diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0795.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0795.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0795.json.gz.jsonl" @@ -0,0 +1,423 @@ +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=1006", "date_download": "2019-11-17T17:29:45Z", "digest": "sha1:EIQ224ENHSPP2RFDXISRMGIHLBPPGQYH", "length": 2858, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=122446", "date_download": "2019-11-17T18:03:18Z", "digest": "sha1:NDHWYKOUXYNCFALIYWYYPDRS37JZNS36", "length": 26751, "nlines": 63, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Blast killed 359: 160 terrorists infiltration,குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு: 160 தீவிரவாதிகள் ஊடுருவல்?", "raw_content": "\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு: 160 தீவிரவாதிகள் ஊடுருவல்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nகொடூர சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவன் படம் வெளியீடு\nபாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை மாற்ற அதிபர் சிறிசேனா முடிவு\nஇலங்கை முழுவதும் அதிரடி வேட்டை\nகொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரித்த நிலையில், நேற்று மாலை இலங்கை முழுவதும் அதிரடிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கையில் 160 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு மூளையாக ெசயல்பட்டவனின் புகைப்படம் வெளியிடப்பட்ட நிலையில், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளை மாற்ற முடிவு செய்துள்ளதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் சிக்கி 359க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் காயமடை��்தனர். இலங்கையை நிலைகுலையச் செய்த இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nமிக கொடூர தாக்குதல் சம்பவத்தை அடுத்து கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு உள்ளன. கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் ஆகியவை நுழைந்திருப்பதாக புலனாய்வுத் துறைக்குக் கிடைத்த தகவலால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் உரிய சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கொழும்பு துறைமுக வாயிலிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில் நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக இலங்கை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே தெரிவித்தார். நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் என்ற நகரில் 2 மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நேற்று மாலை பொறுப்பேற்றது.\nஇன்று காலை நிலவரப்படி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் கொழும்பு, நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக, ஒரு வாரத்தில் பாதுகாப்பு பிரிவின் தலைவர்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேனா திட்டமிட்டுள்ளார். அதற்கான உத்தரவுகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறிசேனா கூறுகையில், ‘‘கடந்த 1980ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் சிங்கள மக்கள், தமிழர்களை சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்தனர். அதன் பின் காலப் பகுதியில் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். அதேபோன்று, அனைத்து முஸ்லிம் மக்களையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். வெளிநாடுகள் தீவிரவாத்திற்கு எதிராக பயன்படுத்தும் புதிய தொழில்���ுட்பங்களை பயன்படுத்தி, தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கப்படும்’’ என்றார்.\nஇலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மட்டும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50 பேரை கடந்துள்ளது.தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து, வாக்கி டாக்கி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள், வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்கொலை படை தாக்குதலின் பிரதான குற்றவாளி சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் அதிரடிப்படையினர் புகுந்து சோதனை நடத்தியதாக தகவல்கள் வந்துள்ளன. இதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.\nேமலும், நேற்று மாலை 5.20 மணியளவில் மேற்படி பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் மற்றும் அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் கேமராக்களை போலீசார் கைப்பற்றினர். குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவராக சஹ்ரான் ஹாசிமும், அதன் செயலாளராக அவரின் சகோதரர் ஜெய்னி ஹாசிம் என்பவரும் செயல்பட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதில் சஹ்ரான் ஹாசிம்தான் இந்த தற்கொலைப் படைக்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். சின்னமோன் ஓட்டலிலும், சங்கரிலா ஓட்டலிலும் மனித வெடிகுண்டாக புகுந்து தாக்கல் நடத்தியது இரு சகோரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதில் சஹ்ரான் ஹாசியம் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘‘இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாத குழுவான ஜேஎம்சி என்ற அமைப்பும் இணைந்து இத்தாக்குதலை தாக்குதலை நடத்தியிருக்கின்றன’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கையில் தாக்குதல் நடத்த 160 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக இலங்கை நாழிதள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர்களைப் பிட���க்க இலங்கை ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், தீவிரவாதிகளுக்கு இலங்கையில் 75 ஏக்கர் கொண்ட தென்னந்தோப்பில் பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும், அந்த நாழிதள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இது குறித்தும் இலங்கை ராணுவம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.\n : முன்னதாக 2017ம் ஆண்டில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மதப் பிரிவினருக்கும், மவுலவி சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் நடைபெற்ற மோதலில், சஹ்ரான் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையிலேயே, இலங்கையில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக சஹ்ரான் செயற்பட்டுள்ளார் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் செயல்படும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த சிலர், இந்த தாக்குதலை நடத்தியது உறுதி செய்யப்பட்டதால், இலங்கை அரசு தீவிரவாதிகள் குறித்த தொடர்புகளை அறிய சர்வதேச உதவியை நாடியுள்ளது.\nமனித வெடிகுண்டுகளின் பெயர்: இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்த நிலையில், தற்கொலைப்படையில் இடம்பெற்றவர்களின் பெயர் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அபு உபயத, அபு அல் முக்தர், அபு கலீல், அபு கம்சா, அபு அல் பாரா, அபு முகமது மற்றும் அபு அப்துல்லா ஆகியோர் தாக்குதலை நடத்தியதாகவும், ஐஎஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு முன், தீவிரவாதிகள் எடுத்துக் கொண்ட உறுதி மொழியேற்பும் அந்த வீடியோவில் உள்ளது. முன்னதாக தற்கொலைப்படையினர் 7 பேரும் குழுவாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் தாக்குதலுக்கு முன் உறுதி மொழியேற்ற வீடியோ பதிவுகளையும் ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.\n10வது குண்டு வெடித்தது: கொழும்பு நகரில் 8 இடங்களில் நடந்த வெடிகுண்டு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், சம்பவம் நடந்த அடுத்த விமான நிலையம் அருகே 6 அடி நீளமுள்ள பைப் வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினர். பின்னர், வெடிகுண்டை செயலிழக்க செய்யும் போது ஏற்பட்ட விபத்தில், அதிர்ஷ்டவசமாக மக்கள் உயிர்தப்பினர். இன்று காலை கொழும்புவில் சவோய் திரையரங்கு அருகில் சந்தேகத்துக்கு ��டமான பைக், கார் போன்ற வாகனங்களை சோதனை செய்த போது, பைக்கில் ஒரு வெடிகுண்டு இருந்தது கண்டறியப்பட்டது. உடனே, வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வந்து அந்த குண்டை கைப்பற்றி அப்புறப்படுத்தினர். அப்போது குண்டு வெடித்தது. அதில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, பிரதமர் ரணில், ‘மேலும் சில இடங்களில் குண்டு வெடிப்பு நடக்கலாம்; மக்கள் உஷாராக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.\nதீவிரவாத அமைப்பின் தலைவன் பலி அமைச்சர் தகவல்:\nஇலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபன், இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தீவிரவாதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். தீவிரவாதிகளின் புகைப்படத்தை தற்போது வெளியிட முடியாது. இலங்கையில் குண்டு வெடிக்கலாம் என்ற உளவு தகவல் கிடைத்தது உண்மைதான். இதுவரை 359 பேர் பலியாகி உள்ளனர். சாங்கிரி ஓட்டல் தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் தலைவன் பலியானான். தற்கொலைப்படையில் இருந்த ஒருவன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் படித்துவிட்டு இலங்கையில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். மேலும் ஒரு இடத்தில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. அதனை செயலிழக்க செய்யும் போது, 2 பேர் காயமடைந்தனர். இலங்கையில் செயல்பட்ட தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி வந்திருக்கலாம். தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் படித்த நடுத்தவர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள். சர்வதேச அமைப்புகளின் ெதாடர்பு, இலங்கை தாக்குதலில் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஜனாதிபதி தேர்தலில் கோத்தபய - சஜித் பிரேமதாசா கடும் போட்டி: இலங்கையில் விறுவிறு வாக்குப்பதிவு... வாக்காளர்கள் வந்த பஸ்சை குறிவைத்து தாக்குதல், துப்பாக்கி சூடு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்\nஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்\nஐஎஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதி சகோதரி கைது: துருக்கி அதிகாரிகள் அதிரடி\nகடலில் வீசப்பட்டது தீவிரவாத தலைவன் பாக்தாதி உடல் ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவர் நியமனம்\nசிரியாவில் அமெரிக்க ராணுவம் சுற்றிவளைப்பு ஐஎஸ் தலைவன் தற்���ொலை: உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்து பலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nமாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து இந்தியா-சீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சி\nஐக்கிய நாட்டு பொதுசபையில் காரசார பேச்சு: தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாக்... இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பெண் அதிகாரி பதிலடி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/71687/", "date_download": "2019-11-17T18:15:20Z", "digest": "sha1:JRFRY7IS33S3PJPT74QBJ5TQZ35D6C27", "length": 13236, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும் :\nபுனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்த காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்ட ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் இலகுவான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23/2 நியதி கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த யுத்த காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு அதிகார சபையினால் நட்டஈடுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ம���ன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும் இந்த வாய்ப்பு கிட்டியிருந்தும் புனர்வாழ்வு அதிகார சபையின் சில நிபந்தனைகள் காரணமாக மேற்படி நட்ட ஈடுகளைப் பெற இயலாதுள்ளதாகத் தெரிய வருகின்றது.\nகுறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் அப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளைப் பெற்ற மருத்துவச் சான்றிதழ்கள் கோரப்படுவதாகத் தெரிய வருகின்றது.\nயுத்தம் இடம்பெற்றிருந்த காலப் பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் இயக்க உறுப்பினர்கள் அப்போது அந்தந்தப் பகுதிகளில் இயங்கியிருந்த மற்றும் புலிகள் இயக்கத்தினரால் செயற்படுத்தப்பட்டிருந்த மருத்துவ நிலையங்களிலேயே சிகிச்சைப் பெற வேண்டிய நிலை இருந்தது.\nஅந்தக் காலகட்டங்களில் முறையான பதிவுகள் மற்றும் நோயாளி அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களது காயப்பட்ட தழும்புகளைத் தவிர அவர்கள் சிகிச்சைப் பெற்றதற்கான வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தற்போது அரச மருத்துவ மனைகளில் மருத்துவ சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது என்றும் மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போதைய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றியும் போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நட்டஈடுகள் கிடைப்பின் அது இவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news இலகுவான ஏற்பாடுகள் ட இயக்க உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா டி. எம். சுவாமிநாதனிடம் பாதிக்கப்பட் மருத்துவச் சான்றிதழ் யுத்தத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி வழங்கியுள்ளார்\n“கோத்தாபய ராஜபக்ஷவின் படையினரே என் சகோதரரை கடத்தினர்”…\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/selling-or-purchasing-of-chinese-firecrackers-will-be-punished-customs-366301.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:47:42Z", "digest": "sha1:LIERHTTNIIQYPIKFXTI4P6HQZGHZCL2D", "length": 19022, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு | Selling or purchasing of Chinese firecrackers will be punished: Customs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nடெல்லி: தீபாவளி நெருங்கும் நிலையில், சட்டவிரோத சீன பட்டாசுகள் குறித்து கலால் துறை எச்சரிக்கைவிடுததுள்ளது.\nசீன பட்டாசுகளை இறக்குமதி செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கலால் துறை முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார். அதை வாங்குபவர்கள் அல்லது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் சட்டவிரோதமாக இந்திய சந்தைகளுக்கு வருவதாக கலால் துறை தெரிவித்துள்ளது.\nஇதுபற்றிய அறிக்கை: எந்தவொரு நபரும் எந்த வகையிலும் சீனப் பட்டாசுகளை வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால், அவர் மீது கலால்துறை சட்டம் 1962 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nசீன பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை. நமது நாட்டின், வெடி விதிகள் 2008 க்கும் எதிரானவை. சீன பட்டாசுகளில் சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு மற்றும் லித்தியம் போன்ற மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளன, அவை சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானவை. சீன பட்டாசு���ள் நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டு தொழிலையும் பாதிக்கின்றன.\nஇதுபோன்ற சீன பட்டாசுகளின் விற்பனை அல்லது சேமிப்பை பொது மக்கள் கண்டால், 044-25256800 என்ற தொலைபேசி எண்ணுடன் சென்னை கலால்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி கொண்டாட்டங்களை சுற்றுச் சூழல் கெடாமல் நடத்தும் வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்டோபர் 26 முதல் 29 வரை கொனாட் பிளேஸில் மாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டத்தை பிரமாண்டமாக ஏற்பாடு செய்வதாக அறிவித்துள்ளார்.\n\"கொனாட் பிளேஸில் தீபாவளியை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். மாசு இல்லாத தீபாவளியை ஒவ்வொரு டெல்லி மக்களும் வந்து கொண்டாட நாங்கள் விரும்புகிறோம், \" என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.\nகொனாட் பிளேஸ் பகுதியில் லேசர்கள் மற்றும் லைட்டிங் ஷோக்களால் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லேசர் காட்சியின் ஒரு சுழற்சி ஒரு மணி நேரம் நீடிக்கும். இது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும். இதில் பங்கேற்க பாஸ் வழங்கப்படும். அனைவரும் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nதீபங்களின் திருவிழாவே தீபாவளி. எனவே அதை பட்டாசுக்கு மாற்றாக லேசர் விளக்குகளை கொண்டு, கொண்டாடுவதே கெஜ்ரிவால் நோக்கம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nவாட்ச்சில் தமிழை புகுத்திய டைட்டன் நிறுவனம்.. நம்ம தமிழ்நாடு என பெயரிட்ட சுவாரஸ்யம்\nநாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்\n.. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினே நிரப்பிவிட்டாரே.. வைகோ\nதமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு எப்போது.. முரளிதர ராவ் பரபரப்பு விளக்கம்\nரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்\n... டெல்லியை கலக்கும் சுவரொட்டிகள் #ShameOnGautamGambhir\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cricket?q=video", "date_download": "2019-11-17T17:44:32Z", "digest": "sha1:Y6TFKVUYYCTUMZNIO3FRY3HNIL6G5UUY", "length": 10638, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cricket: Latest Cricket News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசச்சின், கோஹ்லியை விஞ்சும் 3 வயது சிறுவன்.. நுணுக்கங்களுடன் ஷாட்.. வீடியோவை ஷேர் செய்த வாவுஹன்\nசென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம்.. பந்து தாக்கி கடற்படை வீரர் சாவு\n15 நாள்தான் காலக்கெடு.. முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்.. கைதாக வாய்ப்பு.. கொல்கத்தா போலீஸ் அதிரடி\nசூப்பர் ஓவருக்கு எடியூரப்பா பிராக்டீஸ்.. 'டை' ஆச்சுன்னா ஐசிசி ரூல் அப்ளே பண்ணுவோம்.. செம்ம ஜாலி\nஉலக கோப்பை பைனல்.. இந்திய ரசிகர்கள் அறிவே அறிவு.. கலக்கும் மீம்ஸ்\nஇது சின்ன தோல்விதான்.. நான் மட்டும் நேத்து ஆடியிருந்தா.. இந்தியா வின் தான்.. ஜெயக்குமார் அடடே\nஇந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டிக்காக ஒத்தி வைக்கப்பட்டதா ராஜ்யசபா\nகிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்திய சாரு பாட்டி.. ஸ்பான்சர் செய்ய முன்வந்த ஆனந்த் மஹிந்திரா\nகோலி, பாண்ட்யா மேல தப்பு.. எதிர்பாராத இடத்திலிருந்து தோனிக்கு கிடைத்த 'சுப்ரீம்' சப்போர்ட்\nஇந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் அந்த ஆரஞ்சு நிறம்தான்.. மெகபூபா முஃப்தி\nலண்டன் மைதானத்தில் ’தமிழ் வாழ்க- தந்தை பெரியார் வாழ்க’ பதாகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு காவி சீருடை- அரசியலை புகுத்தாதீர்... சொல்வது திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்\nஎன்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\nதண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nமழையால் கதை முடிந்தது.. உலக க���ப்பைக்கு பெரிய அஞ்சலி.. வைரலாகும் புகைப்படம்\nஉலக கோப்பை ஃபைனலில் மோதப்போவது எந்த டீம்கள் சுந்தர் பிச்சை சூப்பர் கணிப்பு\nYuvraj Singh: யுவராஜ் சிங் வருகைக்கு பிறகே இந்திய அணி அடுத்தகட்டத்திற்கு சென்றது.. புகழும் ரசிகர்கள்\nஆனாலும் இது ஓவர்.. கஷ்டமா போன மேட்ச்சை சட்டுன்னு இந்தியா பக்கம் கொண்டு வந்தது இந்த பெண்ணா\nஹிட் அடிச்சா கொசு காலி.. ஹிட்மேன் அடிச்சா பவுலர்கள் காலி.. தெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ்\nஇது டீம்.. இப்படித்தான் இருக்கனும் பவுலிங்.. மெர்சல் பண்ணிட்டீங்கப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98962", "date_download": "2019-11-17T17:43:28Z", "digest": "sha1:2K6JXQANNC4ZNZMDXR6OLSPGPLR23KX2", "length": 23743, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெற்றி -கடிதங்கள் 4", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12\nசரவணகார்த்திகேயனின் பதிவு நன்றாக இருந்தது.\nஅப்படியாகப்பட்ட லதா ஏன் நடந்ததை சொல்லிவிட்டுப் போகிறாள் என்ற கேள்வியும் எழுகிறது. தன் இறுதி நாட்களில் குற்றவுணர்வை தாங்காமல் சொல்லியிருப்பாள் என்ற எளிய முடிவுக்கு வரலாம். ஆனால் அவள் எந்தவித மன்னிப்பும் கேட்டதாக நமச்சிவாயம் சொல்லவில்லை.\nஅவளைப் பொறுத்தவரை அது ஒரு ‘நாக் அவுட் பன்ச்’, அவர் எஞ்சிய வாழ்நாளை நரகத்தில் கழிக்கும்படி செய்த கடைசி வஞ்சம் என்று தோன்றுகிறது. விஷம் நமச்சிவாயத்தின் தொண்டையில் மாட்டிக்கொண்டுள்ளது.\nஉண்மையில் கதையின் மையமே அதுதான். அதை வாசகர் எவரேனும் சொல்லவேண்டுமென எண்ணியிருந்தேன். வெற்றி என்பது எவருடையது என்பதே கதை முன்வைக்கும் வினா\nகாஸ்மோபாலிட்டன் கிளப் வருணனை பாளையம்கோட்டை டிஸ்ட்ரிக்ட் கிளப் பற்றி சொல்வதைப் போல் இருந்தது.\nமனைவியிடம் பாரம்பரியம் சார்ந்த நம்பிக்கை, ஒரு பெண்ணின் பொதுவான சார்ந்திருக்கும் மனோபாவத்தால் உருவாகும் அவநம்பிக்கை, தான் ஜெயித்தால் மட்டும் கிடைக்கும் ஐந்து லக்ஷம், பணம் மேல் உள்ள ஆசை, தோற்றால் உண்டாகும் மானக்கேடு, இவைகளினால் அலைக்கழிக்கப் படும் ஒரு ஆணவ ஆணின் உளச்சிக்கலை நன்றாகக் காட்டி இருக்கிறீர்கள்.\nஆனால் ஒரு விஷயம் நெருடுகிறது. நமச்சிவாயம் மனைவி ஒரு மனைவி மட்டும் அல்ல, ஒரு கொடிய நோய் தாக்கிய ஒரு மகனின் தாய். மகனை காப்பாற்ற வேண்டும் என சதா துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு மனம். லௌகீக வாழ்க்கை��ிலும் மகன் மீதுள்ள பாசத்தினாலும் மனம் நலிந்தவள். இந்த போட்டியில் அவளை பகடையாக வைத்தது அவள் ஜெயிக்கப் பட வேண்டும் என்பதினாலா\nஇறுதியில் ரங்கப்பரின் செயல் அவருடைய உள் மன ஏக்கத்தின் வெளிப்பாடு.\nவெற்றி முன்வைக்கும் உண்மையான கதை ரங்கப்பருக்கும் லதாவுக்குமான உறவு. அது கதைக்குள் சொல்லப்படவே இல்லை. அதைச்சுற்றி உள்ள அனைத்தும் சொல்லப்பட்டு அது மட்டும் விடப்பட்டுள்ளது\nஅன்பிற்கினிய ஆசான் ஜெ அவர்களுக்கு,\n“உங்களைப்போன்ற வக்கிர புத்திகொண்ட மனநிலை பிறழ்ந்த ஒரு மனிதனை இதுவரை பார்த்ததே இல்லை….”\n……என்ற மாபெரும் செய்தியுடன்தான் என் நண்பர் ஆரம்பித்தார்.\nநான் சும்மாயிருக்காமல் “வெற்றி” சிறுகதையை அவரை கட்டாயப்படுத்தி படிக்கவைத்ததனால் வந்த வினை.\nதனிப்பட்ட வசவுகள்…. தரம் குறைந்தவைகளும் கூட…. நிமிடத்திற்கொருமுறை தலையாட்டல்…. பெருமூச்சு…. உச்சுக்கொட்டல்…. பாவம் அந்த மனிதர்……வழக்கமாக ஜொள் வடியும் அவரது வாய் வரண்டிருப்பதை காணும் அருங்கணம்…… அட அட என்ன ஒரு ஆனந்தம்.\n“Face-Book-கில சும்மாவிடமாட்டானுங்க….. மகளிர் அமைப்புங்கள்ளாம் பொங்கி எழுந்துடுவாங்க…. கண்டிப்பா பெரிய ப்ரச்சனை ஆகும்” போன்ற ஆரூடங்கள்…. பொங்கல்கள்…. வடைகள்…. இத்யாதி…..\nசும்மாயிருக்கமாட்டாமல் “ஏன் பாஸ்…நீங்க நமச்சிவாயம் நெலமைல இருந்தா ஜெயிச்சிருப்பீங்களா” – என்று வேறு கேட்டுத்தொலைத்து மேலதிக செந்தமிழ்த்தேன் மொழிகளை எனக்கும் பெற்றுக்கொண்டு மனம் மகிழ்வுற இப்படிக்கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nசிலமணிநேரங்களுக்குப் பிறகு வழக்கமாக நேரத்தைக்கொல்லும் தேனீர்க்கடையின் மூலையில் சமநிலைக்கு வந்தார்.\n“இருக்குற எல்லா நம்பிக்கையையும் ஒடச்சா ஒரு மனுஷன் எப்படித்தான் வாழ்றது\n- ஒத்தையா ரெட்டையால ஒத்தைமட்டும்தான் நடக்கும்னு நாமளே நெனச்சிக்கறது தான….” – அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு மீண்டும் செந்தமிழ்த்தேன் மொழியாள் பாடல் என் காதுகளில் ஒலிக்க நான் சத்தியமாக கொடுத்து வைத்திருந்தேனா என்று தற்போதுவரை தெரியவில்லை.\nஆனால் கதை அவரை உலுக்கியெடுத்து விட்டது நன்றாகவே தெரிந்தது.\nநெடுநாட்க்களுக்குப் பிறகு முற்றிலுமாக உள்ளிழுத்துக்கொண்ட ஒரு கதை.\nஎன்னால் இறுதிவரை முடிவை ஊகிக்க முடியவில்லை அல்லது கதை அப்படி ஒரு இடைவெளியை எனக்குத் தரவில்லை.\n) முடிவு என்று நினைத்தாலும் அந்த முடிவிலிருந்துதான் எனக்கு கதை தொடங்குகிறது.\nஒட்டுமொத்த கதையைவிட கதையின் முடிவில் இருக்கும் அந்த சமரசம்…. லதாவிற்கும், ரங்கப்பருக்கும் எப்படி நடந்திருக்கும் என யோசிப்பதிலிருந்தே என் ஆச்சர்யமும்….ஆனந்தமும் அடங்கியிருக்கிறது.\nஎப்படிப்பார்த்தாலும் அதைக் கற்பனை செய்யமுடியவில்லை அல்லது ஒன்று குறைகிறது…..கடைசியில் அதைச்சொல்லித்தான் என் நண்பரை மீண்டும் என் பக்கம் இழுத்தேன். மீண்டும் ஒருமுறை அவரது ஜொள்ளுவாய் வரண்டிருப்பதை பார்க்கும் பாக்கியம்.\nஅப்புறமென்ன மறுபடியும் தலையாட்டல்…. பெருமூச்சு…. உச்சுக்கொட்டல்…. அவரே சொந்தமாக தமிழ் சினிமா பாதிப்பில் அந்த சீனை நடித்துக்காட்டினார்….. சிவாஜியின் தீவிர ரசிகர்….. சுண்டன்…… அவராலும் முடியவில்லை…. பாவம்…\nமூன்று பேருமே மேற்பார்வைக்கு வெற்றி பெற்றிருந்தாலும் மிகக் கீழ்மையான அல்லது பலன் குறைவான வெற்றி நமச்சிவாயத்திற்குத்தான்…..அவரையும் விட மேம்பட்ட ஆத்மார்த்தமான அல்லது அதற்கும் ஒரு மாற்றுக் குறைந்த வெற்றி ரங்கப்பருக்கு….லதா முழுமுற்றான வெற்றி பெற்றவள். தன்னை பகடைக்காயாகப்பயன்படுத்திய இரண்டு ஆண்கள், பிள்ளைகள், குடும்பம், தற்கால வாழ்வு, பிற்கால வாழ்வு ஏன் இறக்கும் தருணத்திலும் அதற்குப்பின்னாலும்………முழு வெற்றி.\nதோல்வி என்று பார்த்தால் மேற்சொன்ன வரிசை பின்னோக்கிப் போவது ஆச்சர்யமளிக்கிறது. (லதா கொஞ்சமாவது தோற்றாள் என்று சொன்னால் மாத்திரம்தான் என் நண்பரை சமாளிக்க முடிகிறது….மற்றபடி அவரவர் சட்டங்கள் அவரவர்க்கு….என் சட்டத்தை அவள்மேல் திணித்து அவள் தோற்றாள் என்று சொல்ல நான் பெரும் ஒழுக்கவாதியாகவோ இல்லை தமிழ் வாத்தியாராகவோ தான் இருக்க முடியும்.)\nரங்கப்பர் ஒரு பெருங்காதலர் என்று என் அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டு….செந்தமிழ்த்தேன் மொழியாளை எதிர்பார்த்து ஏமாந்தேன்….. சிந்திக்க ஆரம்பிக்கும் நண்பர்களைப்போல நமது வெறுப்புக்குரியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்று ஒரு தத்துவார்த்தமான சிந்தனையோடு நிறுத்திக்கொண்டேன்.\nநண்பர் மன உளைச்சல் அல்லது நமைச்சல் தாளாமல் மேற்படி சிறுகதையை அவரது வட்டத்திற்குள் சிக்கிய அனைவருக்கும் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உங்களுக்கு ���ேலதிக ரசிகர்கள் அல்லது வசை வழங்குவோர் கிடைப்பர் என்றும் தெரிகிறது.\n“மங்கிகேப்புல இருந்து மாதர் சங்கம்வரைக்கும் பாத்தவருங்க எங்காளு…” என்று மார்தட்டியிருக்கிறேன்.\nஇன்று காலை வாயெல்லாம் பல்லாக ஓடிவந்து அவர் சொன்ன செய்திதான் எந்த அளவு அவர் இதைப்பற்றி சிந்தித்திருக்கிறார் என்பதையும் ஏன் நான் உங்களுக்கு இந்தக்கதை குறித்து கடிதம் எழுதவில்லை என்பதையும் யோசிக்க வைத்தது.(அவர் என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பலவருடங்கள் மூத்தவர்…..)\n‘இன்றளவும் இருக்கின்ற ஒரு புகழ்பெற்ற தொழிலதிபரின் கதை இந்த வெற்றி’.\nஅட இருந்துட்டுப் போகட்டும்……எங்காளு அப்ப சரியாத்தான சொல்லியிருக்காரு…\nவெற்றி போன்ற கதைகளின் சிக்கலே அதன் சீண்டல்தன்மை மேலதிக வாசிப்பை தடுத்துவிடும் என்பது\nஆனால் எல்லா கதைகளும் நல்ல வாசகர்களுக்காகவே எழுதப்படுகின்றன\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42\nவிஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன\nமோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசி���்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:04:07Z", "digest": "sha1:2VDNYTEO65QCJ3G4KIUXE57X6RM5QXER", "length": 8396, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பரிமேலழகர்", "raw_content": "\nவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்\nசௌம்யநாராயணன் [பிரவாஹன்] திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். …\nTags: கல்வெட்டு, குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம், பரிமேலழகர்\nஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு\nஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 24\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-11-17T17:57:05Z", "digest": "sha1:BNKUHW47O4WN5HGXNUW4QZIZGSVJB5P4", "length": 28189, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசால��� சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nமுறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nநாள்: ஏப்ரல் 12, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nசட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார்.\nவாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்ட தொகுதிகளின் நிலவரங்களை கையில் வைத்துக் கொண்டே ஆணையம் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருத்து நிலவுகிறது.\n ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுப் பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் என தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகின்றனர்.\nஅவர்கள் தரும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தும், பொதுவாக வரும் புகார்களின் தன்மையைக் கொண்டும் முறைகேடுகளின் அளவு நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபுனித ஜார்ஜ் கோட்டையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியது: சட்டப் பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கருதினால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகும்கூட அதை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தலை அறிவிக்க முடியும்.\nதேர்தல் பிரசாரம் முடிவுற்ற நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ள தொகுதிகளின் விவரங்கள் ஏதும் கணக்கெடுக்கப்படவில்லை. பணப்பட்டுவாடா குறித்து சில தொகுதிகளில் அதிகளவு புகார்கள் வருகின்றன என்றார் பிரவீண் குமார்.\n தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் இதுவரை ரூ.33.11 கோடி ரொக்கமாகவும், ரூ.12.58 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து, ரூ.5.18 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 61 ஆயிரத்து 20 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட புகார்கள் 55 ஆயிரத்து 254. உரிய அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியதாக 2 ஆயிரத்து 850 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.\nபணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த வழக்குகளின் எண்ணிக்கை 641 ஆக இருந்தது என்றார் பிரவீண் குமார்.\nவாக்களிப்பதற்காக பணம், பரிசுப் பொருட்களைப் பெற்றால் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று இரவு 8.00 மணிக்கு குமுதம் வெப் தொலைகாட்சியில் சீமான் பேசுகிறார்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத�� தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:55:50Z", "digest": "sha1:J7ZF364GVU7T6OF5EA7GG5UDSGO26A25", "length": 8008, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "தீனதயாள் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nமுன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் ......[Read More…]\nSeptember,25,16, —\t—\tதீனதயாள், தீனதயாள் உபாத் யாயா, தீனதயாள் உபாத்யாயா\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத்த தீனதயாள் உபாத் யாயா\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத்த தீனதயாள் உபாத் யாயா, நாட்டின் சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார். பா.ஜ.,கட்சியின் முன்னோடியான, பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலராகவும், தலைவராகவும் செயல்பட்டு இயக்கத்தை வளர்த்தவர். மிகச்சாதாரண குடும்பத்தில் ......[Read More…]\nSeptember,25,16, —\t—\tதீனதயாள், தீனதயாள் உபாத் யாயா\nஅடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை சிறந்து நிற்கிறார்\nசுதந்திர இந்தியா தனது 66 ஆண்டுகால சரித்திரத்தில் இதுவரை 14 பிரதமர்களை கண்டிருக்கிறது. அவர்களில் ஆறு பேர் ஒரு வருட்த்திற்கும் குறைந்தே ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மீதமுள்ள எட்டு பேரில் இருவர் , ஒவ்வொருவரும் ......[Read More…]\nMay,9,13, —\t—\tஅடல் பிஹாரி வாஜ்பாய், அடல்ஜி, எல்கே அத்வானி, ஐ கே குஜ்ரால், சர்தார் வல்லபாய் படேல், தீனதயாள், நேரு, மொரார்ஜி தேசாய், லால் பஹாதுர் சாஸ்திரி, வாஜ்பாய், வி பி சிங், ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி, ஹெச் டி தேவே கெளடா\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nஇன்று 2-வது நாள் கூட்டத்தில் பிரதமர் நர� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nஅடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை ச� ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/1_12.html", "date_download": "2019-11-17T17:31:24Z", "digest": "sha1:UFRK5AJEQSN4RMYIIDJ5MZBMAHA43SQO", "length": 23846, "nlines": 221, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: பசு வதை ( 1 )", "raw_content": "\nபசு வதை ( 1 )\nநமது நாட்டில் பசுவுக்கு பாரம்பரியமாகவே மிகுந்த சிறப்புகள் உண்டு. காரணம் நமது வாழ்வில் அதன் பங்கு மகத்தானது.\nஅதனால்தான் அவற்றைக் கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தினாலும், அவற்றின் +பாலைச் சுண்டக் கரந்தாலும் வெட்டிக் கூறு கூறாக்கி மாமிசமாக உண்டாலும் அப்போதும் புனிதமான ஒன்றாகவே கருதுகிறோம்.\nஅதன்காரணமாக பசுவை வணங்குவதும் மக்களின் வாழ்வில் ஒரு அம்சமாகிவிட்டது.\nபசுவை மக்கள் இரண்டுவிதமாக அணுகுகிறார்கள். ஒன்று அதன் மாமிசத்தை உண்பவர்கள். இரண்டாவது பசுமாமிசம் உண்ணாதவர்கள்.\nபசுமாமிசம் உண்பவர்கள் மற்ற பலவகையான மாமிச உணவைப்போலவே பசுமாமிசத்தையும் கருதி உண்கிறார்கள். மற்றவற்றைவிட மலிவானதும்கூட.\nஅப்படி உண்ணும் வழக்கம் இல்லாதவர்கள் மாமிசம் உண்ணாதது மட்டுமல்ல அப்படி உண்பது தவறென்றும் பாவச் செயலென்றும் கருதுகிறார்கள். அப்படி எண்ணுவது மட்டுமல்ல உண்பவர்களைத் தவறான பார்வையிலும் பார்க்கிறார்கள். வெறுக்கவும் செய்கிறார்கள்.\nஆனால் ஒரு கேள்வி என்னவென்றால் பசு மாமிசம் உண்ணாதவர்கள் அப்படி உண்ணா��ல் இருக்கும் பழக்கத்தைத் தவிர பசுவை அணுகுவதில் உண்பவர்களைவிட எந்த அம்சத்தில் வேறுபடுகிறார்கள் என்பதே\nபசு மாமிசம் உண்பவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட பாவகாரியத்தைச் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உண்கிறார்களா\nஉண்ணாதவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில்தான் உண்ணாமல் இருக்கிறார்களா\nஅப்படி ஒரு பழக்கம் இல்லை என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை என்பதே உண்மை\nபசுவைக் கொன்று தின்னக்கூடாது என்று எண்ணுபவர்கள் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அப்படிச் சரியான பதில் சொல்லும்போதுதான் அவர்களின் நிலை நியாயமானது என ஒப்புக்கொள்ள முடியும்.\nஆதாவது பசு ஒன்றைத் தவிர மற்ற விலங்குகளையும் பறவைகளையும் கொன்று தின்னலாமா என்பதே அது.\nபசுவைக் கொன்றால் என்னதவறோ அந்தத் தவறு எருமை, ஆடு, பன்றி, கோழி, முயல், காடை, கவுதாரி, புறா இவற்றையெல்லாம் கொன்று தின்றால் பொருந்தாதா\nகடைசியாகச் சொல்லப்படும் ஒரே காரணம் மற்றவிலங்குகள் எல்லாம் உணவுக்காகவே இருப்பவை. ஆனால் பசு மட்டும் நமக்குப் பால் கொடுக்கிறது. வயலில் உழுகிறது. வணங்குவதால் புனிதமானது என்பதுதானே\nசரி. மற்ற விலங்குகளை விட்டுவிட்டு பசுவை மட்டும் எடுத்துக்கொள்வோம். அதைப் புனிதமான ஒன்றாகக் கருதிக் கொல்லக்கூடாது உண்ணக்கூடாது என்பவர்களுக்கு சில கேள்விகள்:\nஏன் மற்றவிலங்குகள் ஏராளமாககக் கொல்லப்படும்போதும் உண்ணப்படும்போதும் பசுவைமட்டும் விதிவிலக்காகக் கருதுகிறீர்கள்\nஒரு பசுவை விலைகொடுத்து வாங்கும்போது எத்தனைபேர் அது புனிதமான ஒன்றானதால் எல்லாப் பசுக்களையும் ஒன்றுபோல் பாவித்திருக்கிறீர்கள்\nஎத்தனைபேர் பசுவின் ஆரோக்கியம், உடம்பில் இருக்கக்கூடிய கறியின் எடை, அதற்கான கூறுகள் பற்றிக் கலைப்படாமல் வாங்கியிருக்கிறீர்கள்\nஎத்தனைபேர் அதன் உத்தேச வேலைத்திறன், கறவைத்திறன் போன்றவற்றைச் சோதிக்காமல் வாங்கியிருக்கிறீர்கள்\nவாங்கும் பசுமாட்டையோ காளைமாட்டையோ அடித்து உதைத்து வேலை வாங்காமல் எத்தனைபேர் இரக்கம் காட்டியிருக்கிறீர்கள்\nஎத்தனைபேர் பசுவில் பால்கரக்கும்போது அதன் கன்றுக்குத் தேவையான அளவு பால் குடிக்க அனுமதித்திருக்கிறீர்கள்\nபசு மற்றும் காளைமாடுகளின் கரவை மற்றும் உழைப��புத் திறன் குறைந்த பிறகும் எத்தனைபேர் அவற்றை நல்லமுறையில் பராமரித்து வருகிறீர்கள்\nஅதைவிடுங்கள் எத்தனைபேர் அவை பயனற்றுப்போனபின் கொல்லப்படும் என்று அறிந்தே அடிமாட்டுக்கு காசுக்கு விற்காமல் எப்படியோ போகட்டும் என்று அவிழ்த்து விட்டிருப்பீர்கள்\nஇவற்றுக்கெல்லாம் தொடர்பே இல்லாமல் வெறும் கருணைபற்றிப் பேசுபவர்களில் எத்தனைபேர் தரித்திரத்துக்காக விற்பவனிடம் இரக்கப்பட்டுக் காசுகொடுத்து வாங்கிப் பராமரித்து வருகிறீர்கள்\nஅடித்துத் தின்றவனைப் பழிக்கும் நம்மில் எத்தனைபேர் பசுமாமிசம் உண்பதைத்தவிர மற்ற அதன் செத்த உடம்பிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களை உபயோகிக்க மறுத்திருக்கிறோம்\nகுறைந்தபட்சம் அதற்காக வருந்தவாவது செய்திருக்கிறோமா\nஇதில் சம்பந்தப்படாதவர்கள் என்று சொல்லி யாரும் தப்பிக்கமுடியாது குறைந்தபட்சம் அப்படிச் செய்பவர்கள் யாரையாவது காட்டவாவது முடியுமா\nஇது எதுவுமே முடியாதென்றால் அப்புறம் பசு, கருணை, ஜீவகாருண்யம் என்றெல்லாம் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது\nஅப்படியானால் நாம் என்ன செய்யவேண்டும் உயிரினங்கள் சம்பந்தமாக நாம் கடைப்பிடிக்கவேண்டிய கருணை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்\nமான்களும், புலிகளும் கூடத்தான் ஒருகாலத்தில் வேட்டையாடப்பட்டு வந்தது.. அதை மன்னர்களும் செய்தார்கள்.. வெள்ளையர்களும் ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினர். பல இனக்குளுக்களுக்கு அது குலத்தொழில்-முன்னோர்கள் கலாசாரம் கூட. ஏன் வேடர் என்ற சாதியே அரசு பட்டியலில் உண்டு. அதற்காக மான்களை/புலிகளை கொல்ல கோருவது இன்றைய சூழலுக்கு ஒப்புமா..\nமான்கள்/புலிகளை போலவே நாட்டு பசுக்களின் எண்ணிக்கையும் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கிறது. பல நாட்டு பசு இனங்கள் மிக மிக அருகி விட்டன. தமிழகத்தில் மட்டுமே முற்காலத்தில் 122 க்கும் மேற்ப்பட்ட நாட்டு பசு இனங்கள் இருந்துள்ளன. தற்போது அது விரல்விட்டு என்னிவிடும் அளவு குறுகி விட்டது. புலிகளின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு அதன் வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது. மான்கள்/புலிகளுக்கு ஒரு நியாயம், பசுக்களுக்கு ஒரு நியாயமா..\nநம் பாரதத்தில் பசுக்களை வெறிபிடித்தது போல வெட்டி உண்ணும பழக்கம் இல்லை. இறந்த பசுக்களை மட்டுமே உண்டு வந்தனர்; அதுவும் சில இனக்குழுக்கள் மட்டுமே. விலை குறைவு என்று பார்த்தால் மார்சுவரியில் இருக்கும் அநாதை பிணங்கள் பசு மாமிசத்தை விட சீப், நாய்க்கறியும் சீப்பாக கிடைக்கும். ஏன் சும்மாவே கிடைக்கும். சீப் என்று பார்த்தால் தற்போது இயற்கை வேளாண் பொருட்கள் மரபணு மாற்றப்பட்ட-செயற்கை உரங்கள் கொண்டு விளைவித்த உணவை விட விலை கூடவே இருக்கின்றன-அப்போது மட்டும் பணத்தை பார்க்காமல் இயற்கை உணவை பரிந்துரைப்பது ஏனோ..\nபசு மாமிசம் என்பது வெளிநாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக கையாளப்படும் தந்திரம். இங்கு மற்ற விலங்குகள், ஆன்மிகம் இத்யாதிகளை கொண்டு குழப்பாமல் இயற்கைக்கு, தற்கால சூழலுக்கு நன்மை எது என்று ஆலோசிப்பது சரியான பாதையாக இருக்கும்.\nசீமை மாடுகளை வெறி அடங்கும் வரை அதன் மேல் பாய்ந்து பச்சையாக அதன் கறியை கடித்து குதறினாலும் இந்த மாமிச வெறியர்களை யாரும் கேள்வி கேட்க போவதில்லை. அக்கரை நாட்டு பசுக்களின் மீதுதான். நாட்டு பசுக்கள் இருந்தால் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்துகள், மருத்துவம் என பல லட்சம் கோடி வணிகத்துக்கு வேலை இன்றி போகும்\nஇவற்றை விட்டுவிட்டு பல்வேறு முகமூடிகளில் திரியும் கம்யுனிஸ்ட்கள் கற்று தந்த குதர்க்கமான கேள்விகளை கேட்டு தன்னை அறிவாளி என்று நிறுவி கொள்ள முனைவதால் எந்த பயனும் யாருக்கும் இருக்கபோவதில்லை.இதை உணர்ந்து நாட்டு பசுக்களை காக்கவும், மீட்கவும் இயற்கை/வேளாண் ஆர்வலர்கள் முன்வர வேண்டும்..\nமதவெறியர்கள் என்ற முகமூடியை அணியாமல் நாட்டுமாடுகளின் மேல் அக்கரையுள்ளவர்கள்போல் நடிக்கும் வேடதாரிகளுக்கும் உண்மைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. காரணம் அவர்கள் உண்மையைத் திரும்பிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை. காரணம் அவர்கள் உண்மையைத் திரும்பிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை...கதைகளை நம்புவதைவிட உண்மைகளை நம்பவேண்டும். நாட்டு மாடுகளின்மேல் அக்கரையுள்ளவர்களாக நடிப்பவர்களில் எத்தனை பேர் வயதான மாடுகளை வைத்துக் காப்பாற்றுகிறார்கள்...கதைகளை நம்புவதைவிட உண்மைகளை நம்பவேண்டும். நாட்டு மாடுகளின்மேல் அக்கரையுள்ளவர்களாக நடிப்பவர்களில் எத்தனை பேர் வயதான மாடுகளை வைத்துக் காப்பாற்றுகிறார்கள் அடிமாட்டுக்காரனிடம் காசுக்கு விற்காதவர்கள் எத்தனைபேர் அடிமாட்டுக்காரனிடம் காசுக்கு விற்காதவர்கள் எத்த��ைபேர்.சும்மா கதைவிடக் கூடாது..நடப்பதையும் நடக்கக் கூடியதையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்....\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-687GDS", "date_download": "2019-11-17T17:19:48Z", "digest": "sha1:OWDIBIHKX2USJOVSDYEFJTCEZ272DAJ3", "length": 13498, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை சந்தித்து கோரிக்கை மனு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை சந்தித்து கோரிக்கை மனு\nதூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை சந்தித்து கோரிக்கை மனு\nதூத்துக்குடி 2019 நவம்பர் 4 ;தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதா ஜீவன் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.\nதூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பல பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனே அகற்ற கோரியும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே வர உள்ளதாக கூறப்படும் அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்-யை சந்தித்து மனு கொடுத்தனர்.\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண்ணீர் வீணாகும் அவலம்.\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம.க மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா பங்கேற்பு\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nவ.உ.சி துறைமுக மஞ்சள் கேட் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்\nஅமமுக இருந்து அதிமுககுத் தாவிய கோவில்பட்டி முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர்\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ கீத...\nதூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி சார்பில் அலெக்ஸ் கைலாஷ் முதியோர் இல்லத்திற்கு வீல் சேர் வழங்கப்பட்டது.\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற்றம்பலம் வழங்கினார்.\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியி...\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64490/", "date_download": "2019-11-17T18:08:56Z", "digest": "sha1:REOYPYYUT74FTAY2SDOPVEAC4Z3UZLTT", "length": 7995, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "தொலைக்காட்சி நிகழ்வில் கல்முனை தகவல்களை திரித்து கூறிய ஹரீஷ் எம்.பி! | Tamil Page", "raw_content": "\nதொலைக்காட்சி நிகழ்வில் கல்முனை தகவல்களை திரித்து கூறிய ஹரீஷ் எம்.பி\nநேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தவறான தகவல்கள் அடங்கில கல்முனை வரைபடமொன்றை காண்பித்துள்ளார்.\nகல்முனையின் வரைபடமென அவர் காண்பித்து, அளித்த விளக்கம் தவறானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் காண்பித்த வரைபடத்தில் மஞ்சள் நிறம் தமிழர் பகுதியாகவும், பச்சை நிறம் முஸ்லிம் பகுதியாகவும், சிவப்பு நிறம் நகரும், முஸ்லிம் பகுதியாகவும் ஹரீஸால் கூறப்பட்டது.\nஒரு அரச ஊடகம் ஒன்றில் அதுவும் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கல்முனையில் வசிக்கும் மக்களை சரியாக குறிப்பிட்டு காட்டாமல், ஒரு பாகுபாட்டுடன் பிழையாக சித்தரிக்கும் வகையில் பொய்யான ஒரு வரைபடத்தை காண்பித்து இருக்கிறார்.\nஇதில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதி கல்முனை நகர் பகுதி. இதில் 100% தமிழ் மக்களே வசித்து வருகின்றனர். அதே நேரம் அந்த சிவப்பு நிறத்துக்கு கீழ் உள்ள பச்சை பகுதியிலும் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் 1987ம் ஆண்டு குடியேற்றப்பட்ட இஸ்லாமாபாத் என்கின்ற ஒரு பகுதி முஸ்லிம் மக்களும், சிங்கள கொலனியும் அமைந்துள்ளது.\nஇப்படியிருக்க, தகவல்களை திரித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோட்டாவின் வெற்றியை தொடர்ந்து கடைகள் பூட்டப்பட்டன… வீதிச்சோதனையை ஆரம்பித்தது இராணுவம்\nசாய்ந்தமருது மக்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nவெடிகொளுத்தி, இனிப்பு வழங்கி கோட்டாவின் வெற்றியை கொண்டாடிய தமிழ் இளைஞர்கள்\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72318-brilliant-coleman-blasts-to-100m-world-gold.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:51:45Z", "digest": "sha1:PFLAZT5VJV3OWTEIXYC7MOSYQR7GIWVQ", "length": 8311, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: ’அதிவேக மனிதர்’ ஆன கோல்மேன் | Brilliant Coleman blasts to 100m world gold", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: ’அதிவேக மனிதர்’ ஆன கோல்மேன்\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளத்தில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப்பதக்கம் வென்றார்.\nஉலகின் அதிவேக மனிதர் யார் என்பதை தீர்மானிக்கும், இந்தப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. வேகப்புயல் உசேன் போல்ட் ஓய்வு பெற்ற பிறகு நடைபெறும் முதல் உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி என்பதால், கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது.\nஇதில் 23 வயதான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன், 100 மீட்டர் பந்தய இலக்கை, 9 புள்ளி 76 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய மற்றொரு அமெரிக்க வீரரான ஜஸ்டின் கேட்லின், 9 புள்ளி 89 நொடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடம் பிடித்தார். கனடா வீரர் ஆண்ட்ரே டி கிராஸி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.\nசென்னைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி\nஃபோட்டோ ஸ்டூடியோ கணினிகளை ஹேக் செய்யும் ஹேக்கர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\n‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி\nவிஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\n’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை\nதேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\n6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு\nதண்டவாளத்தில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர் : வீடியோ\nRelated Tags : உலகச் சாம்பியன்ஷிப் , தடகளம் , Christian Coleman , கிறிஸ்டியன் கோல்மேன் , 100 ஓட்டப்பந்தயம் , அமெரிக்கா , தோகா\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி\nஃபோட்டோ ஸ்டூடியோ கணினிகளை ஹேக் செய்யும் ஹேக்கர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Police+Doubts?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T18:37:13Z", "digest": "sha1:JJ6UNWZPNTXK47HVLRVGPQ7N24KV6U2A", "length": 9184, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Police Doubts", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டன��்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n'காவல்துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம்' ஹாங்காங்கில் மாணவர்கள் போராட்டம்\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\nபுதிய மாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம்\n“வார இறுதி நாட்களில் மட்டும் டிராபிக் போலீசாருக்கு டி-சர்ட்” - புதுச்சேரி காவல்துறை\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\n - பாஜக பிரமுகர் கைது\n“காவல்துறை உபகரண ஊழலை உடனே விசாரிக்க வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n: திமுக பிரமுகரிடம் கியூ பிரிவு விசாரணை\nசபரிமலை பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் காவல்துறையினர்..\nமாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..\nகுண்டும், குழியுமாய் இருந்த சாலை : களத்தில் இறங்கிய போக்குவரத்து காவலர்கள்\n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\n'காவல்துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம்' ஹாங்காங்கில் மாணவர்கள் போராட்டம்\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\nபுதிய மாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம்\n“வார இறுதி நாட்களில் மட்டும் டிராபிக் போலீசாருக்கு டி-சர்ட்” - புதுச்சேரி காவல்துறை\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\n - பாஜக பிரமுகர் கைது\n“காவல்துறை உபகரண ஊழலை உடனே விசாரிக்க வேண்டும��” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n: திமுக பிரமுகரிடம் கியூ பிரிவு விசாரணை\nசபரிமலை பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் காவல்துறையினர்..\nமாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..\nகுண்டும், குழியுமாய் இருந்த சாலை : களத்தில் இறங்கிய போக்குவரத்து காவலர்கள்\n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/online+ticket?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T18:25:53Z", "digest": "sha1:5HWHMIJX5D3X464QLVUNU4FZRNB4JXQG", "length": 8725, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | online ticket", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nசபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\n\"சிங்கிள்ஸ் டே\" ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை\nஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.\nஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.\nஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.\nஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.\nகட்டண சலுகை- புதிய அறிவிப்பு வெளியிட்ட சென்னை மெட்ரோ..\nகிடைத்தார், ரூ.29 கோடி பரிசு விழுந்த இந்தியர்: தொகையை பிரித்துக்கொண்ட 22 பேர்\nஆன்லைனின் விற்பனையாகும் மாஞ்சா நூல் - காவல்துறையினர் ஆதங்கம்\n’ ரூ.29 கோடி பரிசு விழுந்த இந்தியரை தேடும் லாட்டரி நிறுவனம்\nஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு எதிர��க நாடு தழுவிய போராட்டம்\nஉறவினரை கட்டி வைத்துவிட்டு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nஆன்லைன் வர்த்தகத்திற்கு பிரபல நடிகர்களே துணை போவதா\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\nசபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு\nசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் பெண்கள் முன்பதிவு\n\"சிங்கிள்ஸ் டே\" ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை\nஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.\nஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.\nஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.\nஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.\nகட்டண சலுகை- புதிய அறிவிப்பு வெளியிட்ட சென்னை மெட்ரோ..\nகிடைத்தார், ரூ.29 கோடி பரிசு விழுந்த இந்தியர்: தொகையை பிரித்துக்கொண்ட 22 பேர்\nஆன்லைனின் விற்பனையாகும் மாஞ்சா நூல் - காவல்துறையினர் ஆதங்கம்\n’ ரூ.29 கோடி பரிசு விழுந்த இந்தியரை தேடும் லாட்டரி நிறுவனம்\nஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்\nஉறவினரை கட்டி வைத்துவிட்டு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nஆன்லைன் வர்த்தகத்திற்கு பிரபல நடிகர்களே துணை போவதா\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5851.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T17:43:22Z", "digest": "sha1:5WTINT2COOEWELIJECZDDQ6P46KRXLZI", "length": 25940, "nlines": 166, "source_domain": "www.tamilmantram.com", "title": "மனதில் நின்ற கதைகள்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > மனதில் நின்ற கதைகள்....\nநான் படித்து என் மனதில் நின்ற சில கதைகளை இங்கு பதிக்கலாம் என்று உள்ளேன்....\nஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை ஒவ்வொ���்றிற்கும் ஒரு கனவு இருந்தன.\nமுதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது,\n\" நான் ஒரு மாணிக்க பேழையாக மாறவென்டும் என்பதே என் கனவு, என்னுள் அரசர்கள் தங்கள் வைரம், முத்து, மாணிக்கம் போன்ற விலைமதிக்கமுடியாத செல்வங்களை வைக்கவேன்டும், நான் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்\"...\nஎனற முதல் மரத்தை தொடர்ந்த இரண்டாவது மரம் தன் கனவை சொல்ல ஆரம்பித்தது,\n\" நான் ஒரு மிக பெரிய போர் கப்பல் ஆக வேன்டும், நான் அரசர்களையும், மாமன்னர்களையும் சுமக்க வேன்டும், பலத்த புயல், கொடும் காற்று போன்ற எதுவாக இருந்தாலும், அவ்ர்கள் என்னில் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும்\"\nஎன்ற தன் கனவை முடித்ததும் மூன்றவது மரம் சொன்னது\n\"நான் நீண்டு உயர்ந்து வளர்ந்து மிக பெரிய மரமாவேன், அப்போது என்னை காணும் மக்கள் எல்லாம் வாணையும், கடவுளையும் பார்த்து, நான் அவர்களுக்கு எவ்வளவு நெருங்கி விட்டேன் என்றும், எக்காலமும் நானே உலகின் சிறந்தமரம் என்றும் கூறவேன்டும்\" என்று கூறியது...\nபல வருடங்களாக தன் கனவு மேல் கொன்ட தவங்களுக்கு பிறகு, ஒரு நாள் சில மரவெட்டிகள் அந்த காட்டிற்க்கு வந்தனர். அவர்களில் ஒருவன் முதல் மரத்திடம் வந்து,\n\" நான் இதை வெட்டி ஒரு தச்சனிடம் விலைக்கு கொடுப்பேன்\" என்று கூறினான், இதை கெட்ட அந்த முதல் மரம் தான் மாணிக்க பேழையாக போவதாக நினைத்து மகிழ்ந்தது.\nஇரண்டவது மரத்திடம் வந்த மரவெட்டி அதன் உறுதியை பார்த்து, \"நான் இதை வெட்டி துறைமுகத்தில் விற்பேன்\" என்றன். இதை கேட்ட மரம் தான் ஒரு மிக பெரிய போர் கப்பலாக போவதாக எண்ணி மகிழ்ந்தது.\nமற்றொரு மரவெட்டி முண்றாவது மரத்திடம் வந்ததும் அது பயந்தது, அது வெட்டபட்டால் அதன் கனவுகள் அழித்து போகும் என நினைத்தது. அவன் அம்மரத்தை பார்த்து \"நான் இம்மரத்திடம் பெரியதாக எதுவும் எதிர் பார்க்கவில்லை, இருப்பினும் இதை நான் வெட்டி கொன்டு செல்லுவேன்\" என்றான்.\nமுதல் மரம் தச்சனிடம் வந்தபோது, அவன் அதை ஒரு வைகோல் பெட்டியாக செய்தான், மாணிக்க பேழையாக வேண்டிய தன் கனவு ஒரு வைகோல் பெட்டியாக ஆகிபோனதை நினைத்து அது வருந்தியது. போர் கப்பல் கனவுடன் துறைமுகம் நுழைந்த இரண்டாவது மரம் வெட்டி ஒரு மீன்பிடி படகாக செய்யபட்டது. மூன்றவது மரம் பெரிய பாளங்களாக வெட்டி ஒரு இருட்டறையில் இடபட்டது.\nகாலம், அவர்களது கனவுகளை மறக்கவைத்���து. ஒரு கொடுங்குளிர் இரவில், ஒரு தம்பதியர் ஒரு மாட்டு தொழுவத்திற்க்கு வந்தனர், அவள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள்.. அவர்கள் அந்த குழந்தையை முதல் மரத்தில் இருந்த செய்த வைக்கோல் பெட்டியில் வைத்தனர், அந்த மரம் அப்போது தான் உணர்ந்தது தான் உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தாங்கி பாதுகாத்திருப்பதை.\nசில வருடஙளுக்கு பிறகு சிலர் இரண்டாவது மரத்தில் இருந்து செய்யபட்ட மீன்பிடி படகில் எறினர். படகு நடு கடலில் செல்லுகையில், பெரும் புயல் வீச துவங்கியது. அந்த மரம் படகில் உள்ளவர்களை பத்திரமாக கரை சேர்பதை பற்றி கவலை கொண்ட பொழுது , படகில் இருந்தவர்கள் அங்கு அமைதியாக துங்கி கொண்டிருந்த ஒருவரை எழுப்பினர்., அவர் எழுந்து \"அமைதி\" என்றதும் புயல் அடங்கியது. அந்த நேரத்தில் இரண்டாவது மரம் தான், அரசர்களின் அரசரை சுமந்ததை குறித்து மகிழ்ந்தது.\nகடைசியாக, அந்த முன்றாவது மரம் இருட்டறையில் இருந்த எடுத்து செல்லபட்டது. அது வெர்தியில் சுமந்து செல்லபட்டது, மக்கள் அதை சுமந்தவரை நிந்தித்தனர், அவரை அம்மரத்தில் ஆணியால் அறைந்து மலை உச்சியில் நட்டு வைத்தனர். ஞாயிரு வந்தபோது வாண்ணளவு உயர்ந்து கடவுளின் அருகில் மிக நெருக்கமாக இருந்ததை நினைத்து மகிழ்தது, எனென்றல் அதில் அறையபட்டவர் இயேசு கிறிஸ்து......\nஎண்ணம் போல் வாழ்வு - அணுகிய முறைகள் வேறு.\nஅதிகம் சிந்திக்க வைத்த கதை.\nநன்றி பெஞ்சமின். தொடர்ந்து கொடுங்கள்..\nநல்ல அழகான கதை. மிகவும் ரசித்தேன். அருமை பெஞ்சமின்.\nஇன்னும் ஊக்கமாய்த் தொடருங்கள் பெஞ்சமின்\nசில வருடங்களுக்கு முன்னர் இதை படித்து பெருமிதம் கொண்டேன்.\nமரங்கள் தம்மைப் படைத்தவரது ஸ்பரிசத்தை உணரும் தருணம்....\nபடைத்தவரோடு கொண்ட சில மணித்துளிகள் நெருக்கம்....\nஉண்மையில் அவைகளுக்கு மனிதர்களைப்போல் ஆறறிவு இருந்திருந்தால் \"பிறவிப்பயன் பெற்றோம்\"என்று சொல்லி இருக்கும்.\nசிலுவையை சுமக்கவும் அறையப்படவும் தான் காரணமாய் இருந்ததை எண்ணி அந்த கடைசி மரம் சிலுவைநாதரோடு கூட கண்ணீர் வடித்திருக்கும்...\nநான் படித்து என் மனதில் நின்ற சில கதைகளை இங்கு பதிக்கலாம் என்று உள்ளேன்....\nஒரு அடர்த்தியான காட்டில் .............................\n................ எனென்றல் அதில் அறையபட்டவர் இயேசு கிறிஸ்து......\nநன்றாக உள்ளது. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் ஞாபகம் வருகிறது. ஆனால் அந்த கடவுளையே சுமக்கும் மரத்திற்கு எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும்.\nஇக்கதை எனக்கு மின்னஞ்சலில் வந்தது. இது தவறா, சரியா அல்லது இதில் சொற்குற்றம் மற்றும் பொறுள் குற்றம் இருப்பின் மன்னிக்க இதை நான்\nஅப்படியே பதிக்கின்றேன் (copied and pasted as such)\nஅதனால் குறைகளும் நிறைகளும் அவர்க்கே சேரும்.\nமலையேற்றப் போட்டி துவங்கியது. அவனுக்கு எல்லோருக்கும்\nவாழ்த்து தெரிவித்தனர். கயிற்றைப் பிடித்து மேலே ஏறிய வண்ணம்\nமேலேறிய பின் இயற்கை அழகை மனம்போல் ரசித்தான். வெற்றிக்\nகளிப்பு. சிறிது நேர இளைப்பாறுதலுக்கு பின் கீழே செல்ல தொடங்கினான்.\nமாலை நேரம் வந்தது. வெளிச்சம் குறையத் தொடங்கியது. கயிறு\nஅவன் அங்கமெங்கும் தாறுமாறாய் பிணைந்துள்ளதை அவன்\nபின்னர் சுதாரித்துக்கொண்டு அதை அவிழ்க்க முயன்றான்.\nதன்னால் முடிந்தமட்டும் முயற்சி செய்து கூடுமானவரை அவிழ்த்து\nவிட்டான். ஆனால் முழுவதுமாக தன்னை விடுவித்துக்கொள்ள\nஅவனுள் யோசனை. கயிறு அறுந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்தால் சுக்கு\nநூறாக தலை சிதறும். அறுக்காமல் விட்டாலோ கயிறு கழுத்தை\nநெறிக்கும். போதாக்குறைக்கு குளிர் வேறு. அவனுள் சஞ்சலம். என்ன\nசெய்ய என்று யோசித்துக்கொண்டு இருந்தான். திக்கற்றோருக்கு\nமனம் கடவுளை நினைத்தது.கடவுளே என்னை காப்பாற்று என்று\nவேண்டினான்.அவனுக்கு ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.\nகடவுள் : என்னை நம்புகிறாயா\nகடவுள் : அப்பொழுது உன்னை பிணைத்துள்ள கயிற்றை வெட்டு.\nசுற்றும் கும்மிருட்டு. உதவிக்கு வர யாரும் இல்லை.என்ன செய்வது\nஎன்று குழம்பி யோசித்துக்கொண்டு இருந்தான். உடலும் களைத்து\nவிட்டது. மரண பயம் பற்றிக் கொண்டது.\nநேரம் செல்லச்செல்ல கயிறு இறுகியது.\nகாலையில் அவ்வழி சென்றவர்கள் ஒரு மனிதனின் உடல் தரையில்\nஇருந்து 3 அடி உயரத்தில் கயிற்றில் தொங்கிக்கொண்டு இருப்பதைக்\n ஆழம் தெரியாமல் காலைவிட அந்த ஆளுக்கு பயமாக இருந்திருக்கலாம், ஏனெனில் இப்பொழுது யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று தெரியவில்லையே அவ்வளவு குழப்பம். இதில் கடவுள் சொன்ன வார்த்தையை புரிந்துகொள்ளமுடியவில்லை அவனால், என்ன செய்வான் பாவம்.