலம் .. நலமறிய ஆவல் (56)\nநிர்மலா ராகவன் என்னைப்போல் உண்டா இரண்டே வயதான குழந்தை அவள். எந்த ஒரு புதிய உடையையோ, சட்டையையோ அணிந்தபின், ஓடிப்போய் கண்ணாடிமுன் நின்று அழகு பார்த்துக்கொள்வாள். இன்னொரு குழந்தை, ஒரு முறை தல\nபிச்சினிக்காடு இளங்கோ நூலிழையாய்ச் சத்தமின்றிக்குளியலறைக் குழாய் நீர்… நிரம்பிச் சிரித்ததுவாளி திருந்த மாட்டீர்கள்…திட்டித் திருத்தினாள் மனைவி குளியல் முடிந்ததும்அணைக்காத விளக்கைக் கண்டுஆத்திரத்தி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-body-of-arun-jaitley-is-cremated-today/", "date_download": "2020-01-27T06:04:08Z", "digest": "sha1:MFTR3CJ7FUGALLGPIRQDP2CLXELPWN7Q", "length": 5684, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல் | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்\nin Top stories, அரசியல், இந்தியா\nஅருண் ஜெட்லியின் உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.\nமுன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.\nநேற்று டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.மேலும் நிகம்போத் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது என்றும் தெர��விக்கப்பட்டுள்ளது.\n கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\n மனைவி, குழைந்தையை தவிக்கவிட்டு தோழியுடன் ஓடிய கணவன்.\n#Breaking : கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர் … எதிராக குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஇளம்பெண்ணை வன்கொடுமை செய்து விட்டு உங்களை மகள் என் வீட்டில் இருக்கிறாள் கூறிவிட்டு தப்பியோடிய இளைஞர்.\nதளபதி 64 படத்தின் முக்கிய அப்டேட்கள் எந்த ஜானரில் படம் படம் உருவாக உள்ளது\nகாதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்\n தங்க மகன் பட நடிகை வெளியிட்ட கலக்கலான புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/other-sex-offenders-will-be-shot-families-of-the-encounter-questioned", "date_download": "2020-01-27T06:18:39Z", "digest": "sha1:64DZDDZ6THGMZ3DBKC4A47H5XG6YLZWE", "length": 8259, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 27, 2020\nமற்ற பாலியல் குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்களா என்கவுண்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் கேள்வி\nஹைதராபாத் பெண் மருத்துவர்பாலியல் வன்கொலை செய்யப்பட்டசம்பவத்தில், 4 இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தசம்பவத்திற்கு ஒருபுறத்தில் வரவேற்பும், மற்றொரு புறத்தில் கண்டனமும் எழுந்துள்ளது.இந்நிலையில், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சிவாவின் தந்தை ராஜப்பா அளித்துள்ள பேட்டியில், “என்மகன் தவறு செய்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற முடிவு இருந்திருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.மேலும், “எவ்வளவோ பேர் பலாத்காரம், கொலை செய்கிறார்கள்; அவர்கள் எல்லாம் ஏன் இவ்வாறு நடத்தப்படவில்லை; சுட்டுக் கொல்லப்படவில்லை” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்ன கேசலுவின் மனைவி ரேணுகா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, போலீசார் தன்னையும் சுட்டுக் கொன்று விடுமாறுகதறித் துடித்துள்ளார்.“ஒரு வருடத்திற்கு முன்னால்தான் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. நான் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன். எனது கணவருக்குஎதுவும் ஆகாது. திரும்பி வந்து விடுவார் என்றுதான் கூறிக் கொண்டிருந் தேன். ஆனால், என்ன நடந்தது என்றுஎனக்கு தெரியவில்லை” என்று ரேணுகா கூறியுள்ளார்.மேலும், இறந்துபோன மருத்து\nவரைப் போல நானும் பெண்தான். என் கணவர் உண்மையில் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அவரை தூக்கில் போடட்டும்” என்று அரற்றியுள்ளார். நவீனின் தந்தை எல்லப்பாவோ, தனது மகனை போலீசார் வேண்டுமென்றே கொலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். “என்மகனையும் மற்றவர்களையும் குற்றவாளிகள் என்று நிரூபிப்பதற்கு போலீசாருக்கு நிறைய கால அவகாசம் உள்ளது; எதற்காக இவ்வளவு அவசரம்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nTags என்கவுண்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் கேள்வி Families Encounter questioned மற்ற பாலியல் குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்களா\nமற்ற பாலியல் குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்களா என்கவுண்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் கேள்வி\nகுடியரசு தின விழா தில்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றினார்\nஓராண்டுக்குள் 4 சதவீத வாக்குகள் குறைந்தது... தற்போது தேர்தல் வந்தால் 32 இடங்களை பாஜக இழக்கும்\nஇந்தியாவில் மதம் வேறு; அரசியல் வேறு என்பதை உணர வேண்டும் ஆர்.நல்லகண்ணு பேட்டி\nகரூர், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் ஒற்றுமை காப்போம் உறுதிமொழி ஏற்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு\nமெழுகுவர்த்தியேந்தி தேசத்தை காக்க உறுதிமொழியேற்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manakkumsamayal.com/recipe/Chicken-Roast", "date_download": "2020-01-27T05:58:32Z", "digest": "sha1:OYTC27O4HIKTW5CA47MFJKI4EWHFMGNL", "length": 8801, "nlines": 165, "source_domain": "manakkumsamayal.com", "title": "சிக்கன் ரோஸ்ட் | Manakkum Samayal - Tamil Samayal - Tamil Cooking Channel - South Indian dishes", "raw_content": "\nகுழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்\nஇஞ்சி - ஒரு துண்டு\nஎலுமிச்சை பழம் - 1\nமிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்\nசிவப்பு கலர் பவுடர் - ஒரு ஸ்பூன்\nதயிர் - 2 ஸ்பூன்\nமுதலில் சிக்கனை கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு அரைத்து வைத்துக் க���ள்ளவும்.\nஅதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, கலர் பவுடர், எலுமிச்சைசாறு போன்றவற்றைப் போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு அதனை குக்கரில் போட்டு சிறிது எண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேக வைக்க வேண்டும்.\nஅதன் பிறகு சிக்கனை தனியாக எடுத்துவிட்டு அந்த சாறை வற்ற வைக்கவும். வெந்த சிக்கன் துண்டுகளை ஒன்று இரண்டாக எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.\nகுழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்\nஇஞ்சி - ஒரு துண்டு\nஎலுமிச்சை பழம் - 1\nமிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்\nசிவப்பு கலர் பவுடர் - ஒரு ஸ்பூன்\nதயிர் - 2 ஸ்பூன்\nமுதலில் சிக்கனை கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, கலர் பவுடர், எலுமிச்சைசாறு போன்றவற்றைப் போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு அதனை குக்கரில் போட்டு சிறிது எண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேக வைக்க வேண்டும்.\nஅதன் பிறகு சிக்கனை தனியாக எடுத்துவிட்டு அந்த சாறை வற்ற வைக்கவும். வெந்த சிக்கன் துண்டுகளை ஒன்று இரண்டாக எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல் இந்தியன் - இத்தாலியன்\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகாரசாரமான சிக்கன் ரோட்டினி பாஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/07/july-19-2018_20.html", "date_download": "2020-01-27T06:01:04Z", "digest": "sha1:46XVJXPE7HREXL56XLAMYUIJIJ6W4XMB", "length": 25101, "nlines": 277, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "இந்தியர் போல பேசி ஏமாற்றி மும்பை இளம்பெண்ணை மேட்ரிமோனி தளத்தில் ஏமாற்றிய பாகிஸ்தானியர்! July 19, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » இந்தியர் போல பேசி ஏமாற்றி மும்பை இளம்பெண்ணை மேட்ரிமோனி தளத்தில் ஏமாற்றிய பாகிஸ்தானியர்\nவெள்ளி, 20 ஜூலை, 2018\nஇந்தியர் போல பேசி ஏமாற்றி மும்பை இளம்பெண்ணை மேட்ரிமோனி தளத்தில் ஏமாற்றிய பாகிஸ்தானியர்\nலண்டனில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவர் எனக் கூறி திருமண வலைத்தளத்தில் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணை பாகிஸ்தானியர் ஒருவர் ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அங்குள்ள புகழ்பெற்ற 5 நட்சத்திர ஹோட்டலில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறார், இவருக்கு மேட்ரிமோனி வலைத்தளத்தில் திருமணத்திற்காக வரன் பார்த்து வந்துள்ளனர்.\nஅண்மையில் அப்பெண்ணின் மேட்ரிமோனி பக்கத்திற்கு, ஒரு நபர் விண்ணப்பம் (Request) செய்தார். அவர் நாக்பூரைச் சேர்ந்தவர் என்றும், லண்டனில் மருத்துவராக பணியாற்றிவருவதாகவும் கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார்.\nலண்டனில் பணிபுரிந்து வரும் அவர் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னர் இந்தியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் அப்பெணிடம் கூறியுள்ளார்.\nஅப்பெண்ணிற்கு பிடித்தவை, பொழுதுபோக்கு பற்றியெல்லாம் அவர் கேட்டுள்ளார், ஆனால் பதிலுக்கு அந்த நபர் குறித்த விவரங்களை கேட்டபோது அவர் மழுப்பலாகவும், திணறியும் பதிலளித்துள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த அப்பெண் லண்டனில் அவர் பணியாற்றுவதாகக் கூறிய மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி ஒரு நபர் அந்த மருத்துவமனையில் பணியாற்றவில்லை என்று பதில் கூறியுள்ளனர்.\nபின்னர் அந்த நபர் அனுப்பிய புகைப்படங்கள், ஐடி கார்டு உள்ளிட்டவைகளை சோதனை செய்து பார்த்த போது ஒரு புகைப்படத்தில் ஸ்டூடியோ ஒன்றின் தொலைபேசி எண் இருந்துள்ளது.\nஉடனடியாக அந்த எண்ணுக்கு அழைத்த போது, எதிர்முனையில் பேசியவர் ஒரு பாகிஸ்தானி என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் அப்பெண். மேலும் தனக்கு மேட்ரிமோனி தளத்தில் பேசி வந்த நபர் அவரின் நண்பர் என்பதும், அவருக்கு முன்னதாகவே திருமணம் நடந்து 3 குழந்தைகள் இருப்பதும் தெரிந்து மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nபின்னர் ஒரு பாகிஸ்தானி நபரால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த அப்பெண் அந்த நபரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். இதனை அறிந்த அந்த நபர் அப்பெண்ணிற்கு தொடர்பு கொண்டு அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.\nஇது தொ��ர்பாக மும்பையின் வெர்சோவா காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேட்ரிமோனி தளங்களில் இது போன்ற ஆபத்துகளும் நிறைந்துள்ளது என்பது இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தா...\nசிம் கார்ட் இல்லாமல் கால் செய்யும் வசதியை அறிமுகப்...\n​ட்விட்டரின் அதிரடி ஆக்‌ஷனால் பிரபலங்கள் அதிர்ச்சி...\nமருத்துவ உலகில் புதிய புரட்சி: 3D கலர் எக்ஸ்ரே கரு...\n​கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சூறைக்காற்...