\nகடவுளும் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லியிருக்கலாமே, அல்லது அவரே கயிற்றை அறுத்து இருக்கலாமே\nஆண்டவன் அவருக்கு மீனைக் குடுக்குறதை விட மீன் பிடிக்கக் கத்துக் குடுக்கப் பாத்தாரு. இவரு கத்துக்காம மூழ்கிட்டாரு...\n அதான் கதை சொல்லும் கதை\nஆண்டவன் அவருக்கு மீனைக் குடுக்குறதை விட மீன் பிடிக்கக் கத்துக் குடுக்கப் பாத்தாரு. இவரு கத்துக்காம மூழ்கிட்டாரு...\n அதான் கதை சொல்லும் கதை\nயாரையோ தாக்குறா மாதிரியிருக்குது. இருக்கட்டும் இருக்கட்டும். எல்லோரும் நல்லாயிருந்தா சரிதான்.\nநம்பிக்கை தான் வாழ்க்கை. கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்.\nகடவுளை நம்புவதோடு நம் முயற்சிகளையும் செய்ய வேண்டும்.\nஎங்க அப்பா அடிக்கடி சொல்லுவார்.\nநம்ம முயற்சி ஒரு எண் மாதிரின்னா, கடவுள் அதுக்கு மேல இருக்குற பவர் (இதுக்கு தமிழில் என்னப்பா, மறந்து போச்சு)\nநம்ம முயற்சி பூஜ்யமாக இருந்தால் பவர் என்னவாக இருந்தாலும் மொத்த மதிப்பு பூஜ்யம்தான். (0 ^ anything = 0)\nஅதே நேரம் நம்ம முயற்சி ஏறிக் கொண்டே இருந்தால் மதிப்பு பன்மடங்கு அதிகமாகும். எனவே கடவுள் நம்பிக்கையோடு முயற்சியும் மிக மிக முக்கியம்.\nசரவணா... இப்படி எல்லாதையும் கோட் பண்ண வேண்டாமே\nபண்ண மாட்டேன் என்று சத்தியாம் அடியுங்க... :rolleyes: :rolleyes: இல்லைனா ராகவன் அதுவரை உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்துவார் என்று எச்சரிக்கிறேன்...:D :D :D :D\nபென்ஸ், உங்கள் ராகவன்மேல் அவ்வளவு கோபம். அவர் உங்களுக்கு எதுவும் கொடுக்காமல் சாப்பிடுகிறார் என்பதாலா\nராகவன், பென்ஸிக்கு கொஞ்சம் ஹிண்டு மொசுறு கொடுத்து அனுப்பபா.\nஇந்தக் கூத்தில சரவணனே பயந்து போயி கோட் பண்ணினதை எடுத்து விட்டுட்டான் பாருங்க...\nஅதான் ராகவன்கிறது... :D :D :D\nராகவன் உண்ணாவிரதம் இருந்தும் சரவணன் கேக்கலைன்னா பென்ஸூ உண்ணும் விரதம் (அதாவது சரவணன் வீட்டில்) இருக்கிறதா இருந்தாரு. அந்த செய்தி கசிஞ்சு சரவணனை எட்டியதும்தான் அவன் திருந்தினான்... எனவே பென்ஸூக்கு எல்லாரும் ஒரு ஓ போடுவோம்\nநான் DIE-EATING பண்ணுறேன் ...\nஅப்ப நான் DATING பன்ணுறேன். ஹி ஹி\nநான் DIE-EATING பண்ணுறேன் ...\nபென்ஸ், உங்கள் ராகவன்மேல் அவ்வளவு கோபம். அவர் உங்களுக்கு எதுவும் கொடுக்காமல் சாப்பிடுகிறார் என்பதாலா\nராகவன், பென்ஸிக்கு கொஞ்சம் ஹிண்டு மொசுறு கொடுத்து அனுப்பபா.ஹிண்டி மொசுரு இருக்கு. இன்னைக்கு மன்றத்துல படத்தப் போடுறேன். வாங்க பென்சு வாங்க. ஹிண்டு மொசுரு இருக்கு வாங்க.\nஇந்தக் கூத்தில சரவணனே பயந்து போயி கோட் பண்ணின��ை எடுத்து விட்டுட்டான் பாருங்க...\nஅதான் ராகவன்கிறது... :D :D :D\nராகவன் உண்ணாவிரதம் இருந்தும் சரவணன் கேக்கலைன்னா பென்ஸூ உண்ணும் விரதம் (அதாவது சரவணன் வீட்டில்) இருக்கிறதா இருந்தாரு. அந்த செய்தி கசிஞ்சு சரவணனை எட்டியதும்தான் அவன் திருந்தினான்... எனவே பென்ஸூக்கு எல்லாரும் ஒரு ஓ போடுவோம்அதென்னய்யா கோட்டு....நாம் பாக்கலையே....சரவணா...எனக்கு அதத் தனிமடல்லயாவது அனுப்புய்யா...நல்லாருப்பே....\nராகவன் உண்ணாவிரதம் இருந்தும் சரவணன் கேக்கலைன்னா பென்ஸூ உண்ணும் விரதம் (அதாவது சரவணன் வீட்டில்) இருக்கிறதா இருந்தாரு. அந்த செய்தி கசிஞ்சு சரவணனை எட்டியதும்தான் அவன் திருந்தினான்... எனவே பென்ஸூக்கு எல்லாரும் ஒரு ஓ போடுவோம்\nஏதோ கொஞ்ச நாளைக்கி பென்ஸூம் (எனது சமையல் சாப்பிடாமல்)நல்லா இருக்கட்டுமேன்ற நல்லெண்ணம் தான்.\nதவிர பென்ஸூ அடுத்தவங்க வீட்டில் கைநனைக்க மாட்டாரமே. அட ஒரு ட்ரீட் கொடுத்தா கூட வரமாட்டாராமே....\nநாளைக்கு இதைப் பொய்யாக்குறதுக்காவது வருவாரு பாரு\nஇதைத்தான் நுணலும் தன்... அப்படிம்பாங்க :D", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/goundamani-says-about-49-o_12067.html", "date_download": "2019-11-17T18:27:13Z", "digest": "sha1:MNXQUWFA3B2SXUCNSMRZRD4LV6OPG7RY", "length": 16290, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "Goundamani says About 49 O Movie | 49 ஓ ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\n49 ஓ ஒரு அரசியல் படம் இல்லை விவசாயம் பற்றிய படம் \nநான்கு வருட இடைவெளிக்கு பிறகு காமெடி நடிகர் கவுண்டமணி நடித்து கொண்டிருக்கும் படம் 49 ஓ.\nஇயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கவுண்டமணி தான் ஹீரோ. அரியலூர் பகுதிகளில் படபிடிப்பு நடைபெற்றுவரும் இந்த படம் குறித்து கவுண்டமணி அளித்துள்ள பேட்டியில், கடந்த 2010ல், நான் நடிச்ச ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்ள படங்கள் ரிலீசாச்சு இப்போ 4 வருஷத்துக்கு பிறகு நடிக்க வந்திருக்கேன்.\nநான் என்னமோ ராமர் வனவாசம் போன மாதிரி 14 வருஷம் கழி���்சு வந்த மாதிரி பேசுறாங்க. நடிகன்னா சின்ன கேப் விடுவான். அப்புறம் மளமளன்னு நடிப்பான். சினிமாவுல இதல்லாம் சாதாரணமப்பா.\n49 ஓ டைரக்டர் ஆரோக்கியதாஸ் என்னை விடாம துரத்தினாரு. உங்கள மனசுல வச்சு எழுதிய கதைன்னு சொன்னாரு, அவரோட ஆர்வமும், தன்னம்பிக்கையும் பிடிச்சுது, சரிப்பா நடிக்கிறேன்னு வந்துட்டேன். படத்துல நான்தான் ஹீரோ.\nநம்ம நாட்டுல விவசாயம் செத்துக்கிட்டு இருக்கு. அட நானும் விவசாயிதானுங்க. அதான் விவசாயியாக நடிக்க ஒத்துக்கிட்டேன். 49ஓ ன்னா அரசியல் படமும் இல்லை. அரசியல்வாதிகளை தாக்கவும் இல்ல. விவசாயம் தான் கதை. நடவு நடப்போனா வெயில் அடிச்சு கெடுக்குது. கதிர் அறுக்கப்போனா மழை பெஞ்சு கெடுக்குது. ஆனாலும் விவசாயி நம்பிக்கையோட இருக்கான். அந்த நம்பிக்கைதான் நமக்கு சோறு போடுது. அவனை கொஞ்சம் மதிங்கப்பான்னு சொல்றதுக்குதான் இந்த படம் என கலகலப்பாக பேசினார் கவுண்டமணி.\nகாமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...\nசென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா\n49 ஓ திரை விமர்சனம் \nகவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் \nரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ \nகவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது \nஅரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. ��டுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/missing-person-10-7-19/", "date_download": "2019-11-17T18:58:28Z", "digest": "sha1:OKHW7OME2IIPIZ52S5ZXABIJE4S2Q3YS", "length": 12695, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "திருகோணமலையில் உயிருடன் இருக்கின்றார்! | vanakkamlondon", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட எந்தவொரு நிதியும் பாதிக்கப்பட்டவர்களிற்கு கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை வியாபார பொருளாகவோ, அரசியல் வாக்குகளிற்காகவோ பயன்படுத்தாதீர்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.\nஇதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையியே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.\nஇந��த செயற்பாட்டை சில அமைப்புக்களும் முன்னெடுக்கின்றனர். அதேபோன்று தற்போது தனி நபர்களும் ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி வன்னேரிகுளம் பகுதியை சேர்ந்த இந்த தாயாரின் பிள்ளையின் புகைப்படத்தை வைத்து இருவர் நிதி சேகரித்துள்ளனர். இந்த தாயாரின் பிள்ளை படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது இந்த புகைப்படம் அடங்கலான பல ஆவணங்களோடு சென்றிருந்தார். இந்த புகைப்படம் எவ்வாறு இவர்களிற்கு கிடைத்தது. இந்த உண்மையை அரசியல்வாதிகளும், எமது தமிழ் தலைமைகளும் உணரவேண்டும்.\nஅவர்கள் உணர்நது செயற்பட வேண்டும். இவ்வாறான நிலையில் எமது பிள்ளைகளின் நிலை தொடர்பில் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். எமது பிள்ளைகளை வியாபார பொருளாக ஆக்க வேண்டாம். வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட நிதிகள் எதுவும் எந்த அரசியல்வாதிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைக்கவில்லை.\nஎமது பிள்ளைகளை காட்சிப்படுத்தி நிதிகளை சேகரித்தாக அறிகின்றோம். எமது பிள்ளைகளை வியாபார பொருள் ஆக்காதீர்கள். அரசியல் வாக்கு தேவைகளிற்காகவும் பயன்படுத்தாதீர்கள். எமது பிள்ளைகள் சொந்த வீட்டு பிரச்சினைக்காக ஆயுதம் ஏந்தவில்லை.\nஅனைவரது பொதுவான பிரச்சினைகளிற்காகவும், உரிமைக்காகவுமே ஆயுதம் ஏந்தினார்கள். எனவே, எமது பிள்ளைகள் மேல் பற்றும், மரியாதையும் வைத்து விடுதலைக்காக எம்மோடு இணைந்து போராட வாருங்கள் என அவர் தெரிவித்தார்.\nகுறித்த ஊடக சந்திப்பில் கரு்தது தெரிவித்த கிளிநொச்சி வன்னேரிகுளம் பகுதியை சேர்ந்த இந்திராதேவி என்ற தாயார் தெரிவிக்கையில்,\nஎனது மகளான ஜெயமதி 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவு பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்தவர். இவரை அன்று முதல் தேடி வருகின்றோம். இந்த நிலையில் கடந்த மாதம் 5ம் திகதி எனது மகளின் புகைப்படத்துடன் ஒருவர் எமது பிரதேசத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.\nஅவரை நாம் அக்கராயன் பொலிசாரிடம் ஒப்படைத்தோம். எனது மகள் இந்த புகைப்படம் மற்றும் ஏனைய புகைப்படங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றிருந்தார். அவரை அன்றுமுதல் நாம் காணாதவர்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.\nஇந்த நிலையில் இவரது புகைப்படத்துடன் சிலர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். அவரை நாம் அக்கராயன் பொலிசாரிடம் ஒப்படைத்தோம். குறித்த விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவிற்கு தெரிவித்துள்ளதாகவும் , அவர்கள் இது தொடர்பில் ஆராய்வார்கள் எனவும் தெரிவித்தனர்.\nஎனது பிள்ளை இருக்கிறார். அவர் இல்லாது அவர் கொண்டு சென்ற புகைப்படம் எப்படி வெளியே வந்தது. அவர் உயிருடன் திருகோணமலையில் இருப்பதாகவும், அவரை கூட்டி சென்று காண்பிப்பதாகவும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் எனது பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள் என அவர் ஊடகங்கள் ஊடாக தெரிவித்தார்.\nPosted in இலங்கை, சிறப்புச் செய்திகள்\nஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தாற்காலிகத் தலைவர் பலி\n27 ஒப்பந்தங்கள் சீனா, வங்காளதேசம் இடையே கையெழுத்தானது\nகதறக் கதற நாடு கடத்தப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நடுவானில் கிடைத்த செய்தி\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா.\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kachativu/", "date_download": "2019-11-17T17:16:29Z", "digest": "sha1:FO4NPYDGL52HKO5M22GGCW4BELHQRBCN", "length": 69481, "nlines": 310, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kachativu « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n‘வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு’ என்று வாழும் மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக் கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில் செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்��ான் இந்தக் காரியத்தை இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nசில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத் திட்டம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக அறிவித்தது. அனைத்துக் கட்சிப் பிரதிதிகள் குழுவால் (APRC) முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ராஜபக்ஷே அரசு ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த பதினெட்டு மாதங்களாக அறுபத்து மூன்று முறை கூடிப்பேசி, வெறும் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அந்த அனைத்துக் கட்சிக்குழு சமர்ப்பித்திருந்தது அதிலும்கூடப் புதிதாக எதுவும் இல்லை. 1987–ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வழிகாட்டு தலின்படி இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிக் குழுவின் ‘அரிய’ ஆலோசனையாகும்.\nமாகாணக் கவுன்சில்களை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பேச்சுக்கள் பலமாக அடிபட்டன. இந்தப் பிரதிநிதிகள் குழுவில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் (யு.என்.பி.), ஜனதா விமுக்தி பெரமுனாவும் (ஜே.வி.பி.) கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சியினரும் அதில் பங்கேற்கவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளால் புறக்கணிக்கப்பட்ட அந்தக் குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் எவரும் மதிக்கவில்லையென்பதே உண்மை.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராஜபக்ஷேவின் கொடுநெறிப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வந்த வேளையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக ராஜபக்ஷே ஆடும் நாடகம்தான் இது என்று எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. அதனால்தான், சிங்கள அரசின் சமாதானத் திட்டத்தை எவரும் ‘சீரியஸாக’ எடுத்துக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தக் கண்ணிவெடி சமாசாரம் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.\n1974–ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக் கடல் எல்லையை வரை��றுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும் எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘இந்திய மீனவர்களும், யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.\n1974-க்குப் பிறகு 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல்சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ… இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ… கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்த வும், அங்கே இருக்கும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை பெற்றிருந்தார்கள்.\n1983-ம் ஆண்டுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். 83-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அந்தத் தடை 2003 வரைதொடர்ந்தது.\nதமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலை களும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால் சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.\nகடல் கண்ணிவெடி என்பதுநிலத்தில் பயன்படுத்துவதைவிடவும் சக்தி வாய்ந்ததாகும். ‘டார்பிடோக்கள்’என அழைக்கப்பட்ட பழைய காலத்து கடல் கண்ணிவெடிகள் பதினாறாம் நூற்றாண்டி லேயே புழக்கத்துக்கு வந்துவிட்டன. கடல் கண்ணி வெடிகள் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கக் கூடியவை என்கிறார்கள். முதலாம் உலகப் போரின் போது பாரசீக வளைகுடாவில் ஈரானால் மிதக்க விடப்பட்ட கடல் கண்ணிவெடி, 1988-ம் ஆண்டில் அமெரிக்கக் கப்பல் ஒன்றைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதே ‘நீண்ட ஆயுளுக்கான’ உதாரணம் ஆகும்.\nகடல் கண்ணிவெடிகளில் இப்போது பலரகங்கள் வந்து விட்டன. இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்படி அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடலில் வெவ்வேறு ஆழங்களில் அவற்றை மிதக்கவிட முடியும். கடல் கண்ணிவெடி போடப்பட்டிருப்பதை எளிதாகக் கண்டறிய முடியாது. எனவே, அப்பாவி மீனவர்கள் அதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால்தான் இலங்கைக் கடற்படை கண்ணிவெடி போட்ட செய்தி தெரிந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் தொழிலுக்கே போகவில்லை.\nயுத்தகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சர்வதேச அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், கடல் கண்ணிவெடிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை 1907-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘ஹாக் கன்வென்ஷன்’ மட்டும்தான் வரையறுத்துள்ளது. அது இப்போது அவ்வளவாகப் பயன்படுவதில்லை. எனவே, 1994-ம் ஆண்டு ‘சான் ரெமோ கையேடு’ என ஒன்றை நிபுணர்கள் தயாரித்தார்கள். அதில் கடல் கண்ணிவெடிகளைக் கையாளுவது பற்றிய வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.\n‘பொதுவான கடல் பகுதிகளில் கண்ணிவெடிகளை போடக் கூடாது. சர்வதேச கடல் பகுதியிலோ, பொதுவான கடல் பகுதியிலோ கப்பல்கள் செல்வதை தடுக்கக்கூடாது, அதோடு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும். அப்படி, வழி ஏற்படுத்தித் தராதுபோனால் கடல் கண்ணிவெடிகளை எவரும் மிதக்கவிட அனுமதி கிடையாது’ என ‘சான் ரெமோ கையேடு’ குறிப்பிட்டுள்ளது. இப்போது இலங்கை அரசு செய்திருக்கும் காரியம், மேலே சொல்லப்பட்ட சர்வதேச விதிகளுக்குப் புறம்பான���ாகும். எனவே, இலங்கை அரசு உடனடியாகக் கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.\nகடல் கண்ணி வெடிகளைக் கண்டறிவதற்கு இப்போது நவீன கருவிகள் வந்து விட்டன. ஆனால், அவை மிகவும் செலவு பிடிக்கக் கூடியவையாகும். சோனார்(Sonar) கருவி பொருத்தப்பட்ட கப்பலை கண்ணிவெடி போடப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் செலுத்தி அந்த வெடிகள் எங்கு உள்ளன என்பதை ஆராய லாம். மற்றொரு நடைமுறை – ஹெலிகாப்டரில் அந்தக் கருவியைப் பொருத்தி, அதைக் கண்ணிவெடி போடப் பட்டிருக்கும் கடற்பரப்பில் இழுத்துச் செல்வதாகும். இப்போது ரோபோக்களை இப்படியான வேலையில் பயன்படுத்துகிறார்கள். எப்படியானாலும் அதற்கு ஆகும் செலவு மிகமிக அதிகம்.\nகச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இந்திய-இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில் நடந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ கூட்டத்தில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான தூரத்துக்குள் சென்று மீன் பிடித்த மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும், இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது எனவும் அந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ முடிவெடுத்தது. அதற்கு மாறாக இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.\nசேது கால்வாய் திட்டம் சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பதையும், இப்போது கண்ணிவெடி போடப்பட்டுள்ள நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், சேதுக்கால்வாய் திட்டத்தை ஒரேயடியாக ஒழிப்பதற்காகத்தான் இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி சர்வதேச நெறிமுறைகளுக்கும், தானே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவரும் ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகளை ‘போர்க்காலக் குற்றச் செயல்களாகக்’ (War Cerimes) கருதுவதில் தவறில்லை.\nஇந்தக் காரணங்களின��� அடிப்படையில் சர்வதேச சமூகம் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். தனது குடிமக்களின் மீது அக்கறையிருந்தால், தமது இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினால் இதைச் செய்வதற்கு இந்தியா தயங்கக்கூடாது.\nஇலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் போட்டுவிட்டு செய்தி அனுப்பியதும், இந்திய கடற்படை அதிகாரிகளோ நமது மீனவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள் இலங்கைக் கடற்படை போட்டிருப்பது என்ன வகையான கண்ணிவெடி இலங்கைக் கடற்படை போட்டிருப்பது என்ன வகையான கண்ணிவெடி அது நீரின் ஓட்டத்தில் இந்தியப் பகுதிக்குள் வரக்கூடிய ஆபத்து இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா அது நீரின் ஓட்டத்தில் இந்தியப் பகுதிக்குள் வரக்கூடிய ஆபத்து இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா அந்தக் கண்ணிவெடிகளை மனித நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் போட்டிருக்கிறோம் எனச் சொல்கிறது இலங்கைக் கடற்படை. அப்படி இருக்கும்போது ஏன் தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்ய வேண்டும் அந்தக் கண்ணிவெடிகளை மனித நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் போட்டிருக்கிறோம் எனச் சொல்கிறது இலங்கைக் கடற்படை. அப்படி இருக்கும்போது ஏன் தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்ய வேண்டும் இது போன்ற கேள்விகளுக்கு நமது அதிகாரிகள் பதிலெதையும் இதுவரையில் கூறவில்லை.\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியபோது வெகுண்டெழுந்த முதல்வர் கலைஞர், ”மீனவர்களின் கைகள் இனி மீன்களை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்காது” என எச்சரித்தார். இலங்கை அரசு மட்டுமல்ல… இந்திய அரசும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nசெ. மாதவன், முன்னாள் அமைச்சர்\nதமிழகத்தின் தென்பகுதியில் ராமேசுவரம், நாகப்பட்டினம் பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள், அன்றாட வாழ்விற்காக மீன்பிடிக்கும் தொழிலில் சந்திக்கும் உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. பல நூற்றாண்டுகளாக, ஆங்கிலேயர் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும் அனுபவித்த உரிமைகள் காங்கிரஸ் ஆட்சியில் 1976ஆம் ஆண்டு முதல் பறிக்கப்பட்டு விட்டன. இலங்கைப் படையினரால் சிறை பிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர் கதையாகிவிட்டன. 1974ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி எடுத���துவைத்த ஆதாரங்கள், மாற்று யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.\nநானும் முதல்வருடன் தில்லி சென்று ராமநாதபுரம் அரசர் சேதுபதி, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருப்பது பற்றி ஜமீன் நிர்வாகப் பதிவேடுகளையும், பிற ஆதாரங்களையும் காட்டி வாதாடிய காட்சிகள் நினைவில் நிற்கின்றன. அதைத் தொடர்ந்து ஆதாரங்களைக் காட்டி இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. அதற்குப் பிறகு 1976 ஜனவரி 31ஆம் நாள் தி.மு.க. அரசைக் கலைத்து விட்டு 50 நாள்களுக்குள், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி இலங்கை அரசுடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. 1974இல் தமிழ்நாட்டுக்குப் பூர்வீகப் பாத்தியமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. 1976இல் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையும், இருநாட்டுக் கடல் பகுதிகளில் படகுகள் செலுத்தும் உரிமையும் இந்திய – இலங்கை புதிய ஒப்பந்தம் மூலம் பறிக்கப்பட்டன. இதற்காக தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், 23-7-1974ஆம் நாள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். ஓர் உறுப்பினர் ஒப்பந்த அறிக்கை நகலைச் சபையில் கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார். வாஜ்பாய் ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளார்.\n1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட மீன் பிடிக்கும் உரிமையும், இரு கடல் பகுதிகளில் படகுகள் செலுத்தும் உரிமையும் 1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி புதிய ஒப்பந்தம் மூலம் பறிக்கப்பட்டன. 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 26-6-1974ஆம் தேதி தில்லியில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டுள்ளார். இலங்கைப் பிரதமர் சிரீமாவோ பண்டாரநாயகா 28-6-1974ஆம் நாள் கொழும்பில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 23-3-1976ஆம் நாள் இரு நாட்டு அரசு வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் மட்டும்தான் கையெழுத்துப் போட்டுள்ளனர்.\nஇந்த ஒப்பந்தத்தைப் புதிய வெளியுறவு அமைச்சர் ஒய்.பி. சவான் 24-3-1976ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கையாக வைத்துள்ளார்.\nஇந்தப் புதிய 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 1974ஆம் ஆண்டு ஒப்பந்தச் சரத்துகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழக அரசு, ஆளுநரின் பொறுப்பில் இருந்த நேரம். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. சுருக்கமாக ரகசியமாகப் போடப்பட்ட ஒப்பந்தம். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட மீனவர்கள் உரிமையும், படகுகள் இருநாட்டுக் கடல் பகுதிகளில் செலுத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது பற்றி 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் எந்தச் செய்தியும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங், 23-3-1976ஆம் தேதி இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்தான் மீன் பிடிக்கும் உரிமையும், படகுகள் செலுத்தும் உரிமையும் பறிகொடுத்த செய்தி காணப்படுகின்றது. இதே கடிதத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர், “”இந்தியக் கடல் பகுதி ரஹக்ஞ்ங் ஆஹய்ந் என்ற இடத்தில் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை தரப்பட்டுள்ளது” என்று எழுதியுள்ளார்.\nஇலங்கை நாட்டுடன் உறவு வைத்திட வேண்டும்; பண்டார நாயகாவின் நட்பு வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்த நாட்டு மீனவர்களின் வயிற்றுப் பிழைப்புக்குத் தேவையான மீன் பிடிக்கும் உரிமைகள், இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகு செலுத்தும் உரிமைகள் பறி கொடுக்கப்பட்டன.\nமாநிலங்கள் அவையில் 1991ஆம் ஆண்டிலிருந்து இந்த இரு ஒப்பந்தங்களில் உள்ள முரண்பாடுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட மத்திய அரசின் செயல்பாடுகளையும் தொடர்ந்து எழுப்பி வந்தேன். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் “”இந்திய மீனவர்கள் இன்றுவரை அனுபவித்து வரும் மீன் பிடிக்கும் உரிமை, இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகுகள் செலுத்தும் உரிமை, கச்சத் தீவுக்குச் சென்று வரும் உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது” என்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்து உறுதி செய்துள்ளார்.\nஇவற்றை எல்லாம் மறந்துவிட்டு, 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலும் எதுவும் கூறாமல், அரசுச் செயலாளர் எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் ஸ்வரண் சிங்கால் நாடாளுமன்றத்திலேயே உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகள், மத்திய அரசின் மெத்தனத்தால் பறிபோயுள்ளன.\n10-3-1992ஆம் நாள் மாநிலங்கள் அவையில் இந்த விவரங்களை, மத்திய அரசின் முரண்பட்ட ஒப்பந்தங்களை, இந்தச் சபையிலேயே உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் ஒரு கடிதத்தின் மூலம் பறிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை எடுத்து உரைத்தேன். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு��் கட்சி உறுப்பினர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அன்று சபையில் இருந்த அன்றைய வர்த்தகத் துறை அமைச்சர் இன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் எழுந்து பதில் அளித்தார்.\nஅதற்குப் பிறகு அன்றைய பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சர்களுக்கும் இந்தப் பிரச்னைகளைக் கடிதங்கள் மூலம் 1996ஆம் ஆண்டு வரை எழுதி வந்தேன். பிரதமரும், அமைச்சர்களும், பதில் கடிதங்கள் எழுதினார்கள். ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்குத் தகுந்த பரிகாரம் காணப்படவில்லை. 5-1-1996ஆம் தேதி அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எனக்கு எழுதிய கடிதத்தில், “”கச்சத் தீவுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஓய்வு எடுக்கவும், மீன் பிடிக்கும் வலைகளைக் காயப் போடவும், புனித அந்தோணி திருவிழாவுக்கும் செல்லலாம்” என்று புதிய விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சிகளை அரசியல் ரீதியாக கட்சிக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங்கால் அளிக்கப்பட்ட விளக்கங்களின்படி, தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டுத்தர அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து முயற்சிப்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் வழியாகத் தோன்றுகிறது.\nஇந்திய மீனவர்கள் அனுமதி பெற்று, விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, இருநாட்டுக் கடற்படைகளின் பாதுகாப்புடன் அனைத்துக் கடல் பகுதிகளிலும் சென்று மீன் பிடித்திட உரிமை தர இலங்கை அரசு நிச்சயம் ஒப்புக்கொள்ளும். ஆயுதக் கடத்தலைத்தான் இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிகின்றது. 1976ஆம் ஆண்டு வரை மீன் பிடிக்கும் உரிமையை எதிர்த்து இலங்கை அரசு எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளின் நடமாட்டம்தான் இலங்கையை அச்சுறுத்தி வருகிறது என்பதுதான் உண்மை.\nஇலங்கை நாடு ஒன்றுபட்டு இருக்கவும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டம் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வெற்றி பெற்ற மத்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் பரம்பரை உரிமைகளை உறுதி செய்திடவும் முயற்சி எடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.\nகச்சத்தீவு இந்திய எல்லையிலிருந்து சுமார் 12 கடல் மைல்கள் தூரத்திலும் இலங்கை எல்லையிலிருந்து சுமார் 10 கடல் மைல்கள் தூரத்திலும் அமைந்துள்ளத���. 2 மைல்கள் வித்தியாசத்தைக் காரணமாக வைத்து கச்சத்தீவை இலங்கை அரசு பறித்துக் கொண்டது.\n1976ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு மீனவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்த உரிமைகளை இலங்கை அரசு மறுக்க முடியாது. இருநாட்டுக் கடல் பகுதிகள் 1976ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பிறகும், இந்திய எல்லைக்குள் ஒரு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைக் கேட்டுப் பெற்ற இலங்கை அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை மறுக்க முடியாது. அன்றைய முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், ஸ்வரண் சிங் மூலம், இந்திரா காந்தி அரசு நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.\nநாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.\nமீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.\n“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.\nஇந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா ந���து குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா\nஇந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.\nராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.\nசாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா\nகரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்\nபலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.\nஇம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்\nதமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.\nதமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.\nகச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.\nஇது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.\nஇப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.\nஇலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும�� இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.\nஇந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.\n“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.\nஇவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன் அத்துமீறி நடப்பது யார் இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/SrchState.asp?stat=22", "date_download": "2019-11-17T17:14:20Z", "digest": "sha1:BHKM74IGS2DQMOCS2KJEIMI77DF7JL5X", "length": 9086, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Advanced Search", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தேடுதல் » Rajasthan\nமுதல் பக்கம் தேடுக முதல் பக்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nசிவில் சர்விசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா\nஇந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nகோவை மாவட்டத்திலுள்ள நர்சிங் கல்லூரிகள் எவை\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுர��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/latest-news/", "date_download": "2019-11-17T18:13:30Z", "digest": "sha1:3Z7XGSXSYSTI7CXL3X2C3XCGNNBM7I2G", "length": 15843, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "பிந்திய செய்திகள் Archives | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nCategory : பிந்திய செய்திகள்\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் திகாமடுல்ல (அம்பாறைக்குரியது) தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 259,673 கோத்தாபய ராஜபக்ச – 135,058 அநுர குமார திஸாநாயக்க –...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nதிருகோணமலை தேர்தல் மாவட்டம் – சஜித் வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 166,841 கோத்தாபய ராஜபக்ச – 54,135 அநுர குமார திஸாநாயக்க – 3,730...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nமட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் – சஜித் அபாரம்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 238,649 கோத்தாபய ராஜபக்ச – 38,460 ஹிஸ்புல்லாஹ் – 13,228 இதேவேளை, கடந்த...\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் மாவட்டம் – சஜித்துக்கு அமோக வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 312,722 கோத்தாபய ராஜபக்ச – 23,261 சிவாஜிலிங்கம் – 6,845 இதேவேளை, கடந்த...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது. இதன்படி, சஜித் பிரேமதாச 9,221 வாக்குகள். கோத்தாபய ராஜபக்ச 1,255 வாக்குகள். அநுர குமார திசாநாயக்கா 349 வாக்குகள். எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லா 266...\nகிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி\nவன்னி தபால் முடிவு வெளியானது\nவன்னி தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது. இதன்படி, சஜித் பிரேமதாச 8,402 வாக்குகள். கோத்தாபய ராஜபக்ச 1,703 வாக்குகள்....\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nநல்லூர் தேர்தல் தொகுதி முடிவு வெளியானது\nநல்லூர் தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது. இதன்படி, சஜித் பிரேமதாச 27,605 வாக்குகள். கோத்தாபய ராஜபக்ச 1,836 வாக்குகள்....\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nவேகப்பட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வான்\nயாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தில் இன்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் வாகனம் சேதமடைந்துள்ளது. கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வாகனம் கோப்பாய் பாலத்தில் பயணித்த போது வேகப் கட்டுப்பாட்டை...\nவேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் விபத்து\nயாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தில் இன்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் வாகனம் சேதமடைந்துள்ளது. கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வாகனம் கோப்பாய் பாலத்தில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை...\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nவட்டுக்கோட்டையில் காணாமல் போன பெண் கிணற்றுக்குள் சடலமாக மீட்பு\nம.யசோதா எனும் வட்டுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் வட்டுக்கோட்டை சந்திக்கு அருகே இந்து வாலிபர் சங்க புத்தகசாலைக்கு பின்புறமுள்ள...\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு ���ழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_6", "date_download": "2019-11-17T18:31:41Z", "digest": "sha1:PPVY5GX4IPR5V5QY55UFPEFXHQJGX5S3", "length": 15134, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏப்ரல் 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 6 (April 6) கிரிகோரியன் ஆண்டின் 96 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 97 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.\nகிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.\n1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார்.\n1385 – போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார்.\n1453 – இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார்.\n1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1652 – நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் பின்னர் அழைக்கப்பட்ட நகரை உருவாக்கினார்.\n1712 – நியூயார்க்கில் அடிமைகள் கிளர்ச்சி ஆரம்பமானது.\n1782 – தாய்லாந்து மன்னர் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் இராமா மன்னராக முடி சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது.\n1793 – பிரெஞ்சுப் புரட்சி: பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு பிரெஞ்சுக் குடியரசின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது.\n1812 – பிரித்தானியப் படைகள் வெலிங்டன் பிரபுவின் தலைமையில் படாயோசு கோட்டையைத் தாக்கின.\n1814 – பிரான்சின் பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அ��ற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் ராபர்ட் ஈ. லீ தலைமையில் தமது கடைசிச் சமரை வடக்கு வர்ஜீனியாவில் நடத்தினர்.\n1869 – செலுலாயிடு கண்டுபிடிக்கப்பட்டது.\n1895 – ஆஸ்கார் வைல்டு இலண்டனில் கைது செய்யப்பட்டார்.\n1896 – 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.\n1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனி மீது போரை அறிவித்தது.\n1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.\n1930 – மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து \"இதனுடன், நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்\", என அறிவித்தார்.\n1936 – ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் உயிரிழந்தனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா (யுகோசிலாவியப் படையெடுப்பு) மற்றும் கிரேக்கத்தை (கிரீசு சண்டை) நாட்சி ஜெர்மனி முற்றுகையிட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சாரயேவோ செருமனிய, குரோவாசியப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.\n1965 – முதல் தடவையாக புவியிணக்கச் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட வணிகரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்டெல்சாட் I ஏவப்பட்டது.\n1968 – அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.\n1973 – பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1979 – நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது.\n1984 – கமரூனின் குடியரசுப் படை பவுல் பியா அரசைக் கவிழ்க்க எடுத்த இராணுவப் புரட்சி முயற்சி தோல்வியடைந்தது.\n1992 – பொசுனியப் போர் ஆரம்பமானது.\n1994 – ருவாண்டா மற்றும் புருண்டி அரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா இனப்படுகொலைகள் ஆரம்பமானது.\n1998 – அணுகுண்டு சோதனை: இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாக்கித்தான் சோதித்தது.\n2005 – குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அரசுத்தலைவர் ஆனார்.\n2009 – இத்தாலியில் ஆக்கிலா பகுதியில் 6.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 307 பேர் உயிரிழந்தனர்.\n2010 – இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் தந்தேவாடாவில் மாவோயிசப் போராளிகள் 76 மத்திய சேமக் காவல் படை அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.\n2012 – அசவாத் மாலியில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது.\n2018 – கனடா, சஸ்காச்சுவான் நகரில் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.\n1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)\n1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1876)\n1901 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய செயற்பாட்டாளர் (இ. 1925)\n1909 – ராம. அழகப்பச் செட்டியார், தமிழகத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1957)\n1928 – ஜேம்ஸ் டூயி வாட்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்\n1931 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)\n1933 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (இ. 2016)\n1936 – டி. எம். ஜயரத்ன, இலங்கை அரசியல்வாதி\n1938 – கோ. நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013)\n1950 – கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி (இ. 2015)\n1956 – திலீப் வெங்சர்கார், இந்தியத் துடுப்பாளர்\n1963 – ராஃபாயெல் கொறேயா, எக்குவதோரின் 54வது அரசுத்தலைவர்\n1964 – டேவிட் வூடார்ட், அமெரிக்க எழுத்தாளர், இசைக்கலைஞர்\n1973 – பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157)\n1520 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483)\n1528 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (பி. 1471)\n1829 – நீல்சு என்றிக்கு ஏபெல், நோர்வே கணிதவியலாளர் (பி. 1802)\n1961 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய மருத்துவர் (பி. 1870)\n1963 – ஆட்டோ சுத்ரூவ, உக்ரைனிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1897)\n1971 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய-அமெரிக்க இசையமைப்பாளர் (பி. 1882)\n1974 – விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே, இந்துத்துவவாதி (பி. 1910)\n1984 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1915)\n1992 – இல. செ. கந்தசாமி, தமிழகத் தமிழறிஞர், இதழாளர் (பி. 1939)\n1992 – ஐசாக் அசிமோவ், அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920)\n2001 – தேவிலால், இந்திய அரசியல்வாதி (பி. 1914)\n2008 – ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இலங்கை அரசியல்வாதி (பி. 1953)\n2011 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், கல்வியாளர் (பி. 1922)\n2011 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1952)\nஅபிவிருத்திக்கும் அமைதிக்குமான பன்னாட்டு விளையாட்டு நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-17T18:28:21Z", "digest": "sha1:IYS2WWELO5LGGJITWVCN4H4IKX7LIIHA", "length": 18829, "nlines": 96, "source_domain": "ta.wikisource.org", "title": "அண்ணா சில நினைவுகள்/மாணாக்கரின் பேரெழுச்சி - விக்கிமூலம்", "raw_content": "அண்ணா சில நினைவுகள்/மாணாக்கரின் பேரெழுச்சி\n< அண்ணா சில நினைவுகள்\nஅண்ணா சில நினைவுகள் ஆசிரியர் கவிஞர் கருணானந்தம்\n426007அண்ணா சில நினைவுகள் — மாணாக்கரின் பேரெழுச்சிகவிஞர் கருணானந்தம்\nஎங்களுடைய திராவிட மாணவர் கழகத்தைக் கும்பகோணத்தில் 1.12.1943 அன்று அண்ணா துவக்கி வைத்தார். 5.12.43 “திராவிட நாடு” இதழில் ‘திராவிடர் கழகம்’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். நீதிக் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றி யமைக்க வேண்டுமென அண்ணா அப்போதே முனைந்து விட்டார். திராவிட மாணவர் கழகத்தைத் துவக்கியதுடன் நாங்கள் சும்மா இருந்துவிடவில்லை. மாநில முழுதும் உள்ள நமது கொள்கைப் பற்று உடைய மாணவர்களைத் திரட்டிக் காண்பிக்க வேண்டும் என எண்ணினோம். முதலிலேயே பெரியாரை அழைத்து, நிகழ்ச்சி ஏதும் நடத்தினால், மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதாகப் புரளி செய்வார்கள் என்ற அச்சத்தை, அய்யாவிடமே தெரிவித்தோம். அதனால், பெரியார் இல்லாமல், முதலாவது மாணவர் மாநாடு கூட்டினோம்.\nஇப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. இரண்டு நாள் இரவும் பகலும்-அதாவது 1943 பிப்ரவரி 19, 20 குடந்தை வாணி விலாஸ் தியேட்டரில் மாநாடு. தவமணி இராசனும் நானும் அலைந்து திரிந்து வசூலித்த 200 ரூபாய்தான் செலவு. இரண்டு நாளும் மைக்செட் வைத்தவருக்கு ரூ. 12/- தந்தோம்.\nஅண்ணா மூன்று நாள் எங்களோடு தங்கியிருந்தார். பெரிய திருவிழா போல் கூட்டம். இடைவிடாத சொற் பொழிவுகள். புதுக்கோட்டை திவானாக அப்போது இருந்த கான்பகதூர் பி. கலிபுல்லா அவர்கள், ரயிலில் தனி சலூனில் வந்து, ஸ்டேஷனிலிருந்து ஒரு மிகப் பெரிய காரில் வந்து இறங்கியதைக் கண்டதும் எங்களுக்குப் பூரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று. அண்ணா எங்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் கை குலுக்கி மகிழ்வு தெரிவித்தார், அரியதோர் உரை நிகழ்த்தினார். தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவுத்ஷா பி.ஏ., பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் முத்தையா, கு. மு. அண்ணல் தங்கோ, நடிகமணி டி. வி. நாராயணசாமி, நாவலர் பாரதியாரின் மகன் லட்சுமிரதன் பாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கோ. சி. பெரியசாமிப் புலவர், வி. அ. அரங்கசாமிப் புலவர், புலவர் நா. மு. மாணிக்கம் ஆகிய தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களா யிருந்த டார்ப்பிடோ சனார்த்தனம் பி.ஏ., இரா. நெடுஞ் செழியன், க. அன்பழகன், கே. ஏ. மதியழகன் இவர்களைத் தவிர அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து இரெ. இளம் வழுதி, இரா. செழியன், பூ, கணேசன், மா. நன்னன், கி. தியாகராசன், த. மா. திருநாவுக்கரசு, திருவையாறு புலவர் கல்லூரி குழந்தையா, முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பாக.\nஅண்ணா முதல் நாளும் மாணவர் நெடுஞ்செழியன் இரண்டாம் நாளும் தலைமை ஏற்றனர். இரண்டு நாட்களி லும் அண்ணா விளக்கவுரை நிகழ்த்தியபோது, எல்லா மாணவர்களும் குறிப்பெடுத்துக் கொண்டனர். ஆரியர் யார், திராவிடர் யார், திராவிட நாடு ஏன்-என்பன போன்ற தெளிவுரைகள் வழங்கினார் அண்ணா.\nபெரியார் எங்கள் மாநாட்டுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியைப் படிக்க என்னால் முடியவில்லை. அப்போது பெரியாரின் எழுத்து (Handwriting) எனக்குப் பழகவில்லை. அதனால் க. அன்பழகனிடம் தந்து படிக்கச் சொன்னேன், அவரும் படித்தார்\n“அன்புள்ள தவமணிராசன் அவர்களுக்கு ஈ. வெ. ரா. வணக்கம்.\nதங்கள் 16-ந் தேதி கடிதமும் அழைப்பும் இன்று கிடைத்தது. மிகுதியும் நன்றி செலுத்துகிறேன்.\nதாங்கள் கூட்டியிருக்கும் மாநாடு, திராவிட மாணவர் கழகம் மிகவும் அவசியமானது என்பதுடன் திராவிட நாடு முழுவதும் இம்மாதிரி கழகங்களும் மாநாடுகளும் ஏற்படும்படி செய்ய வேண்டியது உங்கள் போன்றோரின் கடமை யாகும் என்பதை மிகவும் பரிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். சமீபத்தில் வரப்போகும் ஏப்ரல் வீவு நாட்களில் சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து திராவிட நாடு முழுவதும் சுற்றிக் கழகத்தின் இலட்சியத்தைப் பரப்பிப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nபுதிய திராவிட நாட்டை ஆக்கவும���, ஆக்க வேலை செய்யவும், திராவிடர்களுக்கு இன்று மாணவர்கள்தான் இருக்கின்றார்கள். மாணவர் களால் ஆனால் ஆனதுதான். இல்லாவிட்டால் நம்ப இடமில்லை. பெரியவர்களுக்கு வேறு பல பற்றுகள் கவர்ந்து கொண்டதால், ஒழிவில்லாமல் போய்விட்டது.\nமாநாடு வெற்றியுடன் நடைபெற்று, வீரத்துடன் தொண்டாற்றப் பயன்படுமாக.\nஇந்தக் கடிதத்தை அண்ணா எடுத்துச் சென்று, 3-3-44 “திராவிட நாடு” இதழில் வெளியிட்டார். மேலும், அங்கு சொற்பொழிவாற்றிய மாணவர்களின் உரைகளை, அவர் களையே எழுதித் தரச்சொல்வி, அவற்றையும் ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார், தொடர்ச்சியாகச் சில வாரங்கள்.\nஇந்த மாநாட்டை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே, எங்கள் கல்லூரி நிர்வாகம் எங்களை மிரட்டத் தொடங்கி விட்டது. Students should not take active part in party or communal politics என்று, சென்னை கல்விச் சட்டம் ஒன்றைக் காண்பித்து, அதில் எங்களிடம் கையெழுத்து வாங்க, எங்கள் Vice principal மார்க்க சகாயம் செட்டியாரே நேரில் வந்தார். அண்ணாவிடம் யோசனை கேட்டேன். “மாநாடு முடிந்த பிற்பாடு கையெழுத்துப் போடுவதாகச் சொல்லிவிடு\nஇந்த மாநாட்டின் வெற்றி பெரிதும் பெரியாரைக் கவர்ந்துவிட்டது. அடுத்த வாரம் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் நான் அய்யாவைச் சந்தித்தபோது மகிழ்வுடன் பேசி, “கஜேத்திரனை எல்லா ஊருக்கும் அனுப்பறேன். காலேஜ் மாணவர்கள் எத்தனை பேர் முடிந்தாலும் ஈரோட்டுக்கு வாருங்கள்” என்றார். பெரியாரையும் பின்னர் எங்கள் கல்லூரிக்கே அழைத்து 1.4.44 அன்று சொற்பெருக்காற்றிடச் செய்தோம்.\nபுராணப் பிரசங்கம் செய்யத் தொடங்கியிருந்த கிருபானந்த வாரியார், தமது கதாகாலட்சேபத்தின் ஊடே ‘இங்கே பெரியார், என்று ஒரு நச்சு ஆறு ஒடுகிறது. அதை ஒடவிடக் கூடாது’ என்பதாகப் பேசினாராம். இவரை இம்மாதிரிப் பேசவிடக் கூடாது என்று முதன்முதலாகக் குடந்தை மாணவர்கள் முடிவு செய்தோம்\n“வாரியாரே விளக்குமின்” என்ற தலைப்பில் 16 கேள்விகளை நான் எழுதி அச்சிட்டேன். கும்பேசுவரன் கோயிலுக்குள் ஏராளமான தொண்டர்களுடன் சென்று, கேள்வித் தாளை வாரியாரிடம் தந்து, பதில் சொல்லிவிட்டுப் பிறகு பேசுமாறு சொன்னோம், மறுத்தார். அவ்வளவுதான் பெரிய குழப்பம் வாரியார் போன இடம் தெரியவில்லை முன்னும் பின்னும் பாதுகாப்புடன் வெளியேறி விட்டார் முன்னும் பின்னும் பாதுகாப்புடன் வெளியேறி விட்டார்\nஅ��்ணாவிடம் எங்கள் பிரதாபத்தைச் சொல்லி, அந்தக் கேள்வித்தாளையும் கொடுத்தேன். “நன்றாகவே எழுதியிருக்கிறாய். இதற்கு எந்த ஆத்திகனாலும் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாதுதான்” என்று பாராட்டியதோடு, அதை அப்படியே “திராவிடநாடு” ஏட்டிலும் பிரசுரித்தார் அண்ணா.\nமாணவர் எழுச்சிக்கு மூல காரணகர்த்தாவும் உற்ற துணைவரும் அண்ணா தானே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 15:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/211", "date_download": "2019-11-17T18:38:29Z", "digest": "sha1:N5E3V4A6UBUADNTSAATRX52HOLT36RAT", "length": 8730, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/211 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\ngag : வாயடைப்பு: வாயடைப்புக் கட்டை : வாய் திறந்தபடி இருக் கும்படி செய்வதற்குப் பல் மருத்து வர் இடும் பொறியமைப்பு.\ngait : கடக்கும் பாணி, தோரணை; கடையமைவு: இணக்க அல்லது இயல்பு மீறிய நடக்கும் பாணி 'சிறு மூளை நடை எனப்படும். சுழன்று தள்ளாடும், சாய்வான, கத்திரிக் கோல் நடையில் கால்கள் ஒன்றை யொன்றுகுறுக்கே வெட்டுகின்றன. கால் விள்ங்காக் கோளாறினால் நடக்கும் பாணியில், பாதம மிக உயரத்திற்குத் தூக்கப்பட்டுத்திடி. ரெனத்தர்ையில் ஊன்றப்படுகிறது இதில் பாதம் முழுவதும் தரையைத் தாக்கும்.\ngalactagogue : u m dò a w ủ 14 மருந்து; பால் ஊக்கி,பால் பெருக்கி : தாயிட்ம் பால சுரப்பதை அதிகரிக் கும் ஒருவகை மருந்து.\ngalactocele : பால் கட்டி : பால் அலலது பால் போன்ற திரவம் அடங்கிய நீர்க்கட்டி.\ngalactorrhoea : tfis undsvůų ; பால்சுரப்பு மிகைப்பு பாலொழுக்கு : தாயிடம் இயல்புக்கு மீறி மிகுதியா கப் பால சுரத்தல்.\ngalactosaemia : (SS un bæirš கரைப் பொருள் : இரத்தத்திலும. மறறத் திசுககளிலும பாறசர்க் கரைப்பொருள் மிகுதியாக இருத் தல். சிறுகுட்லிலுளள பாறசர்க் கரைப் பொருள், பால் வெல்லத்\n பாற் சர்க் கரையாகவும் மா றது. துரை யீரலிலுள்ள 澀 மானப் பொருள் (என்சைம), பாற் சர்ககரைப் பொருளைச் சர்க்கரை யாக மாற்றுகிறது. இந்த இர��� வகைகளிலும் பிறவியிலேயே செரி மானப் பொருள் குறைபாடு கார\nTைமாக, மிகு பாற்சர்க்கரைப் பொருள் உண்டாகிறது. இது மனக்கோளாறுக்குக் காரணமா கிறது.\ngalactose பாற்சர்க்கரைப்பொருள்; பாலினிமம் : பாலில் உள்ள ச்ர்க் கரையில சர்க்கரையுடன் காணப் படும் பொருள். நுரையீரல் சேத மடைந்திருக்கிறதா என்பதைக் கண் ட நி ய பாற்சர்க்கரைப் பொருள் சோதனை செய்யப்படு கிறது நோயாளிக்கு வெறும் வயிறறில், 500 மி.மீ. நீரில் 40 கி. பாற்சர்க்கரைப பொருள கரைக் கப்படட கரைசல் கொடுக்கப்படு கிறது. ஐந்து மணி நேரத்திற்கு அவரது சிறுநீர் பரிசோதிக்கப்படு கிறது. சிறு நீரில் 2 கிராம அல்லது அதற்குமேல் பாற்சர்க்கரைப் பொருள் இருநதால், அவரது நுரையீரல் சேதமடைந்திருக்கிறது எனறு பொருள். gall: (1) கல்லீரல் சுரப்பு: பித்தர்ே: கலhரலில சுரக்கும் பித்தநீர்.\n(2) வீககம்|கொப்புளம் : உராய்வ தால் உணடாகும் புண. gallamine : காலாமின் : தசைக்\nகுத் தளர்ச்சியூட் டும ஒரு வ ைக மருந்து.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 00:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:49:54Z", "digest": "sha1:3CDY6S66SNIWKSN7YMANJWW3TEVQORNV", "length": 4660, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "மி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nம் + இ = மி என்ற உயிர்மெய்யெழுத்து தோன்றுகிறது\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 திசம்பர் 2014, 01:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babycenter.in/a25023138/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3", "date_download": "2019-11-17T17:46:49Z", "digest": "sha1:JOIMKA6P5OVAB5JO3XWJARI6ZM2KDZPZ", "length": 27657, "nlines": 296, "source_domain": "www.babycenter.in", "title": "கர்ப்பம்: மாதம் 3 - BabyCenter India", "raw_content": "\nஉங்கள் கருப்பைக்குள்ளே ஒரு மெல்லிய முரசொல��\nஎனக்கு ஏன் மிகவும் களைப்பாக உள்ளது\nவயிற்று வலிகளைக் குறித்து எப்போது கவலைப்பட வேண்டும்\nநான் வித்தியாசமாக சாப்பிட வேண்டுமா\nஉங்கள் கருப்பைக்குள்ளே ஒரு மெல்லிய முரசொலி\nஉங்கள் குழந்தை இப்போதும் உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு சிறிதாகத்தான் இருக்கிறது. அவள் தலையில் கூந்தலும், உடல் முழுவதும் மென்மையான ரோமங்களும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது. அவளுடைய விரல்நுனிகளில் சின்னஞ்சிறு கைரேகைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன.\nஉங்கள் கருப்பையின் உள்ளே, உங்கள் குழந்தை திரவத்தின் மீது பாதுகாப்பாக மிதந்துகொண்டு இருக்கிறது. அந்த திரவம் அவள் எதன் மீதும்மோதிக்கொள்ளாமல் பாதுகாப்பதோடு கதகதப்பாகவும் வைத்துக்கொள்கிறது. குழந்தைகளுக்கு விக்கல் வரக்கூடும். இது உங்கள் கருப்பைக்குள்ளே தொடர்ச்சியாக மேளம் அடிப்பதைப் போல உணரப்படும், இது சில நிமிடங்கள் நீடிக்கலாம்.\nஇப்போது உங்களுக்கு குமட்டல் குறைந்து, உடனடியாக பசி எடுப்பதுபோல உணர்வீர்கள் நன்றாக சாப்பிடுங்கள். ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஒவ்வொரு வேளையும் ஒரு கை உணவு அதிகமாக சாப்பிடுங்கள். உங்கள் உணவு கெட்டுப்போனதாகவும் பழையதாகவும் இல்லாமல் பாதுகாப்பானதாகவும் புதிதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும்,.\nபடிப்படியாக உங்கள் களைப்பு குறைந்து அதிக தெம்போடு இருப்பதாக உணர்வீர்கள். இப்போது உங்கள் கர்பப்பைக்குள் உருவாகியிருக்கும் பனிக்குடம், உங்கள் குழந்தைக்கு ஆதரவாக இருக்கும். உங்கள் குழந்தை பிறந்தவுடன் அது எடுக்கப்பட்டுவிடும்..\nஉங்கள் இடுப்பையும் மார்பையும் சுற்றி அணிந்திருக்கும் ஆடைகள் சற்று இறுக்கமாக இருப்பதை உணர்வீர்கள். விரைவில் உங்கள் அடிவயிற்றில் ஒரு சிறு மேடு போல உங்கள் கர்ப்பம் காட்சியளிக்கத் தொடங்கும்.\nகர்ப்பமாக இருப்பதால் கிருமிகளை எதிர்க்கும் சக்தி உங்களிடம் குறைவாக இருக்கும், ஆகையால்உங்களுக்கு இருமலும் சளி பிடிப்பதும் அதிகரிக்கலாம். உங்கள் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான, பாதுகாப்பான தண்ணீரினால் அடிக்கடி கழுவுங்கள். கிருமிகளை ஒளிக்க இதுவே சிறந்த வழி.\nஎனக்கு ஏன் மிகவும் களைப்பாக உள்ளது\nஆம், களைப்பாக இருப்பது இயல்பானதுதான் - உங்களுக்கு மட்டும் இது ஏற்படவ்ல்லை பல தாய்மார்கள் அதையே தான் உணர்கிறார்கள். கர்ப்பமாக இருப்பது, உங்கள் முழு உடலுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது உங்களை களைப்பாக உணரச் செய்யலாம். நீங்கள் வழக்கமாக வெகு நேரம் விழித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும், இப்போது மாலை நேரத்திலேயே கண் விழித்திருக்க நீங்கள் போராட வேண்டியிருக்கலாம்.\nபகல் நேரத்தில், அடிக்கடி, நீங்கள் சிறிய ஓய்வுகள் எடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நாளின் மிக வெப்பமான நேரத்தில், குறிப்பாக அது ஈரமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும் நேரத்தில் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.நாள் முழுவதும், சுத்தமான, பாதுகாப்பான நீரையும் ஏராளமாகக் குடியுங்கள். இது கர்ப்பத்தை நல்ல முறையில் கையாள்வதற்கு உங்கள் உடலுக்கு உதவுவதுடன், நீங்கள் களைப்பையும் குறைவாகவே உணர்வீர்கள்.\nகர்ப்பத்தின் ஆரம்ப நிலைகளில், நீங்கள் அடிக்கடி களைப்படையலாம். உங்கள் சின்னஞ்சிறு சிசுவை வளரச் செய்வதற்காக, உங்கள் உடல் ஏராளமான ஆற்றல் மற்றும் உணவை உபயோகிக்கிறது. 3 மாதங்களில், உங்கள் களைப்பு குறைந்துவிட்டாலும், பகல் நேரத்தில் போதிய அளவு ஓய்வெடுப்பது இன்னும் முக்கியமானதே.\nஉங்கள் ஹார்மோன் அளவுகளும், ஆற்றலின் தேவைகளும் மிக வேகமாக மாறி வருகின்றன. உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தமும்கூட குறைவாக இருக்கலாம். இவை அனைத்துமே சோர்வுக்கு வழிவகுக்கும்.\nஇரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பதும், உங்களைக் களைப்பாக உணரச் செய்யலாம். தினமும் ஓர் இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிடும்படி உங்கள் மருத்துவர் கூறலாம். இது உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையுடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். உங்கள் இரும்புச்சத்து அளவுகள் மிகவும் குறைவாக இருந்தால், நீங்கள் மேலும் அதிகக் களைப்புடனும், சக்தியில்லாமலும் இருப்பீர்கள். இரும்புச்சத்து மாத்திரைகள் உங்கள் குழந்தையின் சருமத்தை கருப்பாக்கிவிடாது. அது உண்மையுமல்ல. இம்மாத்திரைகள் உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தினால், உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள், அவர் வேறு வகையான மாத்திரை ஒன்றைப் பரிந்துரைப்பார்.\nவயிற்று வலிகளைக் குறித்து எப்போது கவலைப்பட வேண்டும்\nநீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, உங்கள் வயிற்றில் ஏற்படும் நோவுகள், வலிகள் மற்றும் பிடிப்புகள் வழக்கமானவைதான். பொதுவாக அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. வளரும் குழந்தைக்கு ஏற்றவாறு உங்கள் உடல் மாற்றமடைகிறது மற்றும் குழந்தை வளரும்போது, அதற்கு இடமளிக்கும் வகையில் உங்கள் கருப்பையும் விரிந்து கொடுக்கிறது.\nசிறிதளவு ஒய்வெடுப்பது பொதுவாக பிடிப்புகளைத் தளர்த்துகிறது. உடலைத் தளர்த்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் கால்களைத் தூக்கி வைத்தபடி சிறிது நேரம் உட்காருங்கள், அல்லது நீங்கள் எந்த இடத்தில் வலியை உணர்கிறீர்களோ அதற்கு எதிர்ப்புறமாகத் திரும்பியவாறு படுங்கள்.\nசில சமயங்களில், வயிற்று வலி ஏதோ பிரச்னை உள்ளதைக் குறிக்கலாம்:\nகர்ப்ப காலத்தின் தொடக்கத்தில், வயிற்றில் பிடிப்புகள், பெண்ணுறுப்பு வழியாக இரத்தக் கசிவு மற்றும் அடிவயிற்றின் மையத்தில் வலி ஆகியவை, உங்கள் குழந்தையை நீங்கள் இழக்கப்போவதைக் குறிக்கலாம். இவ்வாறு நீங்கள் உணர்ந்தால், மருத்துவமனைக்குச் செல்லுங்கள். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், மற்றும் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு 1 பேடுக்கு மேல் நனைந்தால், நீங்கள் உடனடியாக விரைந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.\nஒரு பக்கத்தில் தொடங்கி உங்கள் வயிறு முழுவதும் பரவுகின்ற வலி நிறைந்த பிடிப்புகள், உங்கள் கர்ப்பம் தவறான இடத்தில் வளர்ந்து வருவதைக் குறிக்கிறது. இருண்ட நிறத்திலும் நீர்த்தும் காணப்படும் இரத்தப்போக்கும் உங்களுக்கு ஏற்படலாம். இது கர்ப்பத்தின் தொடக்கத்தில் நிகழும். உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். கர்ப்பத்தின் பிற்பகுதியில், முதுகு வலி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்குடன் சேர்த்து, அடிவயிற்றில் உங்களுக்கு வலி ஏற்படுமானால், அது உங்கள் குழந்தை முன்னதாகவே பிறக்க முயற்சிக்கிறது என்பதைக் குறிக்கக்கூடும்.