\nமாசடைந்த காற்றால் மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் ப...\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்...\nநமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படு...\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை அன...\nநீட் தேர்வை தொடரும் சர்ச்சைகள்\nஇன்றிரவுக்குள் 100 அடியை எட்டவுள்ள மேட்டூர் அணையின...\n#ஜாகீர்நாயக் மீது நீங்கள் #குறிவைப்பது ஏன் \nகியாமத்துநாள்ல அல்லாஹ் இரண்டுகூட்டத்தாருடன் கடுமைய...\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் ...\nஜப்பானில் கனமழையால் 200��ேர் உயிரிழந்ததையடுத்து தற்...\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி..\nவெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியு...\nஏழ்மையை முறியடித்து வாழ்வில் உச்சம் தொட்ட பெண் விம...\nதிருமணம் என்பது பெண்கள் எப்போதும் உடலுறவுக்கு தயார...\nகண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் சாப்பிட வ...\nதமிழக அளுநருக்கு கருப்புக்கொடி காட்ட உள்ளதாக திமுக...\nமுழுகொள்ளளவை எட்டவுள்ள ஆழியார் அணை; மதகுகள் வழியாக...\nதினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇந்தியர் போல பேசி ஏமாற்றி மும்பை இளம்பெண்ணை மேட்ரி...\nசொந்தமாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தொடங்கிய 8ஆம் வகுப்...\nசொந்த செலவிலேயே கால்நடை மருத்துவமனை அமைத்த கிராம ம...\nமொபைல் போன்களுக்காக புதிய வகை back case கண்டுபிடித...\nபெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல”: சென்னை ஸ்குவாஷ...\n53 வருட இடைவெளிக்குப்பின்னர் ஆசிய ஜூனியர் சாம்பியன...\nடெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து ...\nமீன் சாப்பிடுவதால் நீண்ட காலம் உயிர்வாழ முடியுமா\nபொதுத்துறை வங்கி ATM-களை பற்றி வெளியாகியுள்ள அதிர்...\nஅமெரிக்காவில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை..\nகாங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் நிர்வாகிகள் ம...\nகோவில்களை இடித்து விட்டு சென்றார்கள் அதை புனர் நி...\nகுழுவில் இருந்தவர் பகிர்ந்த தகவலால் 5 மாத காலமாக ச...\n​பேய் படம் பார்ப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்...\nஇடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு\nதென் மாவட்ட மக்களின் கலங்கரை விளக்காக விளங்கும் மத...\nபிரிக்ஸ் மாநாடு என்றால் என்ன\nதமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை\nபேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் புதுக்கோட்டை கொத்...\nசங்க தமிழர்களும், காவிரி ஆறும்...\nதவறான செய்தியை நீக்காவிட்டால் 5 கோடி ரூபாய் அபராதம...\nDebit Card & Credit Card உபயோகிப்பவர்களுக்கான\nMusical.ly App பயன்படுத்தும் சில பெண்களுக்காக மட்ட...\nஆரோக்கியமாக இருப்பவர் பிச்சை(யாசகம்) கேட்டு வந்தால...\nசிபில் ஸ்கோர் குறைவாக இருக்கிறதா..\nஆறு கோடி ரூபாய் மானியம் அளித்ததற்காக நன்றி\nஏகத்துவத்தை உடைத்து சொல்லிப்பார் நீயும் வெட்டப்படு...\nமார்க்கத்திற்க்கு முரணான காரியங்கள் நடக்கும் இடங்க...\nவங்கதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு July 2...\nபவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்க��யது ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் ப...\nஇஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nவிசாரணை ஆணையத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்த...\nஎப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\n10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்ப...\nகருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை...\nசாமானியர் சிந்திக்க ஒரு நொடி\nசந்திர கிரகணத்திற்கு நபியவர்கள் தொழுகை நடத்தினார்க...\nசமூக ஊடகங்கள், வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக...\nஇந்தியா முழுவதும் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்...\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம்\nமருத்துவமனையில் கருணாநிதி: வீடு முதல் மருத்துவமனை ...\nதமிழகத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்;...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி\nமீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ரஃபேல்: பாஜகவிற்கு எத...\nகிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்த 17 வயது இந்த...\nபாகிஸ்தான் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத இய...\nபிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு ஹேக்கர் சவால்...\nநேரு, இந்திரா காந்தியின் பெயரால் இனிமேலும் காங்கிர...\nஇறந்த மகளின் நினைவாக 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்...\nவிதைப் பண்ணை மூடப்பட்டதால் 5 ஆயிரம் குடும்பங்களின்...\n​உலக அளவிலான பளுதூக்குதல் போட்டியில் பங்குபெற நிதி...\nஇந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ப...\n​துபாயில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தம...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி July 30, 2018\nபோலி ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்க...\nஇந்தியாவில் கடந்த 64 ஆண்டுகளில் வெள்ளத்தில் சிக்கி...\nஅமெரிக்கா: 15 வயதிலேயே பொறியியல் பட்டம் வென்று சாத...\nTRAI தலைவர் வங்கிக்கணக்கில் ஒரே ஒரு ரூபாயை டெபாசிட...\nஆளுநரின் உத்தரவை கிழித்து எரிந்த கெஜ்ரிவால்\nமலையில் இருந்து இறங்க வழி தெரியாமல் 2 நாட்கள் தவித...\nமுணாரில் 2006ம் ஆண்டிற்கு பிறகு பூத்துக்குழுங்கும்...\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ராகுல்காந்தி ...\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செ...\nமுழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்...\nஇந்தியர்களுக்கு மறுக்கப்படும் ஹெச் ஒன் பி விசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs/", "date_download": "2020-01-27T05:29:20Z", "digest": "sha1:HGNJPKRO2KH63OWUXSEZSSWEQSYY6L67", "length": 10736, "nlines": 263, "source_domain": "tamil.examsdaily.in", "title": "நடப்பு நிகழ்வுகள் | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 1 முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்\nஇந்தியன் வங்கி தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம்\nTNEB கணக்கீட்டாளர் General English பாடக் குறிப்புகள்\nTNFUSRC ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி \nபெரம்பலூரில் கால்நடை பணிகள் 2020\nநீலகிரி மாவட்ட மகளிர் பணிகள் 2020\nICSI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020\nதமிழ்நாடு அஞ்சலக தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது\nUPSC சிவில் தேர்வு முடிவுகள் 2020 | நேர்காணல் தகவல்கள்\nLIC உதவியாளர் முதன்மை தேர்வு முடிவுகள் 2020 வெளியாகியது\nTNEB 2400 பணியிடங்களுக்கான பாடத்திட்டம்\nUPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி\nTNPSC குரூப் 1 தேர்வு 2020 பாடத்திட்டம்\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 18, 2020\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 18, 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 23, 2020\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 23, 2020\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 16 & 17, 2020\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 16&17, 2020\nஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய தகவல்கள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 22, 2020\nநடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 22, 2020\nஜனவரி 26 நடப்பு நிகழ்வுகள்\nஇந்தியக் குடியரசு நாள்- ஜனவரி 26\nTNFUSRC ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி \nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T06:30:10Z", "digest": "sha1:PGLGIGSDHQTTJ4BFQ2JVURR4ZRVVM2DZ", "length": 30132, "nlines": 213, "source_domain": "www.adityaguruji.in", "title": "பெயர்ச்சி பலன்கள் – Aditya Guruji", "raw_content": "\n[ 25/01/2020 ] 2020 SANI PEYARCHI NATCHATHIRA PALANGAL – 2020 சனிப்பெயர்ச்சி நட்சத்திரப் பலன்கள்\tசனிபெயர்ச்சி\n[ 24/01/2020 ] சிம்மம், துலாமிற்கு செவ்வாய் தரும் யோகம்.. (B-015)\tஉங்கள் ஜாதகம் யோகா ஜாதகமா\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 அசுவினி: அசுவினியில் பிறந்தவர்களின் தொழில்ரீதியிலான பிரச்னைகள் அனைத்தும் இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் தீரும். பணவரவு சரளமாக இருக்கும். நீண்டகால லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த […]\nMEENAM : 2020 SANI PEYARCHI – மீனம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மீனம்- மகிழும் மனம் மீனம் (பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக […]\nKUMBAM : 2020 SANI PEYARCHI – கும்பம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 கும்பம்- குறையாது குதூகலம் கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய […]\nMAKARAM : 2020 SANI PEYARCHI – மகரம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மகரம்- கொஞ்சம் கவனம் மகரம் (உத்திராடம் 4ம் பாதம், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ ஆகிய எழுத்துக்களை […]\nDHANUSU : 2020 SANI PEYARCHI – தனுசு : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 தனுசு- மகிழும் மனசு தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை பெயரின் […]\nVIRUCHIKAM : 2020 SANI PEYARCHI – விருச்சிகம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 விருச்சிகம்- விடுதலை, விடுதலை விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) […]\nTHULAM : 2020 SANI PEYARCHI – துலாம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 துலாம்- வராது இனி துன்பம் துலாம் (சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, ஆகிய […]\nKANNI : 2020 SANI PEYARCHI – கன்னி : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 கன்னி- இல்லை கவலை இனி கன்னி (உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை […]\nSIMMAM : 2020 SANI PEYARCHI – சிம்மம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 சிம்மம்- இனி சிறக்கும் சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) பனிரண்டு ராசிகளிலேயே […]\nKADAKAM : 2020 SANI PEYARCHI – கடகம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 கடகம்- இல்லை இனி கவலை கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹீ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) இந்த சனிப்பெயர்ச்சி மூலம் […]\nMITHUNAM : 2020 SANI PEYARCHI – மிதுனம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மிதுனம்- கொஞ்சம் நிதானம் மிதுனம் (மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை […]\nRISHABAM : 2020 SANI PEYARCHI – ரிஷபம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 இடபம்- இனி இன்பம் ரிஷபம் (கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் […]\nMESHAM : 2020 SANI PEYARCHI – மேஷம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : 9768 99 8888 மேஷம்- என்றும் சந்தோஷம் மேஷம்: (அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்) மேஷத்திற்கு […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மீனம்: மீன ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குரு தற்போது பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டி��ுக்கிறது. இந்தக் […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 கும்பம்: கும்ப ராசிக்கு பணவரவையும், அந்தஸ்தையும் தரக்கூடிய லாபஸ்தானம் எனப்படும் பதினோராம் இடத்திற்கு குருபகவான் மாற இருக்கிறார். உங்கள் ராசிக்கு இதுவரை குரு ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்தார். இந்த அமைப்பினால் பெரும்பாலோருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும், தொழில்துறை உயர்வும் […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை நன்மை அளிக்கும் இடமாக சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தில் இருந்த குரு தற்போது செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். குருப்பெயர்ச்சி, ராகு, கேதுப்பெயர்ச்சி போன்ற கோட்சார கிரக மாற்றப் பலன்களே பொதுவான […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 தனுசு: தனுசு ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்த உங்கள் ராசிநாதன் குரு இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்ந்து ஜன்ம குருவாக மாறுகிறார். ஏழரைச் சனியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு விடியலைக் காட்டும் பெயர்ச்சியாக இது […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குரு தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 துலாம்: துலாம் ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த குரு தற்போது மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய மாற்றங்கள் நடைபெறும் காலமாக இது இருக்கும். பொதுவாக மூன்றாம் இடத்திற்கு குரு பெயர்ச்சியாவது நல்லநிலை […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போது மூன்றில் இருக்கும் குரு நான்காம் இடத்திற்கு மாறப் போகிறார். நான்காமிடம் என்பது சுமாரான பலன்களை தரும் நிலைதான் என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த மூன்றாமிடத்தை விட நன்மைகளைத் தரும் ஸ்தானம் என்பதால் […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 சிம்மம்: சிம்ம ராசிக்கு ஒரு மேன்மையான ஒரு காலகட்டத்தை தரக்கூடிய குருபெயர்ச்சி ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலங்களில் சிம்மராசிக்கு கோசார அமைப்புகளில் எந்த நல்ல பலன்களும் நடக்கவில்லை. குருவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதகமற்ற இடங்கள் என்று சொல்லப்படக்கூடிய மூன்று மற்றும் நான்காம் இடங்களில் அமர்ந்து நல்ல பலன்களை தர இயலாத […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தற்போது நற்பலன்களைத் தரும் இடமாக சொல்லப்படும் ஐந்தாம் இடத்தில் இருந்து, சாதகமற்ற பலன்களை தருவதாக சொல்லப்படும் ஆறாம் இடத்திற்கு குரு மாறுதல் அடைகிறார். பொதுவாக ஆறாம் இடம் என்பது கடன், நோய், எதிரிகளை குறிக்கும் இடம் என்பதாலும், சுப கிரகமான குரு ஆறாம் இடத்தில் […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போது கெடுபலன்களைத் தந்து கொண்டிருக்கும் ஆறாமிடத்தில் இருந்து நல்ல இடம் என்று சொல்லப்படக்கூடிய ஏழாம் இடத்திற்கு குரு மாறுகிறார். ஏழாமிடத்தில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பார் என்பதால் இந்த இடம் மிகுந்த நன்மை […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குரு ஏழாமிடத்தில் இருந்து எட்டாமிடத்திற்கு மாறுகிறார். அஷ்டம குரு என்று சொல்லப்படும் எட்டாமிடம் நல்ல பலன்களை தருவதில்லை என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டாலும் பாபக் கிரகங்கள் எட்டாமிடத்தில் தரும் கெடுபலன்களைப் போல சுப கிரகங்கள் […]\nஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி கைப்பேசி : +91 9768 99 8888 மேஷம்: மேஷ ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் நன்மைகளைத் தராத அமைப்பில் இருந்த குரு, தற்போது பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த […]\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nதனுசு, மகரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் யோகம்.\nராகு எப்போது மரணம் தருவார்\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…\nஇந்து லக்னம் என்பது என்ன\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nபாப அதி யோக விளக்கம்…\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..\nஅடுத்த முதல்வர் ரஜினியா … – ஒரு ஜோதிடப் பார்வை.\nதுல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456039", "date_download": "2020-01-27T05:53:22Z", "digest": "sha1:QRKHUXVWFNNCP3EWSIIPYOBQ3I7NKXT4", "length": 15731, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்.