\nகர்ப்பத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு அடிக்கடி வலிகள் ஏற்பட்டாலோ, உங்களுக்க இரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது உங்கள் பனிக்குடம் உடைந்தாலோ, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.\nநான் வித்தியாசமாக சாப்பிட வேண்டுமா\nநீங்கள் இப்போது கர்ப்பமாக இருக்கிறீர்கள், உங்கள் குழந்தை நன்றாக வளர்வதற்கு, நீங்கள் நன்றாகப் சாப்பிட முயற்சிப்பது முக்கியமாகும். உங்களுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் உங்கள் குழந்தைக்கும், பல்வேறு விதமான உணவுகள் அவசியம் தேவை.\nஅதைப் பற்றி நினைப்பதற்கான ஓர் எளிய வழியானது, பல வண்ண உணவுகளை உண்ண வேண்டும் என்பதுதான்\nஉங்களுக்குத் தேவையான உணவைப் பற்றி உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் பேசலாம்.\nதினமும், கீழ்க்கண்ட உணவு வகைகள் ஒவ்வொன்றிலும் சிறிதளவை உண்ண முயற்சி செய்யுங்கள்:\nபழங்கள் மற்றும் காய்கறிகள். இவை பிரச்னையுடன் பிறப்பதிலிருந்து உங்கள் குழந்தையைக் காக்கின்றன.\nமாவுச்சத்துள்ள உணவுகள். இவற்றில் சப்பாத்தி, சாதம், சோளம் (மக்கா) மற்றும் உருளைக்கிழங்குகள் (ஆலூ) அடங்கும். இவ்வுணவுகள் உங்களுக்கு சக்தியை அளிக்கின்றன\nபுரதம் செறிந்த உணவுகள். முட்டை, பீன்ஸ், பருப்பு, கோழி, மீன் மற்றும் இறைச்சி இவற்றில் அடங்கும். இவை உடலை உருவாக்கும் உணவுகள்.\nகால்சியம் நிறைந்த பால் சார்ந்த உணவுகள். பால், பால் பொருட்கள், பனீர், தயிர், கொண்டைக் கடலை (சென்னா) மற்றும் தயிர் ஆகியவை இவற்றில் அடங்கும். இவை உங்கள் குழந்தைக்கு வலுவான எலும்புகள் வளர உதவும்.\nஇரும்புச்சத்து நிறைந்த உணவு. இவை, உங்களையும், உங்கள் குழந்தையையும் வலுவுடன் வைத்திருக்கும். இறைச்சி, வெல்லம் மற்றும் கீரைகள் ஆகியவை இரும்புச்சத்து நிறைந்தவையாகும். எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்ற புளிப்புக் கனிகள், உங்கள் உடல் இரும்பை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.\nஅயோடின் சேர்த்த உப்பையே உபயோகியுங்கள். அயோடின் சேர்க்கப்பட்டிருந்தால், அது பாக்கெட் மீது குறிப்பிடப்பட்டிருக்கும். வலிமை பொருந்திய ஆரோக்கியமான குழந்தையை வளரச் செய்வதற்கு, அயோடின் உங்களுக்கு உதவுகிறது.\nஉங்களுக்குப் புதிதாய் பிறந்த குழந்தை\nதமிழ்: லிருந்து நிபுணர் விவரங்கள் பேபி சென்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12004558/World-Population-Day-awareness-rallyCollector-Shilpa.vpf", "date_download": "2019-11-17T18:45:59Z", "digest": "sha1:Q32DUVMEBTYNWVKTNDVM2JHFQ5532U77", "length": 13150, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Population Day awareness rally Collector Shilpa started || உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணிகலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணிகலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார் + \"||\" + World Population Day awareness rally Collector Shilpa started\nஉல�� மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணிகலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்\nபாளையங்கோட்டையில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.\nபாளையங்கோட்டையில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.\nஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை முன்பு நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, கொடியசைத்து, பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் தொகை குறித்த உறுதிமொழியினை கலெக்டர் ஷில்பா தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.\nதமிழ்நாட்டில் குடும்ப நல திட்டம் கடந்த 63 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தாய்சேய் நலத்தை மேம்படுத்தி அதன் மூலம் பிறப்பு விகிதத்தையும் குழந்தை இறப்பு விகிதத்தையும் குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 19 வட்டாரங்களில் நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மாதேவி மற்றும் பாப்பாக்குடி வட்டாரங்களில் உயர்வரிசை பிறப்பு அதிகமாக காணப்படுவதால் இந்த நான்கு வட்டாரங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. குடும்பநல திட்டத்தை சிறப்பாக செயல்படுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.\nகுடும்பநல திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதால் பிரசவத்தின் போது குழந்தைகள், தாய் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை மக்கள் திட்டமாக அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், பிரசவத்திற்கு 108 வாகன வசதி மற்றும் பச்சிளம் குழந்தை மருத்துவத்திற்கு வாகன வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களினால் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்்.\nமக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு இன்றியமையா தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் மற்றும் சிறந்த சமுதாய சூழ்நிலை ஆகியவை அனைத்தும் மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க வழி பிறக்கும். எனவே ஒவ்வொருவரும் சிறுகுடும்ப நெறியை பின்பற்றி அளவான குடும்பம் அமைத்து வளம் பெற வேண்டும்.\nஇந்த நிகழ்ச்சியில் மருத்துவம��� ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை துணை இயக்குனர் வசந்தகுமாரி, துணை இயக்குனர், செந்தில்குமார், மாநகர நல அலுவலர் சதீஷ்குமர், தொழு நோய் பிரிவு துணை இயக்குனர் ஆஷா, நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் டேவிட் அப்பாத்துரை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3273831.html", "date_download": "2019-11-17T17:41:52Z", "digest": "sha1:BFQPW2W4NFFNQG2UMRR3522Y22LVM5LH", "length": 9804, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முரசொலி அலுவலக ஆவணங்கள் எப்போது வெளியிடப்படும் பாமக தலைவா் ஜி.கே.மணி கேள்வி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுரசொலி அலுவலக ஆவணங்கள் எப்போது வெளியிடப்படும் பாமக தலைவா் ��ி.கே.மணி கேள்வி\nBy DIN | Published on : 08th November 2019 12:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுரசொலி அலுவலக மூலப் பத்திர ஆவணங்களை மு.க.ஸ்டாலின் எப்போது வெளியிடப் போகிறாா் என்று பாமக தலைவா் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளாா்.\nஇது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:\nமுரசொலி நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரம் படைத்த ஆணையத்திடம் ஒப்படைக்கப் போவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். எப்போது, எந்த ஆணையத்திடம் அந்த ஆவணங்களை ஒப்படைக்கப் போகிறாா் என்பதை அறிவிக்காவிட்டாலும் கூட, பெயரளவிலாவது முரசொலி நிலம் தொடா்பான ஆவணங்களை வெளியிட முன்வந்திருப்பதை பாமக வரவேற்கிறது.\nமுரசொலி நில சா்ச்சை எழுந்த நாள் முதல் ராமதாஸ் எழுப்பும் வினாக்கள் மிகவும் எளிமையானவை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அது தனியாா் பட்டா நிலம் என்றால், அதற்குரிய ஆவணங்களான நிலப்பதிவு பத்திரங்கள், 1924-ஆம் ஆண்டின் யு.டி.ஆா் ஆவணங்கள் எங்கே அவை மு.க.ஸ்டாலினிடம் உள்ளனவா, இல்லையா\nஅரசு ஆதிதிராவிட மாணவா்கள் நல விடுதி அமைந்திருந்த இடம் முரசொலிக்கு கைமாறியது எப்படி என்பவை தான் அந்த வினாக்கள். அந்த வினாக்களுக்கு மு.க.ஸ்டாலின் அவா்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.\nஇரண்டாவதாக, பொ துவாழ்விலும், நீதிமன்றத்திலும் குற்றம் சுமத்தியவா் தான் அதை நிரூபித்திட வேண்டும் என்ற புதிய உண்மையை மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். மகிழ்ச்சி. அப்படியானால், பட்டா ஆவணத்தை மட்டும் வெளியிட்டு விட்டு, மூலப் பத்திரத்தை வெளியிடாதது ஏன் மூலப் பத்திரம் வெளிவரவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பது உலகத்துக்குத் தெரிந்து விட்டது.\nஎனினும், முரசொலி நிலம் தொடா்பான ஆவணங்களை அவா் தாக்கல் செய்யப் போகும் நாள் எந்த நாளோ, அந்த நாளுக்காக தமிழ்நாடு காத்திருக்கிறது. அந்த ஆவணங்கள் குறித்த விசாரணையின் முடிவில் முரசொலி நிலம் குறித்த புதிய உண்மைகள் கூட வெளிவரலாம் என்று ஜி.கே.மணி கூறியுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99502", "date_download": "2019-11-17T17:00:39Z", "digest": "sha1:5K4U5A22GFFG6OL23TFSBOIXA3WIPKRK", "length": 8448, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27 »\nஇந்த மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.\nஇதில் மாமலர் நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெறும்.\nவெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.\nநேரம்:- வரும் ஞாயிறு (25/6/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை\nஆமீர்கான் - “நீரின்றி அமையாது உலகு” - அருண் மதுரா\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nமொழி 4,சம்ஸ்கிருதம் யாருடைய மொழி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 83\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்��ாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-11-17T17:53:01Z", "digest": "sha1:5C2FHQZRRBPEHMOTBZLPMBEISKUHS4ZK", "length": 3081, "nlines": 79, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆரஞ்சு பழத் தோலின் பயன்கள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags ஆரஞ்சு பழத் தோலின் பயன்கள்\nTag: ஆரஞ்சு பழத் தோலின் பயன்கள்\nஆரஞ்சு பழத் தோலின் வியக்கவைக்கும் நன்மைகள்\nஆரஞ்சு பழம் மட்டுமின்றி அதன் தோலில் பல வியக்கவைக்கும் நன்மைகள் அடங்கியுள்ளன. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல...\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nபூஜை அறையில் இந்த பொருட்களை வைக்கக்கூடாது\nகல்யாணத்திற்கு பிறகும் அன்பான காதல் உறவை பராமரிக்க 7 எளிய வழிகள்\nநாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nநீச்சல் மாரத்தான் போட்டியில் சாதனை புாிந்த இந்தியன்\nஆஸ்துமாவைக் குணமாக்கும் தவசு முருங்கை இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/06/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-08-06-2018/", "date_download": "2019-11-17T17:35:43Z", "digest": "sha1:AEVF6HL2QORBTLARCCCJY2RBXSFCELEZ", "length": 43658, "nlines": 509, "source_domain": "canada.tamilnews.com", "title": "இன்றைய ராசி பலன் 08-06-2018 - CANADA TAMIL NEWS", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி, ரம்ஜான் 23ம் தேதி,\n8.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 9:27 வரை;\nஅதன்பின் தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 7:42 வரை;\nஅதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today horoscope 08-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\nசந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்\nபொது : அம்மன் வழிபாடு.\nதிட்டமிட்டு செயல்படுவது அவசியம். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.\nபரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். நல்லவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் திருப்தியளிக்கும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும்.\nஉறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தி்ல லாபம் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.\nநற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.\nபணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதமாகலாம். இஷ்ட தெய்வ வழிபாடு அமைதிக்கு வழிவகுக்கும்.\nபிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் கூடுதல் பணவரவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் நவீன ம��ற்றம் செய்வீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும்.\nகுடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் கடின உழைப்பு தேவைப்படும். சீரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பெற்றோரின் அன்பும், ஆசியும் நம்பிக்கை தரும்.\nநேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.\nஎவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.\nஇஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்\nஅவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nநண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ஆன்மிக விஷயம் சார்ந்ததா…\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஎகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விப��்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siruppiddykural.blogspot.com/2016/05/7.html", "date_download": "2019-11-17T18:19:38Z", "digest": "sha1:Z45HWBRHU26ZMWLLOWC2LHXFZ5DDKMQN", "length": 6862, "nlines": 80, "source_domain": "siruppiddykural.blogspot.com", "title": "சிறுப்பிட்டி குரல்: வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா", "raw_content": "\nஎமது மண்ணின் சிறப்பையும் பெருமையையும் உலகறிய செய்வோம்\nவெள்ளி, 20 மே, 2016\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத���தின் 7ம் திருவிழா\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்\nசிறுப்பிட்டி பூமகள் கற்கை மையம் பூமகள் முன்பள்ளி 3ஆம் ஆண்டு விழா(படங்கள்)\nநாட்டில் காணப்படும் கடும் வறட்சியால் 567,000 பாதிப்பு\nவறட்சியான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.\nஆன்மீகம் இந்தியச்செய்திகள் இலங்கை செய்திகள் உலகம் சிறுப்பிட்டி. சிறுப்பிட்டி.செய்திகள் சுவிஸ் செய்திகள் தாயகச்செய்திகள் திருவிழாக்கள் தொழிநுட்பம் நிகழ்வுகள் நினைவு நாள் பிரித்தானியா செய்திகள் பொதுவானவை மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் ஜெர்மன் செய்திகள்\nஆன்மீகம் இந்தியச்செய்திகள் இலங்கை செய்திகள் உலகம் சிறுப்பிட்டி. சிறுப்பிட்டி.செய்திகள் சுவிஸ் செய்திகள் தாயகச்செய்திகள் திருவிழாக்கள் தொழிநுட்பம் நிகழ்வுகள் நினைவு நாள் பிரித்தானியா செய்திகள் பொதுவானவை மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் ஜெர்மன் செய்திகள்\nகலைஞர் சத்தியதாஸ் ஜ பி சி தமிழ் நேர்கானல்\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்\nசிறுப்பிட்டி பூமகள் கற்கை மையம் பூமகள் முன்பள்ளி 3ஆம் ஆண்டு விழா(படங்கள்)\nசிறுப்பிட்டி குரல். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/20/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%81--65-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:46:17Z", "digest": "sha1:HRNKW4RL4FDGMOCSGELV5PHYNX3BG6X5", "length": 14367, "nlines": 200, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ஆலு - 65", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபச்சை மிளகாய் - 2\nகொத்தமல்லி தழை - ஒரு கொத்து\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமிளகாய் வற்றல் - 4\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nபூண்டு - 10 பல்\nஇஞ்சி - அரை அங்குலத் துண்டு\nதயிர் - கால் கப்\nமைதா மாவு - 2 மேசைக்கரண்டி\nசோள மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி\nஉப்பு - கால் தேக்கரண்டி\nஎண்ணெய் - முக்கால் கப்\nஉருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். ��ூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.\nமைதா மாவு மற்றும் சோள மாவு இரண்டையும் தனித்தனியாக சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பொரிப்பதற்கு எண்ணெய் மற்றும் கெட்டியான தயிரை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் மிளகாய் வற்றல், நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கின உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்து எடுத்த உருளைகிழங்கை ஒரு தட்டில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது போட்டு உருளைக்கிழங்குடன் விழுது ஒன்றாக சேரும் படி நன்கு பிரட்டி விடவும்.\nபிரட்டிய பிறகு அதில் தயிர், சோள மாவு, மைதா மாவு போட்டு நன்றாக பிரட்டி வைத்து, அதை அரைமணி நேரம் ஊற விடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து எண்ணெயில் போடவும்.\nஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் அடுப்பில் வைத்து பொரிக்கவும். நன்கு சிவந்து பொன்னிறம் ஆனதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.\nஅதன் பிறகு மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.\nதாளித்த பிறகு பொரித்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை அதில் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி இறக்கி வைக்கவும்.\nசூடான ஆலு 65 தயார். விரும்பினால் மேலே கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். இது ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதே போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிக சீக்கிரத்தில் தயார் செய்து விடலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமு��்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபூண்டை தோல் துண்டு கொத்தமல்லித் அங்குலத் கொத்தமல்லி கொள்ளவும் பொருட்கள்உருளைக்கிழங்கு2 மைதா ஆலு தேக்கரண்டி கப் தேவையானப் இஞ்சியை கறிவேப்பிலைஒரு மாவு எண்ணெய்முக்கால் மிளகாயை கொத்து சிறு கொள்ளவும் தழையை இஞ்சிஅரை நறுக்கவும் அலசி உரித்துக் பூண்டு10 மிளகாய் 65 கீறிக் துண்டுகளாக பல் வற்றல்4 மிளகாய்2 நறுக்கிக் மஞ்சள் கொள்ளவும்மைதா எடுத்துக் தயிர்கால் கொள்ளவும் தோல் விட்டு ஆய்ந்து தோல் துண்டுகளாக கொத்து மாவு2 தழைஒரு தண்ணீரில் மேசைக்கரண்டி மாவுஒன்றரை தேக்கரண்டி பச்சை தூள்கால் சிறுத் கப்உருளைக்கிழங்கை மேசைக்கரண்டி சீவி சீவி உப்புகால் சோள இரண்டாக பச்சை மற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE/", "date_download": "2019-11-17T18:56:10Z", "digest": "sha1:G4QUGMGIF23AOXBW5FITL6IZW2B3YA42", "length": 24631, "nlines": 106, "source_domain": "www.eelamenews.com", "title": "முள்ளிவாய்காலில் மாற்றம் பெற்ற போராட்ட வடிவத்தின் முன்நகர்வு மாணவர்களின் கைகளில் தங்கியுள்ளது – வேல்ஸ் இல் இருந்து அருஷ் | ஈழம் செய்திகள்", "raw_content": "\nHome ஆய்வுகள் முள்ளிவாய்காலில் மாற்றம் பெற்ற போராட்ட வடிவத்தின் முன்நகர்வு மாணவர்களின் கைகளில் தங்கியுள்ளது – வேல்ஸ் இல்...\nமுள்ளிவாய்காலில் மாற்றம் பெற்ற போராட்ட வடிவத்தின் முன்நகர்வு மாணவர்களின் கைகளில் தங்கியுள்ளது – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nதென்னிலங்கையின் அம்பாந்தோட்டையை 99 வருடங்களுக்கு தனதாக்கிக் கொண்ட சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு காலாவதியான திருமலைத்துறைமுகத்தின் ஒப்பந்தத்தை பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா புதுப்பித்துள்ளது.\nஅதாவது திருமலைத்துறைமுகத்திலுள்ள அமெரிக்காவின் பிரசன்னம் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப���படுத்துவதுடன், இந்தியாவையும் கண்காணிக்க அமெரிக்காவுக்கு பெரும் உதவிகளை வழங்கும்.\nஆனால் தற்போது அமெரிக்கா மற்றுமொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது சீனா வடக்கு நோக்கி தனது நகர்வை முன்னெடுத்துள்ளது.\nவடக்கிற்கும் சீனாவுக்குமான ஆதிகால வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் அல்லைப்பிட்டியில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த சீனா தற்போது மன்னார் வளைகுடா மீது தனது கவனத்தை பதித்துள்ளது. சிறீலங்கா கடற்படைக் கப்பலில் சென்ற சீனா தூதரக அதிகாரிகள் மன்னார் கடல் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டது இந்திய தரப்பை அச்சத்தில் தள்ளியுள்ளது.\nஅதாவது இந்தியாவின் தென்கோடியில் 30 மைல்களுக்கும் குறைவான தூரத்தில் சீனா நிலையெடுப்பது என்பது இந்தியா ஒரு முற்றுகைக்குள் சிக்கியுள்ளதையே காட்டுவதாக பாதுகாப்புத்துறை அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇந்த பூகோள பலப்பரீட்சையில் தமிழ் மக்களின் விடுதலைப்போர் பெரும்பங்கு வகிக்கின்றது அதனை தமிழ் மக்கள் அறிவார்களோ அல்லது இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் எம்மை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அவர்களை பயன்படுத்திக் கொள்ள எமது தற்போதைய அரசியல் தலைமைகள் தவறி வருகின்றனர்.\nஎனினும் எமது அரசியல்வாதிகளின் தவறுகளை புறக்கணித்து சாதரணமாக கடந்து செல்வதற்கு தமிழ் இனம் தயாராகவில்லை. அதனை தன்னிட்சையாக மேற்கொள்ளப்படும் மக்களின் போராட்டங்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மூலம் நாம் காணமுடியும்.\nசிறீலங்கா படையினரின் நிலஅபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் என்பன தமிழ் அரசியல்வாதிகளால் ஒழுங்கமைக்கப்படவில்லை மாறாக தற்போது பதவியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அதனை விரும்பவுமில்லை. எனவே தான் அதனை குழப்பும் முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வதுடன், அவர்களால் நடத்தப்படும் ஊடகங்களிலும் இந்தப்போராட்டங்கள் வெளிவராமல் பார்த்துக்கொள்கின்றனர்.\nகாணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டமும் அவ்வாறானதே, அதாவது சிறீலங்கா அரசின் அபிவிருத்தி என்ற மாயைக்கும் அச்சுறுத்தல்கள��க்கும் அஞ்சி தமது விடுதலைப்போரை கைவிடுவதற்கு தமிழினம் தயாராகவில்லை.\nகடந்த 6 ஆம் நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பான மாணவர்களின் மாநாட்டைத் தொடர்ந்து 16 ஆம் நாள் மிகப்பெரும் கண்டனப்பேரணி ஒன்றையும் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர். பிரித்தானியாவின் ஊடாக சிறீலங்காவுக்கு மேற்குலகம் வழங்கும் காலஅவகாசத்திற்கு எதிராக மாணவர்களும், மக்களும் அணிதிரண்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மாற்றம் பெற்ற போரட்டத்தின் வடிவத்தை அதன் தேக்க நிலையில் இருந்து முன்நகர்த்திச் செல்ல தற்போது அவர்கள் தயாராகிவிட்டனர்.\nதமது பூகோள நலன்களுக்காக சிறீலங்கா அரசு கேட்காமலே மேலதிகமாக இரண்டு வருட அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பிரித்தானியா வழங்குவது தமிழ் மக்களை மிகுந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் தள்ளியுள்ளது. அதற்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பது தமிழ் மக்களுக்கு அவர்கள் மீது மிகுந்த அதிதிருப்தியை ஏற்படுத்தியிருந்தலும் அதன் பின்புலம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.\n2015 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசியலில் மாற்றம் ஒன்றை கொண்டு வந்த அமெரிக்கா சிறீலங்காவில் தொடரப்போகும் தொங்கு நாடாளுமன்ற ஆட்சியை முன்கூட்டியே கணித்திருந்தது. எனவே அதனை சரிசெய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது பிடிக்குள் கொண்டுவந்திருந்தது. ஏனெனில் தெற்கில் ஏற்படும் இரு பெரும் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் சமநிலையை ஒரு பக்கத்திற்கு நகர்த்துவதற்கு தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியம் என்பதை அமெரிக்க சரியாகக் கணித்திருந்தது.\nஅதற்கான பேச்சுவார்தையும், இணக்கப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்குமிடையில் சிங்கப்பூரி;ல் இடம்பெற்றது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதாவது கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையில் இடம்பெற்ற பதற்றத்தை தணிப்பதற்கும் மகிந்த ராஜபக்சாவை வெளிறே;றுவதற்கும் எந்தவித நிபந்தனைகளுமின்றி சுமந்திரன் ஏன் நீதிமன்றம்வரை சென்று போராடினார் என்பதற்கான விடை தற்போது எம���்கு தெளிவாகியுள்ளது.\nசுமந்திரனின் தனிப்பட்ட பேராசையில் தமிழினம் தனக்கு கிடைத்த வரலாற்றுச் சந்தர்ப்பம் ஒன்றை அநியாயமாக இழந்துள்ளது.\nஅதாவது தமிழ் மக்களின் உரிமைகள் அமெரிக்காவிடம் ஏற்கனவே விலைபேசப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தமிழ் இனத்திற்கு மக்கள் மற்றும் மாணவர் போராட்டத்தின் எழுச்சிகள் அவசியமாகின்றன.\nஅதாவது தமிழ் அரசியல் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. தவறான அரசியல் தலைமைகளினால் தவறவிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு தற்போதைய மாணவர் எழுச்சிக்கு உறுதுணை வழங்கவேண்டிய கடமை ஒன்று ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் உண்டு.\nவடக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் இந்தப்போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதுடன், உலகில் தமிழ் மக்கள் பரந்துவாழும் நாடுகளில் கல்விகற்கும் தமிழ் மாணவர்களும் தமது அமைப்புக்களின் ஊடாக இந்த போராட்டத்தினை உலகம் முழுவதும் ஒருங்கிணைக்கவேண்டும்.\nஅதாவது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் ஆளுமையை தீர்மானிக்கும் சக்தியாக மாணவர்கள் மாறவேண்டும் என்பதுடன் அவர்கள் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.\nமாணவர்களால் இது சாத்தியாமாகும் ஏனெனில் அதற்கான ஆதாராமாக 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் வடக்கிலும், கிழக்கிலும் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களைக் குறிப்பிடலாம். ஓட்டுக்குழுக்களை விரட்டியடித்து, தமிழ்த் தேசியத்தின் முன் மக்களை அணிதிரள வைத்ததில் மாணவர்களின் பங்கு அன்று அளப்பரியது.\nஓன்றுபட்ட சக்தியாகவும், தமிழ் மக்களின் அரசியல் பலத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் நாம் எம்மை மறுசீரமைத்துக்கொண்டாலே தமிழ் மக்களின் குரலை அனைத்துலக சமூகமும், மேற்குலகமும், பிராந்திய வல்லரசுகளும், தற்போதைய உலக ஒழுங்கிற்கு ஏதுவாக இசைந்து இயங்கிவரும் மனித உரிமை அமைப்புக்களும் உள்வாங்கிக்கொள்ளும்.\nஎனவே தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புக்கு ஜெனீவா கூட்டத்தொடரில் நீதி கிடைக்கவேண்டும் என அணிதிரளும் மாணவர்கள் தமது போரிடும் வலுவை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதுடன், தற்போது போரட்டகளத்தில் உள்ள மக்களின் போராட்ட��்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வேண்டும்.\nஏனெனில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதிகேட்டுப்போராடும் தமிழ் மக்களின் எண்ணிக்கைகள் வருடம்தோறும் ஜெனீவாவில் குறைவடைந்துவரும் அதேநேரம் தாம் மேற்கொண்ட மற்றும் தற்போது மேற்கொண்டுவரும் இனஅழிப்பை நியாயப்படுத்த சிங்களவர்கள் ஜெனீவாவில் ஒன்று திரண்டுவருகின்றனர்.\nஅதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய பிரதிநிதித்துவத்தால் எமது இராஜதந்திர நகர்வுகள் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதனை சீர்செய்யவேண்டும் எனில் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தில் மிகப்பெரும் மாற்றம் தேவை. அதனை மேற்கொள்ளும் தகமை தற்போது வீரியம்பெற்றுவரும் மக்களினதும் மற்றும் மாணவர்களினதும் போராட்டத்திற்கு உண்டு.\nPrevious articleபார்சிலோனா தீர்மானம் உலகம் எங்கும் உள்ள அரசியல் மையங்களிலும் கொண்டுவரப்படவேண்டும்\nNext articleநியூட்டன் சட்டகம் / சிக்கல் உத்தி/ பிரபாகரன் சட்டகம் / நந்திக்கடல் கோட்பாடுகள்.\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான...\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ���த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=44966", "date_download": "2019-11-17T17:08:54Z", "digest": "sha1:VEL6QA4QM2YY4CHCKZOJS6OW3FXUJGNK", "length": 12309, "nlines": 61, "source_domain": "www.tamilmurasu.org", "title": "க.காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி கழுத்து இறுக்கி கொலை காதல் மனைவி, காதலன் கைது|The. Romantic love impeded the worker killed neck tightening wife, boyfriend arrested|Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nக.காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி கழுத்து இறுக்கி கொலை காதல் மனைவி, காதலன் கைது\nசூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன், நண்பர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட் டம் பேரிகையில் உள்ள அங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் பாபு (38), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுதா (30). காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 8 மற்றும் 5 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (24), தச்சு தொழிலாளி. இவருக்கும் சுதாவுக்கும் கள்ளக் காதல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பாபு, மனைவியை கண்டித்துள்ளார்.\nஇந்நிலையில், வீட்டில் நேற்று இரவு 9 மணிக்கு பாபு தூங்கி கொண்டிருந்த போது, சுதா போன் செய்து கள்ள காதலன் வெங்கடாசலபதியை வீட்டுக்கு அழைத்தார். அவரும் தனது நண்பர்கள் சீனிவாசன் (24), ஆஞ்சப்பா (23), முனியப்பன் (23) ஆகியோரை அழைத்து கொண்டு சுதா வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாபுவின் கை கால்களை, வெங்கடாசலபதியின் நண்பர்கள் 3 பேரும் அழுத்தி பிடித்து கொள்ள, வெங்கடாச���பதியும், சுதாவும் தலையணையால் முகத்தில் அமுக்கி உள்ளனர். இதில் மூச்சுத் திணறி பாபு மயங்கிய நிலையில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.\nபின்னர் வெங்கடாசலபதியும், அவரது நண்பர்களும் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை தனது கணவர் நெஞ்சுவலியால் துடித்து இறந்து விட்டதாக கூறி சுதா நாடகமாடி உள்ளார். இதுபற்றி பாபுவின் தம்பி மற்றும் குடும்பத்துக்கு சுதா போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் வந்து, பாபுவின் உடலை அடக்கம் செய்ய, நல்லூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு எடுத்து சென்றனர்.\nஅங்கு இறுதி சடங்கு செய்த போது பாபுவின் கழுத்தில் தழும்பு இருந்ததால் சந்தேகம் அடைந்த பாபுவின் தம்பி மஞ்சுநாத், பேரிகை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) தணிகாசலம், ஹட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், சூளகிரி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சுதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.\nஇதையடுத்து சுதா, வெங்கடாசலபதி, ஆஞ்சப்பா, முனியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nஇளம்பெண்ணை குத்திக் கொன்ற 4 பேருக்கு ஆயுள்தண்டனை\nபூரி கட்டையால் சரமாரி அடித்து மனைவியை கொன்ற கணவன் கைது: திருவொற்றியூரில் பயங்கரம்\nகேரளாவில் கொல்லப்பட்டவர் குமரி பெண் மாவோயிஸ்ட்\nமனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற கணவன் கைது: 4 மாதத்துக்கு பின் பெங்களூருவில் சிக்கினார்\nமாணவியை கடத்தி பலாத்காரம் வாலிபர் கைது\nபட்டாபிராமில் குடிபோதை தகராறு வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 3 பேர் கைது\nசென்னை அருகே கல்லூரி மாணவன் சுட்டுக்கொலை: செங்கல்பட்டு கோர்ட்டில் வாலிபர் சரண்\nகொரட்டூரில் வீட்டை உடைத்து 11 சவரன் கொள்ளை\nசெங்குன்றம் பகுதியில்மாடு திருட முயன்றவர் கைது\nஉரிய ஆவணம் இல்லாததால் 70 கிலோ வெள்ளி கொலுசு 4 லட்சம் ரூபாய் பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெ��ுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pathankot-list-do-s-dont-s-the-pakistan-jit-filing-250046.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:10:01Z", "digest": "sha1:DAH7YMDU5SQNP6XGL4K6RYJRYZKFDVE2", "length": 15129, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதன்கோட்டில் எங்கு செல்லலாம், யாரிடம் விசாரிக்கலாம்..? பாக். விசாரணை குழுவிற்கு பல கட்டுப்பாடு | Pathankot- List of do's and dont's for the Pakistan JIT- Filing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ���வுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபதன்கோட்டில் எங்கு செல்லலாம், யாரிடம் விசாரிக்கலாம்.. பாக். விசாரணை குழுவிற்கு பல கட்டுப்பாடு\nசண்டீகர்: பதன்கோட் விமான தளத்தில் கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு காரணம், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.\nஎனவே, இந்த விவகாரத்தை விசாரிக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. தனது விசாரணை குழுவை அனுப்பி விசாரிக்க பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதற்கு மத்திய அரசு சம்மதித்தது. இதையடுத்து, பதன்கோட்டுக்கு இன்று பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு வந்துள்ளது.\nபாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு, பதன்கோட் விமான தளத்தில் எந்த அளவுக்குள் மட்டும் விசாரணை நடத்த முடியும் என்பதை பாதுகாப்பு படை வரையறுத்து வைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் படையினருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆய்வு செய்ய அனுமதி கிடையாது.\nதீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதிகளில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். வேறு எந்த பகுதிக்குள்ளும் அனுமதி கிடையாது.\nதாக்குதலுக்கு முன்பாக ஒருநாள் இரவு தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தை பார்க்க அனுமதியுண்டு.\nஇந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நுழைந்த பகுதியை ஆய்வு செய்ய அநுமதிக்கப்படும்.\nஇகாகர் சிங் என்ற டாக்சி டிரைவரை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து டாக்சியை பறித்து சென்ற இடத்தில் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படும்.\nகுருதாஸ்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி கடத்தப்பட்ட பகுதி காண்பிக்கப்படும்.\nதேசிய பாதுகாப்பு படை, இந்திய விமானப்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரிடம் பாகிஸ்தான் விசாரணை குழு விசாரிக்க இந்தியா அனுமதிக்காது.\nபஞ்சாப் எஸ்.பியிடமும், அவரின் நண்பர் ராஜேஷ் வர்மா மற்றும் சமையல்காரர், மதன் கோபால் ஆகியோரிடமும் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 17 சாட்சியங்களிடம் விசாரி��்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆதரவாளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nஇலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13015532/Asking-for-an-affordable-laptopAlumni-who-besieged.vpf", "date_download": "2019-11-17T18:48:54Z", "digest": "sha1:KSTBZ2R7HGFW73QXVU6ZSVNCVI5ZJB4S", "length": 12752, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asking for an affordable laptop Alumni who besieged Elampalur school || விலையில்லா மடிக்கணினி கேட்டுஎளம்பலூர் பள்ளியை முற்றுகையிட்ட முன்னாள் மாணவர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிலையில்லா மடிக்கணினி கேட்டுஎளம்பலூர் பள்ளியை முற்றுகையிட்ட முன்னாள் மாணவர்கள் + \"||\" + Asking for an affordable laptop Alumni who besieged Elampalur school\nவிலையில்லா மடிக்கணினி கேட்டுஎளம்பலூர் பள்ளியை முற்றுகையிட்ட முன்னாள் மாணவர்கள்\nவிலையில்லா மடிக் கணினி கேட்டு எளம்பலூர் பள்ளியை முன்னாள் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடாலூரில் மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகளுக்கு இன்னும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகள், அவர்கள் படித்த பள்ளிகள் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் உடனடியாக மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று காலையில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்���னர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் மாரி.மீனாள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மடிக்கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் விலையில்லா மடிக்கணினி உடனடியாக வழங்கக்கோரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் உடனடியாக மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் அரை மணி பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து பாதிப்பினை ஒழுங்குப்படுத்தினர். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கு மடிக்கணினிகள் உடனடியாக வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு சென்றனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bf%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bf%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%5C%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%2C%5C%20%E0%AE%9A%E0%AF%8B.%22", "date_download": "2019-11-17T17:30:15Z", "digest": "sha1:WNP7INAHV5NQ72WWPSWDLJGDKG6EYPNU", "length": 22641, "nlines": 472, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (180) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (37) + -\nகலந்துரையாடல் (17) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆவணமாக்கம் (6) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஈழத்து இலக்கியம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nகோபிநாத், தில்லைநாதன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅகிலன், பா. (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகருணாகரன், சி. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nநூலக நிறுவனம் (86) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் (1) + -\nசமூக விழிப்புணர்வுக்காண அமைப்பு (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநூலக நிறுவனம்,விக்கிபீயாகுழுமம் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமயூர் வீடியோ (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ் பயில்களம் (1) + -\nயாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் தமிழ் விக்கிபீடியாக் குழுமமும் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் தி��ுவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nயாழ்ப்பாணம் (70) + -\nவவுனிக்குளம் (6) + -\nகொக்குவில் (2) + -\nபருத்தித்துறை (2) + -\nஅடம்பன் (1) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா,மெல்பன் (1) + -\nஇணுவில், யாழ்ப்பாணம் (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nநல்லூர் (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமன்னார் (1) + -\nமலையகம் (1) + -\nமெல்பேண் (1) + -\nயாழ்ப்பாண பல்கலை கழகம் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (1) + -\nரொறன்ரோ (1) + -\nவீரசிங்கம் மண்டபம்,யாழ்ப்பாணம் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (11) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக�� கட்சி (1) + -\nஇலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசமுக விஞ்ஞான படிப்பு வட்டம் (1) + -\nசமுகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156003.html/attachment/img_3474", "date_download": "2019-11-17T17:48:13Z", "digest": "sha1:TDWH7PUJVOVZDJKK2CKYHDMFF5Y4BA24", "length": 5470, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "IMG_3474 – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் ரெலோ அமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு\nReturn to \"வவுனியாவில் ரெலோ அமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/apps/instagram-phishing-emails-news-2113616", "date_download": "2019-11-17T17:48:46Z", "digest": "sha1:UGPRCQNPFIGYVYY3W4HGZCYGB3KEBF4S", "length": 8864, "nlines": 173, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Instagram Phishing Emails Tool Rollout । Instagram-ல் அடுத்த அப்டேட்! இன்னாவா இருக்கும்?....", "raw_content": "\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nInstagram-ன் புதிய அம்சம் மின்னஞ்சலில் உங்களுக்கு காண்பிக்கும்\nமோசமான நடிகர்கள் மின்னஞ்சல்களைப் பின்பற்றுவதில் சிறந்து விளங்குகிறார்கள்\nநிறுவனத்திலிருந்து தோன்றும் மின்னஞ்சலின் இணைப்பை 'கிளிக்' செய்யக்கூடா\u001eது\nphishing emails-களை அடையாளம் காணவும், ஹே���்கர்களிடமிருந்து (hackers) தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அதன் பயனர்களுக்கு Instagram ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்துகிறது.\nதிங்களன்று CNETயின் அறிக்கையின்படி, Facebook-கிற்கு சொந்தமான புகைப்பட பகிர்வு சேவையின் புதிய அம்சத்தில் நிறுவனம் உங்களுக்கு அனுப்பிய உண்மையான மின்னஞ்சல்களைக் காண்பிக்கும்.\n\"உண்மையான மின்னஞ்சல் மற்றும் போலி மின்னஞ்சலை வேறுபடுத்துவது மக்களுக்கு மிகவும் கடினமாகி வருகிறது\" என்று Instagram செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇது எவ்வாறு செயல்படும். (settings) அமைப்புகளுக்குச் சென்று பாதுகாப்பு டேபை (security tab) கிளிக் செய்க. Instagram-லிருந்து மின்னஞ்சல்களைக் காண ஒரு ஆப்ஷன் இருக்கும்.\nநிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல்களின் பட்டியலைக் One tab labelled security உங்களுக்கு காண்பிக்கும்.\nபாதுகாப்பு சிக்கல்களுடன் தொடர்பில்லாத Instagram அனுப்பிய மின்னஞ்சல்களை \"பிற\" டேப் (\"other\" tab) என்று காண்பிக்கும்.\nInstagram-ன் படி, பயனர்கள் சரிபார்க்க முடியாவிட்டால், நிறுவனத்திலிருந்து தோன்றும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் 'கிளிக்' செய்யக்கூடாது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:15:06Z", "digest": "sha1:FKFGPUYPJYWYJTXQEYITFO4LSOGLOPAL", "length": 16634, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "குன்னத்தூர் (திருப்பூர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தில் உள்ள ஊரைப் பற்றி அறிய, குன்னத்தூர் ஊராட்சி என்னும் கட்டுரையைப் பார்க்கவும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 7.12 சதுர கிலோமீட்டர்கள் (2.75 sq mi)\n• தொலைபேசி • +04294\nஅஞ்சல் குறியீட்டு எண் = 638103 வாகன பதிவு எண் வீச்சு =\nகுன்னத்தூர் (ஆங்கிலம்:Kunnathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் கருப்பட்டிக்கு பெயர்பெற்றது[3].\n3 மக்கள் தொகை பரம்பல்\nகுன்னத்தூர் பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 22. கிமீ; பெருந்துறை 20 கிமீ; கோபிச்செட்டிப்பாளையம் 24 கிமீ., தொலைவில் உள்ளது.\n7.12 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,588 வீடுகளும், 8,774 மக்கள்தொகையும் கொண்டது.[5]\nகுன்னத்தூரின் லட்சுமிநாராயணர் கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேரர்களால் கட்டப்பட்டது. மேலும் புகழ்மிகு வழிபாட்டுத்தலங்களான அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், அரண்மனை மாரியம்மன் கோயில், சிவன் கோயில், பொங்காளியம்மன் கோயில் ஆகியன உள்ளன. பொங்காளியம்மன் கோயில் 32 கிராம மக்களும் வந்து சேர்ந்து வழிபடும் இடம். இக்கோயிலின் தேர் திருவிழா மிக பிரசித்தம் உடையது. மாகாளி அம்மன் கோயில், சங்குமாரியம்மன் கோயில் ஆகியனவும் உள்ளன.அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் 5 வது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் குன்னத்தூரில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் ஆதியூர் எனும் ஊரில் உள்ளது. இங்குக்குள்ள அணைத்து சிற்பங்களும் ஒரே கல்லினால் ஆனவை. இது குன்னத்தூருக்கு மேலும் பெருமை யாகும். குன்றை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ ஜம்புகேஸ்வர ஸ்வாமிகள், வாழும் ரிஷ்யசிங்கர் பொது மக்களுக்கு நல்லாசி கூறி நல்வழிப்படுத்துகிறார்\nஎந்த நேரத்திலும் மருத்துவம் பார்க்க இயலும்.\nஅரசு தொடக்கப் பள்ளி 8-ஆம் வகுப்பு வரையும், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி 6 முதல் 12 வரை பெண்களுக்காக மட்டும், கருப்பண்ண நாடார் பள்ளி 6 முதல் 10 வரை இருபாலருக்கும், சரஸ்வதி கல்வி நிலையம் (தமிழ்,ஆங்கில வழி கல்வியகம்), கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி போன்ற கல்விக்கூடங்கள் அமைந்துள்ளன. அரை மணி நேர பயணத்தில் பல பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும் உள்ளன.\nகுன்னத்தூரில் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டெய்ல் வங்கி ஆகியன அமைந்துள்ளன.\nகோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவை வழி பேருந்துகள் அனைத்தும் குன்னத்தூர் வழியாக செல்கின்றன. மேலும் திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் அனைத்தும் குன்னத்தூர் வழியே செல்கின்றன. அரைமணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து வசது உண்டு. மேலும் பத்துநிமிட பயணத்தில் பெருமாநல்லூர், செங்கப்பள்ளி ,ஊத்துக்குளி செல்லலாம். அங்கு சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் கிடைக்கின்றன. அவசர தேவைகளுக்கு மகிழுந்து, ஆட்டோ வசதிகளும் உண்டு.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ ஜில்லா பேசும் குன்னத்தூர் கருப்பட்டி..\n↑ [ http://www.townpanchayat.in/kunnathur குன்னத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/78", "date_download": "2019-11-17T17:10:56Z", "digest": "sha1:3TVW7FDQO2I6DGDOLVJBEZFDPZU4YQQX", "length": 6538, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n76 &s - கால் பந்தாட்டம்\nபந்தைப் பிடிக்காமல் தேக்கும் காவலருக்கு, தூர இருந்தே பந்தை உதைத்தாடலாம். அவர் தேக்கும் பொழுது, அருகில் ஒடிகாலால் தட்டி விட்டுவிட்டு, தாக்கி ஆட முயற்சிக்கும் வாய்ப்பிருக்கிறதல்லவா\nஇனி, எவ்வாறெல்லாம் பந்தை இலக்கினுள் அடிக்க முடியும் என்பதையும் காண்போம்.\nபந்துடன் ஒடி வந்து கொண்டிருக்கும் பொழுதே ஒறுநிலைப் பரப���பிற்கு வெளியேயிருந்தபடியே இலக்கிற்குள் பந்தை அடித்தல்.\nஇலக்கிற்கு முன்புறம், சற்று மேலாகவும் உயரமாகவும் போவதுபோல பந்தை அனுப்பி, அதைத் தன் சக ஆட்டக்காரர்களைத் தலையாலிடித்துப் பந்தை இலக்கிற்குள் அனுப்புதல்.\nஇலக்குக் காவலன் இருக்குமிடத்திற்கும், இலக்குக் கம்பத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியே (Gap) அறிந்து கொண்டு, அதனுள் பந்து செல்லுமாறு உதைத்தாடுதல்.\nசில சமயங்களில் பந்துடனேயே இலக்கினுள் புகுந்துவிடுதல்.\nஉயரமாக வரும் பந்தை முன் நெற்றியால் தேக்கி இலக்கினுள் செலுத்திவிடுதல்.\nஎனவே, தாக்கி ஆடும் ஆட்டக்காரர்கள் ஒரு குறிப்பை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஎதிர்க்குழுவினரின் ஒறுநிலைப் பரப்பின் வெள்ளைக் கோட்டைப் பந்து கடக்க ஆரம்பித்த உடனேயே இலக்கை நோக்கிப் பந்தை வலிமையாக உதைத்துவிட வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 18:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/atmosphere", "date_download": "2019-11-17T18:14:58Z", "digest": "sha1:AKFKE5MK4RUJXRXTIILLSPHNO73WJETQ", "length": 5794, "nlines": 141, "source_domain": "ta.wiktionary.org", "title": "atmosphere - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவளிமண்டலம், காற்று மண்டலம், காற்றுச்சூழல்\nசூழல், பின்னணி உணர்வு, சூழ்நிலை\nபூமியின் மேற்பரப்பில் காற்று பரவியுள்ள இடம் வளிமண்டலம் எனப்படும். இது சுமார் 240 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் atmosphere\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சனவரி 2019, 20:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/11143133/Karnataka-Assembly-Speaker-KR-Ramesh-Kumar-moves-Supreme.vpf", "date_download": "2019-11-17T18:48:59Z", "digest": "sha1:TD6JQ4JPWGJI5GO5YFD476XSMEATGTAD", "length": 13145, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Assembly Speaker KR Ramesh Kumar moves Supreme Court seeking more time to deal with the resignation issue of rebel MLAs. || எம்எல்ஏக்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்த முடியாது - கர்நாடக சபாநாயகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎம்எல்ஏக்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்த முடியாது - கர்நாடக சபாநாயகர்\nஎம்எல்ஏக்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்த முடியாது என கர்நாடக சபாநாயகர் மேல்முறையீடு செய்து உள்ளார்.\nகர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.\nஇதனால் அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்து விட்டதால் குமாரசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அவர்களை பாரதீய ஜனதா ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.\nஆனால் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக வீட்டு வசதி துறை மந்திரியாக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்கள். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இதனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது.\n10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்தது சட்ட விரோதமானது என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறி உள்ளனர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்பது பற்றி சபாநாயகர் இன்றே முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.\nஇந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சுப்ரீம் கோர்ட் தனக்கு அறிவுறுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சபாநாயகரின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. நாளை இந்த மனு விசாரிக்கப்படும் என கூறி உள்ளது.\n1. நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்\nநான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:09:52Z", "digest": "sha1:JI3LMXQ4LOJXKTL2KF4GHAEFEK7QWJE2", "length": 20749, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "புகைப்படம்", "raw_content": "\nகலாச்சாரம், சமூகம், தமிழகம், புகைப்படம், வரலாறு\nநம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டி���ம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய …\nTags: கலாச்சாரம், சமூகம்., புகைப்படம்\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nஅரசாங்க ஆவணங்களில் மகாத்மா என்றும் மற்றவர்களால் மோகன்தாஸ் என்றும் அழைக்கப்படும் காந்தி பிற்பாடுவந்த பல காந்திகளில் காந்தி அல்லாதவர்களை வடிகட்டிவிட்டால் எஞ்சுபவர். வாசிக்கும் பழக்கம் இல்லாதவராதலால் இவர் ஏராளமாக எழுதி சிந்தனையாளராக ஆனார். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதற்காக முப்பதாண்டுக்காலம் பலவகையிலும் போராடி சம்பந்தமில்லாத வேறு ஒருவகை சுதந்திரத்தைப் பெற்று சம்பந்தமில்லாதவர்களின் கையில் கொடுத்தமையால் இவரை தேசப்பிதா என்றும் அழைக்கிறார்கள். இவர் தேசியவிடுமுறை நாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று குஜராத்தில் போர்பந்தர் ஊரில் ஒரு பனியா குடும்பத்தில் 1822ல் …\nTags: காந்தி, நகைச்சுவை, புகைப்படம்\nமேரி மக்தலீன் குறித்து தேவாலயங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவளைப்பற்றி மதகுருக்கள் மேடையில் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அவளைப்பற்றிச் சொன்னவர் ஒரு மதகுரு. எங்களூரின் கத்தோலிக்க தேவாலயத்தில் அவர் சிறிதுகாலம் பணியாற்றினார். அந்த ஆலயத்தின் அத்தனை மதச்சடங்குகளுக்கும் அப்பால் நிற்பவராக தோன்றினார் அவர். கீழே லௌகீக லாபங்களுக்காக காணிக்கைகளுடன் வந்திருக்கும் மக்களுக்கு மேலே வானைத்தொட எழுந்து நிற்கும் சிலுவையின் தூரமும் தனிமையும் அவருக்கிருந்தது. அவர் பெயரை எழுதி அந்த தனிமையைக் கலைக்க விரும்பவில்லை என்றாலும் என்னுடைய …\nTags: 'கிறிஸ்துவின் கடைசி சபலம்', கன்னி மேரியின் ஆயிரம் முகங்கள் [ The thousand faces of the Virgin Mary George Henry Tavard], ஜார்ஜ் ஹென்றி டவார்ட், நிகாஸ் கஸந்த் ஸகீஸ், புகைப்படம், மதம், மேரி மக்தலீன்\nபதினான்குவருடம் காட்டில் உழன்றாலும் அவன் சக்ரவர்த்தித் திருமகன். இடையர்குடிலில் வளர்ந்தாலும் அவன் யாதவர்களின் மன்னன். அரசு துறந்து சென்றாலும் அவன் சாக்கிய குலத்தரசு. ஆம், மகதி கோசாலனும் வர்த்தமான மகாவீரனும் கூட பிறப்பால் மன்னர்களே. பெரும் ஜனக��ககூட்டங்களை ஆள்வதற்காகவே அவதரித்தவர்கள். கோடிக்கணக்கான மனிதர்கள் நடுவே கூழாங்கல்வெளியில் வைரமென ஒளிவிடுபவர்கள்… காஜதான் தேவாலயம்,கோவா ஆனால் தச்சன்மகன் எளியவன். அவனை நெரிசலான சாலையில் ஒருவருமே அடையாளம் காணமுடியாமல் போகலாம். அவன் நம் வீட்டுவாசலில் வந்து நின்றானென்றால் நாம் ஒருவேளை அதிருப்தியுடன் …\nTags: அனுபவம், உலக இலக்கியம், புகைப்படம், மதம்\nஅன்புள்ள ஜெ, நலம். நலந்தானா கவிஞர் கண்ணதாசன் குறித்த உங்கள் பார்வையை அறிய ஆவலாக உள்ளேன். ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக, பேச்சாளராக, தத்துவ மாணவராக, அரசியல்வாதியாக அவரை எப்படி பார்க்கிறீர்கள் என்று. அவரது பாடல் வரிகள் ஓரிரு தலைமுறைகளையே கட்டிப்போட்ட, அமைதி தந்த , ஆறுதலளித்த, ஆவேசம்கொள்ளச்செய்த ஒரு இயல்பாகவே இருந்திருப்பதாக நினைக்கிறேன். மேலும் அவரது தமிழ் மொழியின் மீதான ஆளுமை என்னைப்போன்றவர்களை மிகவும் வியக்க வைக்கிறது. அவரை சந்தர்பங்களின் அரசன் என்று சொல்லலாமா கவிஞர் கண்ணதாசன் குறித்த உங்கள் பார்வையை அறிய ஆவலாக உள்ளேன். ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக, பேச்சாளராக, தத்துவ மாணவராக, அரசியல்வாதியாக அவரை எப்படி பார்க்கிறீர்கள் என்று. அவரது பாடல் வரிகள் ஓரிரு தலைமுறைகளையே கட்டிப்போட்ட, அமைதி தந்த , ஆறுதலளித்த, ஆவேசம்கொள்ளச்செய்த ஒரு இயல்பாகவே இருந்திருப்பதாக நினைக்கிறேன். மேலும் அவரது தமிழ் மொழியின் மீதான ஆளுமை என்னைப்போன்றவர்களை மிகவும் வியக்க வைக்கிறது. அவரை சந்தர்பங்களின் அரசன் என்று சொல்லலாமா. ராம். அன்புள்ள ராம், கவிஞர்களைப்பற்றிய எந்த …\nTags: கண்ணதாசன், கவிதை, புகைப்படம்\nபுகைப்பட நிபுணர் தத்தன் புனலூர் எடுத்த நித்யசைதன்ய யதியின் புகைப்படங்களின் தொகைநூலில் இருந்து எடுக்கபட்ட படங்கள் [ஜப்பானிய மாணவி மியாகோ. கீழே நான் 1992ல்] [மேலே ஓருலகம் நிறுவனர் காரிடேவிஸுடன்]\nTags: நித்யசைதன்ய யதி, புகைப்படம்\nபுகைப்படம், விழா, வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு நூல் அறிமுக விழா நேற்று மாலை சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் விழாக்கள் அனைத்துமே எப்போதும் பிரம்மாண்டமானவையாகவும் அதேசமயம் முழுமையான இலக்கிய அனுபவம் அளிக்கும் விழாக்களாகவும் அமைவது வழக்கம். இவ்விழாவும் அப்படியே. நண்பர்கள் குழுமத்தின் ச���றந்த எதிர்விமர்சகரான கிருஷ்ணன் ‘இதுவரை நிகழ்ந்த விழாக்களில் கிட்டத்தட்ட பிழையற்றது’ என்று பாராட்டினார். அதுவே விழாக்குழுவினருக்கு கிடைக்கச்சாத்தியமான அதிகபட்சப் பாராட்டு. நிறைவளிக்கும் விழா. விழாவை நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது நண்பர் பாலாவிடம். அவரே தலைமை ஒருங்கிணைப்பாளர். அவரும் …\nTags: புகைப்படம், விழா, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு நூல் அறிமுக விழா\nவெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு\nபுகைப்படம், விழா, வெண்முரசு தொடர்பானவை\nமேலும் புகைப்படங்களுக்கு : வெண்முரசு விழா 2014 புகைப்படத்தொகுப்பு\nTags: புகைப்படம், மகாபாரதக் கலைஞர்கள், விழா, வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு நூல் வெளியீடு\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nபுகைப்படம், விழா, வெண்முரசு தொடர்பானவை\nTags: புகைப்படம், விழா, வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு விழா\nTags: புகைப்படம், பூதனை, வெண்முரசு தொடர்பானவை\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 57\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19\nவிழா 2015 கடிதங்கள் 5\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/12/05/", "date_download": "2019-11-17T17:01:52Z", "digest": "sha1:MWK6UVW4EBUZNY3E2YRQMLRDGIHMKWGX", "length": 6084, "nlines": 77, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 5, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஊவாமாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவிப்பிரம...\nபா. உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் யோசனை பாரா...\nவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை வைத்திய அதிகாரிகளிடம் வே...\nஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பில் சர...\nமக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை...\nபா. உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் யோசனை பாரா...\nவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை வைத்திய அதிகாரிகளிடம் வே...\nஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பில் சர...\nமக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை...\nஅமைச்சர் தயா கமகே பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை...\nஜெயலலிதா காலமானதாக அறிவிப்பு: ​வைத்தியசாலை மறுப்பு\nகருணாவின் பிணை மனு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு\nஜெயலலிதா தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இந்த...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை...\nஜெயலலிதா காலமானதாக அறிவிப்பு: ​வைத்தியசாலை மறுப்பு\nகருணாவின் பிணை மனு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு\nஜெயலலிதா தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இந்த...\nஊவபரணகம மாவட்ட வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையாக மாற்ற...\nநாட்டிலுள்ள அனைத்து சிற்றுண்டிச் சாலைகளையும் சோதனையிடுவதற...\nசாதார�� தரப்பரீட்சை நாளை ஆரம்பம்\nயட்டியந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை\nதிஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை\nநாட்டிலுள்ள அனைத்து சிற்றுண்டிச் சாலைகளையும் சோதனையிடுவதற...\nசாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பம்\nயட்டியந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை\nதிஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/have-to-pay-for-education-tv-in-tamilnadu/", "date_download": "2019-11-17T18:25:27Z", "digest": "sha1:U7IFETVQMRWXGNTB33INXJOUVBEXBJ4A", "length": 13463, "nlines": 178, "source_domain": "www.sathiyam.tv", "title": "கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம்? - Sathiyam TV", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம்\nகல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம்\nதமிழக அரசின் இல‌வ‌ச கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கு கட்ட‌ணம் வ‌சூலிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்‌படுத்த பள்ளிக் கல்வித் துறை ‌சார்பில் கடந்த மாதம் 26-ஆம் தேதி கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்‌டது. இந்த சேனல்‌ அரசு கேபிளில் 2‌00‌-ஆவது அலைவரிசையில் இலவசமாக ஒளிப‌ரப்பாகிறது.\nஇந்நிலையில், கல்வித் தொலைக்காட்சி சே‌னலுக்கு ‌இனி ‌கட்‌டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அ‌திகாரி‌கள் கூறும் போது, கல்வித் தொலைக்காட்சியை சிறப்பாக நடத்த கூடுதல் நிதி தேவைப்‌படுவதாகவும்‌ எனவே இதைக் ‌கட்டண சேனலாக மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தன‌ர். இதற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nநாமெல்லாம் அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம் – மதநல்லிணக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு..\nகுடிபோதை.. சொத்துத் தகராறு.. தம்பியை கத்தியால் காலி செய்த அண்ணன்..\n“நான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் இனிமேல் இப்படி பண்ணாதீங்க..” – ரசிகர்களுக்கு உதயநிதியின் “டச்”\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்...