ஐ.,க்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nசீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் ...\nகாஷ்மீர் தலைவர்களை வெளியே விடுங்க\nராஜஸ்தான், பீகாரில் கொரோனா வைரஸ்\nஏர்இந்தியாவின் 100 % பங்குகள் தனியாருக்கு விற்பனை 6\nரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 7\nநாளை மேட்டூர் அணை மூடல்\nஆபாச வீடியோ பதிவிறக்கம் : திருச்சியில் 2 பேர் கைது 4\nகூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட்; பலியானது எப்படி \nசிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 17\nகொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா\nஎஸ்.ஐ.,க்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nசென்னை:எஸ்.ஐ.,க்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நான் ஒரு இணையதள பத்திரிகையின் மூத்த நிருபர். எனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து, நுங்கம்பாக்கம் போலீசார் குறித்து செய்தி வெளியிடப்பட்டது. நுங்கம்பாக்கம், எஸ்.ஐ., கோபிநாத், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.நீதிபதி துரை ஜெயசந்திரன், 'எஸ்.ஐ.,க்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், எஸ்.ஐ., மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.\nதெரு ஓர வியாபாரிகள் கணக்கெடுப்பு விபரம்\nஆர்.எஸ்.எஸ்.,கருத்து நீக்கம் ஐகோர்ட்டில் கல்வித்துறை உத்தரவாதம்(32)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்க��் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதெரு ஓர வியாபாரிகள் கணக்கெடுப்பு விபரம்\nஆர்.எஸ்.எஸ்.,கருத்து நீக்கம் ஐ��ோர்ட்டில் கல்வித்துறை உத்தரவாதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/2018/feb/09/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-2860400.html", "date_download": "2020-01-27T06:49:41Z", "digest": "sha1:CZ2Q5HWMDUYRRLOLWU3DUGFLXRNAOSXZ", "length": 8673, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்றே இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி...பெண்கள் இதைச் செய்ய தவறாதீர்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஇந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி...பெண்கள் இதைச் செய்ய தவறாதீர்\nPublished on : 09th February 2018 11:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல தை மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்குச் சிறப்பாகவே கருதப்படுகிறது.\nபொதுவாக ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் வரும் ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும்.\nஅந்த வகையில், இன்று இந்தாண்டின் கடைசி தை வெள்ளி. தை மாத வெள்ளிக்கிழமையில் அம்பாளை வழிபடுவது கூடுதல் பலனைத்தரும். அம்பாளுக்கு உகந்த செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளலாம். துர்க்கை சந்நிதியில் நெய் தீபமேற்றி வழிபட்டால் வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.\nமேலும், அம்பாளுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஏதேனும் ஒரு பிரசாதத்தை வழங்கி அம்மனை வழிபட்டு பக்தர்களுக்கு நிவேதனமாக வழங்கி வந்தால் தனம் தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம். குறிப்பாக அன்னைக்கு மாவிளக்கு ஏற்றி வைப்பது மிகவும் விசேஷம். இதனால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்.\nஅன்றைய தினத்தில் லலிதா நகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, ஸ்ரீசுக்தம், கனகதாரா ஸ்தோத்திரம் உள்ளிட்ட அம்மன் திருநாமங்களை பாராயணம் செய்து வழிபட்டால் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோமோ அது தானாக அவர்களை வந்தடையும் என்பது உறுதி.\nபெண்கள் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு அனைத்து வளங்களும் பெறலாம், இன்னிக்கு கடைசி தை வெள்ளி மிஸ் பண்ணாதீங்க\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/74208-vice-president-m-venkaiah-naidu-s-constitution-day-speech.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-27T06:14:48Z", "digest": "sha1:L7GDYYS4B7YFGLFDK5LBOADIOSRUCFFY", "length": 12288, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "70வது இந்திய அரசியலமைப்பு சட்ட விழாவில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர்!!! | Vice President M Venkaiah Naidu's Constitution Day speech!!!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n70வது இந்திய அரசியலமைப்பு சட்ட விழாவில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர்\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டு 70வது ஆண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டு வரும் விழாவில் உரையாற்றியுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு.\nகடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அதற்கான விழா தற்போது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி அமைப்பது குறித்த சிக்கல்களை தொடர்ந���து, எதிர்கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்க மறுப்பு தெரிவித்திருத்துள்ளன.\nஇந்நிலையில், இவ்விழாவில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர், நமது அரசியல் வடிவமைக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்வது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்றும், இத்தகைய சிறப்பு மிக்க அரசியல் சட்டத்திற்கு அழகுச் சேர்த்து நம் நாட்டை வலிமையாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளதென்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இந்தியாவின் மூளையில் இருக்கும் கடைசி மனிதர் முன்னேற்றம் அடைவதில் தான் நாட்டின் வெற்றி உள்ளதென்றும் அதற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மட்டுமல்லாது, நம் கடமைகளையும், பொறுப்புகளையும், தெரிந்து கொண்டு, இந்தியர்கள் அனைவரும் அதனை சரிவர செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரசியலமைப்பு தினக் கொண்டாட்டங்களை புறக்கணிக்கும் எதிர்கட்சிகள்\nசென்னையில் வெங்காயம் ரூ.150 வரை விற்பனை\nஅரிசி ரேஷன் அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு\n70வது ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபார்லிமென்ட்டில் களபயிற்சிக்கு கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது\nபாகிஸ்தான் குரலில் சில கட்சிகள் பேசுகின்றன\nசட்டத்திருத்தங்களை கடலில் தூக்கிப் போடுங்க\n1. தினமும் 1 குவார்ட்டர் ப்ரீ திருப்பூரில் வைரலான வேலை வாய்ப்பு ஆஃபர்\n2. சென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n3. பிரசவ தழும்பு அசிங்கமா தெரியுதா\n4. 18 வயசுல கல்யாணம்... 20 வயசுல குழந்தை... லாரி ஓட்டுநரின் மகள்... 17 தங்க பதக்கங்கள் வென்று சாதனை\n5. ஆயிரக்கணக்கில் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி\n6. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n7. குடியரசு தினம் என்றால் என்ன\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/24/12044-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-01-27T07:29:16Z", "digest": "sha1:H5N3SILJOGQYGIPYCIIDSW4BIZYTEEP4", "length": 9106, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர் நிறுவனங்கள் புனேயில் நிலம் கொள்முதல், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் நிறுவனங்கள் புனேயில் நிலம் கொள்முதல்\nசிங்கப்பூர் நிறுவனங்கள் புனேயில் நிலம் கொள்முதல்\nதெமாசெக் ஹோட்டிங்ஸ் நிறு வனத்திற்கும் ஜேடிசி கார்ப்பரேஷ னுக்கும் சொந்தமான சிங்கப்பூர்= ஜிஐசி மற்றும் அசென்டாஸ் சிங்பிரிட்ஜ் குழுமம் ஆகிய இரண் டும் இந்தியாவின் புனே நகரில் 16 ஏக்கர் (6.5 ஹெக்டேர்) துண்டு நிலத்தை வாங்கியிருக்கின்றன. ‘அசென்டாஸ் இந்தியா வளர்ச்சி செயல்திட்டத்தின்’கீழ் இடம்பெறும் இந்தக் கொள்முதல் இரண்டாவது முதலீடாகும். புனே கோகினூர் குழுமத்திட மிருந்து அந்த நிலம் வாங்கப்பட்டு இருக்கிறது. அது புனே நகரின் முக்கியமான புறநகர் வணிக வட்டாரத்தில் உள்ள கராடி என்ற பகுதியில் அமைந்துள்ளது. அதன் அருகே குடியிருப்புக் கட்டடங்கள், ஹோட்டல்கள், தொழில் பூங்காக்கள், கடைத் தொகுதிகள், கல்வி, மருத்துவ நிலையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்திருக்கின்றன. அந்தத் துண்டு நிலத்தில் மொத்தம் 2.2 மில்லியன் சதுரஅடி பரப்பில் கட்டடங்களைக் கட்ட லாம். அந்த நிலம் தகவல்தொழில் நுட்பம் மற்றும் தகவல்தொழில்நுட்ப சிறப்புப் பொருளியல் மண்டல பூங் காவாக உருவாக்கப்படும். முதல் கட்டம் 2020ல் ஒரு மில்லியன் சதுரஅடி பரப்பளவில் கட்டி முடிக்கப்படும்.\nசர்க்கரை மூலம் இந்தியாவை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் மலேசியா\nபற்றாக்குறையால் முகக்கவசங்களை வாங்கி அனுப்பும் சீன நாட்டவர்\n‘அமைச்சின் வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம்; மஞ்சள் மகிமை என்பது வேறு’\nசீனாவில் கோரோனா கிருமிக்கு பலியானோர் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-27T07:30:22Z", "digest": "sha1:CEC3ZRKPJHWYBAE6VYBQWDPVS7IRV7TR", "length": 10502, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வன்புணர்வு | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்\nவவுனியா மாவட்ட அரச அதிபர் பதவியேற்பு\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nதந்­தையின் காற்­சட்டைப் பையி­லி­ருந்த துப்­பாக்கி தவ­று­த­லாக இயங்­கி­யதால் விப­ரீதம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகிறது பிரித்தானியா\nகிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு\nகாத்தான்குடியில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இருவர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்பட்டவர்களின் வைத்திய அறிக்கை வெளியாகியது\nஅச்சுறுத்துகிறது கொரோனா ; உயர்கிறது பலியானோரின் எண்ணிக்கை, தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்\nஎன்னை வன்புணர்வதற்கு முயற்சித்த அவரை இரும்புக் கம்பியால் தாக்கினேன் அவர் இறந்துவிட்டார் - பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்\nகொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒர...\nசிறுமியைக் கடத்தி துஷ்பிரயோகம் ; அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் - யாழ் நீதிமன்று அதிரடி உத்தரவு\nசிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாட்சிகள...\nயாழில் கூட்டு பாலியல் வன்புணர்வு முயற்சி : மாணவியின் சாதுரியத்தால் முறியடிப்பு.\nயாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று பாடசாலை சென்றுகொண்ட...\nசுவிற்சர்லாந்து மாபியா குழுவின் ஒப்பந்தத்துக்கு இணங்கவே வித்தியாவை வன்புணர்ந்து கொன்றோம்\nசுவிற்சர்லாந்தில் மாபியா குழுவைச் சேர்ந்தவர்கள் இளம் பெண் ஒருவரை கொடூரமாக வன்புணர்வு செய்து கொலைசெய்யும் வீடியோ ஒன்றை தய...