\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\n“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/135181-konkani-marriage-customs-and-religious-practices", "date_download": "2019-11-17T17:41:48Z", "digest": "sha1:RU2DQNCPCJLLYVCDFZ54YF6WNIQW7SXQ", "length": 4763, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 October 2017 - கோலாகலமான கொங்கணித் திருமணம்! | Konkani Marriage: Customs and Religious Practices - Aval Manamagal", "raw_content": "\nமணக்கோலம் காண வேள்விக்குடிக்கு வாங்க\nஅன்பு மனங்களில் ஆயிரம் கேள்விகள்\nஎழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...\nஅள்ளும் அழகும்... `அடடே’ வேலைப்பாடும் \nபிரைட்டா ஒரு பிரைடல் லுக்\nஇது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் மெஹந்தி\nஅகத்தின் அழகு இனி நகத்திலும்...\nநீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்\nகலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்\nபிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/32731-", "date_download": "2019-11-17T17:41:02Z", "digest": "sha1:YWYI64CWHEQOGO3WMGQC7M7UW5KZHT4D", "length": 4830, "nlines": 95, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, மீனவர்கள் கூட்டாக தாக்குதல்! | Sri Lankan Navy and fishermen jointly attack in Tamilnadu fishermen!", "raw_content": "\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, மீனவர்கள் கூட்டாக தாக்குதல்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, மீனவர்கள் கூட்டாக தாக்குதல்\nராமேஸ்வரம்: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரும், அந்நாட்டு மீனவர்களும் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டம், வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினரும், அந்நாட்டு மீனவர்க���ும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதலில் மீனவர்கள் காசிநாதன், செல்லபாண்டியன், அருண் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரும், அந்நாட்டு மீனவர்களும் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.sooriyanfm.lk/", "date_download": "2019-11-17T17:34:03Z", "digest": "sha1:A3Z5ZPQMDDBIYNP3BK6WPJFEEW2CVULD", "length": 10385, "nlines": 68, "source_domain": "astro.sooriyanfm.lk", "title": "2019 கார்த்திகை மாதம் 17 ஆம் ஞாயிறு - Sooriyan Astrology - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2019 கார்த்திகை மாதம் 17 ஆம் ஞாயிறு - எப்படி இந்த நாள் நீங்கள் இருக்க வேண்டும்\nஇன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.\nஇன்று ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.\nஇன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.\nஇன்று எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.\nஇன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை ம���ற்கொள்வது நல்லது.\nஇன்று பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஇன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. இன்று ஸ்வாதி, விசாக நக்ஷத்ரகாரர்களுக்கு சந்திராஷ்டமம்.\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.\nஇன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.\nஇன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.\nஇன்று தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் க��ட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-11-17T17:37:20Z", "digest": "sha1:PZ3P6SW57VQBELV7RW2PCFWDLX6WQR32", "length": 15609, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அரபியில் பேசியதால் விமானத்தை விட்டும் தடுக்கப்பட்ட பயணிகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய ��ாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nஅரபியில் பேசியதால் விமானத்தை விட்டும் தடுக்கப்பட்ட பயணிகள்\nBy Wafiq Sha on\t November 21, 2015 உலக பார்வை உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇரண்டு ஃபலஸ்தீன வம்சாவழி நபர்கள் விடுமுறைக்காக தங்கள் நாடு திரும்பும் பொழுது அரபியில் பேசிக்கொண்டதால் விமானத்தில் பயணம் செய்வதை விட்டு தடுத்து வைக்கப்பட்டனர். சக பயணிகள் சிலர் இவர்கள் அரபியில் பேசியதை கண்டு அச்சம் கொண்டதாக கூறப்படுகிறது. பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமோபோபியாவின் வளர்ச்சியாகத்தான் இதனை பார்க்க முடியும்.\n29 வயது நிரம்பிய மஹர் கலீல் என்பவரிடம் அவர் வைத்திருந்த வெள்ளை பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவரது சக பயணிகள் சிலர் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறனர். அதில் இனிப்பு உள்ளது என்றும் கூறியும் அதனை திறந்து காட்டுமாறு வற்புறுத்தியுள்ளார்கள். இருந்தும் முகம் சுளிக்காமல் அவர்களுக்கு இனிப்பு பெட்டியை திறந்து காட்டி இனிப்பையும் கொஞ்சம் பகிர்ந்திருக்கிறார் கலீல்.\nஅவருடன் 28 வயது நிரம்பிய அவரது நண்பர் அனஸ் அய்யாதும் பயணித்திருக்கிறார். இந்த இருவரும் தங்களின் தாய் மொழியான அரபி மொழியில் பேசிக்கொள்ளவே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஃபலஸ்தீனில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்கள். கலீல் அமெரிக்காவில் ஒரு பிசா கடை நடத்தி வருகிறார். விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த குழப்பத்திற்கு பிறகு கலீல் அங்கிருந்த போலீசாரை அணுகி விபரத்தை கூறி உதவி கேட்டுள்ளார். “மற்றவர்களை போல நாங்களும் அமெரிக்க குடிமக்கள் தான்” என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த குழப்பத்தினால் விமானம் சிறிது தாமதிக்கப்பட்டது. இது குறித்து கலீல் கூறிகையில் தங்களின் சக பயணிகளில் பலர் தங்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் சிலருக்கு தங்களுடன் பயணிக்க கடினமாக இருந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஉலகின் எந்த ஒரு பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவி முஸ்லிம்கள்தான் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.\nPrevious Articleபசுக்களை கொல்பவர்கள் இந்தியாவில் வாழ உரிமை – ஹரிஷ் ரவாத்\nNext Article மோடி பங்கு பெற்ற ஆசிய மாநாட்டில் தலைகீழாக ஏ���்றப்பட்ட இந்திய தேசிய கோடி.\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-11-17T19:02:45Z", "digest": "sha1:TQGRLXO4IJZJW3YNJN4LFBS3B5CMZLYS", "length": 5528, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "டிசம்பரில் தொடங்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு – Chennaionline", "raw_content": "\nடிசம்பரில் தொடங்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு\nசெக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். திரிஷாவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.\nயார் எல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்த ஒரு விபரத்தையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்த படத்துக்காக 12 பாடல்களை எழுத உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nமேலும் இப்படத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னத்துடன் நாயகன், தளபதி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.\nசம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=3267", "date_download": "2019-11-17T18:28:19Z", "digest": "sha1:4FENVR27RXF3YXOHW4LHENLVOWDCZQYI", "length": 10583, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வ���\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஎனது பெயர் நளன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் நான் தற்போது பட்டம் பெற்றுள்ளேன். நான் எஸ்ஆர்எம்இஇஇ முடித்து, சோலார் எனர்ஜி படிப்பில் எம்.டெக் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன். சோலார் எனர்ஜி துறையில் எஸ்ஆர்எம் பல்கலையில் எம்.டெக் சேர்ந்து படிப்பது நல்லதா இதற்கான எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nசிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nநான் சரவணக்குமார். எனது மேல்நிலைப் படிப்பை தனியார் மூலமாக முடித்துள்ளேன். பி.எஸ்சி கணிப்பொறி அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்விமூலமாக மேற்கொள்ள முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534708/amp", "date_download": "2019-11-17T17:33:10Z", "digest": "sha1:F2XPRAV5GPX7XHY5WT3E7BMZSHJFP434", "length": 8880, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Hyundai Venue in double color | இரட்டை வண்ணத்தேர்வில் ஹூண்டாய் வெனியூ | Dinakaran", "raw_content": "\nஇரட்டை வண்ணத்தேர்வில் ஹூண்டாய் வெனியூ\nஹூண்டாய் வெனியூ கார் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக மாறி இருக்கிறது. கிரெட்டா போலவே டிசைன் அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. இந்த நிலையில், ஹூண்டாய் வெனியூ கார் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு டாப் வேரியண்ட்டுகளில் இரட்டை வண்ணத்தேர்வு வழங்குவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. தற்போது 1.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் மாடல்களில் எஸ்எக்ஸ் என்ற வேரியண்ட்டில் மட்டுமே இரட்டை வண்ணத��தேர்வு வழங்கப்படுகிறது.இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் மற்றும் எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டுகளிலும் இரட்டை வண்ணத்தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇதன் மூலமாக, அதிக விலை கொடுத்து டாப் வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் மதிப்பை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த வண்ணத்தேர்வுக்காக ₹15,000 முதல் ₹20,000 வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.இந்த காரின் 1.0 லிட்டர் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டானது ₹10.75 லட்சத்திலும், 1.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலின் எஸ்எக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டானது ₹11.25 லட்சத்திலும் கிடைக்கிறது. அதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எஸ்எக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட் ₹10.99 லட்சத்தில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று வேரியண்ட்டுகளிலும் தான் டியூவல் டோன் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\n‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் காலியான 3,000 பணியாளர் அவசர நியமனம்: 10 முதல் 15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅதிக நேரம் வேலை செய்வது ஆபத்தா\nகணவரின் இறப்புக்கு காரணமான நோயை விரட்ட தன் 5 குழந்தைகளையும் டாக்டராக்கிய ஏழைத்தாய்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\nஇன்று (நவ.13) உலக கருணை தினம் : கருணை உள்ளத்தில் கடவுளை காண்போம்\nமின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க தியேட்டர், ஷாப்பிங் மால்களில் சார்ஜிங் பாயின்ட்: சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைப்பு\nதமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக துவங்கப்பட்ட 59 பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமனம் எப்போது கவுன்சலிங் விண்ணப்பம் பெற்றதை மறந்து போன அதிகாரிகள்\nநாம் குடிக்கும் பால்... விஷமா\nசென்னையைக் கலக்கும் Walk for Plastic\n70 மீட்டர் நகர்ந்த லைட் ஹவுஸ்\nமனிதர்களை விட ஓநாய்கள் அதிகமாக வாழும் கிராமம்\nபவர்புல் இன்ஜினுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500\nயமஹா ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து\nவருகிறது புதிய டொயோட்டா ரெய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:11:24Z", "digest": "sha1:CQ43LHA2IBJ3MM2HQWGOXNGNIP7ONMIL", "length": 5911, "nlines": 134, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சங் கை செக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசங் கை செக் (1887–1975) சீனாவின் ஒரு முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1925 ம் ஆண்டு சுன் இ சியன் இறப்பின் பின்பு குவோமின்டாங் கட்சியின் தலைமை அதிகாரத்தைக் கைப்பெற்றினார். இவர் சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவராக 1928 இருந்து 1948 வரை பணியாற்றினார். இக் காலப் பகுதியின் சீனாவின் warlords கட்டுப்படுத்தி சீனாவை ஒற்றுமைப்படுத்த முயற்சி செய்தார். இரண்டாவது சீன-நிப்பானிய போரில் சீனப் படைகளுக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்றார். 1945 நிப்பான் சரணைந்த பின்னர் மாவின் பொதுவுடமைவாதிகளுக்கும், சங் கை செக் வின் தேசியவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இவர் தோல்வி தழுவி தாய்வான் சென்றார்.\nதாய்பெய், சீனக் குடியரசு, சீனக் குடியரசு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-17T18:22:27Z", "digest": "sha1:P7SC2IVTVDCKV63HKFLLDSGMZRIHIS65", "length": 10171, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.[1] பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.[சான்று தேவை]\nநீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும்.\nபொதுவாக இது வெப்பமான இடங்���ளில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது.\nபிரண்டையைக் கொண்டு சட்டினி மற்றும் வடகம் செய்யலாம்.\nஇந்துக்களின் மரண நல்லடக்கங்களில் புதைக்குழியின் மேல்,\n\" கண்ணிப்பிள்ளைச்செடிகள் சிலவற்றோடு பிரண்டைக்கொடியின் சில துண்டுகளும் \" நட்டு வைப்பது மரபாகத் தொடர்ந்து வருகிறது.\n↑ டாக்டர் வி. விக்ரம் குமார் (2018 சூன் 16). \"வைரம் பாயச் செய்யும் பிரண்டை\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 18 சூன் 2018.\nமூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2019, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/yaathum-urey-sivakasi-special-naiyandi-melam-and-matchbox-works-80705.html", "date_download": "2019-11-17T17:02:09Z", "digest": "sha1:V7PCJEM5JYANYGJBS4YTERTBDE6QLWE2", "length": 10511, "nlines": 239, "source_domain": "tamil.news18.com", "title": "சிவகாசியின் பெருமை சொல்லும் தீக்குச்சியும், நையாண்டியும் | Sivakasi Special Naiyandi Melam and MatchBox Works– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nயாதும் ஊரே: சிவகாசி ஸ்பெசல்...\nசிவகாசியின் பெருமை சொல்லும் தீக்குச்சியும், நையாண்டி மேளமும்...\nசிவகாசியின் பெருமை சொல்லும் தீக்குச்சியும், நையாண்டி மேளமும்...\nஃபாத்திமா லத்தீஃப் - தொடரும் மர்ம மரணங்கள் - மதம் தான் காரணமா\nதிமுக Vs அதிமுக - கூட்டணியை நம்பியிருப்பது யார்\nஅமலுக்கு வந்த குடியரசுத்தலைவர் ஆட்சி - ஏமாற்றப்பட்டனவா எதிர்க்கட்சிகள்\nரஜினி, கமலை பகைத்துக்கொள்கிறாரா எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலில் முந்தப���போவது யார்\nநாற்காலி யுத்தம் - சிவசேனாவிடம் தோற்றுவிட்டதா பாஜக\nமுதல் கேள்வி : ரஜினிக்காக அதிமுக உறவை முறிக்கிறதா பாஜக\nஃபாத்திமா லத்தீஃப் - தொடரும் மர்ம மரணங்கள் - மதம் தான் காரணமா\nதிமுக Vs அதிமுக - கூட்டணியை நம்பியிருப்பது யார்\nஅமலுக்கு வந்த குடியரசுத்தலைவர் ஆட்சி - ஏமாற்றப்பட்டனவா எதிர்க்கட்சிகள்\nரஜினி, கமலை பகைத்துக்கொள்கிறாரா எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலில் முந்தப்போவது யார்\nநாற்காலி யுத்தம் - சிவசேனாவிடம் தோற்றுவிட்டதா பாஜக\nமுதல் கேள்வி : ரஜினிக்காக அதிமுக உறவை முறிக்கிறதா பாஜக\nதமிழக தலைமைக்கு வெற்றிடம் : ஸ்டாலின் , எடப்பாடியை சீண்டுகிறாரா ரஜினி \nஅல் பாக்தாதி கொலையா, தற்கொலயா\nரஜினிகாந்த் + கவுண்டமணி தர்பார்\nசூப்பர் ஸ்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்\nதிமுகவை எம்ஜிஆர் உடைத்த கதை\nசில்க் மர்ம மரணத்தின் பின்னணி என்ன\nவன்னியர் இட ஒதுக்கீட்டின் கதை\nசிறையில் சிதம்பரம் 50 நாள் 50 குறிப்புகள்\nவிஜய் அரசியலுக்கு எப்போது வருவார்...\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் - 150 தகவல்கள்\nகர்ணன் சிவாஜி vs தளபதி ரஜினி\nதாயகத்துக்காக உயிர்நீத்த திலீபனின் கதை\nகீழடி : தமிழனின் பூர்வ கதை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 50 சர்ச்சைகள்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/nov/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3274356.html", "date_download": "2019-11-17T17:47:15Z", "digest": "sha1:KIHA4M4QY56GUMHB5DTHPZSDMCOIKFAZ", "length": 7124, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி\nBy DIN | Published on : 08th November 2019 09:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nகாரமடை பேரூராட்சி செயல் அலுவலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் பரமசிவம், வட்டார சுகாதாரப் மேற்பாா்வையாளா் லிங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடா், கொசு மருந்து அடிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் சுகாதார மேற்பாா்வையாளா்கள் காா்த்திகேயன், ரவிசந்திரன், சுகாதாரப் பரப்புரையாளா்கள் பாலாஜி, முஸ்தபா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77329", "date_download": "2019-11-17T17:00:27Z", "digest": "sha1:E54TRYOCEYASQRHKAKD54MDY4PDGY3JP", "length": 8814, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எஸ்.வி பற்றி சுகா", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nஆளுமை, இசை, கட்டுரை, சுட்டிகள்\nஎம்.எஸ்.விஸ்வநாதன் மேல் எனக்கிருக்கும் தனிப்பட்ட ஈர்ப்புக்குக் காரணம், அவரது குரல். விஸ்வநாதனின் குரல் என் மனதுக்கு அளித்த சுகத்தை, வேறெந்த பாடகரின் குரலும் தரவில்லை. தேர்ந்த பாடக, பாடகிகளுடன் விஸ்வநாதன் இணைந்து பாடும் போது கூட, என்னால் விஸ்வநாதனின் குரலையே அதிகம் ரசிக்க முடிகிறது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் ஜானகியை விடவும், ‘முத்தான முத்தல்லவோ’ படத்தின் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடலில் பாலசுப்பிரமணியத்தை விடவும் விஸ்வநாதனின் குரலே ஆத்மார்த்தமாக மனதை வருடுகிறது.\nTags: எம்.எஸ்.வி பற்றி சுகா\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 43\nவிஷ்ணுபுரம் விழா - கடிதம் 19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nவலசைப்பறவை 5 : நீர்க்குமிழிகளின் வெளி\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக���கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2019/05/2019.html", "date_download": "2019-11-17T18:28:15Z", "digest": "sha1:O2SZUNBSYE2JN7ER52SAAKLCK5RTD73G", "length": 26194, "nlines": 272, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": தாயக உலாத்தல் 2019", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகடந்த சனிக்கிழமை ஏழு மணி தாண்டிய இரவில் யாழ் நகருக்கு ஆட்டோவில் பயணிக்கிறேன். பண்ணைப் பகுதியில் தரித்து நிற்கும் தனியார் பேரூந்துச் சேவை வழியாக கொழும்பு பயணமாகத் திட்டம். மணி என்னமோ எட்டு மணியைத் தொட்டாலும் யாழ்ப்பாண நகரப் பகுதி நல்லூர்த் திருவிழாக்கூட்டத்துக்கு நிகராகக் களை கட்டுகிறது. தொண்ணூறு வீதமான வியாபார நிறுவனங்கள், சிறு பெட்டிக் கடைகள் ஈறாக பர பர வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்பிடி ஒரு சனக் கூட்டம்”\nஎன்று என் வியப்பை வாய் வழியே கூறி விட்டேன்.\n“ஓமண்ணை கடையள் எல்லாம் பூட்ட\nஇரவு பத்து மணி ஆகி விடும்”\nஎங்கள் இணுவிலூர் ஆட்டோக்காரரின் குரலில் புளுகம் தொனித்தது.\nஎப்போது விமானம் குண்டு போடுமோ\nஎப்போது இராணுவ முகாமிலிருந்து ஷெல்லடி வருமோ\nஎப்போது இந்த இடத்தை விட்டு இடம் பெயரக் கூடுமோ\nஎன்றெல்லாம் நிச்சயமற்றதொரு வாழ்வியலைக் கொடையாகக் கொண்டது எங்கள் சனம்.\nகடைக்கு முன்னால் வெடித்த குண்டு காவெடுத்த இரத்த வாடை காயுமுன்பே கழுவித் துடைத்து விட்டுக் கடையைத் திறந்து யாவாரத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இன்ன நேரம் தான் வேலை நேரம் என்றில்லை காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை காலை ஒன்பதரையோடே மூடிய காலம் தான் அதிகம்.\nஎன்னுடைய ஒவ்வொரு தாயகப் பயணத்திலும் விருந்துண்டு கொண்டாடி மகிழ்வதை விட, நான் ஓடியாடித் திரிந்த நிலங்கள் எல்லாம் அளந்தளந்து உலாத்தி விட்டு வருவது வழக்கம். பெரும்பாலும் தனியாகத் தான். அதுவும் பெரும்பாலும் சைக்கிளில் தான். நான் எப்படி இந்த நிலத்தில் இருந்து அகன்றேனோ அப்படியானதொரு பழைய நிலையில் இருந்து நிகழ்த்தும் இந்த யாத்திரை தான் எனக்கு ஆத்ம திருப்தி கொள்ள வைக்கும். அதையே தான் இந்தப் பயணத்திலும் செய்தேன். கண்டதைக் கேட்டதை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.\nஇம்முறை வழக்கத்துக்கு மாறாக வெளிநாட்டவர் வருகை, அதுவும் யாழ்ப்பாணமெங்கும் ஓடித் திரிந்ததைக் காண முடிந்தது. ஏதோவொரு புதிய உலகை அதிசயமாகப் பார்க்கும் வெள்ளைக்காரக் குழந்தைகளின் வியப்பில் நானும் பங்கு போட்டேன்.\nஇப்படியொரு அசாதாரண வாழ்க்கையையே சாதாரணமாகக் கொண்டு வாழ்ந்த சமூகம் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குக் கூடியும் குறையாமலும் ஒரு பெரிய அனர்த்தத்துக்கு முகம் கொடுத்து விட்டுச் சொல்ல முடியா உயிர் இழப்புகளோடும், பொருளாதார நலிவோடும் மீண்டும் தன்னைக் கட்டியெழுப்பும். அம்மாதிரியானதொரு அதிசயத்தைக் கண்ட மனத் திருப்தியில் தான் என் தாய் நிலத்தில் இருந்து விடை கொடுத்து விட்டுக் கொழும்பு பயணமானேன். அந்த இரவுப் பயணம் தான் கடந்த பத்தாண்டுகள் தம் இயல்பை மீளக் கட்டியெழுப்பிய எம் சனத்தின் மணல் வீடுகள் போலக் குலைந்து போகும் கடைசி இரவு என்று நம்மில் யார்தான் கணக்குப் போட்டிருக்க முடியும்\nஇயேசு பிரானின் உயிர்த்த ஞாயிறு காலை நாலரை மணிக்கெல்லாம் கொழும்பு வந்த பஸ்ஸால் இறங்கித் தங்கியிருந்த ஹோட்டலில் கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டுக் கும்பத்தோடு கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோயிலுக்குப் போய் அன்றைய காலைப் பிரார்த்தனையில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பயணக் களைப்பில் கொஞ்சம் தூங்கி எழுந்து மூவரும் அந்த ஆலயத்துக்குக் கிளம்பும் நேரம் வந்த தொலைபேசி அழைப்பு அந்தத் தேவாலயத்தில் சற்று முன் நிகழ்ந்த அனர்த்தத்தைச் சொல்லி விட்டுப் போனது.\nசட்டென்று எல்லாமே மாயமானதாகிப் போனது போல.\nஹோட்டலில் சிரித்துப் பேசிய முகங்கள் எல்லாம் இருட்டைப் பூசி நிற்க, வெளி விறாந்தை எங்கும் பரபரப்போடு போலிசார்.\nமூன்று நாட்களாக வீட்டுக்குள் அடைபட்டிருப்பது பல்லாண்டுக்குப் பின் நான் சந்திக்கும் அனுபவம். அண்ணன் கூடச் சொன்னார் “காலில் சில்லுப் பூட்டின மாதிரி ஒரு இடத்தில் நிற்கமாட்டியே” என்று. தேவையில்லாமல் வீதியில் இறங்கவே கால் கூசியது.\nஅவ்வப்போது அத்தியாவசியங்களுக்காகக் கடைத் தெருவை அண்டினாலும் முக்கால்வாசிக் கடைகள் மூடப்பட்டும், எஞ்சியதில் எப்படா பொருளை வாங்கலா���் வாங்கி விட்டு ஓடலாம் என்ற மனோநிலையில் மக்கள்.\nபத்து பதினைந்து நிமிடத்துக்குள் நூறு நூற்றைம்பது வாகனங்கள் கடக்கும் வீதியில் பத்தோ பதினொன்றோ என்று ஊர்ந்து பயணிக்கும் சாலையாக ஒரு மரண பீதியைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. மீண்டும் அந்த இயல்பு எப்போது வரும் சன நெரிசலோடு இன்னும் ஆட்களை அள்ளிப் போடக் கத்திக் கொண்டு போகும் பெற்றா பஸ்ஸும், இண்டு இடுக்கில் சதிராட்டம் போட்டு ஓடிப் பாயும் ஆட்டோக்கள் என்று அந்த யதார்த்த உலகம் மூன்று நாள் கடந்தும் திரும்பவில்லை.\nஎந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்று அச்ச்த்தோடு நகரும் இயல்பு () வாழ்க்கையாகி விட்டது இப்போது.\nஇதற்குள் அவ்வப்போது எழும் வதந்திகள் வேறு. தண்ணீரில் விஷமாம், அங்கே இத்தனை குண்டு எடுத்ததாம் என்று கை கால் முளைத்துப் பரவத் தொடங்கி விட்டன.\nஆறு மணிக்கு ஊரடங்கு என்றால் நாலு மணிக்கே கடையைப் பூட்டுவதும், எட்டு மணிக்கு ஊரடங்கு என்றால் ஆறு மணிக்கே அடங்கி ஒடுங்குவதுமாக மாறி விட்டது வாழ்க்கை. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதை விட முன்னூறைக் கடந்த உயிரிழப்புகள், ஐநூறைக் கடந்த காயப்பட்டோர் என்று இந்த மாங்காய்த் தீவைக் கத்தியால் கீறிய வடு ஆற எத்தனை ஆண்டுகள் கடக்குமோ என்ற தீராத் துயர் தான் எல்லோர் மனதிலும்.\nஅது நாள் வரை கடும் வெய்யில், வீதி விபத்துகள் என்று உச்சரித்தவர் வாயெல்லாம் இறந்து போனவர்களுக்காக உச்சுக் கொண்டி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேற்றிரவு அடித்த பெருமழையும், இடி மின்னல் அகோரமும் கூட அதிகம் சீண்டவில்லை.\nபோன கிழமை யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் கோயிலுக்கு ஒரு விடிகாலை வேளையில் போயிருந்தேன். அங்கு தவக்கால ஆராதனை முடித்து ஆலயத்தின் பெரும் படிகளில் துள்ளிக் குதித்து ஓடி விளையாடிய அந்தக் குழந்தைகளின் அச்சான முகங்களைத் தான் கொச்சிக்கடையிலும், நீர்கொழும்பிலும், மட்டக்களப்பிலுமாகக் காவு கொண்ட குழந்தைகளில் கண்டேன். கடந்த இரவுகள் மிகுந்த மன உழைச்சலோடே கழிந்தன.\nஒரு அழகான வாழைத்தோப்பு புயல் கண்டது போலக் கிழித்துப் போடப்பட்டிருக்கிறது. குருத்துகள் அழிந்தது தான் இன்னும் மரண வேதனை.\nமக்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிந்து நிற்கிறார்கள். வெறுங்கையால் மலத்தை அள்ளுவது போல வெடிகுண்ட���களைத் தேடித் தேடிப் பொறுக்கிச் செயலிழக்க வைக்கிறார்கள் பாதுகாப்புப் படையினர்.\n“பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை எனக்குக் கிடைக்கவில்லை”\n“மற்ற நாடுகளிலும் இது போல் நடந்தது தானே எங்களால் இயன்றவரை கட்டுப்படுத்தப் பார்க்கிறோம்”\n“இந்தத் தாக்குதலுக்கு அதிபரே பொறுப்பு இல்லையில்லை பிரதமரே பொறுப்பு”\nஎன்று ஆளையாள் குற்றம் சாட்டிக் கொண்டு பொறுப்பைத் தலையில் சுமக்க விரும்பாத, கையாலாகாத தலைவர்களைத் தேர்ந்தெடுத்த துர்பாக்கிய சமூகம் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள மீண்டும் ஓடிக் கொண்ண்டிருக்கிறது. இவர்களின் அரசியல் சூதாட்டங்களில் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம்.\nவழக்கத்துக்கு மாறாக ஆறு மணி நேரம் முன்பதாகவே\nவிமான நிலையம் நோக்கிப் பயணப்பட்டு, சோதனைத் தடைகளைத் தாண்டி, பாதி வழியிலேயே கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி விட்டு, விமான நிலையத்துக்குள் வரும் முகங்களுக்குள் சந்தோசம் இம்மியளவும் இல்லை.\nஇது எதுவும் அறியாது குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறார் இலக்கியா.\nஇது போலத் தானே அன்றும் தேவாலயத்துக் குழந்தைகள் இருந்திருக்கும்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம்\nஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்க...\nஎங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார்,...\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2016/04/2-english-usage-by-gnanasekaran.html", "date_download": "2019-11-17T18:13:08Z", "digest": "sha1:3Y6ACGNPXKRG5NPCESX52CM2WIL72NBQ", "length": 12719, "nlines": 95, "source_domain": "www.malartharu.org", "title": "எளிது எளிது ஆங்கிலம் ஞானசேகரன் அவர்களின் முகநூல் பதிவு 2", "raw_content": "\nஎளிது எளிது ஆங்கிலம் ஞானசேகரன் அவர்களின் முகநூல் பதிவு 2\nமுன்னோடி ஆசிரியர் திரு ஞானசேகரன் அவர்களின் முகநூல் பகிர்வு ஒன்று\nAugust என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா\nஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது. இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள்.\nஅதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.\nசில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது.\nஆனால், august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்..\nவேறொரு மாதம் கூட இந்த வகையைச் சேர்ந்ததாகிறது. March என்ற வார்த்தை வருடத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதே நேரம் march என்பது ராணுவத்தில் நடப்பதுபோல சீரான இடைவெளிகளில் நடப்பது என்று அர்த்தம்.\nசில சமயம் ஒரு குறிப்பிட்ட பொருளை அதே போன்ற பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் Capitonym பயன்படும். பிரபஞ்சத்தில் பல சூரியன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் குறிப்பிட sun என்றும் பூமி போன்ற கிரகங்கள��� சுற்றும் சூரியனை Sun என்றும் குறிப்பிடுவார்கள். அதேபோல பூமியைச் சுற்றும் நிலவுக்கு மட்டும் Moon என்று ஸ்பெஷல் அந்தஸ்து. பிற கிரகங்களைச் சுற்றும் பொருள் moon. இப்படி வானியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.\nChurch என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கூடி இருக்கும் மக்கள் குழு. முதல் எழுத்தைச் சிறியதாக்கி church என்றால் அது ஒரு கட்டிடத்தை மட்டுமே குறிக்கிறது.\nLiberal என்றால் அது லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. மாறாக liberal என்றால் அது தாராளமயமான என்பதைக் குறிக்கிறது.\nCancer என்பது ஒரு குறிப்பிட்ட வானியல் கூட்டம் அல்லது ராசிகளில் ஒன்று. புற்றுநோயைக் குறிக்க cancer என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ( தூள் படத்தின் ரீமா சென் விவேக் மயில்சாமி நினைவுக்கு வருகிறார்களா\nTitanic என்றால் நீரில் மூழ்கிய அந்தப் பிரம்மாண்டக் கப்பலைக் குறிக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் எழுத்தைச் சிறியதாக்கி titanic என்றால் பிரம்மாண்டமான என்று மட்டுமே பொருள். அதே சமயம் capital அல்லாத வார்த்தைகளை வாக்கியத்தின் தொடக்கத்தில் அமைப்பது மா.....பெரும் தவறு.\nஇந்த வாக்கியம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.\nஇது இன்று நான் படித்த புது செய்தி. முக நூலில் பதிவு செய்த உங்கள் நண்பருக்கு நன்றி. அதைப் பதிவு செய்த உங்களுக்கும் நன்றி . உங்களிடமிருந்து நிறைய புதிதாய் கற்கலாம் போலிருக்கிறதே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11/4/16\nஆங்கில சுவாரசியங்கள். வாக்கியத்தின் வார்த்தை ஜாலம் அருமை அருமை\nஅறியாததை அறிந்து கொண்டேன் நண்பரே\nஉங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த ஆங்கிலக் கவிதை வரிகள். ரிச்சார்ட் லீடரின் \"த வேர்ட் சர்க்கஸ்\"\nWas reading an ad in Reading, Mass. (Reading, Massachusetts) ரீடிங்க் என்பது ஒரு சிறிய நகரம் மசாசுசெட்ஸ் மாகாணத்தில் .-அமெரிக்கா..\nஇப்படி நிறைய சொல்லலாமோ கஸ்தூரி. அருமையான பதிவு. தங்கள் மாணவர்களையும் வாசிக்கச் சொன்னீர்களா கஸ்தூரி மிகவும் உபயோகமாக இருக்கும்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரி��ாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1/", "date_download": "2019-11-17T18:56:03Z", "digest": "sha1:ER3OKRPVLPMCJZCU72TUNUGGVPGC2ACV", "length": 7245, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது – Chennaionline", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டபோது, முதல்- அமைச்சருக்கு எதிராக சில கருத்துகளை அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட செசன்சு கோர்ட்டில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் கோர்ட்டு நேரில் ஆஜராகும்படி மு.க. ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியது.\nஅதேபோல, கரூரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் (அ.ம.மு.க.) சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்ச���யலாளர் டி.டி.வி. தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார்.\nஇதையடுத்து, அவர் மீது கரூர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் முதல்-அமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி டி.டி.வி.தினகரனுக்கு, கரூர் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.\nஇதையடுத்து இருவரும் தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்குகள், மதுரை கிளையில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி, ‘மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குகளில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.\nபின்னர், இவர்களது வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.\n← பா.ஜ.க-வுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் நன்மையும், தீமைகளும்\nதங்க தமிழ்ச்செல்வன் திமுக-வில் இணைந்தார்\nதுணி, சணல் பை எடுத்து வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி பரிசு – திருவண்ணாமலை கோவில் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/SrchState.asp?stat=26", "date_download": "2019-11-17T17:23:55Z", "digest": "sha1:JWEAHCI4VXJEZBLZHRBSFXJSGSVUVCQD", "length": 8159, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Advanced Search", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தேடுதல் » Uttar Pradesh\nமுதல் பக்கம் தேடுக முதல் பக்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎனது பெயர் புன்னைவனம். நான் ஸ்பெஷல் எஜுகேடர் என்ற தகுதியை அடைய விரும்புகிறேன். எனவே, இதுதொடர்பான படிப்பை வழங்கும் சிறப்பு கல்வி நிறுவனம் பற்றி கூறவும்.\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்.\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nசமூகவியல் படிப்பு படிப்பதால் ந���்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=475&mor=Lab", "date_download": "2019-11-17T17:39:38Z", "digest": "sha1:B4PV2A4UPW4AWZZVMZ3GXHPPGDV7DEPH", "length": 10912, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nஎம்.பி.பி.எஸ். தவிர, மருத்துவம் தொடர்பான வேறு படிப்புகள் என்னென்ன இருக்கின்றன\nஎன் பெயர் சோபனா போஸ். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக். முடித்தப்பிறகு, எந்தவிதமான படிப்புகளை மேற்கொள்ளலாம். இந்தியாவில், அதற்கென இருக்கும் பொருத்தமான கல்லூரிகளைப் பற்றி கூறவும். மேலும், பெர்ப்யூம்(வாசனைத் திரவம்) தொழில்நுட்பம் தொடர்பாக என்னால் எம்.டெக். படிக்க முடியுமா பெர்ப்யூம் தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. மேற்கொள்ள ஏதேனும் படிப்புகள் உள்ளனவா பெர்ப்யூம் தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. மேற்கொள்ள ஏதேனும் படிப்புகள் உள்ளனவா அப்படியிருந்தால், அவற்றை மேற்கொள்வதற்கான கல்லூரிகள் பட்டியலை எனக்கு கூறவும்.\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nபிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு ஒன்றைப் படிக்க விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Facilities&id=452", "date_download": "2019-11-17T17:02:21Z", "digest": "sha1:NUQF7KLIYLX65LENRWFTOGTNPMBYRJWV", "length": 10164, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அமிட்டி பல்கலைக்கழகம்\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : BroadBand\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nதொலைபேசி : 0120-2445252 பேக்ஸ் : 0\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎன் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது\nடெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nபத்திர பதிவுத் துறையில் ரெஜிஸ்ட்ராராக ஆக விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்\nவங்கிக் கடன்கள் எந்தப் படிப்புகளுக்கு தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962730", "date_download": "2019-11-17T17:29:24Z", "digest": "sha1:WOTP4Q6P5IWXHBUNCJMYIDD7BQPIXSDV", "length": 8633, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வாக்கு எண்ணிக்கை மையத்தில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென��னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு\nவிழுப்புரம், அக். 17: விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தினை ஆட்சியர் சுப்ரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையம் விழுப்புரம் அய்யூர்அகரம் இ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியர் சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உட்காருவதற்கான இடத்தினையும், வாக்கு எண்ணுவதற்கு தேவையான மேஜைகள் போடுவதற்கான இடத்தினையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமினையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது குறித்து எஸ்பி ஜெயக்குமாருடன் ஆலோசனை நடத்தினார். பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் நாளன்று ஸ்ட்ராங் ரூம் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து மேஜைகள், கட்டிடத்தின் வெளிப்புற பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது எஸ்பி ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nவிழுப்புரத்தில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி\nவெள்ளிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா\nகள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வித்தரம் பாதிப்பு\nதற்காலிக ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு\nமண் பரிசோதனை, நெல் சாகுபடி பயிற்சி முகாம்\nதாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம்\nகா���ல்ஜோடியை பிரிக்க முயன்றதால் பரபரப்பு\nரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்\nநியாயவிலைக்கடை ஊழியர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்தம்\n× RELATED ஆவின் பாலகம் வைக்க அனுமதிகோரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/101825-india-team-for-first-3-odis-against-australia-announced", "date_download": "2019-11-17T17:40:46Z", "digest": "sha1:YZVZW5B2LFD5BXLDWLFXVM7PYNQFYMXU", "length": 6658, "nlines": 96, "source_domain": "sports.vikatan.com", "title": "ஆஸ்திரேலிய தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லாத இந்திய அணி! | India team for first 3 ODIs against Australia announced", "raw_content": "\nஆஸ்திரேலிய தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லாத இந்திய அணி\nஆஸ்திரேலிய தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லாத இந்திய அணி\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்றுவருகிறது.\nஇந்தநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்கியா ரஹானே, மகேந்திரசிங் தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் ஓய்வுகொடுக்கப்பட்ட முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இந்த தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமுதல் ஒருநாள் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1996-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டி சென்னையில் நடந்தது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் மார்க் வாக் சதத்தின் உதவியால் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடியிருந்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/25_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:25:16Z", "digest": "sha1:2LLKQXXB2PWGWQTR44HT3XRPXN6FRN64", "length": 21854, "nlines": 717, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 25 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(25 நவம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 25 (November 25) கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.\n885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர்.\n1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான்.\n1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான்.\n1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன.\n1510 – போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், உள்ளூர் கூலிப்படையினரின் உதவியிலும், கோவாவை பிஜப்பூர் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றியது. 451 ஆண்டு கால போர்த்துக்கீசக் குடியேற்ற ஆட்சி ஆரம்பமானது.\n1667 – காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1759 – பெய்ரூத், திமிஷ்கு நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30,000-40,000 பேர் உயிரிழந்தனர்.\n1783 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 1783 பாரிசு உடன்படிக்கை: கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.\n1795 – சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிசுலாசு ஆகத்து பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு உருசியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.\n1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.\n1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1905 – டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் \"ஏழாம் ஆக்கோன்\" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனாக முடிசூடினான்.\n1917 – முதலாம் உலகப் போர்: செருமனியப் படை மொசாம்பிக், தன்சானியா எல்லையில் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தது.\n1926 – ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்து பலர் காயமுற்றனர்.\n1936 – சப்பானும், செருமனியும் சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 'பர்காம் என்ற கப்பல் செருமனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.\n1947 – நியூசிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது.\n1950 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.\n1960 – டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொசு இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.\n1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1977 – பிலிப்பீன்சின் முன்னாள் மேலவை உறுப்பினர் பெனீனோ அக்கீனோவிற்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் பின்னர் 1983 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1981 – ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.\n1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.\n1992 – செக்கோசிலோவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக 1993 சனவரி 1 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.\n1996 – அமெரிக்காவின் நடுப்பகுதியை பனிக்கட்டைச் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.\n2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.\n2006 – சீனாவின் தென்மேற��கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.\n2008 – இலங்கையின் வடக்குப் பகுதியை நிசா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர், 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.\n1835 – ஆண்ட்ரூ கார்னேகி, இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1919)\n1844 – கார்ல் பென்ஸ், செருமானியத் தொழிலதிபர் (இ. 1929)\n1880 – லெனார்ட் வூல்ஃப், ஆங்கிலேய அரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1969)\n1881 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (இ. 1963)\n1915 – அகஸ்தோ பினோசெட், சிலியின் 30வது அரசுத்தலைவர் (இ. 2006)\n1926 – ரங்கநாத் மிஸ்ரா, இந்தியாவின் 21வது தலைமை நீதிபதி (இ. 2012)\n1956 – திருவாரூர் பக்தவத்சலம், தென்னிந்திய மிருதங்க இசைக் கலைஞர்\n1965 – டக்ரே ஸ்காட், இசுக்கொட்டிய நடிகர்\n1978 – ராக்கி சாவந்த், இந்தியத் திரைப்பட நடிகை\n1943 – இராசா சாண்டோ, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1894)\n1950 – யொகான்னசு வி. யென்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (பி. 1873)\n1960 – மிராபல் சகோதரிகள், டொமினிக்கன் குடியரசுப் போராளிகள்\n1964 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, தெலுங்கு கருநாடக, வயலின் இசைக் கலைஞர் (பி. 1893)\n1973 – வி. ஏ. அழகக்கோன், இலங்கை அரசியல்வாதி (பி. 1903)\n1974 – ஊ தாண்ட், பர்மிய வழக்கறிஞர், ஐநாவின் 3வது பொதுச் செயலர் (பி. 1909)\n1984 – ஒய். பி. சவாண், இந்தியாவின் 5வது துணைப் பிரதமர் (பி. 1913)\n1997 – ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா, மாலாவியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1898)\n2014 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடனக் கலைஞர் (பி. 1920)\n2016 – நேஷனல் செல்லையா, தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (பி. 1936)\n2016 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 15வது அரசுத்தலைவர், புரட்சியாளர் (பி. 1926)\nவிடுதலை நாள், (சுரிநாம், நெதர்லாந்திடம் இருந்து 1975)\nபெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: நவம்பர் 17, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2019, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-touched-40000-points-inching-towards-40500-016531.html", "date_download": "2019-11-17T17:36:26Z", "digest": "sha1:SHNCEA523WJBSIZDONN6MV6FVRQNC2ZI", "length": 23351, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய உயரத்தில் சென்செக்ஸ்..! 40,500 புள்ளிகளைத் தொடுமா..? | sensex touched 40000 points inching towards 40500 - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய உயரத்தில் சென்செக்ஸ்..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n5 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n6 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n9 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n10 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒட்டு மொத்த சென்செக்ஸ்ஸையும் தூக்கி நிறுத்தும் விதமாக நம்மிடம் எந்த ஒரு பெரிய மேக்ரோ பொருளாதார செய்திகளோ அல்லது உலக பொருளாதார காரணிகளொ இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில், பல பங்குகளின் விலை, இன்று சென்செக்ஸை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன.\nஉதாரணமாக ஐடிசி 3.04%, எஸ்பிஐ 2.71%, இன்ஃபோசிஸ் 2.41%, பார்தி ஏர்டெல் 2.39%, டிசிஎஸ் 1.5%, என சில பங்குகள் நல்ல விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் அதிக வெயிட்டேஜ் கொண்ட டாப் 5 பங்குகளில் ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் டி எஃப் சி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய ஐந்து பங்குகளில் ஹெச் டி எஃப் சி தவிர, மற்ற நான்கு பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nநேற்று மாலை சென்செக்ஸ் 39,805 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,055 புள்ளிகளில் வர்த்தகமாகத் த��டங்கியது. ஆக வர்த்தகம் தொடங்கும் போதே சுமார் 250 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அந்த ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 40,121 லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து, 290 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.\nதற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 32 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பி.எஸ்.இ-யில் 2,405 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,284 பங்குகள் ஏற்றத்திலும், 949 பங்குகள் இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. மொத்தம் 2,405 பங்குகளில் 68 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 105 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.\nதற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் மீடியா, பார்மா, ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் மட்டும் இறாக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பொதுத் துறை வங்கிகள், ஐடி போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் மேலே ஏற்றிக் கொண்டு இருக்கின்றன.\nஐடிசி, எஸ்பிஐ, ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பிரிட்டானியா, சிப்லா, யூ பி எல், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், கோல் இந்தியா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதே போக்கில் போனால் சென்செக்ஸ் கூடிய விரைவில் 40,500-ஐத் தொட்டு வர்த்தகமாகலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nதொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வரும் சென்செக்ஸ்.. \nபுதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன\n5-வது நாளாக 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nஉலகிலேயே முதலீடு செய்ய சரியான நாடு இந்தியா தான்..\nஎஸ்.���ி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-adithya-varma-movie-release-date-announced-msb-201499.html", "date_download": "2019-11-17T17:14:12Z", "digest": "sha1:JBG3KKWUBXTVGXJNJHXK4SF4MDZB5OFC", "length": 10367, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "தீபாவளிக்குப் பின் வெளியாகும் ஆதித்ய வர்மா! - ரிலீஸ் தேதி அறிவிப்பு | Adithya Varma Movie release date announced– News18 Tamil", "raw_content": "\nதீபாவளிக்குப் பின் வெளியாகும் ஆதித்ய வர்மா - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\nபோதை மருந்து கொடுத்து டிவி நடிகையை கர்ப்பமாக்கிய துணை நடிகர் - திடுக்கிடும் புகார்\nகனவு மாதிரி இருக்கு... 'தளபதி 64' படத்தில் இணைந்த டிவி நடிகை..\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதீபாவளிக்குப் பின் வெளியாகும் ஆதித்ய வர்மா - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.\nஇந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.\nஇதையடுத்து இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவியாளராகப் பணியாற்றிய கிரிசய்யா ஆதித்ய வர்மா என்ற டைட்டிலுடன் இயக்கினார். பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்து கவனம் பெற்ற பனிதா சந்து இந்தப் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.\nஏழாம் அறிவு படத்துக்குப் பின் ரவி.கே.சந்திரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரதன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஆதித்ய வர்மா படம், தீபாவளிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ பார்க்க: ரஜினி VS கமல்... யார் பிக்பாஸ்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-bigil-audio-launch-actor-daniel-balaji-reveals-his-dialogue-msb-208677.html", "date_download": "2019-11-17T17:32:46Z", "digest": "sha1:SWF7EKHOOBJXPJ5WLBJOINRZZD2KMGSU", "length": 10955, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "பிகில் விழாவில் சன் டிவி கட் செய்த வசனத்தை வெளியிட்ட டேனியல் பாலாஜி! | bigil audio launch - actor daniel balaji reveals his dialogue– News18 Tamil", "raw_content": "\nபிகில் விழாவில் சன் டிவி கட் செய்த வசனத்தை வெளியிட்ட டேனியல் பாலாஜி\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\nபோதை மருந்து கொடுத்து டிவி நடிகையை கர்ப்பமாக்கிய துணை நடிகர் - திடுக்கிடும் புகார்\nகனவு மாதிரி இருக்கு... 'தளபதி 64' படத்தில் இணைந்த டிவி நடிகை..\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிகில் விழாவில் சன் டிவி கட் செய்த வசனத்தை வெளியிட்ட டேனியல் பாலாஜி\nடேனியல் பாலாஜி - நடிகர்\nபிகில் பட இசை வெளியீட்டு விழாவில் கட் செய்யப்பட்ட தனது பேச்சை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி.\nஅட்லீ - விஜய் கூட்டணியில�� உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.\nஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதை நேற்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி ஒளிபரப்பியது.\nஇந்நிலையில் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் குறித்து தான் இசைவெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு பகுதியை சன் டிவி, வெட்டி விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதிலிருந்து, சன் டிவி ஒரு பகுதியை வெட்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் நீங்கள் என்ன பேசினீர்கள். அதை வீடியோவாக பதிவிடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nரசிகர்களின் கோரிக்கையை அடுத்து தான் பேசியதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி. அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ ஒரு ரசிகராக, அரசியல் இல்லாமல் என் உரையில் நான் சொன்னது. விஜய் அண்ணா சக நடிகருக்கு ஒரு பாதுகாவலர். எனக்கு ஒரு நல்ல நண்பர். பெற்றோருக்கு ஒரு நல்ல மகன். அதேபோல் அவரது இதயத்தில் வாழும் ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல தலைவர். விரைவில் வருவார்” என்று கூறியுள்ளார்.\nவீடியோ பார்க்க: தமிழன் முதல் பிகில் வரை தளபதி விஜய் பேசிய அரசியல்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒ��ே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/26576-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:41:58Z", "digest": "sha1:XCJ4J7AGEX5FEVCDLQIFR6EPBWZQ3DXD", "length": 17072, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "போலி ஆவணங்கள் மூலம் பல குவாரிகளுக்கு அனுமதி: மாயமான பஞ்சபாண்டவர் மலை- சகாயம் அதிர்ச்சி | போலி ஆவணங்கள் மூலம் பல குவாரிகளுக்கு அனுமதி: மாயமான பஞ்சபாண்டவர் மலை- சகாயம் அதிர்ச்சி", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nபோலி ஆவணங்கள் மூலம் பல குவாரிகளுக்கு அனுமதி: மாயமான பஞ்சபாண்டவர் மலை- சகாயம் அதிர்ச்சி\nபோலி ஆவணங்களை தயாரித்து, கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது சகாயம் ஆய்வில் அம்பலமானது. விதிகளை மீறி புராதன மலைகளை அறுத்தும், குவாரி கழிவுகளைக் கொட்டி கண்மாய்களை மேடாக்கியவர்கள் மீது அரசுத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அறிந்த சகாயம் வேதனையை வெளிப்படுத்தினார்.\nநீதிமன்ற உத்தரவின்பேரில், கிரானைட் குவாரி மோசடிகளை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரித்து வருகிறார். நேற்று இரண்டாவது நாளாக குவாரிகளால் ஏற்பட்ட சீரழிவுகளை சகாயம் தனது குழுவினருடன் நேரில் ஆய்வு செய்தார். மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் உள்ள எழுமலை, கீழவளவு பஞ்சபாண்டவர் மலை மற்றும் புராதனச் சின்னங்கள், கண்மாய்கள், விளைநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தினார். இதில் பலரும் தெரிவித்த தகவல்களால் சகாயம் அதிர்ச்சி அடைந்தார்.\nபோலி உத்தரவால் மலையை அறுத்த கொடுமை\nஅரிட்டாபட்டி மலையில் ‘ராயல் ரெட்’ எனப்படும் விலை உயர்ந்த இத்தாலி நாட்டினர் விரும்பும் கிரானைட் இருந்தது பிஆர்பி நிறுவனத்தாருக்கு தெரியவந்தது. இங்கு 7 மலைகள், சமணர் படுகை, தமிழ் பிராமி கல்வெட்டு, பாண்டியர் குடைவறைக் கோயில், தமிழ் வட்டெழுத்துகள், 23-ம் தீர்த்தங்கரர் சிலை, மகாவர்மன் சிலை உள்ளிட்ட கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ம் நூற்றாண்டு வரையிலான புராதனச் சின்னங்கள் ஆங்காங்கே உள்ளன. தமிழகத்தில் சிவன் மனித வடிவில் இலகுலீசர் சிலையாக இங்கு மட்டுமே உள்ளதாகவும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மலையை உடைத்து, கிரானைட் கற்��ளை எடுக்க அனுமதித்து 2008-ல் அரசே உத்தரவிட்டது. இதற்கு வருவாய், தொல்லியல், பொதுப்பணி, வேளாண்மை, சுரங்கத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கிராமப் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆனால், தீர்மானம் நிறைவேற்றியதாக போலி ஆவணங்களைத் தயாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.\nமேலூர் அருகே கீழையூர், கீழவளவு கிராமங்களுக்கிடையே உள்ளது பஞ்சபாண்டவர் மலை. இந்த மலையின் ஒரு பகுதியை கிரானைட் நிறுவனங்கள் அறுத்து விற்றுவிட்டன. இம் மலைக்கு அருகேயிருந்த பல குன்றுகள் இருந்த இடம் தெரியா மல் சிதைக்கப்பட்டுவிட்டன. இப் பகுதியிலுள்ள 42 கண்மாய்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை கிரானைட் கழிவுகளை கொட்டி மேடாக்கப்பட்டுவிட்டன.\nகிராமக் கணக்குகளில் பஞ்ச பாண்டவர் என்ற ஒரு மலையே இல்லை என்பதை அறிந்த சகாயம் அதிர்ச்சியில் உறைந்தார். பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் இந்த மலை எப்படி கணக்கில் இல்லாமல் போகலாம் எனக் கேட்டதற்கு யாருமே பதில் அளிக்கவில்லை.\nஇதையெல்லாம் பதிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றார் சகாயம்.\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடி��ுகள்...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர்...\nசிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 100 கிராம் தங்கக் கம்பிகள் பறிமுதல்: சுங்க...\nசங்பரிவார் அமைப்புகளின் திட்டங்களை செயல்படுத்தும் அரசாகத்தான் பாஜக உள்ளது: திருமாவளவன் விமர்சனம்\nஆழிப் பேரலையில் பாடம் கற்றோமா\nஹாங்காங்கில் மீண்டும் போராட்டம்: போலீஸ் தடியடி, 40 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-matisse", "date_download": "2019-11-17T18:10:12Z", "digest": "sha1:NL5LOV6MYK6ZIQ36LHIBSJYUZZSXTL4O", "length": 8426, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மட்டிசி (Matisse )", "raw_content": "\n[அயன் ராண்ட்] அயன் ராண்டின் கருத்துப்படி புகைப்படம் கலை ஆகாது, ஏனெனில் அது முற்றிலும் தன்மொழி சார்ந்து மட்டுமே இயங்குவதில்லை, ஓவியத்தை போல. மாறாக அது புற உலகை சார்ந்து இயங்குகின்றது என்பது அவரது கூற்று. . [கிரீன் பெர்க்] இந்த சிந்தனைக்கு வித்திட்டவர் கிளெமென்ட் க்ரீன்பேர்க் ( Clement Greenberg ) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, இரண்டு பிரச்சினைகளை கலைஞர்கள் எதிர்கொள்ள நேரிட்டது . ஓன்று அதுவரை ஓவியம் செய்து வந்த …\nTags: அயன் ராண்ட், ஏ.வி.மணிகண்டன், ஓவியம், கிரீன் பெர்க், ஜாக்சன் பொல்லாக்( Jackson Pollock), பிக்காசோ, புகைப்படம் கலையா, ப்ரோசோன், மட்டிசி (Matisse ), மொனெட், ரொத்கொ\nசபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்த���கள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/21140648/1247469/lord-vishnu-mohini-avatar.vpf", "date_download": "2019-11-17T17:10:22Z", "digest": "sha1:KFGVGX4T6MC3K2UIYYOMGZ2YC7N6NDA7", "length": 14629, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஷ்ணு எடுத்த பெண் அவதாரம் || lord vishnu mohini avatar", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிஷ்ணு எடுத்த பெண் அவதாரம்\nமும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பெண் வடிவமாக எடுத்த அவதாரமே ‘மோகினி.’ இந்த அவதாரத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பெண் வடிவமாக எடுத்த அவதாரமே ‘மோகினி.’ இந்த அவதாரத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அதில் பெண் வடிவமாக எடுத்த அவதாரமே ‘மோகினி.’ தன் அழகால் பிறரை மயக்கும் தன்மை கொண்டவள். திருப்பாற்கடலைக் கடைந்ததன் பலனாக அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது.\nஅதனை பங்கிட்டுக் கொள்வதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். பின்னர் அசுரர்களை தன்னுடைய அழகால் மயக்கி, தானே அமிர்தத்தை பங்கிட்டுக் கொடுப்பதாக கூறினாள். முதலில��� தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி தேவர்களுக்கு மோகினி அமிர்தத்தை வழங்கினாள். ஆனால் தாங்கள் ஏமாற்றப்பட இருக்கிறோம் என்பதை உணர்ந்த ஒரு அசுரன், தேவர்கள் போல் வேடம் தரித்து தேவர்களின் வரிசையில் வந்து அமர்ந்தான். அவனுக்கும் மோகினி அமிர்தத்தை வழங்கினாள். அவன் அதை அருந்தும் வேளையில் சூரியனும், சந்திரனும் அவனை அசுரன் என்று அடையாளம் காட்டினர்.