\nசிறுமிகள் மீது வன்புணர்வு : வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் கடந்த 28 ஆம் திகதி மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்திய சூத்திரதாரிக்குரிய தண்டனை...\nவித்யா கொலை வழக்கு : சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nயாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத���தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பே...\nவித்யா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பே...\n14 வயது சிறுமி துஷ்பிரயோகம்: பிக்கு கைது\nநவகமுவ பிரதேசத்தில் 14 வயதான சிறுமியொருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பிக்கு ஒருவரை பொலிஸார் கைதுசெ...\nகுற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குங்கள்: வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஎனது மகளின் படுகொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத்தாருங்கள் என வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக...\nவித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை (29) கைதுசெய்யப்ப...\nசீனாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்.. \nநாட்டிலுள்ள திரையரங்குகள் குறித்து முக்கிய அதிரடி தீர்மானம்\nமாற்று அணி கூட்­ட­மைப்­புக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது, தமிழ் மக்­களின் ஒற்­று­மையை பிள­வு­ப­டுத்தும்: சுமந்­திரன்\nசொலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nOCI ஆவ­ணத்தை புதுப்­பித்தல் குறித்த கோப்­பியோ இலங்கை அமைப்பின் செய­ல­மர்வு இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28748.html", "date_download": "2020-01-27T05:29:25Z", "digest": "sha1:5SEE7QXY6GHSJC2A5YPEVUUBJQPGRU2X", "length": 34156, "nlines": 260, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2019 - Yarldeepam News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 20 நவம்பர் 2019\nஅஷ்டமி காலை 11.52 வரை பிறகு நவமி\nமகம் மாலை 6.55 வரை பிறகு பூரம்\nசித்தயோகம் மாலை 6.55 வரை பிறகு சித்தயோகம்\nபகல் 12 முதல் 1.30 வரை\nகாலை 7.30 முதல் 9 வரை\nகாலை 9.15 முதல் 10.15 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை\nஉத்திராடம் மாலை 6.55 வரை பிறகு திருவோணம்\nமுக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலு��ை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nமனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவி னர்கள் சிலர் உங்கள் யோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகள் பிடி வாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.\nசகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன ரக ஆடைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nகுடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.\nமனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nகாலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் வீண் அலைச்சல் ஏற்படக்கூடும். சிலருக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சற்று கவனமாக இருக்கவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தி���் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர் களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அலுவலகத் தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nஇன்று தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வழக்கமான பணிகளிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளை முடிப்பதில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nசிம்ம ராசிக்காரர்களே இன்று உஷார்…. இதைமட்டும் அடுத்தவர்களிடம் சொல்லாதீங்க\nதடைப்பட்ட திருமணங்கள் கை கூடப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா…\nஇந்த இரண்டு ராசிக்காரங்களுக்கும் சனி என்ன செய்யப் போகிறார் தெரியுமா\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 27 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 19 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 13 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 12 நவம்பர் 2019\nஇன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2019\n2020ம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி பலன்கள்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nவிட்டு விலகிய ஏழரை சனி சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சூரிய பெயர்ச்சியால் பெப்ரவரி மாதம் முழுவது இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nதனுசுவில் இருந்து மகரத்திற்கு இடம் பெயர்ந்தார் சனி பகவான் இந்த வாரம் முழுவதும் யார் யாருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி…\nஉக்கிரமா இருக்கும் ஏழரை சனி கூரையை பிச்சிகிட்டு அதிர்ஷ்டத்தை அள்ளி தர வேண்டுமா உடனே இந்த பரிகாரத்தினை செய்யவும்\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nசிம்ம ராசிக்காரர்களே இன்று உஷார்…. இதைமட்டும் அடுத்தவர்களிடம் சொல்லாதீங்க\nதடைப்பட்ட திருமணங்கள் கை கூடப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா…\nஇந்த இரண்டு ராசிக்காரங்களுக்கும் சனி என்ன செய்யப் போகிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251694908.82/wet/CC-MAIN-20200127051112-20200127081112-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}