\nஉடனே மோகினி தன்னுடைய கையில் இருந்த கரண்டியைக் கொண்டு அந்த அசுரனின் கழுத்தை வெட்டினாள். அமிர்தம் அருந்திய காரணத்தால் அவனது உயிர் பிரியவில்லை. தலையும், உடலும் வேறுவேறாக மாறியிருந்த அவனை ராகு, கேதுவாக மாற்றி நவக்கிரகங்களில் முக்கியமானவர்களாக மாற்றினார் சிவபெருமான்.\nமோகினியின் உருவத்தைக் கண்ட சிவபெருமான், அவளது அழகின் மயங்கியதன் பேரில் ஐயப்பன் அவதரித்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்\nமுடவன் முழுக்கு பெயர் காரணம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nவிஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை\nஉலகை காக்க விஷ்ணு எடுத்த அவதாரங்கள்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇ���ந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-06-28-56/2016-05-22-08-53-27", "date_download": "2019-11-17T18:26:09Z", "digest": "sha1:7HF5WU3S3FDEERMHV523Z5XNOXHEYSVN", "length": 4311, "nlines": 102, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - பராசக்தி", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nYou are here:Home கவிதை பராசக்தி பராசக்தி\nஅணுவணுவாய் என்னைநித்தம் ஆளுவாணிகின்ற ராணி\nவன்புசெய்த போதும் வாஞ்சை மாற மாட்டாள்\nவறியவன்நான் என்றாலும் வார்த்தை மீற மாட்டாள்\nஏறிலேறிச் சீறிவரும் எங்கள் துர்க்கையே\nஎழிலனைத்தும் ஏங்கிப்பார்க்கும் செம்பொன் அருவியே\nமாற்றுவதும் தேற்றுவதும் உன்றன் பாடு\nமண்ணில்விண்ணைக் காண்பதற்கே இந்தக் கூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=66&Itemid=87", "date_download": "2019-11-17T18:51:52Z", "digest": "sha1:PSH735JLMJFGWLLHT4ILOSFBRXGICDPU", "length": 10995, "nlines": 142, "source_domain": "selvakumaran.de", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t தமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன் பழ நெடுமாறன்\t 1867\n2\t யுகங்கள் கணக்கல்ல - கவிதா சந்திரவதனா\t 783\n3\t என் கொல்லைப்புறத்துக் காதலிகள் சந்திரவதனா\t 868\n5\t அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன் சந்திரவதனா\t 957\n6\t மடியில் ஒளிந்திருக்கும் துளி விசம் ஆழ்வாப்பிள்ளை\t 1592\n7\t விமல் குழந்தைவேலின் வெள்ளாவி சந்திரவதனா\t 1693\n8\t அப்பால் ஒரு நிலம் - குணா கவியழகன் சந்திரவதனா\t 2199\n9\t எழுதித்தீராப் ��க்கங்கள் சந்திரவதனா\t 2238\n10\t அலையும் மனமும் வதியும் புலமும் - மின்னூல் சந்திரவதனா 2344\n11\t ஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்) சந்திரவதனா 3021\n13\t வாடைக்காற்று - செங்கை ஆழியான் சந்திரவதனா\t 2848\n14\t முற்றத்து ஒற்றைப் பனை - செங்கை ஆழியான் சந்திரவதனா\t 2494\n15\t அக்கினிக் கரங்கள் (நாவண்ணன்) சந்திரவதனா\t 2727\n16\t யோகம் இருக்கிறது - குந்தவை இரா.முருகன் 2503\n17\t நாளைய பெண்கள் சுயமாக வாழ... மின்னூல் சந்திரவதனா 2381\n18\t மனஓசை மின்னூல் சந்திரவதனா\t 2559\n19\t தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி தமிழினி ஜெயக்குமாரன்\t 2618\n20\t ஆறாவடு - சயந்தன் இல கோபால்சாமி\t 3396\n22\t வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் ஆழ்வாப்பிள்ளை\t 3780\n24\t ஊழிக்காலம் - தமிழ்க்கவியின் (வரலாற்றின் தடம்) பாவண்ணன்\t 4353\n25\t “விழுங்கப்பட்ட விதைகள்” கவிதை நூல் இளங்குமரன்\t 5394\n26\t நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) என்.செல்வராஜா\t 4536\n27\t தொலைநோக்கி - (நா.யோகேந்திரநாதன்) Chandra\t 5199\n28\t தொப்புள்கொடி (நாவல்) Chandra\t 5615\n29\t புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள் கே. எஸ். சுதாகர்\t 4418\n30\t ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேசன் (ஐயர்) சஷீவன்\t 4287\n31\t மனஓசை - சந்திரவதனா முல்லைஅமுதன் 5297\n32\t மனஓசை - சந்திரவதனா Dr.எம். கே. முருகானந்தன்\t 5188\n33\t நிலவுக்குத்தெரியும் - சந்திரா ரவீந்திரன் (சிறுகதைத் தொகுப்பு) K S Sivakumaran 5995\n34\t தீட்சண்யம் (பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம்) கானாபிரபா\t 5314\n35\t தொப்புள்கொடி - தெ. நித்தியகீர்த்தி மதுமிதா\t 3988\n36\t ஒரு கடல் நீரூற்றி... - ஃபஹீமா ஜஹான் எம்.ரிஷான் ஷெரீப்\t 3495\n37\t எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை) சந்திரா ரவீந்திரன்\t 7331\n38\t விட்டு விடுதலை காண் - மன்னார் அமுதன் கலைவாதி கலீல் 5302\n39\t எல்லாம் வெல்லும் - அ. முத்துலிங்கம் (சிறுகதை) சந்திரவதனா\t 6205\n40\t அந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன் மூனா\t 4997\n41\t உராய்வு - சஞ்சீவ்காந் (கவிதைத்தொகுப்பு) சந்திரவதனா 3195\n42\t தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா\t 5101\n43\t பூவரசு - (இந்து மகேஷ் ) - நூறாவது சிறப்பிதழ் - அறிமுகம் சோழியான் 4961\n44\t உயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு ) சந்திரவதனா\t 5131\n45\t முட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு ராஜமார்த்தாண்டன்\t 4546\n46\t நங்கூரம் - நளாயினி - (கவிதைத்தொகுப்பு) ரவி (சுவிஸ்)\t 5052\n47\t பெயல் மணக்கு��் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் அ. மங்கை 5071\n48\t அவளுக்கு ஒரு வேலை வேண்டும்' - (இளங்கீரன்) - நாவல் - அறிமுகம் த.சிவசுப்பிரமணியம்\t 4619\n49\t செட்டை கழற்றிய நாங்கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு) சந்திரவதனா 4809\n50\t தீட்சண்யம் - (பிறேமராஜன் - தீட்சண்யன்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் சந்திரவதனா\t 4937\n51\t யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம் கலாநிதி பார்வதி கந்தசாமி\t 5251\n52\t யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு) ரதன்\t 5334\n53\t வானம் எம் வசம் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம் சந்திரவதனா\t 5362\n54\t நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு தயா பகவன்\t 5390\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/jothidam.tv/vedaranyam/", "date_download": "2019-11-17T17:15:09Z", "digest": "sha1:KVGRASOWN4ISSOQNXMVOGGRKKUUD3OMK", "length": 5009, "nlines": 106, "source_domain": "www.jothidam.tv", "title": "vedaranyam – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\nஓம் நமசிவாய …குரு வாழ்க… குருவே துணை.. ….. கிருத்திகை நட்சத்திரம்…. …. வார்த்தைகள் உடையன ஆகும்… … வழக்கு அறிந்து உரைக்க வல்லான்…. … கூத்து மனத்தன் ஆகும்… … குணமுடைகிளையனாகும்… … போர்த்தொழில் வல்லதாகும்.. புகழுடன் […]\nஎனது ஜோதிட குருமார்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன் சூரியன் சந்திரன் ஒரு ஆன்மிக ஜோதிட பார்வை🌞🌝🌎 ஜோதிடத்தில் சூரியன் தந்தையை குறிக்கும் சந்திரன் தாயை குறிக்கும் ஏன் தெரியுமா தந்தை என்ற கணவர் […]\nஅட்சய லக்ன பத்ததி .\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/1.html", "date_download": "2019-11-17T18:04:49Z", "digest": "sha1:72TKXTIR66TO2RMSHONLSSR6NZRVTE6N", "length": 16820, "nlines": 135, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - எளிமையாக வெற்றி பெற -1 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சி , தேர்வுக்கான குறிப்புகள் » டி.என்.பி.எஸ்.சி - எளிமையாக வெற்றி பெற -1\nடி.என்.பி.எஸ்.சி - எளிமையாக வெற்றி பெற -1\nவணக்கம் தோழர்களே.. பொதுத்தமிழில் முழு மதிப்பெண்களை பெறுவது எப்படி எனப் பார்ப்போம்.. டி.என்.பி.எஸ்.சி தேர்வை முதல்முறையாக எழுதுபவர்களுக்கு எந்த மாதிரியான வினாக்கள் கேட்கப்படும் என்று தெரியாமல் போகிறது. அதற்கு நீங்கள் முந்தைய வினாத்தாள்களை திருப்பிப் பாருங்கள். அதற்கு முன்னதாக பொதுத்தமிழ் பகுதிக்கான பாடத்திட்டம் என்னவென்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்..\nபொதுத்தமிழ் பாடத்திட்டம் என்ன வென்று தெரியாதவர்கள் இங்கே சென்று தெரிந்து கொள்ளுங்கள்..\nபாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 20 வகையான பாடங்களிலிருந்தே வினாக்கள் கேட்கப்படுகின்றன.எனவே குறிப்பிட்ட பாடங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு படியுங்கள்..இந்தப்பாடங்கள் ஒவ்வொன்றை குறித்தும் விரிவாகவும் விளக்கமாகவும் நம் தளத்தில் வெளியிட்டு இருக்கிறோம்.அந்த பதிவுகளின் மொத்த இணைப்புகளையும் ஒரே பதிவிலிருந்து வாசிக்க இங்கே செல்லவும்..\nபொதுத்தமிழ் என்றவுடன் யாரும் பயப்படவேண்டாம்..ஏனென்றால் தமிழ் மொழிப்பயிற்சி குறித்த வினாக்களே இப்பகுதியில் இடம்பெறும்..நாம் தினமும் உரையாடும் வாக்கியங்களே பெரும்பாலும் இடம்பெறும்.நாம் தவறாகவே தமிழைப் பயன்படுத்துகிறோம்..அவற்றை சரியாகப் பயன்படுத்த இப்பகுதிகள் உதவும்..மொழிப்பயிற்சி பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.இவற்றை முழுமையாகப் பெறலாம்.\nயார் ஒருவர் பொதுத்தமிழ் பகுதியில் முழுமையான மதிப்பெண்களைப் பெறுகிறார்களோ அவர்களுக்கு கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிடும்.வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதே பொதுத்தமிழ் பகுதிதான்.எனவே எளிமையாக 150 மதிப்பெண்களை பொதுத்தமிழ் பகுதியிலேயே பெறலாம். அது மட்டுமின்றி குரூப் 2 வை பொறுத்��வரையில் பொது அறிவுக்கு உட்பட்ட 100 வினாக்களில் தமிழ்,தமிழ் நாடு,தமிழ் இலக்கியம் போன்ற பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 15 வினாக்கள் கேட்கப்படும் எனவே தமிழ் சார்ந்த பாடங்களை நன்றாக திருப்பிப் பார்த்துக்கொள்ளுங்கள்..தமிழில் முழுமையான மதிப்பெண்களைப் பெற முயற்சியுங்கள்..\nதமிழ்நாடு பற்றிய மொத்தப் பதிவுகளையும் வாசிக்க இங்கே செல்லவும்.\nபாடத்திட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு பாடத்தையும் படித்து அவற்றிற்கு நீங்களே வினாக்களை தயாரித்து பதிலளித்துப் பாருங்கள்.பழைய வினாத்தாள்களில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளித்து பயிற்சி பெறுங்கள்..பயிற்சி மிகவும் அவசியம்..\nசில வினாக்களைப் பார்த்தாலே உங்களுக்கு விடை தெரியும்.. சில வினாக்களுக்கு யூகித்து விடையளிக்கலாம்.. விடை தெரியாத பட்சத்தில் தவறான விடைகளை நீக்கிவிட்டு சரியான விடையைக் கண்டுபிடிக்கலாம். ஏற்கனவே பொதுத்தமிழுக்கான பாடங்களை படித்துக்கொண்டுதான் இருப்பீர்கள்..அவற்றில் எளிமையான பகுதிகளை விட்டுவிட்டு கடினமான பகுதிகளுக்கு நேரத்தை ஒதுக்கி நினைவில் நிறுத்துங்கள்..மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை பிரித்துக்கொள்ளுங்கள்..\nஉதாரணமாக அகரவரிசை, பெயர்ச்சொல் அறிதல், எதிர்ச்சொல் அறிதல், பிரித்தெழுதுக போன்றவை எளிமையான பகுதிகள். ஓரெழுத்து ஒரு மொழி, பொருள் தருக, எதுகை மோனையின் வகைகள், நூல் நூலாசிரியர்கள் போன்றவை மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகள்..\nஎனவே திட்டமிட்டு படியுங்கள்.. தெளிவாகப் படிக்கலாம்.. எளிதில் தேர்வில் வெல்லலாம்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கான குறிப்புகள்\nSome persons TNPSC Exam-க்கு நல்லா Prepare பண்ணியும் Exam fever-ல confuse ஆகி அவங்க வெற்றியை கோட்டை விடுறாங்க அவங்களுக்கு உற்சாகம் அளித்து அவங்க Tension இல்லாம Exam எழுத ஒரு Article டானிக் எடுத்து விடுங்க\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழி���ால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/blog-post_22.html", "date_download": "2019-11-17T17:44:38Z", "digest": "sha1:IYK4KQ64LEXFIWK3IBBPEV5K4TLBUDWD", "length": 15390, "nlines": 105, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - சோழநாடு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » உத்திரமேரூர் , சோழநாடு , டி.என்.பி.எஸ்.சி , தஞ்சாவூர் , தமிழக வரலாறு » டி.என்.பி.எஸ்.சி - சோழநாடு\nவணக்கம் தோழர்களே.. இந்தப் பகுதியில் சோழ நாடு குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது.\nஉறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nசோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விசயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்கு���்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.\nகும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே \"அருள்மொழி தேவேச்சுரம்\" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: உத்திரமேரூர், சோழநாடு, டி.என்.பி.எஸ்.சி, தஞ்சாவூர், தமிழக வரலாறு\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23631", "date_download": "2019-11-17T17:58:51Z", "digest": "sha1:NFR2ZHSNAVS3AQCLS23I2S3WTFG64LH5", "length": 11287, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சிசிடிவி வைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது – சீமான் கோபம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசிசிடிவி வைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது – சீமான் கோபம்\nசிசிடிவி வைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது – சீமான் கோபம்\nநாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (நவம்பர் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.\nமுன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது….\nகீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் இங்கே தமிழகத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. முன்பு பெங்களூரில்தான் கண்காட்சிக்கு வைப்பார்கள். தற்போது இங்கேயே அதனை செய்வது பாராட்டுக்குரியது. ஏனென்றால் வருங்கால சந்ததியினருக்கும் தொல்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என இந்த மூன்றும் அத்தியாவசியமானது. இந்த மூன்றையும் அரசு கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்காத பட்சத்தில் நாடு குற்றச் சமூகமாக மாறும் என்று குன்றக்குடி அடிகளார் சொல்கிறார். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத நாட்டை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்தாலும் கட்டுப்படுத்த முடியாது.\nஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களது மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். நேற்று தமிழ்நாடு தினவிழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும்.\nதமிழகத்தில் பல இடங்களில் கடை பெயர், விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக தாம்பரம் என்ற இடத்தை குறிப்ப���ற்கு முதலில் ஆங்கிலத்தில் பெரிய அளவில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் தமிழை இரண்டாவதாக மிக சிறிய அளவில் எழுதி வைத்துள்ளனர்.\nஇதுபற்றிக் கேட்டால் வடமாநிலத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்வதற்காக அப்படி எழுதி வைத்து இருப்பதாகக் கூறுகிறார்கள். தமிழர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். அங்கு உள்ள வழிகாட்டிப் பலகையில் தமிழ் மொழியை பெரியளவில் எழுதி வைப்பார்களா கண்டிப்பாக மாட்டார்கள். அப்படியிருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை. வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்குள்ள தங்கள் தாய்மொழிக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தில் வழிகாட்டிப் பலகை, விளம்பரப் பலகை, இடத்தை குறிக்கும் பலகை ஆகியவற்றில் தாய் மொழியான தமிழ் மொழியை முதலில் பெரிய எழுத்தாகவும், அதற்கு அடுத்தபடியாக ஒரு மடங்கு பொதுமொழி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் இந்தச் சட்டத்தை கருணாநிதி ,ஜெயலலிதா ஆகியோர் நிறைவேற்றவில்லை. தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை.\nதஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் சாதிப் பெயரைச் சொல்லி கொண்டாடுவதை விட நம் இனத்தின் பேரரசர் என்று கொண்டாட வேண்டும். அப்போது தான் நம் தமிழினத்தின் ஒற்றுமை சிறந்து விளங்கும்.\nவிஜய் டிவி மீது நடிகை பரபரப்பு புகார்\nகமலை விட சிறந்தவரா ரஜினி\nசொந்த மாவட்டத்தைக் கவனிக்காதது ஏன் – எடப்பாடிக்கு சீமான் கேள்வி\nதிருச்சி நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் அறிக்கை\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\n – பல்லடம் காவல்துறைக்கு ஏர்முனை கண்டனம்\nசிங்கள அதிபரானார் கோத்தபய ராஜபக்ச – வாக்குகள் விவரம்\nசொந்த மாவட்டத்தைக் கவனிக்காதது ஏன் – எடப்பாடிக்கு சீமான் கேள்வி\nவனச்சட்ட வரைவை திரும்பப் பெற்றது பாஜக – காரணம் என்ன தெரியுமா\nதிருச்சி நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் அறிக்கை\nசிங்கள அதிபர் தேர்தல் இன்று\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம் – கேரள அரசு அதிரடி முடிவு\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் ப��ட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/krishnamurthy/", "date_download": "2019-11-17T16:58:53Z", "digest": "sha1:PN2BQV2BLFDUSUSHUZ45N7G7I2EW4O3Z", "length": 154528, "nlines": 540, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Krishnamurthy « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி”\nகதை, வசனம், பாடல் எழுதிய கு.சா.கிருஷ்ணமூர்த்தி\nஎம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி” படத்துக்கு கதை, வசனம், பாடல் எழுதி புகழ் பெற்றவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. “ரத்தக்கண்ணீர்” படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” என்ற பாடல் இவர் எழுதியதே.\nநாடக உலகிலும், பிறகு சினிமா துறையிலும் புகழ் பெற்று விளங்கியவர், கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.\nஇவர், 1914-ம் ஆண்டு மே 19-ந்தேதி கும்பகோணத்தில் பிறந்தார். பெற்றோர் சாமிநாதபிள்ளை – மீனாட்சி அம்மாள்.\nகிருஷ்ணமூர்த்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, நாடக ஆசை தொற்றிக்கொண்டது. எனவே, படிப்பை விட்டு விட்டு, பாய்ஸ் நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.\nஇவர் நாடக நடிகராக இருந்தபோது, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்றோர், நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கினார்கள். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்றபோது, கு.சா.கிருஷ்ணமூர்த்தி அந்தக் குழுக்களிலும் இடம் பெற்றார். ஒரு காலகட்டத்தில், கிருஷ்ணமூர்த்திக்கு நாடக வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. அதனால் புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும், படக்கடையையும் தொடங்கினார்.\nஇந்த சமயத்தில், வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி, கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் நடந்தது. அந்த சம்பவம் அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.\nஇந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “அந்தமான் கைதி” என்ற நாவலை எழுதினார். அதை நாடகமாக்கி, நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார்.\nநாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை புத்தகமாக அச்சடித்து, 11/2 ரூபாய் விலை போட்டு விற்பனை\nசெய்தார்.டி.கே.எஸ்.சகோதரர்கள், நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. டி.கே.சண்முகத்துக்கு, “அந்தமான் கைதி”யின் நாடகப் பிரதி ஒன்றை கிருஷ்ணமூர்த்தி அனுப்பி வைத்தார்.\nஅதைப்படித்த டி.கே.சண்முகம், “எடுத்தேன்; படித்தேன்; முடித்தேன். அற்புதம், அற்புதம், அற்புதம்” என்று கிருஷ்ணமூர்த்திக்கு பதில் எழுதினார். “இந்த நாடகத்தை, என் நாடக சபை மூலம் மேடை ஏற்ற விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கு கிருஷ்ணமூர்த்தி சம்மதம் தெரிவித்தார். “ஒருநாள் நாடகத்துக்கு, ராயல்டியாக (ஆசிரியருக்கான சம்பளம்) நாலணா கொடுத்தால் போதும்” என்றும் குறிப்பிட்டார்.\nமூன்று வார ஒத்திகைக்குப்பின், “அந்தமான் கைதி” நாடகத்தை டி.கே.எஸ்.சகோதரர்கள் அரங்கேற்றினர்.\nநாடகம் பெரிய வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர்கள் “கல்கி”, “வ.ரா” போன்றோர், நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினர்.\n“அந்தமான் கைதி” நாடகத்தை, 1952-ம் ஆண்டில் ராதாகிருஷ்ணா பிலிம்சார் படமாகத் தயாரித்தார்கள்.\nஎம்.ஜி.ஆர். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் அது. அவர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். “அந்தமான் கைதி” நாடகத்தில் கதாநாயகியாக நடித்த எம்.எஸ்.திரவுபதி, திரைப்படத்திலும் கதாநாயகியாக (எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக) நடித்தார்.\nமற்றும் பி.கே.சரஸ்வதி, எஸ்.டி.சுப்புலட்சுமி, திக்குரிச்சி சுகுமாரன் நாயர், டி.எஸ்.பாலையா, கே.சாரங்கபாணி ஆகியோரும் நடித்தனர். லலிதா – பத்மினி – ராகினியின் நடனமும் இப்படத்தில் இடம் பெற்றது.\nஇந்தப் படத்துக்கு கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதினார். அக்காலத்து பிரபல இசை அமைப்பாளர் ஜி.கோவிந்தராஜ×லு நாயுடு இசை அமைத்தார்.\n“அந்தமான் கைதி”, ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. கதையின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பெரிதும் பாராட்டப்பட்டன.\nஇந்தப் படத்தில் ஒரு பாடல். ஒரு பெரிய பை நிறை��� காய்கறிகளை வாங்கிக் கொண்டு வரும் பி.கே.சரஸ்வதி, “அஞ்சு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லே. காசு மிச்சமில்லே. கத்திரிக்காய் விலை கூட கட்டு மீறலாச்சு; காலம் கெட்டுப்போச்சு” என்று பாடுவார்\nஇது அன்றைய விலை நிலவரம். இப்போது அந்தக் காட்சியை எடுத்தால், “நூறு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி…” என்றுதான் பாடலை மாற்றவேண்டும்\nதொடர்ந்து, பல படங்களுக்கு கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடல்கள் எழுதினார்.\nஎம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசை அமைத்துப் பாடிய “குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” என்ற பாடல் கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியதுதான்.\nஇந்தப்பாடல் பெரிய `ஹிட்’ ஆகி, கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இதில் பலருக்கும் தெரியாத ஒரு செய்தி: கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி, அது தனி இசைத்தட்டாகவும் வந்துவிட்டது அதையேதான், “ரத்தக்கண்ணீர்” படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள். இடையிடையே எம்.ஆர்.ராதா பேசும் வசனத்தை சேர்த்துக் கொண்டார்கள். அது மட்டுமே புதிது.\nசின்னப்பா நடித்த “மங்கையர்க்கரசி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கு.சா.கிருஷ்ணமூர்த்திக்குத்தான் வந்தது. ஆனால், இளைஞரான சுரதாவை பட அதிபரிடம் அழைத்துச் சென்று, “இவர் திறமைசாலி. இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனால், வசனம் எழுதும் வாய்ப்பு சுரதாவுக்கு கிடைத்தது. கு.சா.கிருஷ்ணமூர்த்தியும், கம்பதாசனும் பாடல் எழுதினார்கள்.\nகு.சா.கிருஷ்ணமூர்த்தி திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் சுமார் 750. அவற்றில் மிகவும் பிரபலமான பாடல்கள்:-\n* “நிலவோடு வான் முகில் விளையாடுதே…” (“ராஜராஜன்” படத்தில் ஏ.பி.கோமளாவும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல்)\n* எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்… (“தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்தில் டி.எம்.சவுந்தரராஜன் பாடும் பாட்டு)\n* “சொல்லாலே விளக்கத் தெரியலே” (“சக்ரவர்த்தி திருமகன்” படத்தில் பி.லீலா பாடிய பாட்டு)\n* “அகில பாரத பெண்கள் திலகமாய்…” (ஏவி.எம். “பெண்” படத்தில் வைஜயந்திமாலா பாடுவதுபோல் அமைந்த காட்சி. பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி)\n* “காதல் கனிரசமே” (“மங்கையர்க்கரசி” படத்தில் பாடியவர் பி.யு.சின்னப்பா.)\nகு.சா.கிருஷ்ணமூர்த்தி, தன் கலை உலக அனுபவங்கள் பற்றி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-\n“திரை உலகில், நான் முதன் முதலில் பாடல் ஆசிரியனாகத்தான் நுழைந்தேன். “ஆண்டாள்”, “போஜன்” முதலிய படங்களுக்கு பாடல் எழுதினேன்.\n“அந்தமான் கைதி” நாடகம் படமானபோது, கதை, வசனம், பாடல் எழுதினேன்.\nநான் சென்னை வர காரணமாக இருந்தவர், ஜுபிடர் அதிபர் சோமு. அவர் என்னிடம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து, என்னை நிரந்தரமாக சென்னையில் குடியேறச் சொன்னார். ஜுபிடர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தேன்.\nஜுபிடர் பிக்சர்சார் “சந்திரகாந்தா” கதையை படமாக்க ஏற்பாடு செய்தனர். அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், நம்மாழ்வார் என்ற நடிகரை நடிக்க வைக்க இருந்தார்கள். நாடகங்களில் நடித்து வந்த பி.யு.சின்னப்பாவைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் வாதாடி, வெற்றியும் பெற்றேன். சின்னப்பாவுக்கு முதன் முதலாகப் புகழ் தேடித்தந்த படம் சந்திரகாந்தா.\nடைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், “ஒன்றே குலம்” என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு கதை – வசனம் எழுதியது\nநான்தான்.அப்போது ஒரு சிறு பெண், தன் தாயாருடன் வந்தார். “ஒரு சிறு வேடமாக இருந்தாலும் எனக்கு வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படத்தில் நர்ஸ் வேடம் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பெண்தான், பிற்காலத்தில் அகில இந்தியப் புகழ் பெற்ற நடிகை வகீதா ரஹ்மான்\nபொதுவாக, நான் எழுதும் பாடல்களுக்கு நானே மெட்டமைத்து, பாடிக்காட்டுவேன். பிரபல இசை அமைப்பாளரான ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், சுதர்சனம் போன்றோர், நான் போட்ட மெட்டையே `ஓகே’ செய்வதுண்டு.\nடி.கே.எஸ். சகோதரர்களின் “அவ்வையார்” நாடகத்தில், நான் எழுதிய “பெருமை கொள்வாய் தமிழா” என்ற பாடலை டி.கே.சண்முகம் உணர்ச்சி பொங்கப் பாடுவார். நாகர்கோவிலில் இந்த நாடகம் நடந்தபோது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வந்திருந்தார். இந்தப்பாடல் பாடப்பட்டபோது, அதை எழுதியது நான்தான் என்று கவிமணியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். அவர் என் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். மெய்சிலிர்த்துப்போனேன்.”\nகு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1943-ல் புதுக்கோட்டையில் காங்கிரஸ் க���்சி அமைப்பாளராக இருந்தார். அப்போது, புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக (மன்னர் ஆட்சியில்) இருந்தது. அங்கு மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கு கொண்டார்.\n“சிலம்புச் செல்வர்” ம.பொ.சி.யின் நெருங்கிய சீடர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். தமிழரசு கழகத்தை ம.பொ.சி. தொடங்கியது முதல், அதில் செயற்குழு உறுப்பினராக அங்கம் வகித்தார். எல்லைப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.\nசுரதா, கு.மா.பாலசுப்பிரமணியம், ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி ஆகியோரின் திரை உலகப் பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தவர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.\n“தமிழ் நாடக வரலாறு”, “அருட்பா இசை அமுதம்”, “என் காணிக்கை”, “அந்தமான் கைதி” முதலான நூல்களை எழுதியுள்ளார்.\n1966-ல் தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1990-ம் ஆண்டு மே 13-ந்தேதி தமது 76-வது வயதில் காலமானார்\nகல்கி குடும்பத்தின் நலனில் அக்கறை உடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு (நாவல் பிறந்த கதை) போன் செய்தார்.\n“கல்கி சக எழுத்தாளர் ஒருவரின் நாவலைக் குறை வாக மதிப்பிட்டு அலட்சிய மாகப் பேசியதாக எழுதி யிருக்கிறாய். உன் சகோதரி ஆனந்தி, பதிலுக்கு, கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தையே குறைத்து மதிப்பிட்டது போலவும் எழுதியிருக்கிறாய். இதெல் லாம் எனக்கு ஒப்புதலாய் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார்.\nசொன்னவர், கல்கி அவர்களை நன்கு அறிந்தவர். எனவே என் எழுத்தில்தான் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரைப் போலவே வேறு பலரும் நினைக்கக்கூடும். ‘இதனால் அறியப்படுவது யாதெனில்’ என்று உணர்த்துவதுபோல எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில சமயம் அது அவசியமாகிறது என்று உணர்கிறேன்.\nகல்கி அவர்கள் சக எழுத்தாளரை மதிக்காமலில்லை. அப்படி இருந்தால் அவருடைய நாவலைப் படித்தே இருக்க மாட்டார். சிலரது எழுத்தை மதிக்கா விட்டாலும் எழுதியவரை மதிப்பவர் கல்கி. ஆனந்தியிடம் அவர் பேசியது ஒரு வாதத்தைக் கிளறுவதற்காகத்தானே தவிர, சக எழுத்தாளரைக் குறைத்து மதிப்பிடு வதற்காக அல்ல. அதேபோல சகோதாரி அவருக்குப் பதிலளித்தது, எங்களுக்கு அப்பா அளித்திருந்த சுதந்திரத்தின் வெளிப் பா���ுதானே தவிர, அவளுடைய அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. சிவகாமியின் சபதத் துக்கு சிறப்பாயிரம் எழுதக் கூடியவள் ஆனந்தி. விஷயம் என்னவென்றால், கல்கி அவர்களுக்கு விவாதங்களில் நம்பிக்கைஉண்டு. கலந்துரையாடலும் அதில் இடம் பெறக்கூடிய வாதப் பிரதிவாதங்களும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய் திரள் வதுபோலத் தெளிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர். ராஜாஜியுடன் அரசியலை விவாதிப்பார்; டி.கே.சி.யுடன் இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். ஒரு பொருளாதார விஷயம் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த விஷயஞானமுள்ளவரிடம் பேசுவார்; விவாதிப்பார். தொடர்கதை எழுதுமுன்னர் என்னிடமும் சகோதரியிடமும் கதை சொல்லுவார். எங்கள் முக பாவங்களை உற்று நோக்குவார். அதன் மூலமே கதை யின் சுவாரஸ்யத்தை எடை போடுவார்.\nசிறு வயதிலேயே கதாகாலட்சேபங் கள் பலவற்றைக் கேட்டுக் கேட்டு, கிராமத்தில், வீட்டுத் திண்ணையில் நின்று, ஊர் மக்களுக்குக் கதை சொல்லி மகிழ் வித்தவர் கல்கி. ஆனந்தியும் நானும் குழந்தைகளாக இருந்தபோது, ஊஞ்சலில் அவருக்கு இருபுறமும் அமர்ந்து ராமா யணம், மகாபாரதம் உள்பட பல கதைகள் கேட்போம். கொஞ்சம் எங்களுக்கு வயதான பிறகு, அவர் எழுதப்போகும் தொடர்கதைகளையே பல்வேறு உணர்ச்சி கள் தொனிக்கச் சொல்வார். கேள்விகளை வரவேற்பார். கதை மேலே தொடரும். சில சமயம் ஒரு கேள்வியின் விளைவாக கதையில் ஒரு புதிய சிந்தனை தோன்றும்; திருப்பம் ஏற்படும்.\nபொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் எழுதி வருகையில், ஒரு நாள் கல்கி சிரசாசன நிலையில் இருந்தார். நேரம் பார்ப்பது என் வேலை. பாடப் புத்தகமும் கடிகாரமுமாக நான் பக்கத்தில் அமர்ந்திருந் தேன். ஐந்து நிமிஷங்களுக்குப் பதில் மூன்றாவது நிமிஷம் இறங்கிவிட்டார். நான் கவலை அடைந்து, ‘என்ன என்ன’ என்று சற்று பதற்றத்துடன் அவரை நெருங்கினேன்.\n சேந்தன் அமுதனை சோழ சக்கரவர்த்தியாக்கிவிட்டால் என்ன’ என்று என்னைக் கேட்டார். சிரசாசன நிலையிலும் அவர் மனம் பொன்னியின் செல்வனில்தான் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நான், “லாஜிக் சரியாக அமையுமானால் செய்ய லாம்’ என்று சொன்னேன். “ஒரு ண்தணூணீணூடிண்š ணாதீடிண்ணா இருக்கும்.’\nஅடுத்து, சவாசன நிலையிலும் அவர் உள்ளம் சேந்தன் அமுதனிடம்தான் இருந்தது. பின்னால் அந்தப் புதிய திருப்பத்தை அவர் விவரித்தபோது கவனமாகக் கேட்டு, கேள்விகளையும் எழுப்பினேன். பதில் கூறும்போதே பிசிறுகளை நீக்கி கதை யோட்டத்தைக் கச்சிதப்படுத்தினார்.\nஎன்னைவிடவும் என் சகோதரிக்கு கொஞ்சம் சலுகையும் அதிகம்; துணிவும் மிகுதி. சிவகாமியின் சப தத்தை உள்ளடக்கிய அவளுடைய ஓர் எதிர் வாதத்துக்காக கல்கி கோபமடையவில்லை என்பதுதான் முக்கியம். மாறாக, ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக எல்லா நாவல்களிலுமே கதாநாயகன், கதாநாயகி, வில்லன் அல்லது வில்லி என்று கதாபாத்திரங்கள் அமையும். கல்கி இந்த முக்கோணத்தை உடைத் தெறிந்தார் தமது அலை ஓசை நாவலில் (எப்படி என்பதை சென்ற வாரமே விளக்கி யிருக்கிறேன்). இதை அவர் சாதிப்பதற்கு, ‘ராமாயணத்தின் சாயல் சிவகாமியின் சபதத்தில் படிந்திருக்கிறது’ என்று ஆனந்தி கூறியது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.\nஆனந்தி அவர் எழுத்தில் குறை கண்டு விமர்சித்த வேறு தருணங்களும் உண்டு. வந்தியத்தேவன், பல்லக்கில் செல்லும் நந்தினியை முதன் முதலாகச் சந்திக்கும் சாட்சி, அலெக்ஸாண்டர் டூமா எழுதிய த்ரீ மஸ்கிடீர்ஸ் நாவலில் வரும் ஒரு காட்சி போலவே அமைந்திருப்ப தாக அவள் சொன்னதை கல்கி ஒரு தார்மிகத்\nதுணிவுடன் ஏற்றுக்கொண்டார். “சில சமயம் இப்படித்தான் தவிர்க்க முடியாதபடி பாதிப்பு ஏற்படும்; தொடர்ந்து படித்து வா, அப்புறம் சொல்லு’ என்றார். ஆயிரம் டூமாக்கள் வந்தாலும் நெருங்க முடியாத அளவுக்கு பொன்னியின் செல்வன் தன்னிகரற்ற ஓர் இலக்கியச் செல்வமாகத் தமிழனுக்குக் கிடைத்தது.\n1954 தீபாவளி சமயம், உடல் பரிசோதனைகளுக்காக கல்கி, ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். மருத் துவமனையில் இருந்தபடியே தீபாவளி மலருக்காக ‘மயில் விழி மான்’ என்ற கதையை எழுதினார். அதைப் படித்த ஆனந்தி, “கதையெல்லாம் பிரமாதம்தான்; ஆனால், இது என்ன மயில் விழி மான் என்று ஒரு தலைப்பு நீங்கள் தரக்கூடிய தலைப்பாகவே இல்லை. பகீரதன்தான், ‘தேன்மொழியாள்’, ‘குயில் குரலாள்’ என்றெல்லாம் தலைப்பு தருவார்’ என்றாள்.\nகல்கி ‘இடிஇடி’ என்று சிரித்துவிட்டு “அப்படியா பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் ப��லிருக்கு’ என்று கூறி, உடல் உபாதைகளையும் மறந்து மேலும் சிரித்தார்\nதினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்\nசற்றுமுன்…: தினமலர் நிர்வாகி “அந்துமணி” ரமேஷ் மீது பாலியல் புகார்\nசற்றுமுன்…: உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் – “தினமலர்” சட்டபூர்வமாக சந்திக்கும்\nசற்றுமுன்…: “அந்துமணி” ரமேஷ் பாலியல் புகார் – சன் செய்திகள் வீடியோ\nசும்மா டைம் பாஸ் மச்சி…..: தினமலர் ரமேஷ் சார்\nஓசை செல்லாவின் செக்ஸ் SMS புகழ் அந்துமணி … பா.கே.ப.ஓ\nகாசிப்ஸ்: தினமலர் – தினகரன் மோதல் பிண்ணனி\nஎனக்கு தெரிந்தது…: தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் “”மறைமுக” நேர்காணல்…\nPRINCENRSAMA: ிழிந்து தொங்கும் ‘அந்துமணி’ முகமூடி\nreal_not_ reel: முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா\nசற்றுமுன்…: தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு\nபெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை தினமலர் ரமேஷ் மீது நடவடிக்கை\nசென்னை, ஜூலை 17: தினமலர் நாளேட்டின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.\nரமேஷின் தொல்லை தாங்க முடியவில்லை\nதினமலர் நாளிதழில் நிருபராக பணியாற்றிய உமா(28), அடையாறு காவல் நிலையத்தில் 13ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தினமலர் நாளிதழில் ஏழு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வந்து கொண்டே இருந்தது. தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் இவ்வாறு செய்துள்ளார். இவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவரது தொல்லை தாங்காமல்தான் 3 மாதம் முன்பு ராஜினாமா செய்தேன். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். இப்போது, Ôஉன்னையும் உன் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். உயிருடன் கொளுத்தி விடுவேன்Õ என்று மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nபெண் ஊழியரை பத்திரிகை முதலாளியே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர் ஆசிரியரின் மகன் ரமேஷ§க்கு மகளிர் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி கூறியதாவது:\n7 மணி தாண்டிய பின்\nயாரோ கொடுத்த ஏதோ ஒரு புகார் என்ற பெயரில் உமாவையும், எஸ்.டி.டி. பூத்தில் பணியாற்றும் பெண்ணையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே தவறானது. இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதியை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.\nபணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பல அலுவலகங்களில் பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சட்டப்படியான இந்த ஏற்பாட்டில் பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.\nமுதலாளியை யார் மிரட்ட முடியும்\nஒரு பத்திரிகையின் நிர்வாகிக்கும், அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் உமா கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. எந்தவித பண பலமும், செல்வாக்கும் இல்லாத ஒரு பெண்ணால், ஒரு பத்திரிகையின் முதலாளியை எப்படி மிரட்ட முடியும் உமா மீதான இத்தகைய குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.\n7 வருடமாக எப்படி நீடித்தார்\nஉமா மனநிலை சரியில்லாதவர் என்று தினமலர் நிர்வாகத்தின் பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண் அதை வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்ளும் கோழைத் தனத்தை உதறிவிட்டு, நீதி கேட்டு பகிரங்கமாகப் போராடத் துணிந்தால் அவள் நடத்தை கெட்டவள், மனநிலை சரியில்லாதவள் என்று எளிதில் குற்றம் சுமத்தி விடுவார்கள் என்பதை தொடர்ந்து பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. உமா மனநிலை சரியில்லாதவர் என்றால் தினமலர் நிருபராக 7 ஆண்டுகள் வேலை செய்ய அவரை எப்படி அனுமதித்தனர் இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும் இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும் இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியுமா\nதினமலர் நிர்வாகம் சொல்வதுபோல ஒரு வேளை உண்மையிலேயே உமாவின் மனநிலை பாதிக்கப்பட��டிருந்தால், அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைதான் என்று கூறலாம். தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு கடுமையாக மனஉளைச்சல் ஏற்படும் என்பது எதார்த்தமானது. எனவே, உமா கொடுத்த புகார் மீது காவல்துறை தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும்.\nஇந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா கூறியதாவது:\nபணியிடங்களில் பல பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. சில பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் வெளியே சொல்ல முன்வருகின்றனர். தினமலர் நிர்வாகியே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக உமா கூறியுள்ளார். இவ்வளவு தைரியமாக அவர் வெளியே சொல்லி இருக்கிறார் என்றால், அதில் நிச்சயம் உண்மை இருக்கும். இப்புகார் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி, ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பத்திரிகை முதலாளி மீது குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி கூறியதாவது:\nபணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி புகார் கொடுத்தால் காவல் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. மாதர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அதில் முடிவு எடுப்போம்.\nமற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதே இவர்களின் தொழில்\nவேண்டாதவர்கள் மீது அவது£று பரப்புவது என்பது தினமலர் நிர்வாகத்துக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பெண் நிருபர் உமா, தமக்கு தினமலர் உரிமையாளர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்று புகார் கூறியதும், அதனை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், புகார் கூறிய உமா மனநிலை சரியில்லாதவர் எ ன்று அவது£றுகளை பரப்புவதே இதற்கு உதாரணம்.\nதமிழர் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தொழில் போட்டியில் வெற்றிபெற முடிய��த ஆத்திரத்தில், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதித்தனாரைப் பற்றி அவது£றாக கேலி செய்து செய்தி வெளியிட்டு பின்னர் தினமலர் வாங்கிக் கட்டிக்கொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.\nதினமலருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை கிண்டலான அடைமொழியோடு தினமலர் பல ஆண்டுகள் கேலி செய்து வந்தது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விளம்பரங்கள் தினமலருக்கு தரப்படவில்லை என்ற ஆத்திரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு பிளாக்மெயில் செய்ததும், பின்னர் துணைவேந்தரே தினமலரின் உள்நோக்கம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும் தினமலரின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்தியதும் தினமலரின் மோசடித்தனத்துக்கு ஒரு உதாரணம்.\nகொள்கை ரீதியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளையும் குறிப்பாக தமிழக தலைவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர்களின் பெயர்களை சுருக்கி அவர்களை கேலி கிண்டல் செய்வதும் தினமலருக்கு வாடிக்கையான ஒன்று.\nதிமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியை பற்றி நீண்ட நெடுங்காலமாக அவது£று செய்திகளை வெளியிட்டு ஆனந்தப்பட்டது தினமலர்.\nபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்திருமாவளவன் போன்றவர்களை பற்றியும் அவது£று பரப்ப தவறியதில்லை.\nதமிழகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவை இன்றுவரை ‘அண்ணாதுரை’ என்றே குறிப்பிட்டு எழுதும் தினமலர் நிர்வாகம், பலமுறை கண்டனங்கள் எழுந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.\nதமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரைப்பட கலைஞர்களும் தினமலரில் கேலி, கிண்டல், அவது£றுகளுக்கு தப்பவில்லை.\nதொடர்ந்து தமிழ் திரைப்படக் கலைஞர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிட்ட பெருமை தினமலருக்கு உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி சிபி வரைக்கும் அத்தனை கலைஞர்களையும் காயப்படுத்தி வருகிறது தினமலர்.\nகாலங்காலமாக தமிழ் தலைவர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவது£றாக விமர்சித்து எழுதி வந்த தினமலர் தற்போது அந்தரங்க அசிங்கங்களை அம்பலப்படுத்திய உமா மீது அவது£றுகளை அள்ளிவீசுவதொன்றும் ஆச்சரியமில்லை.\nபாரம்பரியமிக்க நிறுவனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு பத்திரிகை பலத்தை தவறாக பயன்படுத்தி வரும் தினமலர் நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பாவ விமோசனம் தேடாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி விளக்கம் அளிப்பது பிரச்னையை திசை திருப்பி குற்றச்சாட்டில் இருந்து தப்பியோடும் முயற்சியாகும்.\nமேலும், தினமலர் உரிமையாளரின் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தினகரனில் செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல தினகரன் அலுவலகத்தை தேடிவந்தன.\nதினமலர் இதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பான வாரமலரில் அவ்வப்போது ‘தொழில் அதிபருக்கு பெண் கம்பேனியன் தேவை’ என்ற விளம்பரத்தின் மறுபக்க மர்மம் அவற்றில் ஒன்று.\nஇவ்வாறு வரும் விளம்பரங்களின் பின்னணியில் இருந்தது யார் என்பதும், போலி விளம்பரங்கள் கொடுத்து பல பெண்களை வளைத்த கதைகளும் எங்களின் நேரடி கவனத்திற்கே வந்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு, நிர்வாகியே நேரில் வந்து பெண் பார்த்த கதையையும் சம்மந்தப்பட்ட பெண்ணே நம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார்.\nஇது பற்றியும் நாம் விரிவாக விசாரித்து வருகிறோம். எனவே தினமலர் நிர்வாகம் இனிமேலாவது மற்றவர்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.\nஇந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்து தலைவர் சுசீலா கூறியதாவது:\nதினமலர் பத்திரிகை உரிமையாளர் ரமேஷ், தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அப்பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய உமா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த விஷயம் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னையில் உமாவுக்கு ஆதரவு கொடுத்து போராடுவோம். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூடி விரைவில் முடிவு செய்வோம்.\nபட்டியலிட்டு உமா கண்ணீர் தினமலர் ரமேஷ் செய்த கொடுமைகள்\nசென்னை, ஜூலை 18: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி கீழ்த்தரமான முறையில் தனக்கு பல கொடுமைகளை தினமலர் நிர்வாகி ரமேஷ் செய்ததாக முன்னாள் பெண் நிருபர் உமா கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார். தினமலரில் பணியாற்றிய பலர் கசப்பான அனுபவங்களால்தான் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் நிருபர் உமா புகார் கொடுத்திருக்கிறார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னதால் தினமும் என்னைப் பற்றிய அவதூறு தகவல்களை தினமலர் நிர்வாகம் பரப்பி வருகிறது.\nதினமலரில் நான் பணியாற்றியபோது பல தவறுகளை செய்ததாகவும், அப்போதெல்லாம் அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், நான் சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியே பல நேரங்களில் என்னை பாராட்டியுள்ளார். செய்திப் பிரிவிலும் எனக்கு நல்ல பெயர்தான் இருந்தது.\nதினமலரில் நிருபர்களாக இருப்பவர்களுக்கு செய்தி சேகரிக்கும் பணியைவிட நிர்வாகத்தினரின் குடும்ப வேலைகளைத்தான் அதிகம் கொடுத்துள்ளனர். நானும் அப்படித்தான் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கே அதிக நேரம் வேலை செய்தேன். அங்கு முறையான வேலை நேரம் என்பது கிடையாது. ஒவ்வொரு வேலைகளையும் விசுவாசமாகத்தான் செய்து கொடுத்தேன்.\nபணியில் தவறு செய்திருந்தால் எனக்கு மெமோ கொடுக்க வேண்டியதுதானே. இதுவரை நான் அங்கு எந்த மெமோவும் வாங்கியதில்லை. மெமோ கொடுக்காமல் எப்படி நான் மன்னிப்பு கேட்டதாக கூற முடியும்\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஜெயா டி.வி.க்கு விண்ணப்பித்தேன் என்ற காரணத்துக்காக என்னை வடசென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தார்கள். 50 ஆண்டு பாரம்பரியம் என்று கூறும் தினமலரில் ஊழியர்கள் அடிமையாக நடத்தப்படுவதுதான் உண்மை.\nஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததோடு ரமேஷ் நிற்கவில்ல��.\nவெளியில் சொல்லவே நா கூசுகின்ற பல கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கி என்னை நோகடித்திருக்கிறார். மேலும், என் வண்டியை பஞ்சர் செய்வது, வண்டியின் சீட்டை கிழிப்பது, செருப்பை பையில் போட்டு வண்டியில் மாட்டுவது போன்ற அற்பத்தனமான காரியங்களையும் அரங்கேற்றினார். வீட்டில் நான் என்ன பேசுகிறேன் என்று கண்காணிக்க ஆள் அனுப்புவது, என்னைப் பற்றி ஆபீசில் ஆபாசமாக பேசுவது, வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவது என்று ரமேஷ் செய்த கொடுமைகள் ஏராளம்.\nநான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தேன். ரமேஷின் தொல்லைகள் பற்றி செய்திப் பிரிவில் உள்ளவர்களிடம் பல முறை சொல்லி அழுதேன். அவர்களும், போராடுங்கள் என்று கூறி என்னை தேற்ற முயற்சி செய்வார்கள்.\nதொல்லை எல்லை மீறி போனதால்தான் இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராஜினாமா செய்தேன். அப்போது Ôதொழில் தகராறு காரணமாகÕ என்று எழுதப்பட்ட 5 ஸ்டாம்ப் பேப்பரில் என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். பிரச்னை ஒழிந்தது என்று வேறு வேலைக்குச் சென்றால் அங்கு வந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.\nசெய்தி நிறுவனங்களில் பணி கிடைக்காததால்தான் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையில் நான் சேர்ந்ததாக கூறியுள்ளனர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை கேவலப்படுத்தும் செயல்.\nÔதினமலர் – உண்மையின் உரை கல்Õ என்று போஸ்டர் வைப்பது கண்துடைப்பு வேலை. அங்கு பணிபுரிபவர்களுக்கும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் அந்துமணி ரமேஷ் ஆகியோரின் மனசாட்சிக்கு தெரியும் எது உண்மை என்று.\nஉண்மையை சொன்னால் மனநிலை பாதித்தவள் என்பதா\nதினமலர் நிர்வாகி மீது அவதூறு வழக்கு\nபெண் நிருபர் உமா பேட்டி\nசென்னை, ஜூலை 16: ÔÔசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த உண்மையை சொன்னதால¢ என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறுகின்றனர். இதனால் தினமலர் நிர்வாகம் மற்றும் அந்துமணி ரமேஷ் மீது அவதூறு வழக்கு தொடருவேன்ÕÕ என்று தினமலரில் பணிபுரிந்த நிருபர் உமா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:\nதினமலர் நிர்வாகி அந்துமணி ரமேஷ் தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால்தான் பொறுமை இழந்து புகார் கொடுத்தேன். உண்மையை வெளிப்படுத்தியதால் என்னை ��னநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். என் எதிர்காலத்தை சீரழிக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை முறியடிப்பேன். என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.\nபோன் மூலம் மிரட்டல் விடுத்தேன் என்று பொய்ப் புகார் கூறி என்னை விசாரிப்பதற்காக 2 போலீசார் மாலை 7 மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்தனர். Ôபுகாரை காட்டுங்கள், உங்களுடன் வருகிறேன்Õ என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.\nஇரண்டு மணி நேரம் விசாரணை செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தனர். காரணத்தைக்கூட சொல்லவில்லை. சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. போலீசார் அந்த சட்டத்தை பின்பற்றவில்லை. விசாரணைக்கு தயார் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மீடியா என்ற பலத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை என் மீது பிரயோகம் செய்கின்றனர். நாட்டின் 4-வது தூண் பத்திரிகை. அதில் வேலை பார்த்ததால் பிரச்னையை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், சராசரி மனிதர்களால் இவர்களின் பழிவாங்கும் போக்கை எப்படி சமாளிக்க முடியும். அவர்களுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு பழிவாங்கும் எண்ணமுடையவர்தான் அந்துமணி ரமேஷ்.\nநிர்வாகம் சார்பில் இன்று தன்னிலை விளக்கத்தை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கு நான் போன் செய்து மிரட்டினேன் என்று கூறியுள்ளனர். எனக்கு சிரிப்புதான் வருகிறது. அங்கு வேலை பார்ப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதி நான் வெளியேறினேன். வேலையை விட்டுவந்து 3 மாதங்கள் ஆகிறது. மேலும் ஸ்ரீபிரியாவோடு எனக்கு அவ்வளவு பழக்கமுமில்லை. தினமலரை மிரட்டினேனா அல்லது ஸ்ரீபிரியாவை மிரட்டினேனா என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும். ஸ்ரீபிரியாவை மிரட்டினேன் என்றால் அவர்தானே என் மீது புகார் கொடுக்க வேண்டும். அது எப்படி நிர்வாகம் ஆக முடியும்.\nநான்தான் போன் செய்து மிரட்டினேன் என்கிறார்கள். எல்லாம் பொய். அங்கிருந்து வெளியேறிய பிறகு நான் எதற்கு அவர்களை மிரட்ட வேண்டும். தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் இருக்கும் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை மி��ட்டுவது என் வேலையல்ல. அவர்களின் தன்னிலை விளக்கம் ஆதாரமில்லாமல் இருக்கிறது.\nஅங்கு 7 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். என்னுடைய குரல் அவர்களுக்கு தெரியாதா எனவே போன் மூலம் நான்தான் மிரட்டினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். தொலைபேசி எண், தொடர்பு கொண்ட நாட்கள், நேரம் எல்லாவற்றையும் வெளியிடட்டும். மருத்துவமனையில் உள்ள பூத்தில் போலீசார் வந்து சோதனை செய்தபோது, டயல் செய்த நம்பர்களில் தினமலர் நம்பர் டயல் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.\nஅதனால்தான் விசாரணை செய்யாமல் என்னை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்டவை. ஆள் வைத்து பேசுவது, மிரட்டுவது இதெல்லாம் அவர்களுக்குத்தான் கைவந்த கலை. எனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பத்திரிகை துறையில் இருந்தேன் என்பதற்காக மற்ற பத்திரிகைகள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.\nஎன்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அப்படியானால் ஏன் 7 வருடம் அங்கு வேலைக்கு வைத்து எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் எனக்கு எப்படி வேறு வேலை கிடைத்திருக்கும். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றதால் தினமலர் நிர்வாகம் மீதும் அந்துமணி ரமேஷ் மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.\nதினமலரில் Ôபிளாக் மெயில் ஜர்னலிசம்Õ பிரசித்தி பெற்றது. அதைத்தான் எப்போதும் செய்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அங்கு வேலை செய்பவர்களை பலவகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் பயந்து ஓடவில்லை. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு உமா கூறினார்.\nதினமலர் நாளிதழை பழிக்க இது தந்திரம் ஆதாரமற்ற புகாரைக் கூறும் உமா யார்\nசென்னை :தினமலர் நாளிதழில் பணியாற்றிய பெண் நிருபர் உமா நேற்று “குறிப்பிட்ட ஊடகத்தின்’ மூலம் அளித்த புகார் பேட்டியை உற்று நோக்கினால், இது உள்நோக்குடன் எழுந்த புகார் என்று புரியும்.\nஐம்பது ஆண்டுகளாகத் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய நாளிதழின் பங்குதாரரின் மகனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வேடிக்கையானது.\nதினமலர் நாளிதழில் தற்போது இவர் பணியாற்றவில்லை. சிறிது காலம் முன்பு மணமுடி���்துக் கொண்டார். இவர் போலீசில் ஏற்கனவே அளித்த புகார் மனு, இவருடன் பழகிய அருண் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசிடம் எழுதிக் கொடுத்த மனு ஆகியவை இவர் எவ்வித மனப்போக்கு கொண்டவர் என்பதைக் காட்டுபவை. ஏ.ஓ.அருண் என்பவர் தன்னிடம் உமா “ரிலாக்ஸ்’ ஆக இருப்பதற்காக பேசுவது உண்டு என்று போலீசாரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.\nஉமாவும் தான் அளித்த புகாரில், “பணியில் மனப்பிரச்னை இருந்தது என்றும் அதனால் டைபாய்டு வந்தது’ என்றும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நிருபர் பணி என்பது மிகவும் சவாலான பணி, அதை இவர் நிறைவேற்றுவதில் அடிக்கடி குறை ஏற்படுவதும், அதனால் மறுநாள் அந்தச் செய்தியின் உண்மையைப் போட வேண்டிய கட்டாயமும் செய்திப் பிரிவிற்கு ஏற்பட்டிருக்கிறது.\nஅது மட்டும் அல்ல, தற்போது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் உமா, ஏன் தினமலர் பணியை விட்டு விலகிய பின் மூன்று மாதகாலம் காத்திருந்து, அடிப்படை இல்லாத “எஸ்.எம்.எஸ்’ கொண்டு ஆவேசப்படுகிறார் என்பதும் கேள்விக்குறி.கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தினமலர் அலுவலகத்தில் செய்திப்பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அடிக்கடி போன் தொடர்பு கொண்டபோது, அதை தினமலர் நிர்வாகம் கண்டுபிடித்து “சைபர் கிரைம்’ போலீசார் விசாரித்த பின்பே இவ்வளவு மலிவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் உமா.\nஅதேசமயம் சைபர் கிரைம் போலீசார் உமாவை வெள்ளிக்கிழமை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகுதான் அவர் தினமலருக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.ஆனால், தினமலர் நாளிதழைக் களங்கப்படுத்தும் வகையில், ஒரு தனியார் “டிவி’ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த சில நாளிதழ்கள் “மாஜி நிருபர்’ உமா புகாரை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வருவது வேதனை தருகின்றன.\nசட்டத்தின் நியாயவழிப்படி உமா புகாரை சந்தித்து பொய் என்று நிரூபிக்கவும் தினமலர் தயங்காது. இச் செய்தியை இடை விடாது பரப்பும் ஊடகங்களுக்கும் தினமலர் சார்பில் மறுப்பு அறிக்கை முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது. மறுப்பை அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகும், அதை ஒளிபரப்பாமல் மீண்டும், மீண்டும் ஒருதரப்புச் செய்தியை ஒளிபரப்பியது அந்த “டிவி’ சானலின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.\nபெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை\nஉமா மீதும் வழக்குப்பதிவு தினமலர் ரமேஷ் மீது ���ிரிமினல் வழக்கு\nசென்னை, ஜூலை 19: தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், தினமலர் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉமா (28) என்பவர் சென்னை தினமலர் அலுவலகத்தில் ஏழாண்டுகள் நிருபராக பணியாற்றி, மார்ச் மாதம் அங்கிருந்து விலகி, தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:\nதினமலரில் பணியாற்றியபோது ஓராண்டு முன் என் செல்போனுக்கு திடீரென்று ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. பின்னர் அது தொடர்கதையானது. இதற்கு தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் காரணம் என்று தெரிந்தது. சக பத்திரிகையாளர்களிடம் இதை பலமுறை தெரிவித்தேன். அவர்களால் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றினேன். தொல்லை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தேன்.\nஅதன்பின்னர், என் மீதும் குடும்பத்தினர் மீதும் கஞ்சா வழக்கு போடப்படும், கொலை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. நான் மனநிலை சரியில்லாதவள் என்றும் ரமேஷ் தரப்பில் கேலி செய்தனர். இதுபற்றி மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தினமலர்தான் பொறுப்பு என்றும் அதில் கூறியிருந்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். எனக்கு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர்.\nஇவ்வாறு புகாரில் உமா கூறியிருந்தார்.\nஇந்தப் புகார் மீது நேற்றுவரை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், உமா மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதினமலர நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவு��ளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.\nஇ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.\nமுன் ஜாமீன் கேட்டு ரமேஷ் மனு\nசெக்ஸ் தொல்லை கொடுப்பதாக உமா கொடுத்த புகாரை ஏற்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.\nஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்து பாலியல் தொல்லை வழக்கு\nகாவல் நிலையத்தில் தினமலர் ரமேஷ் கையெழுத்திட வேண்டும்\nமுன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு இதே நிபந்தனையுடன் உமாவுக்கும் முன்ஜாமீன்\nசென்னை, ஜூலை 21: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ§க்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற பிறகு அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு அடையாறு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.\nதினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரில் உமாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nதினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, செக்ஸ் தொல்லை தந்ததாக போலீசில் முன்னாள் பெண் நிருபர் உமா புகார் கொடுத்தார். அதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதே போல், தினமலர் பெண் ஊழியர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதாக உமா மீது தினமலர் தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் உமா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇப்புகார்கள் தொடர்பாக ரமேஷ், உமா இருவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரமேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி ரகுபதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, Ôஉமாவுடன், ரமேஷ் சமரசம் செய்து கொள்ள தயாராÕ என்று கேள்வி எழுப்பினர்.\nஇது தொடர்பாக ரமேஷிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக அவரது வக்கீல் கோபிநாத் கூறியிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவும், உமாவின் முன்ஜாமீன் மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:\nநீதிபதி: உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்திற்கு சென்று சமரசம் செய்து கொள்ள தயாரா என்று நேற்று கேட்டேன். அதுபற்றி உங்கள் பதில் என்ன\nதினமலர் ரமேஷின் வக்கீல் கோபிநாத்: இத்தகைய வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்று கருதுகிறோம். சமரசத்துக்கு நாங்கள் தயாராக இல்லை. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nநீதிபதி (உமா வக்கீலை பார்த்து): உங்கள் வாதம் என்ன\nஉமாவின் வக்கீல் சுதா ராமலிங்கம்: தினமலர் அலுவலகத்தில் நிருபராக 2001ம் ஆண்டு முதல் ஏழாண்டுகள் உமா பணியாற்றி உள்ளார். அப்போது, தினமலர் நிர்வாகி ரமேஷ் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உமா வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் ரமேஷ் தரப்பிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன.\nஇப்போது அவர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி, தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமாவை விசாரித்துக் கொண்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அடையாறு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் சில தொலைபேசி எண்கள் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.\nபின்னர் விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உமாவை அழைத்துள்ளனர். பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு உமா மற்றும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எஸ்டிடி பூத்தில் பணியாற்றும் மல்லிகா என்ற பெண்ணும், அவரது தாயாரும் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.\nஅங்கு உமாவிடம் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல், வேண்டுமென்றே காக்க வைத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் துணை கமிஷனர் சேஷசாயி வந்த பிறகு தான், உமாவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். உமாவை போலீசார் அலைக்கழித்ததற்கு காரணம் தினமலர் நிர்வாகத்தின் தூண்டுதல் தான். அவர்கள் உமா மீது பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே உமாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nவக்கீல் கோபிநாத்: அவர்கள் புகாரில் கூறியிருப்பது பொய். அதை ஏற்க கூடாது.\nநீதிபதி: இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தார்களா\nவக்கீல் சுதா ராமலிங்கம்: எங்களை மட்டும் தான் விசாரணைக்கு அழைத்தனர்.\nவக்கீல் கோபிநாத்: நாங்கள் விசாரணைக்கு செல்லவில்லை. புகார் மட்டும் தான் கொடுத்தோம்.\nநீதிபதி: நீங்கள் புகார் கொடுத்ததும் போலீசாரை வற்புறுத்தியிருப்பீர்கள். அதனால்தான் போலீசார் அவர்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளார்கள். ஒருபத்திரிகை பெண் நிருபரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அலைக்கழித்துள்ளனர்.\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா (போலீஸ் தரப்பு): புகார் வந்தவுடன் போலீசார் உமாவை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநீதிபதி: மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் தருகிறேன். ரமேஷ், உமா இருவரும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். முன்ஜாமீன் உத்தரவு நகல் பெற்ற உடன், ரமேஷ் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து உமா முன்ஜாமீன் பெற வேண்டும். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 3 நாட்களுக்கு கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.\nஇவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.\nபெண் நிருபருக்கு பாலியல் தொல்லை வழக்கு\nதினமலர் ரமேசுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது\nஅரசு வக்கீல் கடும் எதிர்ப்பு\nசென்னை, ஜூலை 20: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினமலர் நிர்வாகி ரமேஷ§க்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nதினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்த��யின் மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நிருபர் உமா புகார் கொடுத்தார். இதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:\nரமேஷ் தரப்பு மூத்த வக்கீல் கோபிநாத்: சமீபத்தில் தினமலர் அலுவலகத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தன. பேசிய பெண், அங்கு சுருக்கெழுத்தாளராக பணியாற்றும் பெண்ணை மிரட்டியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தினமலரில் நிருபராக பணியாற்றி ராஜினாமா செய்த உமா என்பது தெரியவந்தது.\nசைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்காக உமாவை போலீசார் அழைத்தனர். இதையடுத்து, ரமேஷ் மீது உமா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507, 509 ஆகியவை ஜாமீனில் விடக் கூடிய குற்றம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் 4 வது பிரிவின் கீழும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு. இருந்தாலும், உமா கொடுத்தது பொய் புகார் என்பதால் ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nநீதிபதி: சட்டப் பிரிவு 4க்கு என்ன தண்டனை என்று கூறப்பட்டுள்ளது\nவக்கீல் கோபிநாத்: குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம்.\nநீதிபதி: பெண் நிருபரை எப்போது மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்\nவக்கீல் கோபிநாத்: 7 ஆண்டுகள் அவர் பணியில் இருக்கும்போது ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ராஜினாமா செய்த பிறகும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அது உண்மை என்றால் முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும்.\nஅவர் மீது தினமலர் புகார் கொடுத்த பிறகுதான், போட்டிக்கு ரமேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே, ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: தினமலரில் பணியாற்றிய போது, ரமேஷ் 11 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்; பணியை விட்டு சென்ற பிறகும் அவரையும் அவர் குடும்��த்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாகவும், உயிருடன் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார் என்று உமா கூறியுள்ளார். ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடந்துவருகிறது. எனவே ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.\nநீதிபதி: நெருப்பு இல்லாமல் புகையாது. இருவருமே திருமணம் ஆனவர்களா\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: உமாவுக்கு திருமணமாகி விட்டது.\nவக்கீல் கோபிநாத்: ரமேஷ§க்கும் திருமணமாகி விட்டது.\nநீதிபதி: இருவருமே திருமணமானவர்கள். போட்டி போட்டு புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு சென்று சமரசம் செய்து கொள்ளலாமே இது பற்றி மனுதாரர் ரமேஷிடம் கருத்து கேட்டு கூறுங்கள். விசாரணையை நாளை தள்ளி வைக்கிறேன்.\nதினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்\nதினமலர் நிர்வாகிகளில் ஒருவரான அந்துமணி ரமேஷ் மீது, முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 நபர் ஜாமீன் பெற்று, விசாரணை அதிகாரி முன்பு 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த செய்திகளை எல்லாம், பெரிது பெரிதாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், எப்படியாவது கோர்ட்டில் ஆஜராகும் படத்தை எடுத்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தனது நிருபர்கள் நான்கு பேரை நியமித்திருந்தது. அவர்களுடம் சன் டி.வி. படக்குழுவினரும் கோர்ட்டில் கூடியிருந்தனர். வேறு எந்த பத்திரிகை நிருபர்களும் வரவில்லை.\nஆனால் அந்துமணி ரமேஷ் கோர்டுக்கு வரவே இல்லை. தினகரன் நிருபர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கீதா முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு சென்று விட்டார்.\nஇது எப்படி சாத்தியமானது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறிய மறுநாளே, நீதிபதியை அனுகி, நீதி மன்றம் செல்லாமல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக அனுமதி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொள்ளவே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதாக தெரிகிறது.\nஇதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஆஜராகிவிட்டார், அந்துமணி ரமேஷ். இதுதெரியாத தினகரன், அவருக்காக கோர்ட்டில் காத்திருப்பது வேடிக்கை\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் சரியான விளக்கம் அளிக்காத 200 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: மாநில தகவல் ஆணையர் பேட்டி\nதமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊரியர் சங்கத்தின் சார்பில் வேலூர் ஆபீசர் லைனில் உள்ள பெல்லியப்பா கட்டிடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார இயக்க கூட்டம் நடந்தது. பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனிசாமி வரவேற்று பேசினார். மாநில தகவல் ஆணையர் ரத்தினசாமி பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தகவல் அறிவதற்காக பொதுமக்களிடம் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 8550 மனுக்களும், இந்த ஆண்டு ஜனவரி 24-ந் தேதி வரை ஆயிரத்து 179 மனுக்களும் வந்துள்ளது. இதில் 664 மனுக்கள் மட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மீதியுள்ள மனுக்கள் அனைத்தும் மாவட்டம் வாரியாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பியுள்ளோம்.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் தகவல் பெற வேண்டுமானால் 10 ரூபாய்க்கு டி.டி. எடுத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் தகவல் கேட்க வேண்டும். 30 நாட்களுக்குள் தகவல் கிடைக்க வில்லையென்றால், மேல் அதிகாரியிடம் முறையீடு செய்ய வேண்டும். அப்படியும் 30 நாட்களுக்குள் சரியான தகவல் தராவிட்டால் எங்களிடம் புகார் செய்யலாம்.\nநாங்கள் மனுதாரரையும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியையும் அழைத்து நேரிடையாக விசாரணை நடத்துவோம். விசாரணையில் அரசு அதிகாரிகள் மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டால் 1 நாளுக்கு ரூ.250 வீதம் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.\nஇதுவரை சரியான தகவல் அளிக்காத 4 அரசு அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆவார். சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப துறைக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் ஒரு பெண் கலந்து கொண்டார். சரியான தகுதிகள் இருந்தும் அவர் தேர்���்தெடுக்கப்படவில்லை. இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவர் விளக்கம் கேட்டார். இதற்கு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சரியான தகவல் அளிக்கவில்லை. நாங்கள் நடத்திய விசாரணையில் பதிவாளர் மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்.\nமனுதாரர் ஒருவருக்கு சரியான தகவல் அளிக்காததால் அவினாசி தாசில்தாருக்கு ரூ.2500 அபராதம் விதித்துள்ளோம். மேலும் சரியான தகவல் அளிக்காத 200 அரசு அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். இந்த சட்டம் பற்றி பொதுமக்களுக்கு தெரியும் அளவில் கூட அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை. பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மனுக்கள் மீது விசாரணை நடத்துகிறோம். அப்போது 10 மனுதாரர்கள் மீது விசாரணை நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நாங்கள் விசாரணைக்கு வரும் போது பொதுமக்கள் எங்களிடம் நேரிடையாக மனு வழங்கலாம். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநில தகவல் ஆணைய தலைமை அலுவலகம் விரைவில் தேனாம்பேட்டையில் அறிவாலயம் அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்திற்கு மாற்றப்படுகிறது.\nஇவ்வாறு மாநில தகவல் ஆணையர் ரத்தினசாமி கூறினார்.\nபேட்டியின் போது தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர் கங்காதரன் உடனிருந்தார்.\nதகவலைக் கேட்டுப் பெறுவது அடிப்படை உரிமை\nஅரவிந்த் கேஜ்ரிவால் – தமிழில்: பாகி.\nநமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன.\nநாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது.\nமக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாக���் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.\nதகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது.\n“”அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.\nஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.\nஇத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார்.\nஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம் அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும் எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும் குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம் குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்\nஇச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது.\nதங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஅதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.\nஅங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.\nதகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.\nமக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.\nதில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் செ���்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.\nஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.\nஇதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.\nஇவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.\nதில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.\nஅது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.\nஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.\n(கட்டுரையாளர்: மகசேசே விருது பெற்றவர். தில்லியில் “சாஃப்மா’ பத்திரிகையாளர் மாநாட்டில் படித்த கட்டுரையின் சாராம்சம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962731", "date_download": "2019-11-17T17:27:19Z", "digest": "sha1:CCC4VYVBXS24N2UXUOOEWLSZW6NTOLQJ", "length": 6566, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளியில் ஓவியப்போட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉளுந்தூர்பேட்டை, அக். 17: உளுந்தூர்பேட்டை அருகே சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான ஓவிய போட்டிகள் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கருணாகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஓவிய போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் ஆசிரியர் பச்சையம்மாள் உள்ளிட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nவிழுப்புரத்தில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி\nவெள்ளிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா\nகள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வித்தரம் பாதிப்பு\nதற்காலிக ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு\nமண் பரிசோதனை, நெல் சாகுபடி பயிற்சி முகாம்\nதாசில்த���ர் தலைமையில் சமாதான கூட்டம்\nகாதல்ஜோடியை பிரிக்க முயன்றதால் பரபரப்பு\nரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்\nநியாயவிலைக்கடை ஊழியர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்தம்\n× RELATED அரசு பள்ளிக்கு சி.மு.சிவம் பெயர் சூட்ட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-11-17T16:58:31Z", "digest": "sha1:NZ4ELFO2C3SPGK5F5GSJ5Y5O36K2GSJ4", "length": 10570, "nlines": 154, "source_domain": "newuthayan.com", "title": "பாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nகர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் கொங்கனி இசையமைப்பாளரும்; பாடகருமான ஜெர்ரி பஜ்ஜோடி. இவர், சினிமா பாடல்கள் தவிர, பக்திப் பாடல்களையும் மிகப் பிரமாதமாக மேடைகளில் பாடுவார். இவரது பாடலை கேட்க, இவர் எங்கு மேடை போட்டுப் பாடினாலும், ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வருவர்.\nஅந்த வகையில், மங்களூரில் கடந்த செவ்வாயன்று, விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, பேஜாய் என்ற இடத்தில், விநாயகரைப் போற்றி எழுதப்பட்ட பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடுமென மேடையில் சரிந்து விழுந்தார்.\nஉடனே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பார்வையாளர்கள் சிலரும் சேர்ந்து, ஜெர்ரி பஜ்ஜோடியை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர், திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்து போய் விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவரது குடும்பத்தினரும்; ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.\nதுப்பாக்கி சூட்டில் இரு பொலிஸார் காயம்\nஇடைக்கால குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்\nகோத்தா பேரணிக்கு சென்ற பெண் மீது வன்புணர்வு; பொலிஸார் மீது நடவடிக்கை\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88-1-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:05:27Z", "digest": "sha1:6WADSXQF4U6ZWLPMPNLE62CBKC4IPI33", "length": 22469, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் தரும் பலன்கள்…! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் தரும் பலன்கள்…\nபாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும்.\nபழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜ��ஸ் சாப்பிட வேண்டும்.\nபாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகின்றன.எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டால் பலன் பெறலாம்.\nபாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.\nபாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.\nஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.\nபாகற்காயை சருமத்தின் மேல் உபயோகித்தால் அது அழகு சம்பந்தமான பயன்களை கொடுக்கும். உடல் நலத்தை நன்கு பாதுகாத்து கொள்ள பாகற்காய் சாறு உபயோகப்படுகிறது. தோல் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்கு இது பயன்படுகிறது.\nபாகற்காய் சாறு அருந்துவதால் தோல் மற்றும் கூந்தலுக்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்-சி மற்றும் நார்சத்துகள் கிடைக்கின்றன.\nதினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். ம��லம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் ��ாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/11/passport-issued-in-one-day-for-tatkal-applicants-mos-external-affairs-said-015203.html?utm_source=/rss/tamil-money-news-fb.xml&utm_medium=69.192.7.29&utm_campaign=client-rss", "date_download": "2019-11-17T18:13:36Z", "digest": "sha1:SO7WMXUJDNJPJD7BQFLONKA3RUPW5YFT", "length": 22495, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Passport: தட்கலில் ஒரே நாளில் பாஸ்போர்ட்! வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதில்! | passport issued in one day for tatkal applicants mos external affairs said - Tamil Goodreturns", "raw_content": "\n» Passport: தட்கலில் ஒரே நாளில் பாஸ்போர்ட் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதில்\nPassport: தட்கலில் ஒரே நாளில் பாஸ்போர்ட் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதில்\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n6 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n7 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n9 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n10 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம��� ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லத் தேவையான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று Passport என்கிற கடவுச் சீட்டு தான். இந்தியாவில் தற்போது Passport-க்கு விண்ணப்பித்து ஏறக்குறைய 11 நாட்களுக்குள் Passport வழங்கப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளிதரன் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். அதோடு அவசரத்துக்காக தட்கலில் விண்ணப்பிக்கும் இந்திய குடிமகன்களுக்கு கூடுமான வரை ஒரே நாளில் Passport வழங்கி வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.\nமக்களவையில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி Passport பெற மக்கள் ஏன் இவ்வளவு சிரமமாக உணர்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி முரளிதரன் \"நாடு முழுவதும் 36 Passport அலுவலகங்கள் 93 PSK என்றழைக்கப்படும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் 412 அஞ்சலக Passport சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் தன் பதிலில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அஞ்சலக Passport சேவை மையங்களில், Passport சேவைகளை வழங்கும் வேலையில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடவில்லை எனவும் பதில் அளித்திருக்கிறார்.\nஅதோடு ஒரு செயலி (அப்ளிகேஷன்) மூலமாக இந்தியாவில் 731 காவல் மாவட்டங்கள், இந்த Passport வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய சரிபார்ப்பு (Police Verification) வேலைக்காக இணைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJet Airways ஊழியர்கள் கொந்தளிப்பு எங்கள் முதலாளியின் பாஸ்போர்ட்டை முடக்குங்கள்..\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nஇனி மொபைல் மூலமே பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம்\nவீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய எளிய வழிமுறை..\nமோசடியாளர்களுக்கு செக்.. ரூ.50 கோடி கடன் பெற்றால் பாஸ்போர்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்..\nநான் இந்தியா வர தாயார்.. அதற்கு இந்திய அரசு இதைச் செய்��ுமா\nஉலகிலேயே சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் சக்திவாய்ந்தது.. இந்தியாவின் நிலை என்ன\nஇந்திய பாஸ்போர்ட் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று தெரியுமா..\nடிசிஎஸ் நிறுவனத்திற்கு அரசுக்கும் உள்ள 250 மில்லியன் டாலர் கனெக்ஷன்..\n2002ஆம் ஆண்டுக்கு முன் பாஸ்போர்ட் பெற்றவரா நீங்கள்\nஇது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/sembaruthi-serial-parvathi-aadhi-marriage-issue-rocks-in-sembaruthi-serial-366327.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:56:06Z", "digest": "sha1:7IBPRI6YMKVSB7RIE7OOXLPJIPH2FUDD", "length": 16381, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sembaruthi Serial: எங்கிட்டு திரும்புனாலும் கேட்டு போடறாய்ங்களே.. இருந்தாலும் விசுவாசம்! | Sembaruthi serial: parvathi aadhi marriage issue rocks in sembaruthi serial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSembaruthi Serial: எங்கிட்டு திரும்புனாலும் கேட்டு போடறாய்ங்களே.. இருந்தாலும் விசுவாசம்\nசென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் பார்வதிக்கும், ஆதிக்கும் கல்யாணம் நடந்தது அகிலாண்டேஸ்வரிக்கு எப்போது எப்படி தெரிய வருமோ என்று சீரியல் பார்ப்பவர்கள் கவலையாக இருந்தது.\nகடைசியில் பார்வதியின் அப்பாவும், அகிலாண்டேஸ்வரியின் கார் டிரைவருமான சுந்தரத்துக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு. இதை நான் அம்மாவிடம் சொல்லியே தீருவேன் என்று விரைகிறார்.\nநான் அம்மாவின் விசுவாசி... என் விசுவாசத்துக்கு பங்கம் வர விடமாட்டேன். இதை சொல்லியே தீருவேன் என்று முதலாளி அம்மாவின் வீட்டுக்கு வர, அகிலாண்டேஸ்வரியின் கணவரும், ஆதியின் தம்பி ,அதாவது அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மகன் இருவரும் டிரைவர் சுந்தரத்தை சொல்ல வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.\nநம்ம வீட்டு பெரிய தம்பியும் பார்வதியும் பழகிகிட்டு இருக்காங்கன்னுதான் நினைச்சேன். அவங்க கல்யாணமே செய்துகிட்டாங்க .இது உங்களுக்குத் தெரிஞ்சுமா பெரியய்யா இன்னும் அம்மாகிட்டே சொல்லமா இருக்கீங்கன்னு முதலாளி அம்மா புருஷன்கிட்டேயே கேட்கிறார் சுந்தரம்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை...\nசுந்தரம் அம்மாகிட்டே இப்போ சொன்னா என்ன நடக்கும்னே உனக்கு தெரியாது.இப்போதைக்கு சொல்லாதேன்னு சொல்லி எச்சரிக்கறாங்க. அதற்குள் அகிலாண்டேஸ்வரி மாடிப் படியில் கீழே இறங்கி வர்றாங்க. சுந்தரம் சொல்லாதே சொல்லாதே என்று இருவரும் எச்சரிக்க... சொல்லியே தீருவேன்..எனக்கு விசுவாசம்தான் முக்கியம்னு சொல்றார் இவர்.\nசுந்தரம் கோயிலுக்கு போகத்தான் வர சொன்னேன் போலாமான்னு கேட்கறாங்க.அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்மான்னு சொல்ல, சொல்��ு சுந்தரம் என்ன விஷயம்னு கேட்கறாங்க. அதற்குள் வேணும்னே கணவர் வந்து அகிலாண்டேஸ்வரியிடம் பேச, சரி சுந்தரம் டைமாச்சு வண்டியை எடுங்கன்னு சொல்றாங்க.\nசும்மா விட மாட்டேன்...காரில் போறப்போ சொல்லிருவேன்னு சொல்லிட்டு போறார் சுந்தரம். காரிலும் போனில் பேசிக்கொண்டே வர.அந்த போன் வச்சவுடன் அவங்க புருஷன் வேணும்னே காரில் போகும்போது போனில் பேச்சுக் கொடுத்துக்கிட்டு கோயிலுக்கே ஃபாலோ பண்ணிக்கிட்டு போயிடறாங்க.\nகோயிலில் தியானத்தில் இருக்கும்போது சொல்லலாம் என்று வாயைத் திறந்தால் , அங்கு அகிலாண்டேஸ்வரி அம்மாவின் புருஷனும், இரண்டாவது பையனும் வந்து கேட் போடறாங்க. கோயிலில் நடந்த ஒரு காதல் கல்யாணத்தை எச்சரிச்சுட்டு வீட்டுக்கு வர்றாங்க. அப்புறமா சுந்தரம் நீ முக்கியமா என்னவோ பேசணும்னு சொன்னியே.. இப்போ சொல்லுன்னு சொல்றாங்க. இப்போ யார் கேட்டு போட்டும் நிக்கலை அவர்...அம்மா என் மகள் பார்வதி ஒரு தப்பு பண்ணிட்டாம்மா.. தப்பா என்ன தப்புன்னு இவங்க கேட்க, பார்வதி யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்துக்கிட்டம்மான்னு இப்போதைக்கு சொல்லிட்டார்.எபிசோட் முடிஞ்சு போச்சு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2018/12/blog-post_26.html", "date_download": "2019-11-17T18:57:32Z", "digest": "sha1:I5O76ABNRGBGY2JOESYO4R53ZXDYBKJ2", "length": 8851, "nlines": 96, "source_domain": "www.askwithfriend.com", "title": "மனித படைப்பின் உச்ச வேகங்கள் பற்றி தெரியுமா ??", "raw_content": "\nHomeசுவாரசியங்கள்மனித படைப்பின் உச்ச வேகங்கள் பற்றி தெரியுமா \nமனித படைப்பின் உச்ச வேகங்கள் பற்றி தெரியுமா \nபொதுவாகவே வேகம் என்ற ஒன்று எல்லோருக்குமே பிடிக்கும். அது ஒரு வாகனமாக இருக்கலாம், பறவையாக இருக்கலாம் ஏன் மனிதர்களில் கூட வேகமான நபர்களை மக்கள் விரும்புகிறார்கள்.\nஅதன் அடிப்படையில் உலகில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட அதி வேக இயந்திரங்களின் பட்டியலைத்தான் நாம் இங்கே காண உள்ளோம்.\n1. உலகின் அதிவேக இரு சக்கர வாகனம்:\nகவஸாகி நிஞ்ஜா H2R (Kawasaki Ninja H2R), இந்த பைக் தான் தற்போதைய உலகின் அதி வேக இரு சக்கர வாகனம் ஆகும். இதன் உச்ச கட்ட வேகம் மணிக்கு 400 KPH ( 250 MPH ). 2016 ஆம் ஆண்டு 5 முறை உலக சாம்பியனான துருக்கியை சேர்ந்த Kenan Sofuoglu என்ற வீரரால் இந்த சாதனை நிகழ்த்��ப்பட்டது.\nரேடாரோ அல்லது ஜிபிஎஸ் மூலமோ இது கண்காணிக்கப்படவில்லை, எனினும் வாகனத்தின் டாஷ்போர்டு டிஸ்பிலேவில் இது பதிவு செய்யப்பட்டது. 26 வினாடியில் 2682 மீட்டர் அவர் கடந்திருந்தார். இரண்டு வருடத்திற்கு பிறகு இதை கணக்கிட்டு இந்த பைக்கின் மூலம் 400 - 420 KPH வேகம் வரை பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.\n2. உலகின் அதிவேக கார்:\nஹென்னஸ்ஸி வினாம் F5 ( Hennessey Venom F5 ), இந்த காரின் உச்ச கட்ட வேகம் 484 KPH ( 301 MPH ) நவம்பர் 1, 2017 ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியது இந்த கார்.\nஇது 7.4 L twin-turbocharged V8 engine மற்றும் 1600 குதிரைத்திறனை வெளிப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது. இந்த கார் (0–400 km/h) வேகத்தை 30 விநாடிடியில் கடந்து விடும்.\n3. உலகின் அதிவேக இரயில்:\nபிரான்ஸ் நாட்டின் டிஜிவி France TGV என்ற இரயில் தான் உலகின் அதிவேக\nசக்கரத்தில் ஓடும் இரயில் ஆகும். 2007 ஆம் ஆண்டில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 574.8 km/h (357.2 mph) வேகத்தை எட்டியதே இது வரை சாதனையாக உள்ளது.\n4. உலகின் அதிவேக விமானம்:\nAir Force SR-71 Blackbird இது தான் மனிதனால் இயக்கப்பட்ட உலகின் அதிவேக விமானம் ஆகும். இது 1976 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதன் வேகம் மணிக்கு 3,530 km/h (2,193 mph). கடந்த 40 வருடங்களாக அசைக்க முடியாத தனிக்காட்டு ராஜாவாக வளம் வருகிறது.\n5. உலகின் அதிவேக மிதிவண்டி:\nVeloX 3 என்ற மாடல் மிதி வண்டிதான் உலகின் அதி வேகா மிதி வண்டி. இது 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மிதி வண்டியின் வேகம் மணிக்கு 133.78 KPH ஆகா பதிவாகியுள்ளது.\n6. உலகின் அதிவேக பீரங்கி:\n1942 ல் தயாரிக்கப்பட்ட M18 அதாவது “Hellcat” என அழைக்கப்படும் இந்த பீரங்கி தான் உலகின் மிக வேகமான டேங்கராக அறியப்படுகிறது. இது மணிக்கு 90 KPH வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் இது 9 சிலிண்டர் என்ஜினுடன் 400 HP சக்தியை வெளிப்படுத்தக்கூடியது.\n7. உலகின் அதிவேக படகு:\nநீர்ப்பரப்பில் அதிவேக ராஜாவாக வளம் வருவது Spirit of Australia என்னும் படகு தான். அக்டோபர் 8, 1978ல் இது பயணித்த வேகம் மணிக்கு 317.596 mph (511.11 km/h). இன்று வரை நீர்ப்பரப்பில் பதிவு செய்யப்பட அதிக பட்ச வேகம் இதுவாகும்.\nசுவாரசியங்கள் டாப் 10 உலகம்\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள���\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/aug/05/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3207097.html", "date_download": "2019-11-17T17:25:22Z", "digest": "sha1:QMLTKDUNNIAY5BY3TGXEZC3WUT7C7OER", "length": 7751, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரு சக்கர வாகனங்கள் திருட்டு: தூத்துக்குடி இளைஞர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஇரு சக்கர வாகனங்கள் திருட்டு: தூத்துக்குடி இளைஞர் கைது\nBy DIN | Published on : 05th August 2019 07:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் அருகே இரு சக்கர வாகனங்கள் திருடிய தூத்துக்குடியை சேர்ந்த இளைஞரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nவிருதுநகர் ஆர்.ஆர். நகர் பகுதியில் வச்சகாரபட்டி காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், போலீஸாரைக் கண்ட தும் தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதையடுத்து, அவரை போலீஸார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர், தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரத்தை சேர்ந்த குருசாமி மகன் மாரியப்பன் (29) என்பதும், அவர் ஓட்டி வந்த வாகனம் தூத்துக்குடியில் திருடியதும் தெரியவந்தது.\nமேலும் அவர் மற்றொரு இருசக்கர வாகனத்தை திருடி துலுக்கப்பட்டி ரயில் நிலையம் செல்லும் பாதையில் நிறுத்தி இருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீஸார், மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-17T18:01:22Z", "digest": "sha1:DQCUCR4FUWDYU2DKYDKU2CWCP5KCZU4K", "length": 27033, "nlines": 445, "source_domain": "www.naamtamilar.org", "title": "மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் – சீமான் அறிக்கை.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nமறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் – சீமான் அறிக்கை.\nநாள்: ஜனவரி 29, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.\nமுத்துக்குமா���் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்தான்.அதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.ஈழத்தில் தமிழினம் பேரினவாதப் பெருவெறிக்குப் பலியாவது பொறுக்காமல்-அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்டவர்களைக் கண்டு மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து அவர்களைத் தண்டித்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான். ’சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்’ என்ற “பதவிப்பித்தர்“ கருணாநிதி அவர்களுக்கும், ’எவன் தடுத்தும் இனவெறியை இழக்கேன்’ என்ற சிங்களப் பேரினவாதிகளுக்கும், ’தமிழரை அழிப்பதன்றி வேறு வேலை எமக்கில்லை’ என்று அறைகூவி நம்மை அழித்த இந்திய வல்லாதிக்க வல்லுாறுகளுக்கும் அவன் உயிராயுதத்தால் ஒரு பாடம் புகட்டினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து 16 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை,அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும் முடிந்து போகவில்லை என்பது உண்மைதான்.\nதமிழனின் உயிர் என்பது அவர்கள் அளவில் உதிரும் மயிருக்குச் சமானம்.எனவே தான் உலகமே அதிர்ந்த முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்னமும் பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது ஆட்சி அதிகாரம். அதன் தொடர்ச்சியாகத் தினசரி கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு எங்கள் சிந்தைகளில் இன்னமும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதை அதிகாரங்கள் அறியாது.முத்துக்குமாரின் லட்சியம் அனைத்தும் இன்றில்லையேல் என்றாவது அடைவது உறுதி.அதற்காக எத்தனை தடை வந்தாலும் எதிர்நோக்கத் தயாராய் இருக்கிறோம்.முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து ��ுன்னெடுத்து எமது பயணத்தைத் தொடருவோம்.\nவீர தமிழ் மகன் முத்துகுமாரின் மரண சாசனம் – காணொளி இணைப்பு\n[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/technology%2Fgadgets%2F77550-famous-tech-company-name-changes-in-history", "date_download": "2019-11-17T17:40:05Z", "digest": "sha1:64OYEZPKFFIDNYIYLIXG3HWLQPCVAJPQ", "length": 10488, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபேஸ்புக், கூகுள், யாகூ இதெல்லாம் ஆரம்பிக்கும் போது என்ன பெயர் தெரியுமா?", "raw_content": "\nஃபேஸ்புக், கூகுள், யாகூ இதெல்லாம் ஆரம்பிக்கும் போது என்ன பெயர் தெரியுமா\nநேற்றைய ஹாட் டெக் டாபிக் யாகூவின் பெயர் மாறப்போவது தான்.சமீபத்தில் யாஹுவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த நிறுவனம் சில பெரிய மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாஹுவின் பெயர் இனி 'அல்டாப்பா ஐ.என்.சி' என மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதனடிப்படையில் பார்த்தால் இன்றைக்கு பெரிய அளவில் இருக்கும் பல நிறுவனங்களின் பெயர்கள் அதன் ஒரிஜினல் பெயர்களே அல்ல. ஆரம்பித்தபோது வேறு பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டவை.\nஇப்போது ''அல்டாப்பா ஐ.என்.சி'' என பெயர் மாற்றப்படலாம் என கூறப்படும் யாகூவின் ஆரம்ப காலப்பெயர் ஜெர்ரீஸ் கைடு டு வேர்ல்ட் வைட் வெப். 1994-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் படிக்கும்போது இதனை உருவாக்கினார். அதன் பின் 1995-ம் ஆண்டு யாகூ என்ற பெயர் மாற்றத்துடன் நிறுவனம் வளரத்துவங்கியது.\nலாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் படிக்கும்போது உருவாக்கிய சர்ச் இன்ஜினின் பேக்ரப். இந்த சர்ச் இன்ஜின் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியின் சர்வரில் அதிக பயன்பாட்டை எடுத்து கொண்டாதாம். அடுத்த வருடமே கூகுள்.காம் என்ற பெயரில் இணையதளத்தை பதிவு செய்துள்ளது கூகுள். பின்னர் சென்ற வருடம் ஆல்ஃபபெட் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் கூகுள் இயங்கி வருகிறது.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்கிடையேயான தொடர்புக்காக உருவாக்கப்பட்டது தான் மார்க் சக்கர்பெர்க்கின் ஃபேஸ்மேஷ், பின்னர் தி ஃபேஸ்புக் டாட் காம் என்று மாற்றப்பட்டது. பின்னர் பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ள ஃபேஸ்புக்கின் பெயர் தற்போது ஃபேஸ்புக்.காம் என்ற பெயரிலேயே இயங்கி வருகிறது.\nகொரியாவின் லக்கி அண்ட் கோல்ட் ஸ்டார் நிறுவனம் 1947-ம் ஆண்டு துவங்கப்பட்டது. கெமிக்கல் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 1995-ம் ஆண்டு மேற்கத்திய நாடுகளில் விரிவாக்கம் செய்வதற்காக ''எல்.ஜி'' என்ற பெயருக்கு மாறியது. அதன் கேப்ஷனையும் லைஃப்'ஸ் குட் வைத்தது.\nஆண்டர்சன் கன்சல்டிங் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம். 2001-ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அக்சன்ச்சர் என பெயர் மாற்றப்பட்டது. காரணம் ஆண்டர்சன் வேர்ல்ட்வைட், ஆர்தர் ஆண்டர்சன் ஆகிய நிறுவனங்களின் பிராண்டிங்கில் ஏற்பட்ட குழப்பம் தான் இந்த முடிவுக்கு காரணமாம். .\nஆனால் இந்த நிறுவனங்களுக்கெல்லாம் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இவற்றின் ஒரிஜினல் பெயர்களை விட மாற்றப்பட்ட பெயர்கள் தான் தெறி ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.\n`சசிகலாவும் அ.தி.மு.கவில் இணைவார்'- பெங்களூரு புகழேந்தி\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு- பாபா ராம்தேவ்வுக்கு எதிராக இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்\n`முதலில் நல்லாட்சி.. அடுத்து தம்பிகளுக்கு வழி'- கமல், ரஜினி இணைப்பை வலியுறுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்\n`13 ஆண்டுகளுக்குப் பிறகு கொலீஜியம் குழுவில் பெண் நீதிபதி'- யார் இந்த `தமிழர்' பானுமதி\n`ரூ.70 கோடி செலவு; வந்தது பிரம்மாண்ட மணல் அள்ளும் கப்பல்'- ராமேஸ்வரத்தை அச்சுறுத்தும் கடல் அரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/5398", "date_download": "2019-11-17T16:59:16Z", "digest": "sha1:LHQAKN2MEPGQC5MMN7FU47YP2DKU6AZU", "length": 2322, "nlines": 17, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஎழுத்தாளர் : உவங்கள் மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.com\nஉறவுகளுக்கு இனிய வணக்கம். ஒரு வருடத்தை பூர்த்தி செய்ய அடுத்த இதழில் எமது வருகை மிகவும் தாமதானது எமக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். உவங்களின் தாமதத்திற்கும் தடங்கலுக்கும் வருந்துகிறோம். இனி வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தவிர்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்முறையும் உவங்களில் புதிய உறவுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர்களின் எழுத்தாக்கங்கள் பற்றி கருத்துக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்\nஇம்முறை உவங்களுக்கு ஓவியத்தை வழங்கிய சாஜிடீன் சஹினாஸ் அவர்களுக்கும் அட்டை படவடிவமைப்பை மேற்கொண்ட துவாரகனுக்கும் நன்றிகள்\nதொடர்ந்தும் பயணிப்போம் உவங்களுடன் இணைந்திருங்கள். உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26462", "date_download": "2019-11-17T18:43:39Z", "digest": "sha1:FYTFLEBOXG6OPKUQQCHZ42MWH4KBHVLF", "length": 6414, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Annai - அன்னை » Buy tamil book Annai online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nஅத்திமரச் சாலை அன்னை வாழ்க்கை அழகானது\nஇந்த நூல் அன்னை, Xevier அவர்களால் எழுதி தோழமை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Xevier) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங்\n��ன் கதை ஹெலன் கெல்லர் - En Kathai\nகாமராஜர் ஒரு காவியம் - Kamarajar Oru Kaaviyam\nவீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம் - Veerapandiya Katta Bomman Vaalkai Sarithiram\nலால் சலாம் . லெனின் வாழ்க்கை வரலாறு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுடிந்து போன அமெரிக்க கற்பனைகள் - Mudinthu pona america karpanaigal\nஈழ விடுதலை போராட்டமும் காந்தியமும் - Eezha viduthalai porattamum Gandhiyamum\nகுருதியில் படிந்த மானுடம் - Kurudhiyil padintha maanudam\nமேலைக்கடலில் ஈழக் காற்று - Melaikkadalil Eezhak kaatru\nகலைப்படைப்பாக்கமும் மாற்றுருவாக்க முன்னெடுப்புகளும் - Kalaippadaippaakkamum maatruruvaakka munneduppugalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/06/sgmschool.html", "date_download": "2019-11-17T19:04:02Z", "digest": "sha1:CZNROOVZCMRPIEM55U3FU3OU5PLCIGFJ", "length": 53701, "nlines": 171, "source_domain": "www.ujiladevi.in", "title": "உங்கள் குழந்தைக்கு படிக்க உதவுங்கள் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஉங்கள் குழந்தைக்கு படிக்க உதவுங்கள் \nநமது நாட்டில் தெரிந்தோ, தெரியாமலோ ஆங்கிலக்கல்வியின் மீது மோகம் பெருகி விட்டது. நுனியிலே கிள்ளிப்போடவேண்டிய விஷச்செடியை பெரிய மரமாக வளர விட்டது போல, நாம் அனைவருமே ஆங்கில மோகத்தை வளர விட்டு விட்டோம். அது இன்று நமது உடம்பில் உள்ள ஒரு உறுப்பாகவே ஆகி விட்டது. இனி அதை அகற்றுவது என்பது அரிதிலும் அரிது.\nபணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை பணம் கட்டி ஆங்கில கல்விக்கூடங்களில் சேர்த்து விடுகிறார்கள். சூறாவளிக்குள் அகப்பட்ட சருகு தப்பித்தவறி வெளியில் வந்து விழுவது போல பல குழந்தைகளும் தங்களுக்கு முற்றிலும் அந்நியமான ஆங்கிலவழிப்பாடத்தில் வெற்றியும் பெற்று கவர்ச்சிமிக்க பதுமைகளாக வெளிவந்து விடுகிறார்கள். இதை ஏழை பார்க்கிறான் பட்டாடை கட்டிய பிள்ளைகள் பவனி வரும் போது ஓட்டை குடிசையில் ஒட்டுத்துணியில் நான் பெற்ற பிள்ளை மூலையில் கிடக்க வேண்டியது தானா எனக்கு பிறந்தது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வாழ்க்கை முழுவதுமே கள்ளமில்லாத அந்த பிள்ளை நெஞ்சம் கவலைக்கடலில் ஆழ்ந்து கிடப்பதா எனக்கு பிறந்தது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வாழ்க்கை முழுவதுமே கள்ளமில்லாத அந்த பிள்ளை நெஞ்சம் கவலைக்கடலில் ஆழ்ந்து கிடப்பதா அதற்கு பெற்றவனான நான் சம்மதிப்பதா அதற்கு பெற்றவனான நான் சம்மதிப்பதா என்ற எண்ணத்தில் கடன் வாங்கி ராப்பகலாக மூட்டை தூக்கி, பல நேரம் மனைவியின் கழுத்தில் இருக்கும் பொட்டுத்தங்கமான தாலியை விற்று கூட பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் சேர்த்து விடுகிறான்.\nசேர்த்த பிள்ளைக்கு மாதாமாதம் பணம் கட்ட வேண்டாமா மாணவர்களை உயிருள்ள பொம்மையாகவும், பெற்றோர்களை பணம் காய்க்கும் மரமாகவும் மட்டுமே பார்க்க தெரிந்த பள்ளியின் நிர்வாகம் அவ்வப்போது கேட்கும் நன்கொடைகளை கொடுக்க வேண்டாமா மாணவர்களை உயிருள்ள பொம்மையாகவும், பெற்றோர்களை பணம் காய்க்கும் மரமாகவும் மட்டுமே பார்க்க தெரிந்த பள்ளியின் நிர்வாகம் அவ்வப்போது கேட்கும் நன்கொடைகளை கொடுக்க வேண்டாமா அப்படி கொடுத்தால் தானே தொடர்ந்து குழந்தைகள் படிக்க முடியும் அப்படி கொடுத்தால் தானே தொடர்ந்து குழந்தைகள் படிக்க முடியும் இதை அந்த ஏழை பெற்றோர்கள் நினைத்து பார்த்தது கிடையாது. தங்களது இரத்தத்தில் இறுதி சொட்டு வரை சிந்தி பணத்தை சேர்த்து கல்விக்கட்டணமாக செலுத்தி விட்டு ஒன்றிரண்டு வருடத்தில் நடைப்பிணங்களாக மாறிப்போகிறார்கள் விளைவு என்னவாகிறது இதை அந்த ஏழை பெற்றோர்கள் நினைத்து பார்த்தது கிடையாது. தங்களது இரத்தத்தில் இறுதி சொட்டு வரை சிந்தி பணத்தை சேர்த்து கல்விக்கட்டணமாக செலுத்தி விட்டு ஒன்றிரண்டு வருடத்தில் நடைப்பிணங்களாக மாறிப்போகிறார்கள் விளைவு என்னவாகிறது ஆங்கில பாடசாலையில் பயின்ற குழந்தைகள் தமிழ்வழி கல்விக்கு இழுத்து வரப்படுகிறார்கள்.\nஇப்போது குழந்தையின் நிலைமை தர்மசங்கடமாகி விடுகிறது. ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டது ஆங்கில மொழியில், இப்போது தமிழில் படிக்க வேண்டிய நிர்பந்தம். இந்த இரண்டிற்கும் இடையில் அகப்பட்டு சிறிதாக முளைவிட்டிருந்த கல்வியின் மேலிருந்த ஆர்வம் கருகி ஒன்றுக்குமே ஆகாத சதைப் பிண்டங்களாக மாறி விடுகிறார்கள். மீண்டும் இவர்களது வாழ்க்கை துவங்கிய இடத்திற்கே வந்த�� விடுகிறது. படிக்கவும் முடியாமல், வீட்டில் இருக்கவும் முடியாமல், தனியாக தவித்து தடம்மாறி, இடம்மாறி சமுதாய குற்றங்களின் சந்தைக்கு வந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட அறியாமை அகதிகளை கைதூக்கி விடுவதற்கு யாருமே இல்லையா யாருக்குமே மனதில்லையா என்று நான் பலகாலம் யோசித்தது உண்டு. யோசிக்க யோசிக்க இயலாமையும், துக்கமும் மேலிட்டதே தவிர வழிவகைகள் எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை.\nஇந்த நிலையில் தான் முற்றிலும் இலவசமாக பத்து பைசா கூட கட்டணமாக வசூலிக்காத பாடசாலை ஒன்றை நாமே துவங்கினால் என்ன என்ற எண்ணம் கடந்து ஐந்து வருடமாக இதயத்தின் ஆழத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது சாதாரண காரியமா என்ன என்ற எண்ணம் கடந்து ஐந்து வருடமாக இதயத்தின் ஆழத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது சாதாரண காரியமா என்ன வியாபார ரீதியில் துவங்குகிற பள்ளிகளை திறம்பட நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கும் போது, இலவசமான பள்ளியை நடத்துவது என்றால், அதில் எத்தனை சிக்கல்கள் வரும். எவ்வளவு சங்கடங்கள் வரும். அத்தனையையும் நம்மால் சமாளிக்க முடியுமா வியாபார ரீதியில் துவங்குகிற பள்ளிகளை திறம்பட நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கும் போது, இலவசமான பள்ளியை நடத்துவது என்றால், அதில் எத்தனை சிக்கல்கள் வரும். எவ்வளவு சங்கடங்கள் வரும். அத்தனையையும் நம்மால் சமாளிக்க முடியுமா சமாளித்து தொடர்ச்சியாக தங்கு தடை இல்லாமல் அந்த நிறுவனத்தை நடத்தி விட முடியுமா சமாளித்து தொடர்ச்சியாக தங்கு தடை இல்லாமல் அந்த நிறுவனத்தை நடத்தி விட முடியுமா என்ற யோசனைகளும் ரயில் பெட்டிகளை போல தொடர்ந்து வந்தது.\nஊரிலுள்ள அனைவரும் தங்களுக்கு குழப்பம் வந்தால் அதை தீர்ப்பதற்கு என்னிடம் வருகிறார்கள். எனக்கும் குழப்பம் என்றால் நான் யாரிடம் செல்வது என் ஜாதகத்தை எதாவது ஜோதிடரிடம் காண்பித்து பலன் கேட்க முடியுமா என்ன நிச்சயம் முடியாது. அதே நேரம் நானும் மனிதன். மிகச்சாதாரண மனிதன் சிறிய கோழிக்குஞ்சு கூட கண்ணெதிரில் இறந்து போனால் அதை பலநாள் நினைத்து கொண்டிருக்கும் சாமான்ய மனிதன். என் குழப்பத்திற்கு விடையை எப்படி பெறுவது நிச்சயம் முடியாது. அதே நேரம் நானும் மனிதன். மிகச்சாதாரண மனிதன் சிறிய கோழிக்குஞ்சு கூட கண்ணெதிரில் இறந்து போனால் அதை பலநாள் நினைத்து கொண்டிருக்கும் சாமான்ய மனிதன். என் குழப்பத்திற்கு விடையை எப்படி பெறுவது தாகம் எடுத்தவன் தண்ணீரை தேடுவது போல நான் பகவான் கிருஷ்ணனின் பாத நிழலையும், அவனது கீதை மலரையுமே தேடுவேன். என் குழப்பத்திற்கு விடை தா கிருஷ்ணா என்று கீதை புத்தகத்தை நான் திறந்த போது, பகவான் அர்ஜுனனிடம் சொன்னான். முன்னேறு எதிரே இருப்பது என்னவென்று யோசிக்காதே உன் இலக்கு போர் செய்வதில் மட்டுமே இருக்கட்டும். அதன் விளைவுகளை என்னிடம் விட்டு விடு வெற்றி தோல்வி என்பதை உன்னை சார்ந்தது அல்ல என்னை சார்ந்தது என்று கூறினான்.\nஇது போர் செய்ய மறுத்த பார்த்தனுக்கு பரந்தாமன் சொன்ன வார்த்தையாக இருக்கலாம். ஆனால் கலக்கம், குழப்பம், மயக்கம் என்று வருகிற போது நாம் அனைவருமே பார்த்தனாக மாறிவிடுகிறோம். நமக்கு நிஜமான பார்த்தசாரதி பகவானே தவிர வேறு யார் எனவே பொறுப்பை கண்ணனின் பாதங்களில் போட்டு விட்டு இலவச பாடசாலையை ஆரம்பிக்கும் வேலையில் கடந்த ஆறுமாதம் காலமாக ஈடுபட்டு வந்தேன். அரசாங்கத்தில் அனுமதி வாங்குவது அதற்கான சான்றிதழ்களை தயார் செய்வது என்று பல கட்டங்களை தாண்டி நமது ஸ்ரீ குரு மிஷன் சார்பில் எஸ்.ஜி.எம் பள்ளி என்ற பெயரில் ஆங்கில ஆரம்ப பாடசாலை ஒன்றை துவக்கி விட்டேன். இதை மிக எளிமையாக முதற்கடவுள் பிள்ளையாருக்கு ஒரே ஒரு தேங்காய் உடைத்து ஆரம்பித்தும் விட்டேன் கடந்த 9/6/2014 அன்று அறுபது குழந்தைகளோடு அற்புதமான முறையில் பள்ளி தனது பணியை துவக்கி விட்டது.\nஆரம்பிக்கும் முன்பு ஒரு வார்த்தை சொல்லாமல் ஆரம்பித்த பிறகு சொல்கிறானே என்று உங்களில் யாரும் வருத்தப்பட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். சொல்லாமல் ஆரம்பித்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. சொன்ன பிறகு ஒருவேளை அனுமதி பெறுவதில் தடை தாமதங்கள் வந்தால் அதை உங்களிடம் எந்த முகத்தோடு பகிர்ந்து கொள்வது என்ற தயக்கமே மூல காரணமாகும். எப்படியோ பல குழந்தைகளின் வாழ்க்கையில் அறிவு விளக்கை ஏற்றி வைக்கும் பணியை நாம் துவங்கி விட்டோம். இனி அது வற்றாத ஜீவநதியாக பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை.\nநமது எண்ணம் சேவை செய்வது, அதற்காக இரவு-பகல் பாராமல் பாடுபடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்காக எல்லோருமே இலவசமாக பாடுபட வாருங்கள் என���று அழைக்க முடியுமா ஆசிரியர்களாக, மற்ற பணியாளர்களாக இருப்பவர்களுக்கு முழுமையான அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவாவது ஊதியம் கொடுக்க வேண்டாமா ஆசிரியர்களாக, மற்ற பணியாளர்களாக இருப்பவர்களுக்கு முழுமையான அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவாவது ஊதியம் கொடுக்க வேண்டாமா அப்படி கொடுக்கும் பட்சத்தில் இந்த பள்ளியை நடத்த மாதம் மிக குறைந்தது இருபத்தி ஐயாயிரம் ரூபாய் செலவு ஆகிறது. அதை நான் ஒருவனாக தன்னந்தனிமையில் சமாளிப்பது கடினம் மட்டுமல்ல, முடியாத காரியமும் ஆகும். அதற்காக உங்கள் ஒவ்வொருவரையும் வேண்டி விரும்பி கேட்கிறேன். உங்களால் முடிந்த நன்கொடையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கூட, அதை மனமுவந்து தாருங்கள். நீங்கள் தருகிற ஒவ்வொரு ரூபாயும் இந்த குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு வித்தாக அமையும்.\nபெருந்தலைவர் காமராஜர் நாடு முழுவதும் சென்று, நான் பிச்சை எடுத்தாவது தருகிறேன். குழந்தைகள் படிப்பதற்கு வழி செய்யுங்கள் என்று வேண்டுதல் வைத்தாராம். அதே வேண்டுதலை எனது குறிக்கோளாகவும் நான் எடுத்து விட்டேன். திக்கற்ற இந்த குழந்தைகளுக்கு அறிவு தீபம் ஏற்றி வைக்க பிச்சை எடுக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன். வயிற்றை வளர்ப்பதற்கு யாசகம் பெறுவது தான் பாவம், கேவலம். நான் இங்கு ஊரார் குழந்தைகள், உத்தம அறிவாளிகளாக வளர்ந்து நாடு போற்றும் நல்லவர்களாக வளரவேண்டும் என்பதற்காக பிச்சை எடுத்தால் அதில் பாவம் இல்லை, கேவலமும் இல்லை.\nஎனவே உங்களிடம் கேட்கிறேன். உங்களது கருணை என்ற இதய வாசலை தட்டி ஓங்கிய குரலில் கேட்கிறேன். உங்களால முடிந்ததை இந்த குழந்தைகளுக்காக தாருங்கள். அவர்கள் நீங்கள் நட்டுவைத்த மரமாக வளர்ந்து பிறருக்கு நிழல் தர நீர் ஊற்றுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் கூட இவர்களது வாழ்வின் அச்சாணியாக மாறும். இந்த குழந்தைகளில் ஒன்றை உங்கள் சொந்த குழந்தையாக மனதளவில் தத்தெடுத்து கொள்ளுங்கள். அவர்களுக்கு தினசரி இல்லை என்றாலும் மாதந்தோறும் முடியாவிட்டால், வருடம் தோறும் சிறிய தொகையாவது ஒதுக்குங்கள். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உங்கள் பிள்ளை தானே வளரும். கல்விக்காக நீங்கள் கொடுப்பதை இறைவன் பல மடங்காக திருப்பி உங்களுக்கு கண்டிப்பாக தருவான். உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும், அரவணைப்பும் நிச்சயம் த��வை.\nநீங்கள் ஓய்வாக இருக்கும் போது நமது பள்ளியை நேரில் வந்து பாருங்கள். இந்த குழந்தைகளின் முகங்களை தரிசனம் செய்யுங்கள். கண்ணுக்கே தெரியாமல் இருக்கும் கடவுள் இவர்கள் முகத்திற்குள் உட்கார்ந்திருப்பதை கண்டிப்பாக பார்ப்பீர்கள். இவர்களோடு வந்து ஒருநாள் வாழும் வாழ்க்கை உங்களுக்கு வசந்த காலமாக இருக்கும். அவர்களுக்காக நீங்கள் பாடம் கூட எடுக்கலாம், அவர்களிடம் நீங்கள் பாடமும் படிக்கலாம். எனவே உங்களை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கிறோம்.\nநமது பள்ளிக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கவும்\nவெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதற்கான வங்கி முகவரி.\nவெஸ்டர்ன் யூனியன் வழியாக பணம் அனுப்புவதற்கான முகவரி\nஇந்தியாவிலிருந்து பணம் அனுப்புவதற்கான வங்கி முகவரி.\nமேலும் விபரங்களை அறிய Click Here\n உங்கள் முயற்சிக்கு எமது ஆதரவும் வாழ்த்துக்களும் . ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் நீங்கள் ஆரம்பித்துள்ள இச்சேவையில் எமது தாய் மொழியான தமிழை கட்டாய பாடமாக்குங்கள் ... என்பதை மிகவும் பணிவுடன் வேண்டி நிற்கின்றே்.... ( நான் இலங்கையை சேர்ந்தவன் கட்டாரில் இருந்து)\nஐயா மிக அற்புதமான சேவையை துவக்கியுள்ளிர் வளர்க உமது சேவை. வாழ்க நமது தேசம்.\nஎன்னால் முடிந்த உதவியை நான் கண்டிப்பாக செய்வேன். என் நண்பர்களுக்கும் கூறுவேன்.\nபள்ளிக்கும், நிகழ்கால மற்றும் எதிர்கால மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். குருஜிக்கு வணக்கங்கள் என்னாலியன்ற சிறு தொகையை அனுப்பியுள்ளேன். அவ்வப்போது அனுப்ப முயற்சிப்பேன். வாழ்க\nஉங்கள் சேவை நிச்சயம் தேவை. என்னால் இயன்றதை செய்வேன். நன்றி\nமக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை தாம் செயல் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள். தங்களின் வங்கி கனண்ணிற்கு என்னால் இயன்றதை அனுப்பியுள்ளேன். மனமார ஏற்றுக்கொள்ளவும்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89027-some-questions-in-baahubali-the-conclusion", "date_download": "2019-11-17T17:34:36Z", "digest": "sha1:7BY5QEJNZXWFOPGCEIABDUHZBYCYT3QA", "length": 14829, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பாகுபலி' படம் பக்காதான்... ஆனால் இதுக்கெல்லாம் பதில் கிடைக்குமா? | Some questions in Baahubali The Conclusion", "raw_content": "\n'பாகுபலி' படம் ப��்காதான்... ஆனால் இதுக்கெல்லாம் பதில் கிடைக்குமா\n'பாகுபலி' படம் பக்காதான்... ஆனால் இதுக்கெல்லாம் பதில் கிடைக்குமா\nசிறந்த காட்சிகள், வெறியேத்தும் டயலாக்குகள், செவிகளுக்கு விருந்தாகிய பாடல்கள் என எல்லா அம்சங்களும் கொஞ்சம்கூட குறையாமல் 'பாகுபலி' படத்தில் பக்காவாக இருந்தன. படத்தை எவ்வளவு கொண்டாட முடியுமோ அவ்வளவு கொண்டாடி முடித்துவிட்டோம். இப்போது, அந்தப் படத்தின் மீதான ஒரு சராசரி ரசிகனின் கேள்விகள்தாம் இவை.\nதேவசேனை மீது காதல்கொண்ட பாகுபலி, அவர் இடத்துக்கே சென்று அப்பாவிபோல நடித்து, சில பல யுக்திகளைக் கையாண்டு கடைசியில், தேவசேனையே பாகுபலிக்குத் தாலாட்டுப் பாடலைப் பாடவைத்துவிடுவார். மறுநாள் இரவு, தேவசேனை ஆளும் நாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள். அப்பாவியாக இருக்கும் பாகு, அமரேந்திர பாகுபலியாக மாறவேண்டிய தருணம் அது. ஒரே நேரத்தில் நான்கு அம்புகளை விடும் திறமை, பாகுபலியிடம் இருந்ததால், விருட் விருட்டென எதிரிகளை நோக்கி அம்புகளை விடுவார். தோராயமாக, அந்த முதுகுக்குப் பின்னால் இருக்கும் கூட்டுக்குள் எத்தனை அம்புகளை வைக்க முடியும் ஒரு 20 சரி விடுங்க பாஸ் உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம், ஒரு 50னு வெச்சுக்குவோம். ஒரு சமயத்தில் மூன்று அம்புகள் என்றால், முறையே 15 முறை விட்டாலே... மொத்த அம்புகளும் காலியாகிவிடும். ஆனால், அங்கிருக்கும் 150-க்கும் மேற்பட்ட எதிரிகளைப் போட்டுத்தள்ள அம்புகளை விட்டுக்கொண்டே இருப்பார். இன்னும் கூர்ந்து கவனித்தால், முதுகுக்குப் பின்னால் இருக்கும் அந்த அம்பு சுமக்கும் கூட்டில், ஒரு அம்புகூடக் குறையாமல் அப்படியே இருக்கும். என்னா, உள்ள ஒரு 2000 அம்புகள் இருக்குமா..\nஏராளமான மக்களைக்கொண்ட சாம்ராஜ்யம்தான் மகிழ்மதி. அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தில், மனதில் நின்ற முகங்கள் மூன்றே மூன்றுதான். ஏதாவது சீரியஸான காட்சி வந்துவிட்டால், தொடர்ந்து அதே முகங்களைக் காட்டியது ரொம்ப போர் பாஸ். அந்த அளவுக்கு பெருங்கூட்டம்கொண்ட நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு ஒரு சில சீன்களை இடம்பெறச் செய்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், மகிழ்மதி மக்களின் ஒரே டயலாக் 'பாகுபலி... பாகுபலி... பாகுபலி...' அவ்வளவுதான். பாகம் ஒன்றிலும் அந்த முதியவர் மகிழ்மதியின் உள்ளே நுழைந்த மகே���்திர பாகுபலியைக் கண்டதும் அவரிடம் வரும் முதல் வார்த்தை 'பாகுபலி...' பிறகு, கோரஸாக நரம்பு புடைக்க கத்தி, சிலையை நிறுவுவார்கள். பாகுபலியைத் தவிர வேறு எந்த வார்த்தைகளையும் சொல்லித் தரலையா சிட்டிஸன்ஸ்..\nமுதல் பாகத்தில், மகேந்திர பாகுபலிக்கு அவரது வளர்ப்புப் பெற்றோர்களால் வைக்கப்பட்ட பெயர், ஷிவூ. இது, படம் பார்த்த எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் பாகம் இரண்டில், அமரேந்திர பாகுபலி தேவசேனையைக் கண்டதும் அவர் மீது காதல் கொண்டதால், தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் நாடகமாடுவார். ஆரம்பத்திலிருந்தே தேவசேனைக்கு சந்தேகம். பன்றிகளைக் கொல்லும் காட்சியில், தன் மாமா ராஜவர்மன் காட்டுப் பன்றிகளைக் கொன்றிருக்க மாட்டார் என்ற சந்தேகம் அதிகமாக, அமரேந்திர பாகுபலியிடம் 'உன் பெயர் என்ன' என்று கேட்கும் தேவசேனையிடம் தயங்கியபடி, ஷிவூ என்று அதே பெயரைச் சொல்வார். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தாப்பானு நீங்க கேட்கலாம். ஆனா, ஊர் தெரிஞ்சிக்க விரும்புதே...\nஆங்ரி பேர்ட்ஸ் க்ளைமாக்ஸ் :\nக்ளைமாக்ஸில், பெரியப்பாவுக்கு எதிராக சண்டைக்குக் கிளம்பும் மகேந்திர பாகுபலி, ஒரு கட்டத்தில் அடி வாங்கித் தோற்கும் நிலைக்கு ஆளாவார். அதே சமயம், அவர் அம்மா தேவசேனையை மறுபடியும் சிறைபிடித்துவிடுவார் பல்வாள் தேவன். அதைப் பார்த்து பயங்கர கோபத்தோடு மகிழ்மதி அரண்மனையை நோக்கிப் பாயும் நேரத்தில், நாசரின் கட்டளைக்கிணங்க பாகுபலியை நோக்கி அம்புகளை எய்துவிடுவார். ஆனால், ஒரு அம்புகூட இவரின் மேல் பாயாமல் ஜஸ்ட் மிஸ் ஆகிவிடும். சிறிது நேரம் கழித்து, கட்டப்பாவின் ஆட்கள் பாகுவைக் காப்பாற்றி, பாதுகாப்பான இடத்துக்கு கூட்டி வந்துவிடுவர். அம்பு மழையும் நின்றுவிடும். கோபம் தலைக்கேறிய பாகுபலி, மறுபடியும் மகிழ்மதியின் நுழைவு வாயிலை நோக்கி 'உயிரே போனாலும் என் தாயைக் காப்பாற்றியே தீருவேன்' என்று சொல்லி மறுபடியும் பாய்வார். அவரைத் தடுத்து, 'உன் தந்தை அமரேந்திர பாகுபலியைப் போல யோசி' என்று நரம்பை முறுக்கேற்றும் டயலாக்குளையெல்லாம் போட்டுக்கிட்டே இருப்பார் கட்டப்பா. அதன்பின், அங்கு நட்டு வைத்த பனை மரங்களையெல்லாம் பயன்படுத்தி, கும்பல் கும்பலாக அரண்மனைக்குள் பறப்பார்கள். 'பாகுபலி' முதல் பாகத்தில், அமரேந்திர பாகுபலியின் போர்க் காட்சிகளை இதனுடன் ஒப்���ிடும்போது, எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிட்டார் மகேந்திர பாகுபலி.\nபொறியியல் வல்லுநர் குடும்பம் :\nஅமரேந்திர பாகுபலியை அரசவையைவிட்டு சிவகாமிதேவி ஒதுக்கிவைக்க, அவர் மக்களின் கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக சிவில் இன்ஜினீயராக மாறி, ப்ளூ பிரின்ட் போடுவார். பனைமரத்தை இழுத்துக்கட்டி தண்ணீர் இறைப்பார். அவரது அண்ணன் பல்வாள் தேவனோ, மெக்கானிக்கல் அண்டு ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்கையும் சேர்த்துப் படித்திருப்பார் போல. அவர் ஓட்டி வரும் அந்த அரவை மெஷின் வண்டியை டிஸைன் செய்திருப்பதே... அவரது தொழிநுட்பத்திறனைக் காட்டும். முதலாம் பாகுபலி இப்படினா, அவரது மகன் மகேந்திர பாகுபலி, ஏரோநாட்டிகல் இன்ஜினீயர் போல. க்ளைமாக்ஸ் காட்சிகளில் பறந்து பறந்து சண்டை போடுவார். எங்கேயோ போயிட்டீங்க பாகு..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/15/", "date_download": "2019-11-17T17:12:00Z", "digest": "sha1:T3VBZMETYFUOVW2FDIFJIGKU4IGNS7ZK", "length": 19951, "nlines": 93, "source_domain": "rajavinmalargal.com", "title": "15 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 785 எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கும் வரம்\n2 சாமுவேல் 14: 1- 2 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து..\nஇன்றைய வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயைப் இதுவரை வேதத்தில் படித்ததாக ஞாபகமே இல்லை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா இந்தப் பெண்ணைப் பற்றி பிரசங்கம் கேட்டிருக்கிறோமா நான் கேட்டதே இல்லைங்க வேதத்தை வாசிக்கும்போது அல்லது வேதாகமக் கல்லூரியில் படிக்கும்போது இந்தப் பெண்ணைப் பற்றி ஒருவேளை படித்திருந்தாலும் இவள் என் மனதில் தங்கவே இல்லை என்பதுதான் என்னைப் பொறுத்தவரையிலான உண்மை.\nஅதனால்தான் இந்தப் பெண்ணைப் பற்றி சற்று நாம் அலசிப் படித்து விடலாமே என்று யோசித்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது எப்படி கர்த்தரின் வார்த்தைகளில் பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன என்று\nஇந்தக் கதை ஆரம்பிக்கும் இடத்தில் தாவீதும் அவனுடைய குமாரனான அப்சலோமுக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் இருந்தது. நாம் இதற்கு முன்பு படித்த மாதிரி அப்சலோம் தன்னுடைய சகோதரனாகிய அம்னோனை கொலை செய்து விட்டான். அவனுடைய அழகிய தங்கை தாமாரை அம்னோன் கற்பழித்ததை பழிதீர்த்து விட்டான். நமக்கு அவன் செய்தது சரி என்று தோன்றலாம் ஆனால் அது தாவீதினுடைய வீட்டுக்குள் பெரிய பிளவை ஏற்படுத்தியிருந்தது.\nதாவீதினுடைய நெருங்கிய நண்பனும், இஸ்ரவேலின் சேனைத்தலைவனுமாகிய யோவாப் நடந்த எல்லாவற்றையும் அறிந்தவனானதால் இந்த பிரச்சனைக்கு முடிவு காண ஏதாவது செய்ய நினைத்தான். ஒருவேளை இதைப்பற்றி தாவீதிடம் பேச முயற்சி செய்தாலும் அதில் பிரயோஜனம் இல்லாமல் இருந்திருக்கலாம்.\nஇந்த சூழ்நிலையை சமாளிக்க அவன் தெக்கோவாவிலிருக்கிற ஒரு புத்தியுள்ள ஸ்திரீயை வரவழைக்கிறான். இந்தப்பெண் ஒரு புத்தியுள்ள ஸ்திரீ என்று வேதம் சொல்கிறது. அவளுடைய ஞானம் நன்மை தீமையை பகுத்தறியும் ஞானம் இது தேவனாகிய கர்த்தர் அவளுக்கு அளித்த ஞானம் என்று பின்னர் படிக்கலாம்\nஇந்த ஞானம் வேண்டுமென்று நான் கூட அதிகமாக ஜெபிப்பதுண்டு. தேவனுடைய கிருபையால் உண்மையை அறிந்து தீமையை விட்டு விலகும் ஞானம். இதைதான் அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 2: 14,15 ல்\nஜென்மசுபானமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றப்பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கபடுகிறவைகளானதால் அவைகளை அறியவுமாட்டான்.\nஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.\nஎன்று கூறுகிறார். அப்படியானால் கர்த்தரை அறியாதவனோ ஆவிக்குரிய காரியங்களை ஆராய்ந்து நிதானிக்கமாட்டான் என்று பார்க்கிறோம். ஆனால் நாம் தேவனாகிய கர்த்தரிடம் இந்த தெய்வீக ஞானத்துக்காக ஜெபிக்கும்போதுதான் இது நமக்கு அருளப்படுகிறது. நம்முடைய கண்கள் இருளடைந்து இருக்கும்போது நம்மால் தேவனுக்குரிய காரியங்களை நிதானிக்க முடியாது.\nநாம் தேடும்போது கண்டடைவோம் என்று கூறும் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். கர்த்தராகிய இயேசுவைத் தேடி வந்த சாஸ்திரிகள் மூவர் ராஜாவின் அரண்மனையில் அவரைத் தேடினபோது அவரை எதிர்பாராத இடத்தில் கணடடைந்தனர்.\nபுத்திமானுடைய மனம் அறிவைத்தேடும். மூடரின் வாயோ மதியீனத்தை மேயும். ( நீதி: 15:14)\nதேவனே எல்லாவற்றையும் நிதானித்து நன்மை தீமையை பகுத்த��ியும் ஞானத்தை பரிசுத்த ஆவியின் கிருபையினால் எங்களுக்குத் தாரும் என்று ஜெபிப்போமா\nஇதழ்: 757 பத்சேபாள் கடந்த மலைப்பாதை\n2 சாமுவேல் 12:14, 15 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே …. உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்.\nநான் கடலோரப் பட்டணத்தில் வாழ்ந்தாலும் மலைகளை ரசிப்பது எனக்கு மிகவும் பிரியம். அடுக்கடுக்கான மலைத்தொடரும், பள்ளத்தாக்க்குகளும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சமீபத்தில் ஸ்காட்லாண்டு தேசத்தின் உயர்ந்த மலைகளை ஹெலிகாப்டரிலிருந்து எடுத்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சொல்ல வார்த்தைகளே இல்லை சாதாரணமாய் நாம் யாரும் அந்த மலையில் ஏறிப் பார்க்க முடியாதக் காட்சிகளை அந்த வீடியோ கொண்டிருந்தது.\nமனிதர்களே ஏற முடியாத இந்த மலைகளில் ஏறுபவர்களின் அனுபவம் எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசித்து பார்த்தேன் இன்றைய வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது அதே நினைவு திரும்பு வந்தது இன்றைய வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது அதே நினைவு திரும்பு வந்தது கடக்க முடியாத மலைகளையும் பள்ளத்தாக்கையும் நாம் கடந்து செல்லும்போது கிடைக்கும் அனுபவத்தைப் பற்றிதான்\nநீ சாகமாட்டாய் ஆனால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீடு திரும்பி விட்டான். தாவீது மனமொடிவால் செத்தவனைப்போல ஆகிவிட்டான். கர்த்தர் அவனுடைய பிள்ளையை அடித்தார்.\nஅந்த அருமையான சிறு குழந்தையை தன் வயிற்றில் சுமந்தது பத்சேபாள் தானே குழந்தை பிறக்கும்போது பேறுகால வலியை அனுபவித்தது பத்சேபாள் தானே குழந்தை பிறக்கும்போது பேறுகால வலியை அனுபவித்தது பத்சேபாள் தானே கர்த்தர் அடித்தபோது அந்தக் குழந்தையின் இழப்பையும் அனுபவித்தது பத்சேபாளின் தாய்மை தானே கர்த்தர் அடித்தபோது அந்தக் குழந்தையின் இழப்பையும் அனுபவித்தது பத்சேபாளின் தாய்மை தானே அவளது முதல் குழந்தையின் இறப்பு அவளை எப்படி பாதித்திருக்கும். பெரும் மன வேதனையும், துன்பமும் பெரிய மலை போல நின்றன் பத்சேபாள் முன்.\nஇதைப் படிக்கும்போது நான் கவனித்த ஒன்று என்னவென்றால், கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார் என்றது. கர்த்தர் பத்சேபாளை இன்னும் உரியாவின் மனைவியாகத்தான் பார்த்தார். அவள் தாவீதின் அரண்மனையில் இருந்தது கர்த்தரின் பார்வையில் ஒரு அதிக ஆசை வெறிப்பிடித்த ஒரு ராஜாவின் திருட்டு செயல் போலத்தான் பட்டது.\nதாவீது தன்னுடைய பாவத்தை நினைத்து மனம் கலங்கினாலும் அதன் விளைவுகள் பின் தொடர்ந்தன. இங்கு நாம் மறந்தே போகிற ஒரே ஒரு காரியம், ஒரு தாயாக, ஒரு பெண்ணாக பத்சேபாளின் இருதயமும் நொறுங்கிப் போயிற்று என்பதைத்தான்\nபத்சேபாளை தாவீது அழைத்து வர ஆள் அனுப்பிய போது நான் அங்கு இல்லை அந்தப்பெண்ணை தாவீது தன் இச்சைக்காக உபயோகப்படுத்தினபோதும் அந்த அரண்மனையின் நான்கு சுவருக்குள் நான் இல்லை அந்தப்பெண்ணை தாவீது தன் இச்சைக்காக உபயோகப்படுத்தினபோதும் அந்த அரண்மனையின் நான்கு சுவருக்குள் நான் இல்லை ஒருவேளை அவள் ராஜாவை தடுத்திருக்கலாமோ ஒருவேளை அவள் ராஜாவை தடுத்திருக்கலாமோ அதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது அவள் அனுபவிப்பது – தன்னுடைய பாவத்தால் மனமொடிந்து செத்தவனைப்போல இருந்த கணவன், கர்த்தரால் அடிக்கப்பட்டு உயிரிழந்த தன்னுடைய முதல் பிறப்பு\nஇதைவிட பெரிய மலையை உங்கள் வாழ்க்கையில் பார்த்ததுண்டா மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நாம் கடக்கும்போது அவை கடினமாய்த் தோன்றலாம். ஆனால் அவை நம்மை விசுவாசத்தில் உறுதியாக்க, நம்மை அவருடைய வழிப்படுத்த, கர்த்தர் எடுக்கும் ஆயுதம் என்பதை மறந்து விடக்கூடாது\nஇன்று ஒருவேளை பத்சேபாளைப்போல பெரிய மலையையும், பள்ளத்தாக்கையும் நீ கடந்து கொண்டிருக்கலாம் கர்த்தர் உன்னை ஒருவேளை பொன்னை புடமிடுவது போல புடமிட்டுக் கொண்டிருக்கலாம்\n இது கர்த்தர் தாம் நேசிக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமே கொடுக்கிற சிகிச்சை\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்: 2 இதழ்: 135 நீயும் சிறந்து விளங்குவாய்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:27:21Z", "digest": "sha1:KWZ2EYHJZKAO6XB2NZHMI5QDWCQXQQQQ", "length": 3274, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெனடிக்ட் கம்பர்பேட்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெனடிக்ட் கம்பர்பேட்ச் (Benedict Cumberbatch, பிறப்பு: 19 சூலை 1976) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் டு கில் அ கிங் (2003), அடோன்மண்ட் (2007), த ஹாபிட் 2 (2013), டாக்டர். ஸ்ட்ரேஞ்ச் (2016), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆவார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பெனடிக்ட் கம்பர்பேட்ச்\nபெனடிக்ட் கம்பர்பேட்ச் at Allmovie\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/home/", "date_download": "2019-11-17T17:03:41Z", "digest": "sha1:PP5CY3BWQT7L7EX25IJECQFXCINZM2CV", "length": 7652, "nlines": 103, "source_domain": "tamilcinema.com", "title": "விஜய் ரசிகர்கள் தொடங்கிய புதிய விஷயம்- வரவேற்கும் மக்கள் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News விஜய் ரசிகர்கள் தொடங்கிய புதிய விஷயம்- வரவேற்கும் மக்கள்\nவிஜய் ரசிகர்கள் தொடங்கிய புதிய விஷயம்- வரவேற்கும் மக்கள்\nவிஜய் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னோடியாக இருக்கிறார். பல விஷயங்கள் வெளியே வரும் சில உதவிகள் வெளியே தெரியாது.\nஅவரை போலவே விஜய் ரசிகர்கள் பல நல்ல விஷயங்களில் தங்களது ஈடுபாட்டை காட்டி வருகிறார்கள்.\nஇப்போது கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் புதிய விஷயத்தை தொடங்கியுள்ளன.\nதிருவனந்தபுரம் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவும் வண்ணம் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் நல்ல பாராட்டுக்களும் கிடைத்துள்ளது.\nNext articleபிக்பாஸ் வீட்டில் தல அஜித், ரசிகர்கள் கொண்டாட்டம்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nஅசுரன் பட தெலுங்கு ரீமேக்.. ஹீரோயின் இவரா\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nபிக்பாஸ் தர்ஷனுக்கு கிடைத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு\nபிக்பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் இருந்து தர்ஷன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியது முதலே அனைவரும் தர்ஷன் தான் வெற்றியாளர் ஆவார்...\nபுது சொகுசு கார் வாங்கிய த்ரிஷா\nசினிமா நடிகர்கள் என்றாலே எப்போதும் சொகுசாக வாழ அதிக விலை கொடுத்து வீடு கார் என பல விஷயங்கள் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நடிகை த்ரிஷா மட்டும் என்ன விதிவிலக்கா.. அவர் தற்போது...\nபிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்\nதிரையுலகில் அறிமுகமாகி 60 வருடங்கள் உலக நாயகன் கமல்ஹாசன் நிறைவு செய்வதால் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு, 60ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டமும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2018/11/blog-post_68.html", "date_download": "2019-11-17T18:52:49Z", "digest": "sha1:KMRWUA24NPILTX7DQGV6LGGLUSDRSGWE", "length": 8879, "nlines": 102, "source_domain": "www.askwithfriend.com", "title": "ஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்துவது எப்படி??", "raw_content": "\nHomeதமிழ் டெக்னாலஜிஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்துவது எப்படி\nஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்துவது எப்படி\nதற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நமக்கு எந்த ஒரு வேலையை செய்யவும் நேரம் இல்லை.\nஅந்த வகையில் வரிசையில் நின்று, நேரம் காலம் பார்த்து, பெனால்டி கட்டணம் எதுவும் வந்து விடாமல் மின்சார கட்டணத்தை செலுத்துவதென்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாகவே உள்ளது. அனால் தற்போது ஆன்லைன் மூலமாகவே உங்களது மின்சார கட்டணத்தை வசதிகள் வந்து விட்டது. பலருக்கு அது பற்றி இன்னமும் தெரிவதில்லை. தெரிந்தாலும் எவ்வாறு அதை பயன்படுத்துவது என்று தெரிவதில்லை. அதை பற்றி விளக்கவே நாம் இந்த பதிவை இங்கே வைக்கிறோம்.\n1. பேங்க் அக்கௌன்ட் ( Bank account )\n3. கிரெடிட் கார்டு ( CREDIT CARD ) குறிப்பு: ATM கார்டு இருந்தால் CREDIT CARD அவசியமில்லை\nநீங்கள் ஆன்லைனில் பணம் கட்ட கணினியை பயன்படுத்தினாலும் சரி, அல்லது மொபைல் பயந்ததினாலும் சரி, இந்த லிங்க்கை பயன்படுத்தவும் TNEB Online Payment\nகிளிக் செய்த பிறகு இந்த பகுதி வரும், இதில் நீங்கள் கட்டாயம் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.\nஇதில் NEW USER என்பதை கிளிக் செய்யவும்.\nஇவ்வாறு அது ஓபன் ஆகும்\nஇதில் SELECT என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்\nஇதில் Existing service connection number என்பதை தேர்வு செய்யவும்\nபிறகு region என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்\nஇதில் உங்கள் ஊருடைய reginal code ஐ தேர்வே செய்யவும்\nபிறகு உங்கள் மின்சார கட்டண அட்டையில் உள்ள consumer number உதாரணத்திற்கு ( 0000 - 000 - 1570 )\nபதிவு செய்த பிறகு check detail என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்\nஉங்களுடைய வீட்டு உருமையாளருடைய பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.\nபிறகு confirm என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்க\nஅடுத்ததாக இந்த பகுதியில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்\nபூர்த்தி செய்து submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், நீங்கள் பூர்த்தி பதிவு செய்த ஈமெயில் முகவரிக்கு ஒரு confirmation mail வரும். அந்த லிங்கின் மூலம் லாகின் செய்யவும்\nலாகின் செய்தல் உங்களுக்கு இவ்வாறு ஓபன் ஆகும். இதில் quick pay என்பதை தேர்வு செய்யவும்\nபிறகு உங்களது regional code மற்றும் consumer number ஐ பதிவு செய்து submit கொடுக்கவும்.\nஇதன் பிறகு உங்கள் மிசார கட்டணம் எவ்வளவு என்பது அதில் காண்பிக்கும். அதில் நமது\npayment processorஐ நாமே தேர்வு சேது கொள்ளலாம். அதாவது ATM Card or Credit card இதில் எதை பயன்படுத்தி நாம் செலுத்த விரும்புகிறோமோ அதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு 16 இலக்க நம்பரை பதிவிட்டு ENTER செய்தால் நமது நம்பருக்கு ஒரு OTP NUMBER வரும். அதை இந்த பகுதியில் பதிவு செய்து விட்டால் மின்சார கட்டணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து எடுத்து கொள்ளப்படும். இதில் வேறேதும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்... நன்றி....\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் ��ில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/12/26/", "date_download": "2019-11-17T17:02:23Z", "digest": "sha1:XFE3M5SRVCVHTFD65Z6XJSSKVPR3SCE2", "length": 7650, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 26, 2013 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஎதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து விலகும் பட்சத்தில் வைத்தியச...\nசுனாமியின் போது மீட்கப்பட்ட 135 சடலங்கள் கராபிட்டிய வைத்த...\nஎதனோல் கொண்டு வருவோரும் உள்ளனர் – பிரதமர்\nபாலித தெவரப்பெருமயின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது\nமாலபே தனியார் வங்கியில் கொள்ளை\nசுனாமியின் போது மீட்கப்பட்ட 135 சடலங்கள் கராபிட்டிய வைத்த...\nஎதனோல் கொண்டு வருவோரும் உள்ளனர் – பிரதமர்\nபாலித தெவரப்பெருமயின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது\nமாலபே தனியார் வங்கியில் கொள்ளை\nபாடசாலையில் திருட்டுச் சம்பவம்; சந்தேகநபர்கள் கைது\nஇந்திய மீனவர்கள் 110 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகாரைத்தீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி\nயாழ். போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஇராணுவ முகா​மை படம் பிடித்த இந்திய பிரஜை நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய மீனவர்கள் 110 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகாரைத்தீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி\nயாழ். போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஇராணுவ முகா​மை படம் பிடித்த இந்திய பிரஜை நீதிமன்றத்தில் ஆஜர்\nஎவராலும் இலகுவில் மறக்க முடியாத ”சுனாமி பேபி 81”\nநாடு முழுவதும் சுனாமி அஞ்சலி நிகழ்வுகள்\n48 மணித்தியாலங்களில் 546 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nமுஸ்லிம் சகோதரத்துவக் கட்சி பயங்கரவாதப் பட்டியலில் இணைப்பு\nஎவராலும் இலகுவில் மறக்க முடியாத ”சுனாமி பேபி 81”\nநாடு முழுவதும் சுனாமி அஞ்சலி நிகழ்வுகள்\n48 மணித்தியாலங்களில் 546 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nமுஸ்லிம் சகோதரத்துவக் கட்சி பயங்கரவாதப் பட்டியலில் இணைப்பு\nதுருக்கி அமைச்சரவையில் மாற்றம்; பிரதமர் அறிவிப்பு\nசீதுவையில் வாகன விபத்து; இருவர் பலி\nபல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு புலமைப்பரிசில்\nபதுரலிய வைத்தியசாலை பி���ச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nதேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்\nசீதுவையில் வாகன விபத்து; இருவர் பலி\nபல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு புலமைப்பரிசில்\nபதுரலிய வைத்தியசாலை பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nதேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்\nஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 9 வருடங்கள்; 2 நிமிட மௌன அஞ...\nஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 9 வருடங்கள்; 2 நிமிட மௌன அஞ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/natarajan", "date_download": "2019-11-17T17:54:12Z", "digest": "sha1:KWFQUGNYXPOQCYGDGHV67D355O5SD525", "length": 4828, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "natarajan", "raw_content": "\nஒபாமா வாழ்த்திய நடராசனின் பிறந்த தினம் இன்று\n`` `மச்சான்... இப்படி வேணாம்டா'ன்னு அனுராக்கூட சண்டை போடுவேன்\n``தயாரிப்பாளர் எடிட் பண்ணிட்டார்; அதைக் கேட்குற உரிமை எனக்குக் கிடையாது..\nஇந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி உயிர் தியாகம் செய்தவர்..\nவிரைவில் பரோலில் வருகிறார் சசிகலா\n’ - நடராசனின் பிறந்தநாளில் உறவினர்கள் வேதனை\nசசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி... தொகுப்பு\nதஞ்சாவூரில் சசிகலா கணவர் நடராசானுக்கு நடைபெற்ற இறுதி அஞ்சலி படங்கள்: ம.அரவிந்த்\nகண்ணீருடன் வந்தார்... கண்ணீருடன் திரும்பினார்\nசசிகலாவிடம் மறைமுகமாகப் பேசிய ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்\nபரோலை முடித்து இன்று சிறை திரும்பும் சசிகலா\n'சசிகலாவுக்கு 35 ஆண்டுகளாக நிம்மதி இல்லை.. ' - நடராசன் படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட திவாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-11-17T18:06:29Z", "digest": "sha1:4DYALKIR5GRENC4UZUKIDMCFLUYH4XLG", "length": 9370, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: உணவு", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nகல்லூரிகளில் உணவுப் பொருட்களுக்கு தடை - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி\nசென்னை (1 ஆக 2019): கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு பொருட்களுக்கு தடை விதித்து .உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய்முறை வீடியோ தமிழில் (புட்டிங்)\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய்முறை வீடியோ தமிழில் (சிக்கன் முர்தபா)\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nரம்ஜான் இஃப்தார் உணவுகள் செய்முறை - வீடியோ தமிழில்\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nபொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை\nகுவைத் (07 மே 2019): புனித ரமலான் மாதத்தில் பகல் வேளைகளில் பொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.\nபக்கம் 1 / 3\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்��ேன் - ம…\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற …\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ…\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை -…\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_13.php", "date_download": "2019-11-17T18:16:38Z", "digest": "sha1:7MIL74RR4NLIRY7EPZBROQ5E4ZRG7DXK", "length": 24845, "nlines": 76, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Article | Puthiyamathavi | Feminism | Media | Cinema", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநிறைய திரைப்படங்கள், மெகா தொடர் காட்சிகளில் பெண்களை அதிகம் கவரும் காட்சி.. \"பெண்ணுக்கு வாழ்வளிப்பதாக\" காட்டப்படும் காட்சிகள் தாம். எப்படி, எம்மாதிரியான தருணங்களில் இக்காட்சிகள் காட்டப்படுகின்றன. எந்த மொழியாக இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் இக்காட்சிகள் அதிகமாக பெண் பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதாக சொல்கின்றன ஊடகங்களின் புள்ளிவிவரங்கள்.\nதங்கையை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். ஓடி வந்து வழக்கம்போல கதாநாயக அண்ணன்காரன் க���ப்பாற்றுகிறான். காப்பாற்றிவிட்டு காரணம் அறிந்து துடிக்கிறான். உடனே \"யார் அவன்\" என்று கேட்கிறான். உடனே சபதம் எடுக்கிறான். \"தங்கையைப் பாலியல் பலாத்காரம் செய்தவனுடனேயே எப்படியும் திருமணம் செய்து வைத்துவிடுவதாக. தங்கையும் சந்தோஷப்படுகிறாள்.\nரவுடியாக இருக்கும் கதாநாயகன் ஓர் இளம் பெண்ணை -( அவள்தான் கதாநாயகி- பொதுவாக அவள் அழகான, பணக்காரப் பெண்ணாக இருப்பாள் என்பது கதைகளின் பொதுவிதி- ) மற்றவர்களுக்காக பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான். அதிலும் அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு (அப்போதுதான் காட்சி இன்னும் கொஞ்சம் கனமாக அமையும் என்பது டைரக்டர்களின் கணிப்பு) அப்புறமென்ன. அந்தப் படித்த பணக்காரப் பெண் தன்னைக் கெடுத்த அந்த ரவுடியைத் தேடி வருவாள். அவனுடன் வாழ்வதே தனக்கான வாழ்க்கை என்பது அவள் மூலமாக சொல்லப்படும் சமூக நீதி\nபணக்கார வாலிபன் அந்த ஊரில் ஏழை ஆனால் அழகான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய ஊரே கூடி அவளை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க.. அவள் எப்படி அவன் காதல் மனைவியாகிறாள் என்பது கதை.\nஎன்ன.. உங்கள் அனைவருக்கும் இம்மாதிரி கதைகளுடன் சம்மந்தப்பட்ட ரஜினிகாந்த், பார்த்திபன், சீதா, அனில்கபூர், ஜூகிசாவ்லா, ராணிமுகர்ஜி.. மேலும் இன்றைக்கு மெகா தொடர்களில் வந்து போய்க்கொண்டிருக்கும் பலர் முகங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் யாருக்கும் நினைக்கத் தோன்றுவதில்லை.. அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையிலிருந்து வாழ்க்கையை.\nஇம்மாதிரியான காட்சிகள் நாம் பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆண்-பெண் காதல், குடும்பம், கற்பு இத்தியாதி அனைத்தையும் தலைகுனிய வைத்துவிடும் அவலத்தை நாம் உணர்வதில்லை. அந்தளவுக்கு ஆணாதிக்கச் சிந்தனை தச்சர்களால் செதுக்கப்பட்டிருக்கிறது நம் ஒவ்வொருவரின் சிந்தனைச் சிலைகள்.\nகிட்டத்தட்ட இம்மாதிரியான திரைப்படங்கள் - காட்சிகள் வந்து 15 வருடங்களுக்குள் பல்வேறு உண்மைக் காட்சிகள் வெளியில் அனைவரின் பார்வைக்கும் தெரியும்படி அரங்கேறின.\nஇம்ரானாவின் வழக்கு நீதிமன்றம் வருகிறது. 2005ல் உத்திரபிரதேசம் முஷபர்நகர் மாவட்டம் சார்த்தாவல் கிராமத்தில் நூர் இலாகியின் மனைவி இம்ரானாவை அவள் மாமனார் அலி முகமது - கணவரின் தந்தை - பாலியல் பலாத்காரம் செய்துவிட ஊர்ப்ப்ஞ்ச��யத்து கூடி தீர்ப்பளிக்கிறது.\n\"இம்ரானா கற்பிழந்துவிட்டாள். அவள் கணவனைத் தவிர வேறொரு ஆடவனிடம் அவள் உடலுறவு கொண்டுவிட்டதால் அவள் திருமண உறவு முறிகிறது. அவள் 7 மாதங்கள் தனித்திருக்க வேண்டும். (7 மாதம் தனித்திருப்பது அவள் தன்னைப் புனிதப் படுத்திக்கொள்ளவாம்) அதன் பின் அவளைக் கெடுத்த அவள் மாமனாரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்) அதன் பின் அவளைக் கெடுத்த அவள் மாமனாரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்\nஆனால் கணவன் நூர் இலாகியின் துணையுடன் ஜூன் 20, 2005ல் இம்ரானா கட்டைப்பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் கணவனுடனேயே சேர்ந்து வாழப்போவதாகவும் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் அறிவித்தாள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் துணையாக பல்வேறு பெண் உரிமைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குரல் கொடுத்தன. (National commission of women and other leading women's organisations) அதன் பின் தான் இந்திய உச்சநீதிமன்றம் இந்தியச் சட்டத்திற்கு இணையாகவும் முரண்பட்டும் செயல்படும் அனைத்து நிறுவனங்களையும் கண்டித்தது. (charged these two organisations, Darul-Ul-Uloom of Deoband and All India Muslim Personal Law Board the two pillars of islamiz bodies in india with interfering with the country\"s legal system and introducing parallel islamic laws in violation of the constitution)\n2002ல் டில்லி நீதிமன்றத்தில் மனோஜ்குமாரின் வழக்கு. குற்றவாளி மனோஜ்குமார் தான் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறான். அந்தப் பெண்ணும் ஒத்துக் கொள்கிறாள். பிறகென்ன வழக்கு \"பெண்ணுக்கு வாழ்வளித்தான் சுபம்\" என்று முடிகிறது. அவன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாலேயே அவன் மீதிருந்த குற்றம் ரத்து செய்யப்படுகிறது. அதாவது குற்றப்பத்திரிகை வாசித்த பெண்ணே அதைத் திருப்பி வாங்கிக்கொண்டு அவன் முடிவுக்கு தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள்.\n2003ல் வழக்கு 2 போலவே இன்னொரு வழக்கு. ஆனால் முடிவு சாந்தி முகந்ட் மருத்துவமனையில் 23 வயது நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். செய்தவன் புரா (Bhura) அவளுக்கு நம் சமூகம் மதிக்கும் அந்த \"வாழ்வளிக்கும்\" நல்ல காரியத்தை செய்யத் தயாராக இருப்பதாக அறிவிக்கிறான். \"பாவம் இந்தப் பெண், இவளுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த யாரும் இவளை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய முன்வருவார்களா சாந்தி முகந்ட் மருத்துவமனையில் 23 வயது நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். செய்தவன் புரா (Bhura) அவளுக்கு நம் சமூகம் மதிக்கும் அந்த \"வாழ்வளிக்கும்\" நல்ல காரியத்தை செய்யத் தயாராக இருப்பதாக அறிவிக்கிறான். \"பாவம் இந்தப் பெண், இவளுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த யாரும் இவளை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய முன்வருவார்களா அதனால் தான் தான் அவளுக்கு வாழ்வளிக்க முன்வந்துள்ளதாக” தலைநிமிர்ந்து சொல்கிறான்.\n\"பரிதாபப்பட்டு வாழ்க்கைப் பிச்சையளிக்க இவன் யார் அவனுடைய இந்த முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு என்னிடம் கேட்பதே தவறு அவனுடைய இந்த முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு என்னிடம் கேட்பதே தவறு\" என்று அவனை மட்டுமல்ல அவன் முடிவைப் பற்றி தன்னிடம் அபிப்பிராயம் கேட்ட நீதிமன்றத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறாள் இவள். குற்றம் செய்த புராவுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை என்று தீர்ப்பளிக்கிறது.\nபாதிக்கப்பட்ட பெண்ணும் தன்னைப் பலாத்காரம் செய்து வல்லுறவு கொண்ட ஆணைத் திருமணம் செய்வது மட்டுமே தனக்கு பாதுகாப்பு, வாழ்வதற்கு சமூகம் அளிக்கும் உரிமை, சமூகத்தில் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கிடைத்திருக்கு வாய்ப்பு என்றே நினைக்கிறாள்.\nபாதிக்கப்பட்ட பெண்ணே அவன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்வந்ததை ஏற்றுக்கொண்டால் அது நல்லதுதானே, ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கிடைக்கிறது, குற்றமிழைத்தவனுக்கு மன்னிப்பு கிடைக்கிறது' என்று தத்துவம் பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வல்லுறவு கொண்டவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு பாலியல் உறவில் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமில்லை என்பதை பெண்ணின் பெற்றோர்களிடம் சொன்னால், அவர்களோ \"காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்\" என்று பதில் சொல்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் உளவியல் வல்லுநர்கள் பதிவு செய்துள்ளார்கள்.\nசின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடம், சரியான நேரம் பார்த்து, பெண்களின் செண்டிமெண்ட் விசயங்களைத் தொட்டுச்செல்லும் ராதிகா சரத்குமார் அவர்களின் அனைத்து மெகாதொடர்களிலும் வரும் கணவன்மார்களுக்கு திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகள் உண்டு. அல்லது இரண்டு மனைவி கதைகள்.. இரண்டாவது மனைவியாக வருபவர் கதாநாயாகியாக இருப்பதால் பாவம்... முதல் மனைவி பாதியிலேயே செத்துப் போவதும், கொலை செய்யப்டுவதும், பைத்தியமாவதும்... இத்தியாதிகள் சகஜம். இந்த செட்டப் காட்சிகள் இன்றைய வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கும் இந்த தலைமுறையின் அம்மாக்களுக்கும் ஆழப்பதிந்து போகும் காட்சிகள். இம்மாதிரியான காட்சிகளின் தாக்கம் வாழ்க்கையின் சில முடிவுகளைக் கட்டாயம் பாதிக்கும் என்பதை இன்னும் 10 வருடங்களுக்குள் இச்சமுதாயம் பிரதிபலிக்கும்.\nஊடகங்களின் ஆகாயம் பரந்து விரிந்து நம் வீட்டு படுக்கையறை வந்துவிட்டது. \"ப்ரண்ட்ஸ்\" (friends) என்ற அமெரிக்க மெகா தொடரைப் பார்த்து ரசிக்காத இளவட்டங்கள் நகர்ப்புறங்களில் இருக்கவே முடியாது. தான் விரும்பிய ஆணுடன் பாலியல் உறவு கொள்வதையும் அதை ரொம்பவும் சகஜமாகக் காட்டுவதும் அப்படி உறவு கொள்வதாலேயே அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை என்பதுமான காட்சிகள் இளைய தலைமுறையைக் கவர்ந்த காட்சிகளின் கருப்பொருள்கள்.\nகால்செண்டரில் ஓரிரவு (one night @ the call centre) என்ற சேட்டன் பகத் எழுதிய நாவல் ஆண்-பெண் பாலியல் உறவில் நகர்ப்புற இளைய தலைமுறையின் கருத்துகளைப் பிரதிபலிக்கிறது. எனினும் இக்காட்சிகளும் திருமண உறவுக்குப் பிறகு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒழுக்க வரையறைகளை மீறவில்லை. ஆனால் ஆணுக்கு அந்த மாதிரியான எதையும் வற்புறுத்தவுமில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.\nதிருமண வாழ்வில் கற்பொழுக்கத்தைப் பேணுவதில் பெண் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறாள். அனைத்து காட்சிகளின் ஊடாக மெல்லிய இழையாக தெரிவது பெண்ணின் மாறாத முகம் மட்டும்தான். சில வசனங்களும் நடுவில் வரும் காட்சிகளும் மாற்றம் ஏற்பட்டிருப்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.\nபுருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு , காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமுதாயக் கொடுமையும் அழிய வேண்டும்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/venu_seenivasan_1.php", "date_download": "2019-11-17T18:37:13Z", "digest": "sha1:DBCZKSF2JVVEVYYGOSVAO2P2V4W4VBIP", "length": 35864, "nlines": 52, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Venu Seenivasan | Tamil Scripts | Language", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுனைவர் வே கட்டளை கைலாசம் அவர்கள் தமிழர் எழுத்துக்கள் குறித்த அரிய செய்திகளை கதைசொல்லி மூலமாகத் தெரிவித்திருந்தார். மிக அருமையான அந்தக் கட்டுரையைப் படித்தபோது நான் படித்த வேறு சில தகவல்கள் நினைவிற்கு வந்தது. எழுத்து மொழி குறித்த அந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இக்கட்டுரையை எழுதி இருக்கிறேன்.\nகுகைகளில் வாழ்ந்த மனிதன் தான் பார்த்து பயந்த, அல்லது தான் பார்த்து ரசித்த சில காட்சிகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பினான். அதற்கு உண்டான மொழி அவனிடம் இல்லை. எனவே அவன்; வசித்த குகையின் சுவர்களில் வெண்மை, சிவப்பு நிறமுடைய கற்களைக்கொண்டு தான் நினைத்ததை ஏதோ ஒரு வகையில் ஓவியமாக வரைந்தான்.\nஇவ்வாறு தனது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தியதில் அவனுக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்பட்டன. இதேநேரத்தில் அவை பிறருக்கு செய்திகளையும் அறிவித்தன. ஒரு வட்டம் வரைந்து அதில் இருந்து கீழே ஒரு கோடு இழுத்து, கைகளையும் கால்களையும் வரைந்தபோது மனிதனின் உருவம் கிடைத்தது. அதற்கு அருகில் தான் பார்த்து பயந்த விலங்கி���் உருவத்தையும் வரைந்தபோது, அதுவே எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பாக மாறியது.\nஇவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தான் செய்த போரினையும், விலங்கினைக் கொன்ற தீரத்தையும் வெண்மை, பழுப்பு நிற )ங்கற்களால் குகைச்சுவர்களில் ஈட்டி , மிருகங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் நெருக்கமாக வரைவதன் மூலமாக வெளிப்படுத்தினான். தனது வேட்டையாடும் திறத்தை, அதில் பெற்ற வெற்றியை சித்;திரங்களாக எழுதினான்.\nபண்டைய எகிப்து மன்னர்கள் தங்கள் பட எழுத்துக்களை கல்லறைகளில் செதுக்கி வைத்தனர். மொகஞ்சோதாராவில் தமிழர்களின் பட எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. யாப்பருங்கல விருத்தி என்ற நூலில் தமிழுக்குப் பட எழுத்துக்கள் இருந்தது என்பது குறிககப்பட்டுள்ளது. சீனர்களுக்கும், அமெரிக்காவில் அஸ்டெக் இன மக்களுக்கும் இவ்வகையான பட எழுத்துக்கள் இருந்தன.\nகேட்பது என்ற செயலை விளக்க ஒரு கதவும் அதில் ஒரு காதும் வரையப்பட்டது. இருகை கோத்த படம் நட்பினை உணர்த்தும். அமெரிக்காவின் பழங்குடி மக்கள் சிவப்பிந்தியர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வேட்டையாடிய விலங்குகளையும், மீன்களையும் மரத்துண்டுகளில் கூர்மையான ஆயுதங்களினால் செதுக்கி வைத்து, பிறருக்கு அறிவித்துள்ளனர். இவைகள் குகைச் சித்திரங்கள் , குகை ஓவியங்கள் என்றும் குறிக்கப்பட்டன.\nஇதுபோன்ற குகைச் சித்திரங்கள் தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மலையிலும், மதுரை மாவட்ட சிறுமலையிலும் கிடைத்துள்ளன. குகைச் சித்திரங்களை எழுதி வைத்த மக்களின் காலம் மறைந்த பிறகு, அடுத்து வந்த பரம்பரைக்கு அந்த சித்திரங்கள் உணர்த்தும் தகவல்களை அறிந்து கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் அந்த சித்திரங்களை அடிப்படையாக வைத்து அடையாள வடிவங்களை ஏற்டுத்திக் கொண்டனர். இப்படி உருவானவை தான் சித்திர எழுத்துக்கள். அந்த மக்கள் தாங்கள் பேசிவந்த மொழிக்குறிய அடையாளங்களை சித்திரங்களின் மூலமாக உருவாக்கிக் கொண்டனர். வட இந்தியாவில் சிந்து நதிப்பள்ளத்தாக்கின் நெடுகிலும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்ந்து கண்டுபிடித்தவை மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்கள். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பழங்காலப் பாண்டங்களோடு, சித்திர எழுத்துக்களோடு கூடிய முத்திரைகளும், பிற சின்னங்களும��� கிடைத்திருக்கின்றன. அவைகள் அந்தக் காலத்தில் அங்கு வாழ்ந்த திராவிட மக்களின் பட எழுத்துக்களே என்று கூறப்படுகின்றன.\nபழந்தமிழ் நாடு தற்போதைய குமரி முனையுடன் முடிந்துவிடவில்லை. அது இந்தியப்பெருங்கடலில் நீண்டு சென்று நிலப்பகுதியாக இருந்தது. அதை குமரிநாடு என்றும் குமரிக்கண்டம் என்றும் லெமுரியா என்றும் அழைத்தனர். இந்த நாட்டிற்கு தெற்கு எல்லையாக பஃறுளி ஆறும், வடக்கே குமரி மலையும், குமரி ஆறும் இருந்தன. ஒரு காலத்தில் தோன்றிய கடல்கோளினால் இந்த நிலப்;பகுதி அழிந்தது. பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்று இந்த நிகழ்ச்சியை சிலப்பதிகாரம் குறித்து வைத்துள்ளது. இந்தக் கடல்கோள் ஏற்பட்டு அந்த நிலப்பகுதி அழிவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியில் புலமை பெற்று திருத்தமான மொழியை பேசியுள்ளனர். பல புலவர்கள் அருந்தமிழ்பாடல்களை பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த வரிவடிவ தமிழ் எழுத்துக்களைக் கொண்டு பனையோலைகளில் இலக்கண அமைதிபெற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சங்கங்கள் நிறுவி தமிழ் மொழியில் சிறந்த புலவர்களைக் கொண்டு பல நூல்களை இயற்றி தமிழை வளர்த்துள்ளனர்.\nகடைச்சங்கம் என்பது வையை ஆற்றங்கரையில் மதுரையில் நிகழ்ந்துள்ளது. சங்கப்புலவர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய எழுத்து, தமது முன்னோர் குமரிக்கண்டத்தில் பயன்படுத்திய எழுத்தாகத்தானே இருக்க வேண்டும். தமிழ்மொழியின் தொன்மையான எழுத்து வட்டெழுத்து என்று அழைக்கப்படுகிறது. வளைந்த கோடுகளால் அதன் எழுத்துக்கள் அமைந்திருப்பதால் அவை வட்டெழுத்துக்கள் எனப்பட்டன. இந்த எழுத்துக்களை கி பி இரண்டாம் நூற்றாண்டில் கண்ணெழுத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nவட்டெழுத்து கி பி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் தென்னிந்திய பிராமி எழுத்துக்களோடு கலந்த நிலையில் தர்மபுரி மாவட்ட நடுகற்களில் கிடைத்துள்ளன. தருமபுரி செப்பேடுகள், பாண்டியநாட்டு கல்வெட்டுக்கள், செப்பேட்டு சாசனங்கள், ஆகியவற்றில் தமிழ் வட்டெழுத்துக்கள் வரிகள்இட்டு வரிசை முறையில் மிக அழகாக வெட்டப்பட்டுள்ளன. சேரநாட்டின் தொன்மையான எழுத்துமுறை வட்டெழுத்து முறையாகவே இரு���்திருக்கிறது.\nவட்டெழுத்து கல்வெட்டுக்கள் இமயலைச் சாரலில் உள்ள குகையிலும் கிடைத்துள்ளன. தொல்காப்பியம், மதுரைக்காஞ்சி, திருக்குறள், போன்ற சங்க நூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களும் தமிழ் வட்டெழுத்தில் தான் எழுதப்பட்டன. கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி பௌத்த மதத்தை பரப்ப புத்த பிக்குகளை நாடெங்கும் அனுப்பி வைத்தார். இவரது பாட்டனான சந்திர குப்த மௌரியரின் ஆட்சி காலத்தில் சமண சமயம் தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் பரவியது. இந்த இரு மதங்களையும் பரப்பியவர்கள் அந்த மதத்தின் துறவிகளே.\nபௌத்த மதத்தின் தேரர்களும், சமண சமய முனிவர்களும் ஊர்களிலும், நகரங்களிலும் போய் தங்கள் மதங்களை பரப்பினர். தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் தங்கள் மதத்தைப் பரப்பவந்த பௌத்த பிக்குகள் பிராமி எழுத்தையும் பரப்பினர். இதற்கு காரணம் அவர்கள் கொண்டு வந்த புத்தமத நூல்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அவைகள் பிராமி எழுத்துக்களினால் எழுதப்பட்டிருந்தன. இக்காலத்தில் நாம் வெங்கடேச சுப்ரபாதத்தை படிக்கிறோம். அது சமஸ்கிருத ஸ்லோகம் ஆனால் அதை தமிழில் அச்சடித்து அல்லவா நாம் படித்து வருகிறோம். அதைப்போலவே பிராகிருத மொழி இலக்கியங்களை அவர்கள் பிராமி எழுத்துக்களின் உதவியோடு எழுதிப் படித்தனர். இவ்வாறு பௌத்த சமண சமயங்களின் ஊடுருவலின் காரணமாக பிராமி எழுத்தும் தமிழகத்தில் காலூன்றியது.\nஅவர்கள் வருவதற்கு முன்னால் தமிழகத்தில் ஒருவகையான எழுத்து பழக்கத்தில் இருந்தது. புதிதாக வந்த பிராமி எழுத்து பரவுவதற்கு சில காலம் பிடித்தது. காலப்போக்கில் தமிழ் எழுத்துக்கள் மறைந்து போக பிராமி எழுத்துக்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார். இதற்கு மறுப்புக்கருத்துக்கள் உண்டு.\nதமிழகத்தின் தொன்மையான எழுத்துக்கள் என்று கல்வெட்டுத் துறையினாரால் குறிக்கப்படும் எழுத்துக்கள் அசோகமன்னரின் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு எழுத்துக்களே ஆகும். இந்த எழுத்துக்கள் அசோகர் காலத்து பிராமி எழுத்துக்களில் இருந்து தமிழ் மொழி வழக்கத்திற்கு ஏற்றவாறு சிலமாறுதல்களை கொண்டு தோன்றிய பிராமி எழுத்துக்களே ஆகும். இவற்றை சில அறிஞர்கள் தென்னகத்தின் பிராமி எழுத்த���க்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இவை தமிழி எழுத்துக்கள் என்றும் அழைக்கப்பட்டன. இவையே தமிழின் பழங்கால வரிவடிவம் ஆகும் என்பது சில அறிஞர்களின் கருத்து, ஆனால் இந்தக் கருத்தை டாக்டர் முவ அவர்கள் மறுக்கிறார்.\nபழங்காலத்தில் இந்தியாவில் பற்பல எழுத்து முறைகள் வழக்கத்தில் இருந்தன. பண்ணாவணா சூத்ரம் என்ற நூல் கி மு 168 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிகிறது. அக்காலத்தில் பதினெட்டு வகையான லிபிகள் வழங்கியதை இந்த ஜைன நூல்; குறிப்பிடுகிறது. பழந்தமிழரின் எழுத்து முறை, வடநாட்டு எழுத்துக்களை ஒட்டி அமைக்கப்பட்டதாகவும், அங்கிருந்து கடன் வாங்கப்பட்டதாகவும் சில மொழிநூல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வாறு இருந்தால் அந்த மொழிகளை அவர்கள் கணக்கிலேயே சேர்த்திருக்கமாட்டார்கள். ஆனால் பிராமி, சுரோஷ்டி, யவனானி முதலிய எழுத்துக்களைப்போல த்ராவிடி என்ற தனியான எழுத்துமுறை ஒன்று இருந்ததாக அந்த நூல்கள் தெரிவிக்கின்றன. அந்த திராவிடி எழுத்து முறைக்கு டாமிலி என்ற பெயர் இருந்ததாகவும் அறியமுடிகிறது. பழந்தமிழ் எழுத்து முறையையே இவ்வாறு தமிழ் என்பதன் திரிந்த வடிவங்களாகிய டாமிலி, த்ராவிடி என்ற சொற்களால் உணர்த்தி இருக்கின்றனர் என்று டாக்டர் மு வ கருதுகிறார். வட்டெழுத்துக்கள் தமிழரே தமது முயற்சியினால் கண்டெடுத்த எழுத்து முறையாகும் என்று கல்வெட்டு அறிஞர் டாக்டர் இராசமாணிக்கனார் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.\nஇதன் பிறகு தமிழ் நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டன. இந்த எழுத்து கி மு மூன்றாம் நூற்றாண்டு முதல்,; கி பி மூன்றாம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இதன் பிறகு தான் பிராமி எழுத்து வரிவடிவத்தில் மாறுதல் ஏற்படத் தொடங்கியது. இது வே பிற்காலத்தில் வட்டெழுத்து முறையாக மாற்றம் கண்டது. கி பி இரண்டாம் நூற்றாண்டு முதல், கி பி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையில் வட்டெழுத்து முறையே தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.\nவட்டெழுத்துக்கள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மாறுதல் பெற்று தெளிதமிழ் எழுத்துக்களாக வளர்ச்சி பெற்றது. வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்தில் இருந்து வந்தவை அல்ல என்றும் இந்தியாவில் ஆரியர்கள் குடியேறி தங்கள் நாகரிகத்தைப் பரப்புவதற்கு முன்னரே வட்டெழு���்துக்கள் வழக்கத்தில் இருந்தன என்றும் டாக்டர் பர்னெல் என்பவர் கருதுகிறார். பிராமி எழுத்துக்களினால் எழுதப்பட்ட அசோகர் காலத்து கல்வெட்டுக்கள் தோன்றுவதற்கு முன்னாலேயே வட்டெழுத்துக்கள் வழங்கப்பட்டன என்று வரலாற்று அறிஞர் இராமச்சந்திர தீட்சதர் தெரிவித்துள்ளார். தொடக்க காலத்தில் இருந்து இன்று வரையில் தமழிர்கள் நான்கு வகையான எழுத்துக்களை எழுதி வந்துள்ளனர். சங்க காலத்தில் வழங்கி வந்த பழந்தமிழ் எழுத்து, பிறகு வந்த பிராமி எழுத்து, பிராமியில் இருந்து மாற்றம் அடைந்து வளர்ந்த வட்டெழுத்து, தற்காலச் சோழர் எழுத்தான தெளிதமிழ் எழுத்து என்பன அந்த நான்கு வகை எழுத்துக்கள்.\nசோழநாட்டில் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. தென்னிந்திய பிராமி எழுத்துக்களான தமிழ்க் கல்வெட்டுக்களும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன சோழநாட்டில் சங்ககாலம் முதலாக தமிழ் எழுத்தின் ஒரு பிரிவான எழுத்துமுறை ஒன்று வழக்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். இதன் காரணமாக அவர்களுக்கு பாண்டிய நாட்டில் வளர்ச்சி அடைந்த வட்டெழுத்து முறையோ அல்லது வேறு எழுத்துக்களோ தேவைப்படவில்லை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.\nமூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பாண்டிய நாட்டில் திருத்தமான எழுத்துகள் வழங்கி வந்தன. எனவே பாண்டியரின் மிகப் பழமையான கல்வெட்டுச் செய்திகள்; அனைத்தும் வட்டெழுத்துக்களிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. கி பி மூன்று முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் களப்பிரர் ஆட்சியில் பாண்டிய நாடு சிக்கியது. இதன் காரணமாக மொழியின் சிறப்பு சீர்குலைந்தது. சமண மதத்தின் தாக்கத்தினால் அவர்கள் கொண்டு வந்த பிராமி எழுத்துக்களும், சமஸ்கிருதமும் பெருமளவில் பரவியது. எனவே சமணர் வழியில் பிராமிக் கல்வெட்டுக்கள் தோன்றின.\nபத்தாம் நூற்றாண்டில் இருந்து சோழநாட்டில் உண்டான கல்வெட்டுக்களில் முதல் ராசராசனுடைய கல்வெட்டுக்களிலேயே தமிழ் எழுத்துக்கள் தெளிவான வடிவங்களில் அமைந்திருக்கின்றன. இவ்வகை எழுத்துக்களை நாம் 12 ஆம் நூற்றாண்டு வரையில் காணமுடிகிறது. 12 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் எழுத்துக் கல்வெட்டுக்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எழுத்துச் சீர்திருத்தம் உருவானதை அறிய முடிகிறது.\nபொதுவாக கல்வெட்டு எழுத்துக்களில் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியிடுகின்ற வழக்கம் குறைவாகவே காணப்படுகிறது. புள்ளிகளை செதுக்கும் போது கற்கள் சேதமடைந்துவிடும் என்பதே அதற்குக் காரணம். இதனால் புள்ளி இல்லாமலேயே மெய்யெழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு தச்சன் என்ற வார்த்தையை கல்வெட்டில் தசசன என்றே பொறிப்பது வழக்கம.; இடத்திற்கும், வாக்கியத்தின் பொருளுக்கும் ஏற்ப புள்ளியிட்டு நாம் அந்த வார்த்தைகளை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சில கல்வெட்டுக்களில் மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளிகளுக்குப் பதிலாக சிறு வட்டங்களை வெட்டியுள்ளனர்.\nபாண்டிய நாட்டில் உள்ள குகை பிராமி எழுத்துக்கள் பிழையாகவும் முறையற்றும் காணப்படுகின்றன. ஆனால் வட்டெழுத்து தமிழ்கல்வெட்டுக்கள் நீண்ட வரிகளை உடையனவாகவும், அழகான எழுத்துக்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. இந்த வரிகளில் சொற்பிழை, எழுத்துப்பிழை ஆகியன காணப்படவி;ல்லை. ஆகவே இந்த வட்டெழுத்துக்கள் நீண்ட நெடுங்காலமாகவே வழக்கத்தில் இருந்திப்பதை அறியமுடிகிறது. இராசராசன் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் நல்ல வரிவடிவத்தில் காணப்படுகின்றன. இந்த வகை எழுத்துக்கள் தொடர்ந்து வந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏடுகளில் சிறிது திருத்தங்களோடு இடம் பெற்று இருக்கின்றன.\nஇவ்வாறு எழுத்துக்களின் வளர்ச்சி இடம் பெற்று இருப்பதை கல்வெட்டுக்களின் துணையோடு அறிந்து கொள்ள முடிகிறது. அச்சு இயந்திரம் ஏற்பட்ட பிறகு எழுத்துக்கள் மாற்றம் அடைவது, நின்று விட்டது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் ஒரே மாதிரியான எழுத்து வடிவங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இதன் காரணமாக பேச்சு வழக்கு அந்தப் பகுதிகளில் எப்படி இருந்தபோதிலும் எழுத்துக்கள் மாறுதல் அடையாமல் இருக்கின்றன. இனிமேல் தமிழ் எழுத்துக்களில் மாற்றம் ஏற்பட வழிஇல்லை என்றே நம்பத்தோன்றுகிறது.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2018/02/blog-post.html", "date_download": "2019-11-17T18:16:01Z", "digest": "sha1:NQ3ZPPIIRULP7CYEIR5ILOVNI6OX54BU", "length": 34743, "nlines": 308, "source_domain": "www.radiospathy.com", "title": "மலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத்திரை படைத்தவர். இவ்வளவுக்கும் அவர் அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் தான் (1977 - 1993) திரையிசைத் துறையில் உச்ச புகழோடு விளங்கியவர். ஆனால் அவருக்குக் கிடைத்த ஏராளமான வாய்ப்புகள் அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் கிட்டிய பாடல்களில் இந்தத் தெம்மாங்கு முத்திரையில் துலங்கி நிற்பார்.\n“முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே\nநீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்\nசீராக ஏரோட்டி பார் முழுக்க\nசோர் கொடுத்து காக்க போறேன்\nஎன்றொரு தொகையறாவைப் போட்டு விட்டு “ஏத்தமையா ஏத்தம் ஏலேலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்” என்று பாடும் போது அச்சொட்டாகக் களத்து மேட்டில் சேற்று மண்ணால் ஊத்தை படிந்த கமக்காரன் தான் நினைவுக்கு வருவான். அதிலும் அந்தப் பாட்டில் நாயகியின் எள்ளலுக்கு முகம் கொடுத்து “கோவணமும் இல்லை கையில் காசுமில்ல பாட்டு வருதே என்ன புள்ள” என்று வெள்ளாந்தியாகப் பாடும் போது வயல்காட்டில் வழிந்தோடும் தண்ணீரில் கால் அலம்பும் போது குளிர்விக்கும் இன்பம்.\nதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரின் படங்களில் இந்தப் பாடகர் கண்டிப்பாக இருப்பார் எனும் நம்பிக்கை பெரும்பாலும் பொய்ப்பதில்லை. பாலுமகேந்திரா, ஃபாசில் போன்ற இயக்குநர் படங்களில் எப்படியொரு கே.ஜே.ஜேசுதாஸ் இருப்பாரோ அதுபோலவே பாரதிராஜாவுக்கு எங்கள் அண்ணன் மலேசியா வாசுதேவனும். பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம். “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” என்று பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம் ஒரு சில விதிவிலக்குகளோடு\n“பெரும்பாலும்” ஒவ்வொரு படங்களிலும் அதை நிறுவித் தொடர்ந்தது. அது கிராமியம் சார்ந்தது மட்டுமன்றி “நிறம் மாறாத பூக்கள்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற நகரத்தை மையப்படுத்திய ப���ங்களிலும் தொடர்ந்தது.\n“கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ”, “மலர்களே நாதஸ்வரங்கள்” என்று கிழக்கே போகும் ரயிலிலும், “வான் மேகங்களே” என்று புதிய வார்ப்புகளிலும், “கொத்தமல்லிப் பூவே” என்று கல்லுக்குள் ஈரத்திலும், “ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்” என்று மண் வாசனையிலும் தொடர்ந்தது. “அரிசி குத்தும் அக்கா மகளே” அன்றைய காலத்து உள்ளூர்த் தொலைக்காட்சிகளின் மாவு அரைக்கும் சிறுகடை விளம்பரப் பாடலாக அமைந்தது உச்சம்.\n“தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா\nதேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே” என்ற வரிகள் தொடும் போது மெய்சிலிர்க்கும் காதல் பரவசம் கொண்டு வரும் “வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்” பாடலில்.\nஇந்த வரிசையில் உச்சம் கண்டது முதல் மரியாதை பாடல்கள். “வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்” என்றொரு கனிவாக அக மகிழும் பாட்டுக்கு நிகராக “பூங்காற்றுத் திரும்புமா” என்னும் வலி மிகு பாடல், முப்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் அதே உணர்வினைக் கடத்திக் கொண்டே இருக்கிறது. இளையராஜா பாடல்களில் ஒரேயொரு பாடலை மட்டும் வைத்து ஆராய்ச்சி செய்ய முனைவோருக்கு இந்த “பூங்காற்றுத் திரும்புமா” போதும். “தாலாட்ட....மடியில் வைத்துத் தாலாட்ட” என்ற வரிகளில் மலேசியா அண்ணர் காட்டும் வலியின் தொனியை அதே பாங்கில் காட்ட யாரால் முடியும்\nஇளையராஜாவோடு இடைக்காலப் பிரிவினை வந்து வேதம் புதிதுவில் தேவேந்திரனோடு பாரதிராஜா கை கோர்த்த போதும் “மாட்டு வண்டிச் சாலையிலே” பாடிக் கை கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இவரை வைத்து அதிகம் பயன்படுத்தும் அதிஷ்டத்தை ஏனோ ஏற்படுத்த விட்டாலும்\n“தென் கிழக்குச் சீமையிலே செங்காத்துப் பூமியிலே\nபாட்டு கிழக்குச் சீமையிலே படத்தின் நிறத்தைக் காட்டியதே\n“குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரமானதென்ன” அன்றைய விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் “என்னுயிர் தோழன்” பட முன்னோட்டத்தைத் தொடக்கி வைக்கும் பாட்டு மீண்டும் இளையராஜா பாரதிராஜா கூட்டணி கட்டியதன் ஆர்ப்பரிப்புக் கொண்டாட்டம் போல ரசிகர் மனதில் எழும். ஒரு நவீன மயப்பட்டுத்தப்பட்ட இசையில் கிராமியத் தனமான குரலைக் கலக்க வைத்து அந்தக் கிராமிய உணர்வைப் பிரதிபலிக்கும் இளையராஜா முத்திரையில் மலேசியா வாசுதேவன் பங்களிப்பு அதிகம். அதிலும் என்னுயிர்த் தோழனில் “ஏ ராசாத்தி ராசாத்தி” என்ற குழுப்பாடல் போல இன்னொன்று இருக்கிறது. ஆர்.சுந்தரராஜன் இயக்கிய சாமி போட்ட முடிச்சு படத்தில் வரும் “நீலவேணி அம்மா நீலவேணி” பாடல் தான் அது.\nதேர்ந்த ரெண்டு சேரன் வில்லு புருவமாகிப்போனதோ…\nகண்கள் ரெண்டு மீனோ மானோ.....\nகன்னம் என்ன பூவோ பொன்னோ....\nசின்ன வாயில் என்ன சாயல் பவழமாக ஆனதோ…”\nஎன்று நீலவேணி பாடலின் இடைக்குரலாக அள்ளுவார் மலேசியா வாசுதேவன். அங்கே காதல் ரசம் வழிந்தோடும் உச்சம்.\n“ஏல மலக் காட்டுக்குள்ள” என்று ஒற்றைக் குரலில்\nசோக ஒலியெழுப்பும் நாடோடித் தென்றல் மலேசியா வாசுதேவன்.\n“இளம் வயசு பொண்ண வசியம் பன்னும் வளவிக்காரன் நல்ல மனசத்தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்”\nஅந்தத் தொடக்கமே மலேசியா வாசுதேவனுக்கு ஒப்பார் யாரும் நிகருண்டோ இப்பாட்டில் என்று அட போட வைக்கும். இந்தப் பாட்டில் அறுத்து உறுத்துத் தமிழை வளைத்துப் போட்டுப் பாடும் அழகே தனி. பாண்டி நாட்டுத் தங்கம் படத்தில் இந்தப் பாடல் தனித்து நிற்பது போலவே பெரிய வீட்டுப் பண்ணக்காரன் படத்தில் “பட்டிக்காட்டுப் பாட்டு” பாடலில் காட்டுவார் வித்தை.\nமோகன் போன்ற நாயகர்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமே அச்சொட்டாக அமைந்தது போன்ற வளையம் ராமராஜனுக்கு அமையவில்லை. ராமராஜனுக்கு ராஜா பாடினாலென்ன அன்றி இன்னும் மற்றோர் பாடினாலென்ன எல்லாமே சூடு பிடித்து மக்கள் மனதில் ஒட்டிய பாடல்கள். இங்கேயும்\n“கம்மாக் கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்” (ராசாவே உன்ன நம்பி), “நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே” (கிராமத்து மின்னல்), காதல் கீதங்கலிலும் “மாரியம்மா மாரியம்மா” (கரகாட்டக்காரன்) தெய்வீகத் தேடலிலும் கிராமத்து ராஜனாக அடையாளப்பட்டார் மலேசியா வாசுதேவன்.\n“நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்” குழுப் பாடலில் நாயக அந்தஸ்தோடு வெளிப்படுவார் மலேசியா வாசுதேவர் அதுவே பின்னாளில் கேப்டனுக்கான மகுடப் பாடலாக அரசியல் மேடை வரை எழுந்து நின்றது.\n“தண்ணி கருத்திருச்சு” இப்படியொரு தலைப்போடு மலேசியா வாசுதேவன் இசை நிகழ்ச்சி படைக்க வருகிறார் என்ற விளம்பரத்தோடு யாழ்ப்பாணத்தில் கச்சேரி படைக்க வந்தாராம். நெல்லியடியில் நடந்தது அந்த நிகழ்வு. சமீபத்தில் தான் இந்தத் தகவலை அறிந்து கொண்டேன். இளமை ஊஞ்சலாடுகிறது பட��்தில் எல்லாப் பாடல்களும் ஶ்ரீதர் இளையராஜாவின் முதல் கூட்டணி அதுவும் வெற்றிக் கூட்டணி என்று நிரூபித்தன. “ஏ முத்து முத்தா” என்று இன்னொரு அந்தத்த்தில் இழுத்து விட்டு “தண்ணி கருத்திருச்சு” என்று துள்ளிசைக் குரலுக்குள் புகுந்த விதத்தை ரசித்துக் கொண்டே அந்தப் பாடலை முழுமையாக அனுபவிக்கும் போது அவரின் குரலின் பன்முகப்பட்ட\n“ஆத்து மேட்டுல ஒரு பாட்டுக் கேக்குது” பாடலில் எஸ்.ஜானகியின் கிறங்கடிக்கும் குரலுக்கு ஈடு கொடுத்துத் தானும் பாடும் போது ஒவ்வொரு முதலடிகளையும் தத்தளித்துப் பாடுமாற் போலக் குரலில் மாறுபாட்டைக் காட்டியிருப்பார். உதாரணமாக “ஆஆஆத்த்து மேட்டுல” என்ற ரீதியில் அமைந்திருக்கும். கிராமத்து அத்தியாயம் படத்தில் அண்ணன் இவ்விதம் இசையமைத்துக் கொடுக்கத் தம்பி கங்கை அமரனோ “பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லே” என்று தெம்மாங்கில் ஒரு சோக மெட்டுப் போட்டுக் கொடுக்க மலேசியாவும், எஸ்.பி.சைலஜாவும் பாடியது இலங்கை வானொலியின் பாட்டுப் பெட்டகத்தின் மறக்க முடியாத பொக்கிஷப் பாடல் ஆனது.\nஅதிசயப் பிறவி படத்தில் மலேசியா வாசுதேவனுக்காக பாடல்களை ராஜா அள்ளிக் கொடுத்த போது சிங்காரி பியாரி பாடலில் மேற்கத்தேயத்தில் ஒரு புறம் கலக்கிக் கொண்டு \" ஒன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத் தோணும்\" அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே \"இதப்பார்ரா\" என்று தரும் எள்ளலோடு பாடல் முழுக்க மலேசியா ராஜ்ஜியம் தான்.\n“அத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்\nஅட கூத்தாடும் வைகை ஆறு பாடுற என் பாட்டும்” எனும் போது ஜாலியாகவும்,\n“உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே\nஎனக்கேனம்மா” எனும் போது வெகு சீரியசாகவும் ஒரே பாட்டில் வித விதமான உணர்ச்சியோட்டம் அதுவும் “தானந்தன கும்மி கொட்டி” என்ற\nஒரு தெம்மாங்குத் துள்ளிசையில் கொடுத்திருப்பார்.\nஅது போலவே அன்றைய சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பும் அதே படத்தில் வரும் “அன்னக்கிளியே” பாட்டு இதே படத்திலிருந்து.\n“அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்று எடுத்த எடுப்பிலேயே பீறிட்டு கடல் தண்ணியிலிருந்து எழுந்து துள்ளிக் குதிக்கும் மீனாக இவர் குரல் செம்பருத்தி படப் பாடலில் ஒரு குறும் உற்சாகத்தைக் காட்டி விட்டு மறைவார்.\nபட்டியலாகக் கொடுக்க இன்னும் நிறையக் கொடுக்கலாம் என்று இதோ அள்ளிக் கொடுக்குது மனசு. மேலே சொல்லப்படாத மலேசியா வாசுதேவனின் தெம்மாங்கு மெட்டுகள் அந்த வரிசையில்\nகூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா - கும்பக்கரை தங்கைய்யா\nகூடலூரு குண்டுமல்லி - கும்பக்கரை தங்கய்யா\nகுத்தாலக் குயிலே - திருமதி பழனிச்சாமி\nஅடி படகோட்டும் - சின்னவர்\nமஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி - சக்கரைத் தேவன்\nதண்ணீர்குடம் கொண்டு - சக்கரைத் தேவன்\nதாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு\nநான் அப்போது - பகல் நிலவு\nமலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்\nஏறாத மலைமேலே - முதல் மரியாதை\nஆடுதடி - மலையூர் மம்பட்டியான்\nஅடி மத்தாளம் தான் - மல்லுவேட்டி மைனர்\nஅண்ணனுக்கு - தாலாட்டு கேட்குதம்மா\nஎந்த வேலு வந்தாலும் - மகராசன்\nஎன் ஆசை வாழைக்குருத்தே - கட்டளை\nஇன்னும் என்ன பேச்சு - ராஜா ராஜா தான்\nகுயிலுக்கொரு நிறமிருக்கு - சொல்லத் துடிக்குது மனசு\nகுத்தாலக்காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு - சின்னதேவன்\nநன்றி உனக்குச் சொல்ல - உத்தம ராசா\nகற்பூர தீபத்திலே - ஊரு விட்டு ஊரு வந்து\nஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி - நினைவுச் சின்னம்\nஊரெல்லாம் திரு நாளு - என்னை விட்டுப் போகாதே\nபூவே பூவே பொன்னம்மா - பாட்டுக்கு நான் அடிமை\nதந்தேன் தந்தேன் - வில்லுப்பாட்டுக்காரன்\nஉட்டாலங்கிரி கிரி மாமா - சின்னவர்\nவிளக்கேத்து விளக்கேத்து - பேர் சொல்லும் பிள்ளை\nவெளக்கு வச்சா - சின்னப் பசங்க நாங்க\nராஜா & மலேசியா வாசுதேவன் புகைப்படம் : நன்றி ஸ்டில்ஸ் ரவி\nஉண்மை இந்த கிராமிய கூட்டணி முறிந்து போனது காலக்கொடுமையே. வாசுதேவன் பாடிய மெலோடி மெட்டுகள் ஏராளம். விடியும் வரை காத்திரு படத்தில் இந்துதானி பாணியில் அமைந்த நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு பாடலில் வரும் வாஆஆனம் என்று இடத்தை உதாரணமாக சொல்லாம். அற்புதமான குரல் வளமும் திறனும்...........\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி💚\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்கார...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைக���ுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/11/", "date_download": "2019-11-17T17:02:14Z", "digest": "sha1:RYK2J5PNVR6DQGUGYE6NGEVKYDKLYBIQ", "length": 88256, "nlines": 269, "source_domain": "www.sivakasikaran.com", "title": "November 2014 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nவாட்ஸ் அப் அவசரங்களும் நாளேடுகளின் நொன்னாட்டியங்களும்...\nசென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் எழுத்தாளர் பாமரன் அவர்கள், தான் ’எப்படி படிப்படியாக ஒரு எழுத்தாளர் ஆனேன்’ என்பதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.. ’தென்னமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரில் இருந்து 217கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருப்பவர் தான் ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்பவர். இவர் ஒரு நாள் தன் வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டிருக்கிறார்.. அவருக்கு எதுவுமே ஆகவில்லை.. இதை அவர் சொன்ன போது முதலில் யாரும் நம்பவில்லை என்றாலும் அவர் மீண்டும் மின்கம்பியைத் தொட்டுக்காட்டிய போது தான் நம்பியிருக்கிறார்கள்.. ஊரில் இருக்கும் ஒரு டிரான்ஸ்ஃபார்மரில் கூட அவருக்கு எதுவும் ஆகவில்லையாம்.. மருத்துவர்கள் அவரை சோதித்து விட்டு இதற்கான காரணம் தெரியாமல் மண்டையைக் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர்.. இப்போது அவரது கிராமத்தில் அவரை மின்சார மனிதன் என்று செல்லமாக அழைக்கிறார்கள்’ என்று ஒரு துணுக்கு எழுதி அதற்கு ‘மின்சார மனிதன்’ என்று தலைப்பிட்டு ஏதாவது ஒரு வாரப்பத்திரிகைக்கு அனுப்புவாராம்..\n25,30 ஆண்டுகளுக்கு முன் துணுக்குச் செய்திகளுக்காகவே பல பத்திரிகைகள் வந்தனவே அவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்புவாராம்.. ஒன்று பிரசுரிக்கவில்லை என்றால் இன்னொன்றுக்கு என்று வரிசையாக அனுப்புவாராம்.. ஏதாவது ஒன்றில் அவர் பெயர் போட்டு அதுவும் பிரசுரமாகி விடுமாம்.. உடனே ஊர் பூரா ”நான் எழுதுனது புக்ல வந்திருக்கு பாத்தியா அவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்புவாராம்.. ஒன்று பிரசுரிக்கவில்லை என்றால் இன்னொன்றுக்கு என்று வரிசையாக அனுப்புவாராம்.. ஏதாவது ஒன்றில் அவர் பெயர் போட்டு அதுவும் பிரசுரமாகி விடுமாம்.. உடனே ஊர் பூரா ”நான் எழுதுனது புக்ல வந்திருக்கு பாத்தியா” என்று அதைக் காட்டி சந்தோசப்படுவாராம்.. இதில் என்ன விசேஷம் என்றால் அந்த ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்று ஒருவனோ, அவனுக்கு மின்சாரம் ஷாக் அடிக்காது என்பதோ எதுவும் உண்மை கிடையாது.. சும்மா கை போன போக்கில் எதையாவது எழுதி அனுப்புவாராம்.. அது பிரசுரம் ஆகிவிட்டால் போதுமாம்.. ஒரு முறை பிரசுரம் ஆனதும், அது கொடுத்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் இதே போல் லண்டனில் ஒர��� கதை, ஆஸ்திரேலியாவில் ஒரு கதை என்று எதையாவது அனுப்பி தன் பெயரில் அவை பிரசுரம் ஆவதைப் பெருமையாக நினைக்க ஆரம்பித்துவிட்டாராம்..\nஒரு விசயம் உண்மையா, பொய்யா, நடந்ததா, இல்லையா என்பதை விட நம் பெயரில் அது வெளிவந்து அதை ஊர் முழுக்க, உலகம் முழுக்க தமிழ் தெரிந்த அனைவரும் வாசிப்பது ஒரு பெருமை தானே புகழ்ச்சி தானே அந்தப் பத்திரிகைகளிடமும் அவற்றையெல்லாம் உண்மை தானா என்று சரி பார்க்கும் அளவிற்கு அப்போது தொழில்நுட்பமும் கிடையாது, நேரில் பார்த்து வர வசதியும் கிடையாது.. அதனால் பெயர் வந்தால் போதும் என்கிற எண்ணத்தில் எழுதும் பல துணுக்கு எழுத்தாளர்கள் அப்போது இருந்தார்கள் என்றார்.. பின் போகப்போக எப்படி அதில் இருந்து தான் வெளிவந்து ஒரு சீரியஸ் ரைட்டர் ஆனேன் என்றும், அதில் அவர் பெற்ற கஷ்டங்களையும் கண் கலங்க குறிப்பிட்டார்.. ஆனால் அவர் சீரியஸ் ரைட்டர் ஆன கதை இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லை.. அதனால் நமக்குத் தேவையானதை மட்டும் உறிந்து கொண்டு கட்டுரைக்குள் வருவோம்..\nதிரு.பாமரன் துணுக்கு மாதிரி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிய சங்கதிகள் உங்களுக்கு எதையாவது நினைவூட்டுகிறதா இப்போதும் அது போல் எங்கேயோ நீங்கள் தினசரி பார்ப்பது போல், அனுபவிப்பது போல் உணர்கீறீர்கள் தானே இப்போதும் அது போல் எங்கேயோ நீங்கள் தினசரி பார்ப்பது போல், அனுபவிப்பது போல் உணர்கீறீர்கள் தானே ஹ்ம் உண்மை தான், அன்றாடம் நாம் பார்க்கும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் தான் அவை.. மோடி சொன்னார், அவங்க டாடி சொன்னார், அப்துல் கலாம் சொன்னார், சார்லி சாப்ளின் சொன்னார் என்று வரும் அட்வைஸ்கள், பொன்மொழிகளில் இருந்து, ஐஏஎஸ் கேள்விகள் என்கிற லேபிலில் வரும் சப்பைக் கேள்விகளும், அன்றாட விசயங்களைப் பற்றிய பொது அறிவு என்று அனைத்தும் வருகின்றன இந்த வாட்ஸ்-அப்பில்.. ஆனால் அவற்றில் 90% பொய்யாக இருப்பது தான் இதில் இருக்கும் பெரிய கடுப்பு.. ஐஏஎஸ் செலெக்‌ஷன் கமிட்டில இருக்குற மாதிரி தினமும் ஒரு ஐஏஎஸ் கேள்வி கேக்குறாய்ங்க வாட்ஸ்-அப்ல.. கொடுமைடா சாமி.. அந்தக் கேள்விகள் தான் ஐஏஎஸ்சில் கேட்கப்படும் என்றால் எங்கள் மார்க்கஸ் கூட இன்று ஒரு ஜில்லா கலெக்டர் ஆகியிருக்கும்..\nஒரு காலத்தில் நாம் தகவல்கள் அறிந்து கொள்ள புத்தகங்களை மட்டும் தான் நம்பிக்கொண்டிருந்தோம்.. 25 வருட���்திற்கு முன் ”பிரேசில் கிராமத்தில் ஒருவனுக்கு மின்சாரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, அவன் மின்சார மனிதன் என்று அழைக்கப்பட்டான்” என்கிற செய்தியை ஒரு பத்திரிகை வெளியிட்டால் நாம் நம்பிக்கொண்டும், அதை பிறரிடம் ஆச்சரியமாகக் கூறிக்கொண்டும் தான் இருந்திருப்போம், வேறு வழி இல்லை.. ஏனென்றால் அன்றையக் கால சூழல் அப்படி.. ஆனாலும் அப்போது சில அன்றாட, முக்கியமான விசயங்களை எந்த பத்திரிகையும் பொறுப்பில்லாமல் பொய்யாகத் தந்ததில்லை என்றே கணிக்கிறேன் என் ஞாபகத்திற்கு எட்டிய வரை..\nஇப்போது நாம் இருப்பதோ தொழில்நுட்ப யுகம்.. உலகமே உள்ளங்கையில் வந்துவிட்டது.. நமக்குப் பிடித்த பாடலின் வரி மறந்து விட்டால் அதை தெரிந்து கொள்வதில் இருந்து, சமையல் ரெசிப்பி, பள்ளிக்கூட எதிரி, கல்லூரி நண்பன், நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, சினிமா, அரசியல் என்று எதையும் செல்ஃபோனில் பார்த்துவிடலாம்.. ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று நொடியில் தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால் அதைத் தெரிந்து கொள்ளத் தான் நாம் முயல்வதே இல்லை; சோம்பேறித்தனம்.. அதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.. கீழே நான் கொடுத்திருக்கும், எனக்கு வந்திருந்த சில வாட்ஸ்-அப் மெசேஜ்களைப் பாருங்கள், உங்களுக்கும் அவை வந்திருக்கலாம்..\n1. ”இன்றில் இருந்து ஒரு வாரத்திற்கு இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்குமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.. அப்படி செய்தால் எண்ணி ஏழாவது நாளில் 12 மணி அடிக்கும் போது இந்தியா வல்லரசாகி விடும்.. ஒரு ரூ = ஒரு $ ஆகிவிடும்.. செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா தேச பக்தி இருக்கும் எவனும் இதைச் செய்வான்” என்று செண்டிமெண்ட்டாக ட்ச் செய்து கீழே எதெது இந்தியப் பொருள், எதெது அந்நியப் பொருள் என்று பெரிய லிஸ்டே இருக்கும்..\n2. கையில் தீக்காயம் பட்டுவிட்டால் தண்ணீர் ஊற்றுவதோ, துணியால் சுற்றி அணைப்பதோ கூட சமயங்களில் காயத்தை பெரிதாக்கலாம்.. வீட்டில் மாவு இருந்தால் தீக்காயத்தில் அதைக்கொட்டுங்கள்.. இது ஒரு வியட்நாம் மருத்துவ முறை.. காயத்தில் தொடர்ந்து போட்டு வந்தால் தழும்பே கூட மறைந்து விடும்.. என் ஒன்று விட்ட சித்தப்பாவின் மருமகனின் பெரியம்மா பெண் இப்படித்தான் செய்தாள்.. இப்போது அவள் கையில் தீப்பட்ட சுவடே இல்லை..\n3. நீங்கள் ஸ்விஸ் பேங்கில் போட மறந்து போய், பாழாய்ப் போன இந்திய நாட்டு வங்கியில் போட்ட உங்கள் பணத்தை எடுக்க ஏடிஎம்மில் நடு இரவில் நிற்கிறீர்கள்.. அப்போது எவனோ ஒருவன் உங்களை கத்தியை வைத்து மிரட்டுகிறான் உங்கள் காசையெல்லாம் கொடுக்கச்சொல்லி.. உடனே நீங்கள் பயப்படாமல், ஆழமாக உங்கள் மூச்சை இழுத்துக்கொண்டு, தீர்க்கமான முடிவுடன் உங்கள் பின் நம்பரை தலைகீழாக டைப் செய்யுங்கள்.. ஏற்கனவே ஏடிஎம்முடன் கல்யாணம் செய்து வைக்கப்பட்டிருக்கும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உங்கள் ஏடிஎம்மிற்கு அந்த நட்டநடு ராத்திரியிலும் போலீஸ் விரைந்து வந்து, சடுதியில் செயல்பட்டு அந்தத் திருடனைப் பிடித்து விடுவார்கள்..\n4. ஃப்ரூட்டி கம்பெனியில் எய்ட்ஸ் நோயால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறுக்கன், எய்ட்ஸ் கிருமி இருக்கும் அவன் ரத்தத்தை ஃப்ரூட்டியில் கலந்து விட்டான்.. அதனால் யாரும் ஃப்ரூட்டி குடிக்காதீர்கள்..\nபோதும் உதாரணம் என்று நினைக்கிறேன்.. இவை அனைத்தும் உங்களுக்கும் வந்திருக்கிறது தானே மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், இதில் எத்தனையை நீங்கள் நல்லது செய்வதாக நினைத்து உங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஃபார்வேர்டு செய்தீர்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், இதில் எத்தனையை நீங்கள் நல்லது செய்வதாக நினைத்து உங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஃபார்வேர்டு செய்தீர்கள் இது அத்தனையுமே பொய்.. வீட்டின் வரவு செலவு கணக்கைப் பார்க்கும், லேசான common sense இருக்கும் ஒருவனே சொல்லிவிடுவான் முதல் விசயம் சத்தியமாக சாத்தியம் இல்லை என்று.. அதிலும் 100% இந்தியப் பொருள் என்று எதையும் இன்றைய LPG பொருளாதாரத்தில் சொல்லிவிட முடியாது.. கடைசி விசயமும் அப்படித்தான்.. எய்ட்ஸ் கிருமி இப்படியெல்லாம் எளிதாக பரப்பப்பட வாய்ப்பில்லை என்கிற சிறிய பொது அறிவு போதும்.. ஆனாலும் ஃப்ரூட்டி குடிக்காமல் இருப்பது நல்லது தான் என்பதால் ஒரு வகையில் அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் மற்ற விசயங்களின் சீரியஸ்னஸ் தெரியாமல் ஃபார்வேர்டு செய்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்..\nநிஜமாகவே தீக்காயம் பட்ட ஒருவர் ஆஸ்பத்திரிக்குக் போகாமல் கையில் மாவை மட்டும் போட்டுக்கொண்டே இருந்தால் என்ன ஆகும் செப்டிக் ஆகி கையையே எடுக்க வேண்டியது தான்.. தீப்புண்ணிற்கு கையில் மாவு போடுவது சரியான முறை அல்ல என்பது கூகிளில் நீங்கள் அரை குறையாகத் தேடினாலே பதில் தெளிவாகக் கிடைத்துவிடும்.. அடுத்தது ஏடிஎம் விசயம்.. அந்த மெசேஜில் சொன்ன பாயிண்ட் சரி என்றே வைத்துக்கொள்வோம்.. எனது பின் நம்பர் 2222, அல்லது 7887 என்றோ இருந்தால் நான் என்ன செய்வது செப்டிக் ஆகி கையையே எடுக்க வேண்டியது தான்.. தீப்புண்ணிற்கு கையில் மாவு போடுவது சரியான முறை அல்ல என்பது கூகிளில் நீங்கள் அரை குறையாகத் தேடினாலே பதில் தெளிவாகக் கிடைத்துவிடும்.. அடுத்தது ஏடிஎம் விசயம்.. அந்த மெசேஜில் சொன்ன பாயிண்ட் சரி என்றே வைத்துக்கொள்வோம்.. எனது பின் நம்பர் 2222, அல்லது 7887 என்றோ இருந்தால் நான் என்ன செய்வது சரி ரேண்டமாக 2591 என்கிற நம்பர் இருக்கும் ஒருவன் ஏடிஎம்மில் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டு, வாட்ஸ் அப்பில் உங்களைப் போன்ற ஒரு சமூக சேவகர் அனுப்பிய செய்தியை உண்மை என்று நம்பி, 1952 என்று தலைகீழாக அடித்துவிட்டு போலீசுக்காக காத்திருந்து கத்திக்குத்து பட்டு செத்துப்போனால் என்ன செய்வீர்கள் சரி ரேண்டமாக 2591 என்கிற நம்பர் இருக்கும் ஒருவன் ஏடிஎம்மில் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டு, வாட்ஸ் அப்பில் உங்களைப் போன்ற ஒரு சமூக சேவகர் அனுப்பிய செய்தியை உண்மை என்று நம்பி, 1952 என்று தலைகீழாக அடித்துவிட்டு போலீசுக்காக காத்திருந்து கத்திக்குத்து பட்டு செத்துப்போனால் என்ன செய்வீர்கள் மறுநாள் அதையும் வாட்ஸ்-அப்பில் அனுப்புவோம், அபப்டித்தானே மறுநாள் அதையும் வாட்ஸ்-அப்பில் அனுப்புவோம், அபப்டித்தானே ஒரு செய்தியை, அதுவும் பின்விளைவுகள் மோசமாக ஏற்படும் சாத்தியம் உள்ள செய்தியைப் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும் என்கிற அக்கறை கிஞ்சித்தும் நமக்கு இல்லையே ஒரு செய்தியை, அதுவும் பின்விளைவுகள் மோசமாக ஏற்படும் சாத்தியம் உள்ள செய்தியைப் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும் என்கிற அக்கறை கிஞ்சித்தும் நமக்கு இல்லையே\nஃபேஸ்புக்கும் வாட்ஸ்-அப்பும் நம் ஒவ்வொருவரையும் ஒரு மீடியாவாக மாற்றியிருக்கிறது.. நம் கருத்துக்களைப் படைக்கிறோம், சினிமா, அரசியலைப் பகடி செய்கிறோம்.. பத்திரிகைகள், செய்திச்சேனல்கள் போல் நாமும் ஹாட் நியூஸை முதன் ஆளாகக் கொடுக்க பதைபதைக்கிறோம்.. பந்தாவாக ஆண்ட்ராய்ட�� ஃபோன் வாங்கி, 3G நெட் பேக் எல்லாம் போட்டுக்கொண்டு, வருபவர் போகிறவருக்கெல்லாம் வாட்ஸ்-அப் நம்பர் கொடுத்து, ஊர் ஞாயம் உலக ஞாயம் பேசும் நமக்கு, அதில் வரும் செய்தியின் உண்மைத் தன்மையை கூகிளில் 5நிமிடம் தேட மட்டும் கறி வலிக்கிறது.. ஒரு செய்தியை முதலில் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை, ஏன் சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை\nசமீபத்தில் என் தோழி ஒருத்தி ஒரு அழகான பெண்ணின் ஃபோட்டோவையும், ஒரு வாய்ஸ் மெசேஜையும் வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தாள். அந்த அழகான பெண் வீட்டிற்கு கேஸ் ரிப்பேர் செய்ய வருவது போல் வந்து, மயக்க மருந்து கொடுத்து, வீட்டில் இருக்கும் சாமான்களைத் திருடி விடுவாள் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் இருந்தது.. அந்தப் பெண் அந்த ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கும் விதத்திலேயே தெரிந்தது அது அவள் வீட்டிலோ, அல்லது அவளுக்கு பழக்கமான இடத்திலோ யாரோ எடுத்த ஃபோட்டோ என்று.. அவள் கொடுக்கும் போஸிற்கும் அந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை. என் தோழிக்கும் இதைச் சொன்னேன், “உண்மையை அறியாமல் பகிராதே” என்று.. “எதா இருந்தா உனக்கென்ன பிடிச்சா ஃபார்வேர்டு பண்ணு, இல்லாட்டி டெலிட் பண்ணு” என்றாள்.. “உன் ஃபோட்டோவ போட்டு ஃபார்வேர்டு பண்ணவா பிடிச்சா ஃபார்வேர்டு பண்ணு, இல்லாட்டி டெலிட் பண்ணு” என்றாள்.. “உன் ஃபோட்டோவ போட்டு ஃபார்வேர்டு பண்ணவா” என்றேன்.. கோபித்துக்கொண்டு போய்விட்டாள்.. மறுநாள் தினகரனில் அந்தப்பெண்ணின் ஃபோட்டோவைப் போட்டு அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தியை அப்படியே போட்டிருந்தார்கள். உடனே என் தோழி என்னை அழைத்து, “நேத்து பெரிய வெண்ண மாதிரி சொன்ன” என்றேன்.. கோபித்துக்கொண்டு போய்விட்டாள்.. மறுநாள் தினகரனில் அந்தப்பெண்ணின் ஃபோட்டோவைப் போட்டு அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தியை அப்படியே போட்டிருந்தார்கள். உடனே என் தோழி என்னை அழைத்து, “நேத்து பெரிய வெண்ண மாதிரி சொன்ன இன்னைக்கு பாரு பேப்பர்லயே போட்டிருக்கான்” என்று அதை ஃபோட்டோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பினாள்..\nஅடுத்த இரண்டு நாளில் பார்த்தால் அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. அந்தப் பெண் பாவம் எங்கோ வடநாட்டில் கேஸ் கம்பெனியில் வேலை செய்பவள். உடன் வேலை செய்யும் எவனோ ஒருவன், ஏதோ ஒரு சொந்தக் காரணத்தால் அவள் ஃபோட்டோவைப் போட்டு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறான் என்று பின்பு தான் தெரிய வந்திருக்கிறது.. அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் சரி நாம் தான் கூறுகெட்ட பாமர மக்கள், இந்த மீடியாவுக்கு என்னவாம் சரி நாம் தான் கூறுகெட்ட பாமர மக்கள், இந்த மீடியாவுக்கு என்னவாம் ஒரு செய்தியைப் போடும் முன் ஆராய மாட்டார்களா, அது உண்மையா இல்லையா என்று ஒரு செய்தியைப் போடும் முன் ஆராய மாட்டார்களா, அது உண்மையா இல்லையா என்று மாட்டார்கள்.. அவர்களுக்கு அன்னன்னைக்கு செய்தி வேண்டும். அது சரியோ தவறோ ஒரு ஹாட் நியூஸ் வேண்டும்.. கிடைத்ததைப் போடுவார்கள், மறுநாள் மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.. ஒருவர் தன் கையில் இரட்டை விரல்களைக் காட்டியதை மட்டும் வைத்தே, ஜெ.வுக்கு ஜாமீன் என்று அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்களும், செய்திச் சேனல்களும் ஸ்க்ரோலிங் ஓட்டவில்லையா மாட்டார்கள்.. அவர்களுக்கு அன்னன்னைக்கு செய்தி வேண்டும். அது சரியோ தவறோ ஒரு ஹாட் நியூஸ் வேண்டும்.. கிடைத்ததைப் போடுவார்கள், மறுநாள் மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.. ஒருவர் தன் கையில் இரட்டை விரல்களைக் காட்டியதை மட்டும் வைத்தே, ஜெ.வுக்கு ஜாமீன் என்று அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்களும், செய்திச் சேனல்களும் ஸ்க்ரோலிங் ஓட்டவில்லையா அதற்கு எத்தனை சேனல்கள் மன்னிப்பு கேட்டன அதற்கு எத்தனை சேனல்கள் மன்னிப்பு கேட்டன மக்களாகிய நாமும் இதை மறுநாள் மறந்துவிடுவோம்.. ஞாபம் இருந்தாலும் கேட்க நமக்கென்ன அருகதை இருக்கிறது மக்களாகிய நாமும் இதை மறுநாள் மறந்துவிடுவோம்.. ஞாபம் இருந்தாலும் கேட்க நமக்கென்ன அருகதை இருக்கிறது நாமும் ஏடிஎம், மாவு, ஃப்ரூட்டி, என்று கண்டதையும் கிறுக்குத்தனமாக அவர்களைப் போல் பகிர்ந்து கொண்டு தானே இருக்கிறோம் நாமும் ஏடிஎம், மாவு, ஃப்ரூட்டி, என்று கண்டதையும் கிறுக்குத்தனமாக அவர்களைப் போல் பகிர்ந்து கொண்டு தானே இருக்கிறோம் செய்தி நிறுவங்கள் பற்றி நான் சொன்னது ஒரு பானைச் சோறு தான், அதுவும் பழைய சோறு.. சுடு சோறு ஒன்றைக் கேளுங்கள், இன்டர்நேஷன்ல் லெவலில் நம் செய்தி நிறுவனங்கள் நாறிய கதை அது..\nகேரளத்தைச் சேர்ந்த அருண் என்னும் நபர் நம் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.. அதாவது தனக்கு நாசாவில் ETயைப் பற்றி, அதாவது வேற்று கிரக ஜீவராசிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அழைப்பு வந்திருப்பதாகவும், அதே நேரத்தில் உலகப்புகழ் பெற்ற MITயில் இருந்தும் டாக்ட்ரேட் படிப்புக்கான வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.. இது நடந்தது 2012 ஆகஸ்டில்.. கேரள சேனல்களும், மாத்ருபூமியும், The Hindu, The New Indian Express, Telegraph போன்ற ஆங்கில நாளேடுகளும் கவர் ஸ்டோரிகளாகப் போட்டுத் தள்ளின.. இவரின் பேட்டியும் வரிந்து கட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளேடுகளிலும் வந்தன.. இதை எல்லாம் உண்மை என்று நம்பிய மத்திய மனிதவள மேம்பாட்டு மையமும் அந்தப் பையனுக்கு பாராட்டு விழா நடத்தியது.. அவனும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூலமாக, தான் பிரதமர் மோடியை சந்தித்து அரைமணிநேரம் உரையாடியதாகவும், தேசத்தின் ஆராய்ச்சிக்கதவுகள் அருணுக்காக எப்போதும் திறந்தே இருப்பதாக மோடி சொல்லியிருப்பதாகவும் கப்சா விட்டிருக்கிறான்.. நம் மீடியாக்களும் டைமிங்காக, ரைமிங்காக அவனைப் பற்றிய கட்டுரைகளைப் போட்டுத் தள்ளயிருக்கின்றன.. இரண்டு வருடங்கள் இதே சங்கதி ஓடிக்கொண்டிருந்தன கடந்த அக்டோபர் வரை..\nகடைசியில் MITயில் இருக்கும் சில மலையாளிகள் மூலம் விசாரித்த போது அவனுக்கும் MITக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்திருக்கிறது.. நாசாவிலும் இந்தப் பையனைத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.. பின் இவன் யாரென்று தேடிப்பிடித்து விசாரித்தால் இவன் சிறுவயதிலேயே அமெரிக்கா செல்லும் ஆசையில் இருந்தவனாம்... நண்பர்கள் எல்லாரும் வெளிநாடு செல்வதால், ஒரு வித ஏக்கத்தில் தானும் அப்படி கப்சா விட்டானாம்.. அவன் கப்சாவை எல்லாம் உண்மை என்று நம்பிய நம் நான்காம் தூண்களாக பத்திரிகைகள் அதை அச்சில் ஏற்றினவாம், இந்த ஜனங்கள் நாம் எதைச் செய்தி என்று கொடுத்தாலும் படிப்பார்கள் என்று.. ஆனால் அவனோ பூடானில் ஒரு கல்லூரியில் வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.. நாசா, MIT, ராஜ்நாத் சிங், மோடி சந்திப்பு எல்லாமே அவன் கச்சிதமாகச் சொன்ன பொய்கள்..\nஉலகம் முழுக்க செய்தி சேகரிப்பாளர்களை வைத்திருக்கும் இன்றைய நவீன நாளேடுகள் கூட எதனால் கோட்டை விட்டன லேசான ஒரு விசாரணை செய்திருந்தாலே இவன் ஒரு ஃப்ராடு என்று தெரிந்திருக்குமே லேசான ஒரு விசாரணை செய்திருந்தாலே இவன் ஒரு ஃப்ராடு என்று தெரிந்திருக்குமே ஏன் செய்யவில்லை அவசரம், எல்லாம் அவசரம்.. செய்தியை நான் தான் முதலில் தருவேன் என்கிற அவசரம், என் செய்தி வெப்சைட்டில் தான் ஸ்க்ரோலிங் முதலில் ஓட வேண்டும் என்கிற அவசரம், நான் தான் இந்தியாவின் இந்த அறிவாளியை முதன் முதலாகப் படம் பிடித்து பேட்டி எடுத்தேன் என்று தண்டோரா போட அவசரம்.. ஆனால் இப்போது என்ன நடந்தது அவனை வாழ்த்திய அனைத்து பத்திரிகைகளும் என்ன செய்வதென்று தெரியாமல், இப்போது மூடிக்கொண்டு இருக்கின்றன.. அப்போது சுடச்சுட செய்தி கொடுக்க முடியாத Deccan Chronicle, BBC, மனோரமா போன்றவைகள் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு அவன் ஃப்ராடுத்தனத்தை கிழிக்கின்றன.. இப்போது சுடச்சுட செய்தியும் ஸ்கோரிலிங்கும் போட அவர்களுக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது..\nஇது தான் இன்றைய நிதர்சனம்.. எந்த ஒரு விசயத்தையும் நிறுத்தி, நிதானமாகப் பார்த்து, ஆராய்ந்து செல்வதற்கெல்லாம் யாருக்கும் பொறுமையோ நேரமோ இல்லை.. அந்த விசயம் சரி என்றால் கொண்டாட்டம், தவறு என்றால் ஒரே ஒரு சாரி.. அவ்வளவு தான்.. அறிவியலும் முன்னேற்றமும் தரத்தைக் காவு வாங்கிக்கொண்டன.. தரத்தை விட ஜிகினா வேலைகள் தான் பெரியது என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டன.. அதற்கான உதாரணங்கள் தான் நமது வாட்ஸ்-அப் மெசேஜ்களும், நான் மேலே சொன்ன நம் நாளிதழ்கள் மற்றும் செய்திச்சேனலகளின் லட்சணங்களும்.. ஹாட் நியூஸைத் தரத்துடிக்கும் பத்திரிகைகள் எதற்குமே பெஸ்ட் நியூஸைத் தர வேண்டும் என்கிற அக்கறைக் கொஞ்சம் கூட இல்லை.. இந்த லட்சணத்தில் இருக்கும் இவர்கள் தான் தங்களைத் தாங்களே நான்காம் தூண் என்று பெருமையாக அழைத்துக்கொள்கிறார்கள்..\nசரி அவர்களுக்குத் தான் அக்கறை இல்லை.. ஒரு மனிதனாக சக மனிதன் மேல் அக்கறைக் கொண்ட நாமாவது இனி அக்கறையாக இருப்போம்.. நமக்கு வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு பிறரிடம் பகிர்வோம்.. இனி மெசேஜை ஃபார்வேர்டு செய்யும் முன் கூகிள் ஆண்டவரை ஒரு முறை தரிசித்து விட்டு ஃபார்வேர்டு செய்யுங்கள்.. இங்கே பாருங்கள் நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் எனக்கு வந்திருக்கும் ஒரு வாட்ஸ்-அப் மெசேஜ் இது.. ”044-40504050 என்னும் நம்பருக்கு நீங்க ஃபோன் பண்ணுனா உங்க நம்பருக்கு 3G டேட்டா கார்டு 1GB கொடுக்கிறார்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த ஆஃபர்.. நேரத்தை வீணாக்காமல் வேகமாகக் கால் செய்..” அடப்பாவிகளா ட���ய் அது அமேசான் காட்டை அழிக்கும் எர்வாமேட்டின் காரனோட நம்பர்டா.. ஃபோன் கீன் பண்ணித் தொலஞ்சிறாதீங்க.. உங்கள ஜென்மத்துக்கும் தூங்க விட மாட்டாய்ங்க..\nஎத்தனை சிவகாசிக்காரன் வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாது போலயே....\nLabels: அனுபவம், கட்டுரை, மீடியா\nஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...\nவரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” () கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம்.. ஏற்கனவே இந்த வருட ஆரம்பத்தில் இதே போல் அவர்கள் செய்த வேலை நிறுத்தம் உங்களுக்கு ஞாபம் இருக்கலாம்..\nசரி எதற்கு சம்பளம் கூட்டிக் கொடுக்க வேண்டுமாம் ஒழுங்காக வேலை செய்யும் ஆட்களுக்கு கொடுக்கலாம்.. எந்த அரசு வங்கியில் வேலையும், வாடிக்கையாளர் சேவையும் உருப்படியாக இருக்கிறது ஒழுங்காக வேலை செய்யும் ஆட்களுக்கு கொடுக்கலாம்.. எந்த அரசு வங்கியில் வேலையும், வாடிக்கையாளர் சேவையும் உருப்படியாக இருக்கிறது ஸ்டேட் பேங்க்கை தவிர்த்து உருப்படியாக ஒரு வங்கியும் கிடையாது.. ஹ்ம் கொஞ்சம் அப்படியே உங்கள் மனதில் ஒரு அரசு வங்கிக்குள் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்..\nஜூம் செய்யப்பட்ட ஒரு விஏஓ அலுவலகம் போல எங்கும் பேப்பராக நிறைந்து, எல்லோரும் ஒரு வித உர் முகத்துடன் உட்கார்ந்து கொண்டு, தரையில் காகிதங்கள் பரவி, நத்தையை ஜெயிக்க வைக்கும் வேகத்தில் வரிசை நகர்ந்து கொண்டு, எரிந்து விழும் கேஷ் கவுண்டர்கள் என்று அது ஒரு விதமான கெட்ட கனவின் பிறப்பிடம்.. இன்று ஒரு சாதாரண மனிதனிடம் கேளுங்கள் எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க ஆசை என.. அவன் வாயில் இருந்து வரும் முதல் இரண்டு பெயர்கள் தனியார் வங்கிகளாகத் தான் இருக்கும்.. அரசு வங்கிகளில் தொடங்கப்படும் புதிய சேமிப்புக் கணக்குகள் கூட பெரும்பாலும் பிஎஃப், மகளிர் சுய உதவிக்குழுக்கள் போன்ற அரசு சார்ந்த விசயங்களுக்காக அரசு மூலம் ஆரம்பிக்கப்படும் கணக்குகள் தான்.. அதில் பணம் போட/எடுக்க செல்லும் மக்களைக் கூட ”ஏய் இந்தா இங்க வா...” “சும்மா ஏன் தொனத்தொனன்னு நச்சரிக்குற பேசாம அங்க போய் ஒக்காரு போ..” “இப்படி அடிக்கடி தொந்தரவு பண்ணுனா நாளைக்குத் தான் காசைக் கொடுப்பேன்” என ஏதோ ஐந்தறிவு ஜீவன் போல் நடத்துவார்கள் நம் அரசு வங்கிகளில்.. இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்க வேண்டுமானால் ஏதாவது கிராமத்து வங்கிக்குப் போய்ப் பாருங்கள்..\nசரி இதையெல்லாம் விடுங்கள், உங்கள் கணக்கில் பணம் போட ஒரு அரசு வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது அதுவே தனியார் வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது என்று பாருங்கள்.. எனது டீலர்கள் பலரும் NEFT/RTGS முறையில் பணம் கட்டுபவர்கள் தான்.. பல கிராமங்களில் இருக்கும் 30 வருட, 35 வருட பேங்க் அனுபவஸ்த மேனேஜர்களுக்கு கூட அப்படியென்றால் என்னவென்றே தெரியாது.. சொகுசாக கிராமத்தில் வந்து காதைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.. அட அந்த வங்கியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஆட்களைக் கூட நாய் போல் குரைக்க வைத்து, வாடிக்கையாளரிடம் எரிந்து விழ வைத்து, அசமந்தமாக வேலை பார்க்க வைத்து கெடுத்து விடுவார்கள்.. இரண்டும் கிழட்டு மேனேஜர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்தேன் RTGS எப்படி அனுப்புவது என்று.. அதைக் கற்றுக்கொள்ளக் கூட அவர்கள் தயாராக இல்லை என்பது அவர்கள் என்னிடம் பேசிய விதத்திலேயே புரிந்தது. “இவன் எப்படா பிரான்ச்ல இருந்து கெளம்புவான் அதுவே தனியார் வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது என்று பாருங்கள்.. எனது டீலர்கள் பலரும் NEFT/RTGS முறையில் பணம் கட்டுபவர்கள் தான்.. பல கிராமங்களில் இருக்கும் 30 வருட, 35 வருட பேங்க் அனுபவஸ்த மேனேஜர்களுக்கு கூட அப்படியென்றால் என்னவென்றே தெரியாது.. சொகுசாக கிராமத்தில் வந்து காதைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.. அட அந்த வங்கியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஆட்களைக் கூட நாய் போல் குரைக்க வைத்து, வாடிக்கையாளரிடம் எரிந்து விழ வைத்து, அசமந்தமாக வேலை பார்க்க வைத்து கெடுத்து விடுவார்கள்.. இரண்டும் கிழட்டு மேனேஜர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்தேன் RTGS எப்படி அனுப்புவது என்று.. அதைக் கற்றுக்கொள்ளக் கூட அவர்கள் தயாராக இல்லை என்பது அவர்கள் என்னிடம் பேசிய விதத்திலேயே புரிந்தது. “இவன் எப்படா பிரான்ச்ல இருந்து கெளம்புவான்” என்பது போலேயே முறைத்துக்கொண்டிருந்தார்கள்..\nநான் ஏதோ அரசு வங்கிகள் மீது அபாண்டமாகப் பழி போடுவது போல் நினைக்காதீர்கள்.. கிராமங்களில் இருக்கும் அரசு வங்கிகளைக் கண்கூடாகப் பார்ப்பதால், அடிக்கடி அதன் பிரச்சனைகளை அனுபவிப்பதால் தான் இதைச்சொல்கிறேன்.. ஒரு சில நல்�� கிளைகளும் மேனேஜர்களும் ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் பொதுவாக அரசு வங்கி என்பது நான் சொல்வது போல் தான் இருக்கிறது.. ஒரு ஸ்ட்ரைக் செய்வதற்கு ஒன்றாகக் கூடி விடும் இவர்கள், என்றாவது இந்த அக்கறையை வேலை செய்வதில் காட்டியிருக்கிறார்களா மொத்தமாக கம்ப்யூட்டர் கிளாஸ் போவோம், ஏதாவது பேங்கிங் சம்பந்தமான கோர்ஸை மொத்தமாகப் படிப்போம் என்று ஒன்று சேர்ந்திருக்கிறார்களா மொத்தமாக கம்ப்யூட்டர் கிளாஸ் போவோம், ஏதாவது பேங்கிங் சம்பந்தமான கோர்ஸை மொத்தமாகப் படிப்போம் என்று ஒன்று சேர்ந்திருக்கிறார்களா ஆனால் ஸ்ட்ரைக் என்றால் வந்துவிடுவார்கள் முதல் ஆளாக.. ஒரு கவுண்ட்டரில் இருக்கும் ஊழியர் ஏதாவது வேலையாகக் கொஞ்ச நேரம் வெளியே சென்று விட்டால், அங்கு நின்று கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை தன் கவுண்ட்டருக்குள் அனுமதிக்காமல், அவர் வரும் வரை காத்திருக்க வைக்கும் வங்கி ஊழியர்கள் தானே இங்கு அதிகம் ஆனால் ஸ்ட்ரைக் என்றால் வந்துவிடுவார்கள் முதல் ஆளாக.. ஒரு கவுண்ட்டரில் இருக்கும் ஊழியர் ஏதாவது வேலையாகக் கொஞ்ச நேரம் வெளியே சென்று விட்டால், அங்கு நின்று கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை தன் கவுண்ட்டருக்குள் அனுமதிக்காமல், அவர் வரும் வரை காத்திருக்க வைக்கும் வங்கி ஊழியர்கள் தானே இங்கு அதிகம் தனியார் வங்கிகள் எல்லாம் வரவில்லை என்றால் இவர்களின் வேலை இதை விட மோசமாக இருந்திருக்கும்.. சரி இப்போது எதற்கு இவர்களுக்கு சம்பள உயர்வு தனியார் வங்கிகள் எல்லாம் வரவில்லை என்றால் இவர்களின் வேலை இதை விட மோசமாக இருந்திருக்கும்.. சரி இப்போது எதற்கு இவர்களுக்கு சம்பள உயர்வு வங்கியில் என்ன குறையாகவா சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமுதலில் ஒரு விசயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன்.. உடல் உழைப்பு அல்லாத பிற வேலைகளை அளவிட முடியாது.. அதாவது ஒரு லோடுமேன் இத்தனை மூட்டை சுமந்திருக்கிறான் என கணக்கிட முடியும்.. அதை வைத்து அவன் உழைப்பிற்குக் கூலி கொடுக்க முடியும்.. அதுவே ஒரு software engineer இத்தனை வேலை செய்திருக்கிறான் என்று அளவிட முடியாது.. அதனால் இங்கு அவனின் உழைப்பை அளவிட்டு கூலி கொடுக்க முடியாது, ஆனால் அவன் தகுதிக்கு கூலி கொடுக்க முடியும்.. So, உடல் உழைப்பை அளவிட முடிந்த வேலைகளுக்கு உழைப்பிற்கு ஏற்றபடியும், புத்தியைப் ப���ன்படுத்தும் வேலைக்கு அவனின் தகுதிக்கு ஏற்பவும் கூலி கிடைக்கும்.. அதாவது இந்த இடத்தில் BE என்னும் தகுதிக்கு.. இதில் வங்கி வேலை என்பது இரண்டாவது ரகம்.. இங்கு உங்கள் வேலை உங்கள் அறிவைச் சார்ந்து இருக்கிறது.. உடல் உழைப்பு தேவைப்படும் வேலையில் அதிகம் சம்பாதிக்க வேண்டுமானால் உங்கள் உடல் அதிகம் உழைக்க வேண்டும்.. அதாவது தினமும் 100மூட்டை சுமக்கும் லோடுமேன் 120 மூட்டை சுமந்தால் அவனால் அதிகம் சம்பாதிக்க முடியும்.. அவனுக்கு உடல் தான் மூலதனம், அதனால் அதை அவன் அதிகம் உழைப்பதற்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும்.. அதே போல் புத்தியை பயன்படுத்தி வேலை செய்பவன் அதிகம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் தன் புத்தியை, தன் திறமையை அதிகம் வளர்க்க வேண்டும்...\nஇரண்டு software engineerகள் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. சேரும் போது அவர்களுக்கு அந்த BE என்னும் தகுதிக்கு ஏற்ப 15000ரூ சம்பளம் தரப்படுகிறது.. இருவரில் ஒருவன் அவன் வேலைக்கு என்ன என்னவெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் தானாக கற்றுக்கொள்கிறான்.. அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் முடிக்கிறான்.. அப்பப்போ update ஆகும் தன் வேலை சம்பந்தமான சமாச்சாரங்களயும் தெரிந்து வைத்துக்கொள்கிறான்.. அந்த இன்னொரு ஆள் இருக்கானே அவன், மாசாமாசம் சம்பளம் வாங்கிக்கொண்டு, கேண்டினுக்கும், ரெஸ்ட் ரூமுக்கும், அலைந்து கொண்டு ஒரு வேலையும் பார்க்காமல், வேலைக்குத் தேவையான தன் தகுதியையும் வளர்த்துக்கொள்ளாமல் அப்படியே இருக்கிறான்.. ஒரு வருடம் முடிகிறது.. சம்பளம் யாருக்குமே கூட்டவில்லை.. வேலை செய்தவனுக்கும் கூட்டவில்லை.. செய்யாதவனுக்கும் கூட்டவில்லை.. இதில் வேலை செய்தவனை விட செய்யாதவனுக்குத் தான் கடுப்பு அதிகம்.. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறான்.. ”சம்பள உயர்வு வேண்டும், நான் காலை 8மணியில் இருந்து மாலை 8 மணி வரை நாயாக அலுவலகத்தில் இருக்கிறேன், எனக்கு ஏன் சம்பளம் கூட்டவில்லை” என பொங்குகிறான்.. ஒழுங்காக வேலை பார்த்து தன் திறமையை வளர்த்துக்கொண்டவனோ ‘இங்கு இல்லையா, என் திறமைக்கு இன்னொரு இடம் இருக்கும்’ என்று இன்னொரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டான் 30000 ரூபாய் சம்பளத்திற்கு.. அந்த அறிவை வளார்த்துக்கொள்ளவே விரும்பாத ஆள் சம்பள உயர்வு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறான்.. இது software என்றில்லை, நான் இருக்கும் சேல்ஸ் வேலைக்கும், ஆசிரியர் வேலைக்கும், குமாஸ்தா வேலைக்கும் கூட இது பொருந்தும்.. உங்கள் ஆரம்ப சம்பளம் தகுதியை வைத்தும், அடுத்தடுத்த சம்பள உயர்வு உங்கள் updation மற்றும் வேலை சம்பந்தமான அறிவை வளர்த்துக்கொள்வதை வைத்தும் இருக்கும்.. இப்போது இதே இடத்தில் வங்கி ஊழியர்களை வைத்துப் பாருங்கள்..\nஅரசு வங்கியில் வேலைக்கு சேரும் நான் அரசு உத்தியோகம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் செக்கு மாடு மாதிரி பணத்தை எண்ணவும், சீல் குத்தவும், கையெழுத்துப் போடவும் நன்றாகக் கற்றுக்கொண்டேன்.. காலம் பூராவும் இதே வேலை தான்.. ஏதாவது ப்ரொமோசன் கிடைத்தால் லோன் அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போடுவேன்.. அவ்வளவு தான்.. இந்த வேலைக்கு எனக்கு வருடத்திற்கு 1000ரூ ஊதிய உயர்வு போதாதா இன்று ஒரு அரசு வங்கியில் நீங்கள் கிளர்க் வேலைக்கு சேர்ந்தால் குறைந்த பட்சம் 16000ரூபாய் சம்பளம்.. ஒவ்வொரு வருடமும் 1000ரூபாய் உயர்வு இருக்கும்.. ஆஃபிசராக சேர்ந்தால் 25000ரூபாய் சம்பளம், இரண்டாயிரம் ரூபாய் வருடாவருடம் ஊதிய உயர்வு இருக்கும்.. அனுபவத்திற்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வு வேறுபடும்.. அது போக அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ், லோன் சலுகைகள் என்று வேறு பலவும் இருக்கும்.. இதற்கு மேல் என்ன வேண்டும் இந்த வங்கி ஊழியர்களுக்கு இன்று ஒரு அரசு வங்கியில் நீங்கள் கிளர்க் வேலைக்கு சேர்ந்தால் குறைந்த பட்சம் 16000ரூபாய் சம்பளம்.. ஒவ்வொரு வருடமும் 1000ரூபாய் உயர்வு இருக்கும்.. ஆஃபிசராக சேர்ந்தால் 25000ரூபாய் சம்பளம், இரண்டாயிரம் ரூபாய் வருடாவருடம் ஊதிய உயர்வு இருக்கும்.. அனுபவத்திற்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வு வேறுபடும்.. அது போக அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ், லோன் சலுகைகள் என்று வேறு பலவும் இருக்கும்.. இதற்கு மேல் என்ன வேண்டும் இந்த வங்கி ஊழியர்களுக்கு\nஐயா வங்கி ஊழியர்களே, நீங்கள் வங்கியில் வேலைக்குச் சேரும் போது இவ்வளவு தான் சம்பளம் என்று தெரிந்து தான் சேர்கிறீர்கள்.. வாரத்தில் 6 நாட்களும் வேலை இருக்கும் என்பதும் தெரியும் தானே வருடத்திற்கு இவ்வளவு தான் increment இருக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. எல்லாம் தெரிந்து தான் வேலைக்குச் சேர்கிறீர்கள்.. பின் எதற்கு வேலைக்கு சேர்ந்த பின் மட்டும் ஸ்ட்ரைக் செய்ய வேண்டும் வருடத்திற்கு இவ்வளவு தான் increment இருக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. எல்லாம் தெரிந்து தான் வேலைக்குச் சேர்கிறீர்கள்.. பின் எதற்கு வேலைக்கு சேர்ந்த பின் மட்டும் ஸ்ட்ரைக் செய்ய வேண்டும் ஒன்று இவ்வளவு கஷ்டமான வேலைக்கு வந்திருக்கவே கூடாது.. சரி வந்துவிட்டீர்கள், இந்த வேலை பிடிக்கா விட்டால் வேறு வேலைக்கு போக வேண்டியது தானே ஒன்று இவ்வளவு கஷ்டமான வேலைக்கு வந்திருக்கவே கூடாது.. சரி வந்துவிட்டீர்கள், இந்த வேலை பிடிக்கா விட்டால் வேறு வேலைக்கு போக வேண்டியது தானே அதையும் செய்யாமல் ஏன் ஸ்ட்ரைக் செய்கிறீர்கள் அதையும் செய்யாமல் ஏன் ஸ்ட்ரைக் செய்கிறீர்கள் ஏனென்றால் உங்களால் வேறு வேலைக்குப் போக முடியாது.. ஒரு கல்லூரி lecturer மாதிரியோ, மென்பொருள் வல்லுநர் மாதிரியோ, சேல்ஸ் ஆட்கள் மாதிரியோ உங்கள் திறமையை வளர்த்திருந்தால் எங்காவது செல்லலாம்.. ஆனால் நீங்கள் தான் ஒரே இடத்தில் கடிவாளம் கட்டிய குதிரை போல் அல்லவா உட்கார்ந்து விட்டீர்கள் ஏனென்றால் உங்களால் வேறு வேலைக்குப் போக முடியாது.. ஒரு கல்லூரி lecturer மாதிரியோ, மென்பொருள் வல்லுநர் மாதிரியோ, சேல்ஸ் ஆட்கள் மாதிரியோ உங்கள் திறமையை வளர்த்திருந்தால் எங்காவது செல்லலாம்.. ஆனால் நீங்கள் தான் ஒரே இடத்தில் கடிவாளம் கட்டிய குதிரை போல் அல்லவா உட்கார்ந்து விட்டீர்கள் கம்யூட்டர் தெரியாது, கஸ்டமர் சர்வீஸ் தெரியாது, எந்த விதமான up-gradationஐயும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்காது.. பின் எந்த தைரியத்தில் ஊதிய உயர்வை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்\nஉங்கள் வேலை கம்ப்யூட்டர் வந்த பின் பாதியாக குறைந்து விட்டது சார்.. ஏடிஎம் மிஷின் வைத்து விட்டீர்கள்.. ஆன்லைன் பேங்கிங் கொண்டு வந்துவிட்டீர்கள்.. உங்கள் வேலையே பாதியாகக் குறைந்த பின் சம்பளம் மட்டும் ஏன் அதிகரிக்கப்பட வேண்டும் வங்கியில் வேலை பார்க்கும் ஒரு நண்பரிடம் இதைப் பற்றிப்பேசினேன்.. பணம் எண்ணுவதில் வரும் தவறு, லோன் கொடுப்பதில் நேரும் தவறுகள் என்று வங்கி வேலையில் அதிகம் ”ரிஸ்க்” ( வங்கியில் வேலை பார்க்கும் ஒரு நண்பரிடம் இதைப் பற்றிப்பேசினேன்.. பணம் எண்ணுவதில் வரும் தவறு, லோன் கொடுப்பதில் நேரும் தவறுகள் என்று வங்கி வேலையில் அதிகம் ”ரிஸ்க்” () இருப்பதால் ஊதிய உயர்வு வேண்டும் என்றார்.. அதை விட அவர் சொன்ன இன்னொரு விசயம���, மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்லாம் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் அதை ஈடுகட்டும் வகையில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.. நல்ல வேளை எம்பி, எம்.எல்.ஏ சம்பளத்தோடு எல்லாம் அவர் போட்டி போடவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொண்டேன்..\nநம்மில் பெரும்பாலானவர்கள் நம் அன்றாட வேலையையே ஏதோ பெரிய சாதனை போல் நினைத்துக்கொள்கிறோம்.. அதற்கு சரியான உதாரணம் தான் நண்பர் சொன்ன ”ரிஸ்க்”.. ஏன்யா பணத்தை கவனமாக எண்ணுவதும், சரியான ஆளுக்கு லோன் கொடுத்து அதை ஒழுங்காக வாங்குவதும் தானே உங்கள் வேலை என்னமோ அதை பெரிய ரிஸ்க் என்கிறீர்கள் என்னமோ அதை பெரிய ரிஸ்க் என்கிறீர்கள் உங்களின் அந்த வேலைக்குத் தானே சம்பளம் வருகிறது உங்களின் அந்த வேலைக்குத் தானே சம்பளம் வருகிறது உங்கள் வேலையில் என்ன விதமான முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறீர்கள் என்று சம்பளம் அதிகம் கோருகிறீர்கள் உங்கள் வேலையில் என்ன விதமான முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறீர்கள் என்று சம்பளம் அதிகம் கோருகிறீர்கள் அடுத்த விசயம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றி.. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1% பேர் இருப்பார்களா இந்த மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த விசயம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றி.. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1% பேர் இருப்பார்களா இந்த மத்திய அரசு ஊழியர்கள் அவர்களை பென்ச் மார்க்காக வைத்திருப்பதெல்லாம் மிகவும் அபத்தம்.. அப்படி மத்திய அரசு ஊழியர் அதிகம் சம்பளம் வாங்குவது போல் இருந்தால், நீங்களும் படித்து அந்தப் பரிட்சையை க்ளியர் செய்து அந்த சம்பளத்தை வாங்க வேண்டியது தானே அவர்களை பென்ச் மார்க்காக வைத்திருப்பதெல்லாம் மிகவும் அபத்தம்.. அப்படி மத்திய அரசு ஊழியர் அதிகம் சம்பளம் வாங்குவது போல் இருந்தால், நீங்களும் படித்து அந்தப் பரிட்சையை க்ளியர் செய்து அந்த சம்பளத்தை வாங்க வேண்டியது தானே இந்திய ஜனாதிபதிக்கும் தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்.. முடிந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகுங்கள் உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை.. ஆனால் நீங்கள் பார்க்கும் செக்கு மாட்டு வேலைக்கு ஜனாதிபதி சம்பளம் வேண்டும் என எதிர்பார்ப்பது தான் தவறு..\nஇன்னும் சிலர் சொல்கிறார்கள் விலைவாசியெல்லாம் கூடிவிட்டதால் சம்பள உயர்வு வேண்டுமாம்.. போன வருடத்தை விட இந்த வருடம் மாச சம்பளத்தில் 2000 முதல் 4000 வரை உயர்வு கிடைக்கிறது.. இந்தப் பணம் போதாதா அதிகரிக்கும் விலைவாசியை சரிக்கட்ட உங்களின் ஒரு வருட ஊதிய உயர்வு தான் இந்திய நாட்டில் பலருக்கும் மாதச்சம்பளமே.. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு 30000ரூபாய் சம்பளம் வாங்கும் வேறு நிறுவன ஊழியனையும், அதே அளவு சம்பளம் வாங்கும் வங்கி ஊழியனையும் எடுத்துக்கொள்ளுங்கள்.. அவனுக்கு சலுகைகளே கிடையாது.. ஆனால் இந்த வங்கி ஊழியர்களுக்கு பெட்ரோல், நியூஸ் பேப்பர், ஹவுஸிங் அலவன்ஸில் இருந்து, லோனுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் வரை எவ்வளவோ இருக்கின்றன.. அதையெல்லாம் கணக்கிட்டுப்பார்த்தால் அவர்கள் சம்பளத்தின் மதிப்பு அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் தான்..\nஇனியும் ஸ்ட்ரைக் அது இதுவென்று சொன்னால், அரசாங்கம் கூச்சமே படாமல் கூண்டாடு மாற்றிவிட்டு இளைஞர்களைக் கொண்டு வரலாம்.. பாவம் டிகிரி முடித்துவிட்டும், இன்ஜினியரிங் முடித்துவிட்டும் வேலை கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள்.. இப்போதைய ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியைக் கொடுத்தால் கூட அவர்களை விட கவனமாக வேலை செய்வார்கள்.. சம்பள உயர்வினால் வரும் பண வீக்கம் கூட குறையும் அதனால்..\nவாரத்தில் இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்றும் ஸ்டரைக்குகிறார்கள்.. இதை வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலிக்கலாம்.. அதற்கும் என்னிடம் ஒரு பிளான் உள்ளது.. அதாவது வாரத்தின் ஏழு நாளும் பேங்க் இயங்கும்.. வேலை செய்பவர்கள் வாரத்தின் ஏதாவது இரண்டு நாட்கள் லீவு போட்டுக்கொள்ளலாம்.. திங்களும் செவ்வாயும் ஒருவர் லீவு போட்டால் இன்னொருவர் புதனும் வியாழனும் போடலாம்.. வங்கியில் அன்றாட வேலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த off இருக்குமாறு மேனேஜர் பார்த்துக்கொள்ள வேண்டும்.. மக்களும் வாரத்தின் 7நாட்களும் வங்கி இருப்பதால் பயன்பெறுவர், இவர்களுக்கும் கேட்டது போல் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும்..\nஇன்னொரு முக்கிய விசயம் தனியார் துறையில் இருப்பது போல் online performance appraisal போன்ற விசயங்களை அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும்.. அதை பாரபட்சம் இல்லாமல் சரியாக கவனித்து வேலையை, வேலையாட்களை அளவிட வேண்டும்.. வேலை செய்பவன் செய்யாதவன் என எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு ஊதிய உயர்வு கொடுப்பதை விட இத�� போன்ற நவீன உத்திகளால் ஒழுங்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், பைல்ஸ் வரும் அளவிற்கு சீட்டைத் தேய்க்கும் ஆட்களுக்கு ஆப்பும் அடிக்கப்படும்.. கம்பெனிக்காகவோ, வாடிக்கையாளர்களுக்காகவோ இல்லாமல் அட்லீஸ்ட் தன் ஊதிய உயர்வுக்காகவாவது ஒரு தனியார் நிறுவன ஊழியன் பயந்து போய் வேலை பார்ப்பான்.. அந்த எண்ணம் அரசு ஊழியர்கள் மத்தியில் வராத வரை அவர்கள் வேலையும் செய்ய மாட்டார்கள், செய்யாத வேலைக்கு ஊதிய உயர்வும் கேட்டுக்கொண்டிருப்பார்கள்..\nபி.கு: இந்தக் கட்டுரை, தன் கடமையை ஒழுங்காக செய்யும் வங்கி ஊழியர்களைக் குறிப்பிடவில்லை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந���தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nசிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..\n’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாத...\nவாட்ஸ் அப் அவசரங்களும் நாளேடுகளின் நொன்னாட்டியங்கள...\nஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535653/amp", "date_download": "2019-11-17T18:32:59Z", "digest": "sha1:SHTVX4BRBX3HGHHQSZ76RHXGYZALZ3QU", "length": 7797, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Icort order to register transgender person in Tamil Nadu Nurses Council | தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nதமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு செவிலியர் கவுன்சில் ஐகார்ட்\nசென்னை: தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3-ம் பாலின பெண் என்பதால் தன்னுடைய விண்ணப்பம் திருநங்கை ரஷிகா ராஜ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். செவிலியர் படிப்பை முடித்த திருநங்கை ரஷிகா ராஜ் தன்னுடைய பெயரை செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.\nகமல், ரஜினி என்ற இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது: எஸ். ஏ.சந்திரசேகர் பேச்சு\nதிறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல், ரஜினியும் இணைந்து ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கினர்\nசென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவு பெரும் கவலைக்குரியதாக உள்ளது: திருமாவளவன்\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nகோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nகடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு\nநாளை மறுநாள் நவ.19ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: பேராசிரியர்களிடம் போலீஸ் மீண்டும் விசாரணை\nதிருமணமான பெண்ணுக்கு சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது\nசென்னை எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது\nதொழிற்சாலை ரசாயன வாயுவால் சுற்றுச்சூழல் பாதிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருமணமான 3 மாதத்தில் ஐ.டி ஊழியர்\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/06/34", "date_download": "2019-11-17T17:02:53Z", "digest": "sha1:TQEUAIF4BIE2C7GWBPMBCMXIKPKQH25V", "length": 3342, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:முத்தரப்புத் தொடர் இன்று தொடக்கம்!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\nமுத்தரப்புத் தொடர் இன்று தொடக்கம்\nஇந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி-20 தொடர் இன்று (மார்ச் 6) தொடங்குகிறது.\nஇலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய, வங்கதேச அணிகள் நிதாஹாஸ் டிராபி என்ற முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கவிருக்கும் முதல் போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் பலபரிட்சை நடத்த உள்ளன. இந்தத் தொடர் வரும் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்திய அணியில் விராட் கோலி உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில் இலங்கை அணியைச் சமாளித்து வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சன்டிமால் தலைமையிலான இலங்கை அணியில் உபுல் தரங்கா, குஷால் மெண்டீஸ், திசாரா பெரைரா போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானத்தில் விளையாட உள்ளதால் இலங்கை அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது என்றும் சொல்லலாம்.\nவங்கதேச அணியைப் பொறுத்தவரை அனுபவ வீரரான ஷஹிப் ஹல் ஹசன் காயம் காரணமாக விலகி இருப்பது அணிக்குச் சற்றே பின்னடைவாக உள்ளது. இருப்பினும் ரஹீம், தமிம் இக்பால், ரகுமான் போன்ற வீரர்கள் வங்க தேச அணியின் வெற்றிக்காகப் போராடுவர். இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.\nசெவ்வாய், 6 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-17T18:28:48Z", "digest": "sha1:6WNPNXTR53WPYP4EVEPWFBCZ3XPGECCE", "length": 8924, "nlines": 211, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "தொடர்பு | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nதங்கள் கட்டுரைகள் என் அறிவை விசாலப்படுத்துகின்றன.\nதங்கள் கட்டுரைகள் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்… ஐயா நான் திரு. இந்திரன் sir மொழிபெயர்ப்பில் 2002ல் வெளிவந்த கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் கவிதை நூலை தேடுகிறேன் கிடைக்கவில்லை. தங்களால் எனக்கு உதவ முடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nமொழிவது சுகம் அக்டோபர் 2019: தக்கார் எச்சம் : காந்தி\nமொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/announcement", "date_download": "2019-11-17T18:48:53Z", "digest": "sha1:5C55GOLKNXQKTTUYYCHTWPFLRMLSWP7G", "length": 2124, "nlines": 65, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு அறிவிப்புகள்", "raw_content": "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019\nநக்கீரன் இதழ் தந்திருக்கும் அங்கீகாரம்\nஅங்கீகாரம்: புதிய தலைமுறை தொலைக்காட்சி\nவாழ்த்துமடல் - வேர்த்திரள் பரிசுப் போட்டி - 2019\nகாஃபி வித் கவிதை - PROMO 10\nகாஃபி வித் கவிதை - PROMO 9\nகாஃபி வித் கவிதை - PROMO 8\nகாஃபி வித் கவிதை - PROMO 7\nதினமலர் செய்தித் தாளில் படைப்பு குழுமம் பற்றிய செய்தி\nவேர்த்திரள் - பரிசுப்போட்டி நடுவர் அறிவிப்பு\nகாஃபி வித் கவிதை - PROMO 6\nகல்கி வாரஇதழ் தந்திருக்கும் அங்கீகாரம்\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/food/how-to-cook-mung-been-curry-pachai-payaru-esr-196617.html", "date_download": "2019-11-17T18:02:59Z", "digest": "sha1:6JY7FDS4VH6J7XXYMMFYALLFJHSB2BCD", "length": 8707, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "உடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு குழம்பு! இதோ ரெசிபி | how to cook mung been curry pachai payaru– News18 Tamil", "raw_content": "\nஉடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு குழம்பு\nமுகப்பு » செய்திகள் » உணவு\nஉடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு குழம்பு\nநோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகள் இருக்கின்றன.\nபச்சை பயறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகள் இருக்கின்றன. இதை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.\nபச்சை பயறு - 1 கப்\nமஞ்சள் - 1 tbsp\nஎண்ணெய் - 2 tbsp\nஉப்பு - தேவையான அளவு\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் - 2\nபச்சை பயறை முதல் நாள் இரவு கழுவி ஊற வைக்கவும்.\nமறுநாள் குக்கரில் பச்சை பயறு, தக்காளி, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.\nவெந்ததும் இறக்கி ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் , காய்ந்த மிளகாய் சேர்த்து பொறித்தபின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு கருவேப்பிலையை உருவி போடவும்.\nநன்கு வெங்காயத்தை வதக்கியதும் மசித்து வைத்துள்ள பயரைக் கொட்டிக் கிளறி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.\nநீர் கொஞ்சம் இறங்கியதும் தேவைக்கு ஏற்ப கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிடவும். ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு குழம்பு தயார்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:21:42Z", "digest": "sha1:EA347VB4J4DK5CSMZNJRNXQEXU22VVTO", "length": 112229, "nlines": 1358, "source_domain": "womanissues.wordpress.com", "title": "தேஜ்பால் | பெண்களின் நிலை", "raw_content": "\nகற்பழிப்பு வழக்கில் தருண் தேஜ்பால் கைது, ஜாமீன் மறுக்கப்பட்டது\nகற்பழிப்பு வழக்கில் தருண் தேஜ்பால் கைது, ஜாமீன் மறுக்கப்பட்டது\n30-11-2013 காலை 10 மணிக்கு கோவாவிற்கு குடும்பம் சகிதம் வந்து அதிரடியாக வீரநடை போட்டு வலம் வந்தார் தருண் தேஜ்பால்.\nதேஜ்பாலின் வழக்கறிஞர் கீதா லூத்ரா [Geeta Luthra] வாதங்களை அரசு தரப்பு வக்கீல் லோட்லிகர் [public prosecutor Lotlikar] மறுத்து ஆதாரங்களை வைத்து வாதிட்டனர்[1].\n11.30க்கு வீடியோ முதலிய ஆதாரங்களும் காட்டப்பட்டன.\nதேஜ்பாலின் வழக்கறிஞர் கீதா லூத்ரா புலன் விசாரணை பாரபசமானது, உள்நோக்கமுள்ளது என்றெல்லாம் குறைகூறியபோது, அரசு தரப்பு வக்கீல் லோட்லிகர்,\nஎப்படி எப்.ஐ.ஆர் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது,\nநிறைய கால அவகாசம் கொடுக்கப்பட்டது,\nபோலீசார் தில்லிக்குச் சென்றபோது காணாமல் இருந்தது,\nசொந்தக்காரர்கள் விசாரணைக்கு மறுத்து தகவல் சொல்லாமல் மறைத்தது,\nதில்லி கோர்ட்டில் மனு போட்டு, பிறகு வாபஸ் வாங்கியது\nமுதலியவற்றை எடுத்துக் காட்டி, எப்படி காலந்தாழ்த்தி சதாய்த்தனர் என்று விளக்கினார்[2].\n2.30 மதியம் நீதிபதி வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்கள், வாதங்கள் முதலியவற்றை கவனமாக சோதனைக்குட்படுத்தினார்.\n4.30க்கு தீர்ர்பு வழங்கப்படும் என்றார்கள், ஆனால், தீர்ப்பு வெளியாகவில்லை.\nஊடகங்கள் இவற்றையேக் காட்டி வந்தன, ஆனால், பிறகு அவற்றிற்கே அலுத்து விட்டது போலும், மோடிக்குத் திரும்பிவிட்டன.\nமாலை வரை தீர்ப்பு வெளியாகாததால், ஒன்றுமே தஎரியாதது போல, தேவையற்ற செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் என்று நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தன.\nசுமார் 8.05 மணியளவில் நீதிபதி பைல் மனுவை நிராகரித்தார்.\nசனிக்கிழமை இரவு ஜாமீன் மறுக்கப்பட்டது அடுத்து தருண் தேஜ்பால் 9.20 அளவில் கைது செய்யப்பட்டார்.\n10.20க்கு கைதிற்குப் பிறகு கோவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்[3].\nகைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் தேஜ்பாலின் சகோதரர் மின்டி கிரைம் பேஞ்சிற்கு வெளியே மயங்கி விழுந்தாராம்[4].\nதேஜ்பால் குடும்பம் அவர் கைது செய்யப்பட்��ால் தங்களது குடும்ப மானமே போய்விடும் என்று கூட வாதிட்டார்களாம்[5]. அதற்கு, “உங்களது அவர் கைது செய்யப்பட்டால் தங்களது குடும்ப மானமே போய்விடும் என்ற வாதம் செல்லுபடியாகாது, ஏனெனில் அது ஏற்கெனவே வெளியில் வந்து விட்டது. அதனால், அவர் கைது செய்யப்படுவதால் மேலும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது”, என்று விளக்கம் அளிக்கப்பட்டதாம்\nகுறிச்சொற்கள்:கீதா, கீதா லூத்ரா, சோமா, சோமா சௌத்ரி, தருண், தருண் தேஜ்பால்\nஅசிங்கம், அச்சம், அணைத்தல், ஆண்மை, ஈர்ப்பு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கற்பழிப்பு, கற்பு, காங்கிரஸ், காமலீலைகள், காமுகன், கீதா, கீதா லூத்ரா, குஜராத், கூடா உறவு, கோவா, கோவா செக்ஸ், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சுய விளக்கம், செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் நிபுணர், செக்ஸ்-மாஸ்டர், சோதனை, சோனியா, சோமா, சோமா சௌத்ரி, தருண், தருண் தேஜ்பால், தேஜ்பால், லூத்ரா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, “ஓரல் செக்ஸ்” முயன்றார்….. இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (3)\nதேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[2]. கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அப்படி அப்பெண் பணிக்கப்பட்டிருக்கிறாளா அல்லது பயமுறுத்தப் பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்பெண்ணின் இ-மெயிலைப் படிக்கும் போது அவளை தருண் தேஜ்பால் நன்றகவே மிரட்டியிருக்கிறார் என்று தெரிகிறது.\nசோமா சௌத்ரி மற்றும் தருண் தேஜ்பால் உறவுகள்: சோமா சௌத்ரி என்ற இப்பொழுதைய ஆசிரியை, நிச்சயமாக தேஜ்பாலை – தன்னுடைய “தெய்வீகத் தந்தையை” காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெரிகிறது[3]. ஆனால், “பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மட்டும் தான் கோரியுள்ளார். தருணும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, இதில் வேறு பிரச்னைக்கு தேவையில்லை என கூறியுள்ளார். ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை”, என்றும் செய்தி ஆசிரியர் சோமா சௌத்ரி கூறியுள்ளார்[4]. அதற்கும், பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[5]. மேலும் சோமாவிற்கு இவ்விசயம் தெரிந்திருந்தும், வேண்டுமென்றே காலந்தாழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது. அப்பெண்ணின் நண்பர்களில் ஒருவர் இ-மெயில்களை ஊடகங்களுக்கு அனுப்பியப் பிறகு, வேறு வழியில்லாமல், டெஹல்கா-குழிவினர் பேசி, தீர்மானித்து, ஏதோ நடவடிக்கை எடுப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. இருப்பினும் சோமா இவற்றை மறுக்கிறார்[6].\n“நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”: இதைவிட வேடிக்கை என்னவென்றல் பிப்ரவரி 1, 2013 அன்று கோவாவில் சோமா சௌத்ரி, சுஸ்ஸெட் ஜோர்டென் மற்றும் ஹரீஸ் ஐயர் போன்ற அறிவுஜீவுகள், “நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”, என்பதைப் பற்றி விவாதித்துள்ளனர்[7]. இப்பொழுது இந்த தெஹல்கா பெண்ணையும் அதேபோல அவளது கதையைச் சொல்ல வைப்பார்களா என்று தெரியவில்லை. சுஸ்ஸெட் ஜோர்டென் இப்பொழுது சொல்கிறார்[8], “போலீசார் பெரிதாக செய்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. நாங்கள் இதே மாதிரி இன்னொரு விவாதத்தில் கலந்து கொண்டு, இதே பிரச்சினையைப் பற்றி பேசுவோம், அவ்வளவே தான்”\nநண்பர், வேண்டியவர், நன்கு தெரிந்தவர் விசாரிக்கப் போகிறாராம்: ஊர்வசி பூடாலியா என்ற பெண் எழுத்தாளர் தலைமையில் இவர் விசாரிக்கப் படுவார் என்று சோமா சௌத்ரி அறிவித்திருப்பதே வேட��க்கையாக இருக்கிறது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். தெஹல்காவில் எழுதி வருபவர்கள்[9], இலக்கிய விழாக்களில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஜாலியாக, சொகுசாக உட்கார்ந்து கொண்டு பேசி மகிழ்பவர்கள். இருவர் மற்றொருவரை அழைத்து உபசரிப்பார். பதிலுக்கு அடுத்தவர், அதேமுறையை பரிமாற்றமாக செய்து காட்டுவார். விருதுகளும், பட்டங்களும் அவ்வாறே பரிமாற்றத்தில் கொடுக்கப் படும். ஆனால், தேஜ்பால், விசாரணைக்கு முன்பாகவே, ஆறு மாத தண்டனை கொடுத்து மறைவாகி விட்டாராம். சட்டரீதியில் இப்படி வேண்டியவர்கள் விசாரணையில் இருக்கக் கூடாது என்றுள்ளது. முன்பு ஶ்ரீனிவாசன் விசயத்தில் குதித்த ஊடகங்கள் இப்பொழுது அமைதி காப்பதைக் கவனிக்கலாம்.\nதேஜ்பால் இந்தியாவில் தான் இருக்கிறார், ஓடிவிடவில்லை: இந்தியாவை விட்டே சென்று விட்டார். என்றும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், சோமா நாங்கள் ஒன்றும் ஓடிப்போகின்ற ஆட்கள் இல்லை என்று அடித்துக் கூறுகின்றார்[10], தேஜ்பால் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிறார்[11]. பெரும்பாலும், இவர்கள் வெளிநாடுகளில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது தான் இந்தியாவிற்கு வருகிறார்கள். வந்தாலும் ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து சென்று விடுகிறார்கள். பிறகு எப்படி இவர்களுக்கு இந்தியாவின் தன்மைகள் தெரியவரும், புரியவரும் என்பது புதிராகத்தான் உள்ளது.\nகாங்கிரஸும், இவ்விவகாரமும்: நிச்சயமாக தேஜ்பால் காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று தெரிகிறது. 2004ல் காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன், தம்மீதுள்ள வழக்குகளிலிருந்து விடுவிக்க பிரதம மந்திரியிடம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனே, அவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதம் அதனை உறுதிப் படுத்துகிறது. அவ்வழக்குகளில் கூட, இவரது கூட்டாளி அநிருத்த பஹல் [Anirudh Bahal and Mathew Samuel] கைது செய்யப்பட்டால் கூட, பிறகு விடுவிக்கப் படுகிறார். அதுமட்டுமல்லாது, தேஜ்பால் அவ்வழக்கை தில்லுக்கு மாற்ற முறையிடுகிறார். அவ்வாறே மாற்றப் படுகிறது. பிறகு, என்னவாயிற்று என்று ஊடகங்களில் விசயங்கள் வரவில்லை. ஆனால், மற்ற ஊடகக்காரர்கள் வியக்கும் வண்ணம் தேஜ்பால் உயர்ந்து கொண்டே போனார். எப்பொழுதும் அயல்நாட்டவர்களின் கூட்டம், தூதரகங்களுடம் நெருக்கம், பார்ட்டிகள் என்று பெரிய ஆட்களுடன் தான் சேர்ந்து பழகி வந்தார். இதெல்லாம், காங்கிரஸுடனான மிகவும் நெருங்கியுள்ள நிலையைக் காட்டுகிறது. கோவாவில் IFFI மணீஸ் திவாரி பேசும்போது, “இது மிகவும் முக்கியமான விசயம், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு நாங்கள் சொல்ல்வேண்டியது யாதாவது இருப்பின், உரியநேரத்தில், தேவைப்பட்டால் சொல்லப்படும்”, என்றார்[12]. இதே குஜராத் டேப் விசயத்தில் படுநக்கல் அடித்து, “சாஹப்ஜாதா” என்று கமென்ட் அடித்து பேசினார்.\nகுறிச்சொற்கள்:காங்கிரஸ், கோவா, செக்ஸ், சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண், தருண் தேஜ்பால், தெஹல்கா, லிப்ட்\nஅணைத்தல், கொக்கோகம், கொங்கை, சீர்கேடு, செக்ஸ், சோனியா, சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண், தருண் தேஜ்பால், தெஹல்கா, தேஜ்பால் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (2)\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், ஜட்டியை கழட்டினார், உள்ளே விரலை விட்டார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (2)\nதேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. ஆங்கிலத்தில் இப்படி சொதப்பலாக இவர்கள் வளவளவென்று எழுதி இந்தியர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். என்னத்தான் படித்திருந்தாலும், இந்திய கலாச்சாரத்தை துறந்து, மேனாட்டு மோகத்தில் திளைக்கும் ஊடகக் காரர்களிடம் நாம் எந்தவித ஒழுக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது.\nதருண் தேஜ்பாலின் மன்னிப்புக் கடிதம் கீழ்கண்டவாறு உள்ளது[2]:\nஇவரென்ன கடவுளா, இவருக்கு இவரே தண்டனை அளித்துக் கொள்கிறாராம், என்று பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்[3]. [“Once the matter is brought to the National Commission for Women, we will investigate and ensure that the accused gets punishment, if found guilty. He will have to face a trial in the court. Tarun Tejpal is no God to decide his own course of punishment,” said Mamata Sharma, who heads the National Commission for Women[4].]. ஆனால், இந்த அறிவுஜீவிகளின் கருத்தும் வினோதமாக உள்ளது. கடவுளை விமர்சிக்கிறாரா அல்லது தருணுக்கு வக்காலத்து வாங்குகிறாரா தேசிய மகளிர் ஆணையத்திற்குத��� தலைவராக இருப்பதினால் இப்படி சப்பைக் கட்டுகிறாரா என்பது அவருக்குத்தான் புரியும்.\nசோமாவின் வக்காலத்து வாங்கும் போக்கில் உள்ள அறிக்கை[5]: “தருண் விலகல் 20-11-2013லிருந்து ஏற்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாங்கள் ஊர்வசி புடாலியா என்பவரின் கீழ் ஒரு விசாரணை குழு அமைத்திருக்கிறோம். அவர் விஷாகா விதிமுறைகள் படி விசாரிப்பார். பாலியல் ரீதியிலாக பெண்களை துபுறுத்துவதைத் தடுப்பது, நிறுத்துவது மற்றும் குறைதீர்ப்பது விவகாரங்கள் சட்டம், 2013ன் படி ஒரு கமிட்டி கூட்டவும் ஏற்பாடு செய்வோம்”, என்று சோமா அறிக்கை விட்டுள்ளார். இது ஶ்ரீனிவாசன் அறிக்கைப் போன்றே உள்ளது.\nபுகார் கொடுத்தப் பெண்ணின் இ-மெயில்[6]: கற்பழிப்பிற்கு, முயற்சிக்கு உட்பட்ட பெண்ணும் நீண்ட இ-மெயிலில் தன்னுடைய அனுபவத்தை அறிவித்துள்ளார். இதை முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்வதற்கே நேரமாகி விடும். பாதிக்கப் பட்ட பெண் இவ்வளவு எழுதவேண்டுமா என்று தெரியவில்லை. மஞ்சள், பச்சை / வெளிர்நீலம் நிறங்களில் எடுத்துக் காட்டியுள்ளவை அவர் நடந்து கொண்ட முறையைக் காட்டுகிறது.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஓரல் செக்ஸ், கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ், சோமா, சோமா சௌத்ரி, ஜட்டி, தருண், தருண் தேஜ்பால், தேஜ்பால், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், Editor-in-chief, National Commission for Women, Prohibition, Shoma Chaudhury, Tarun Tejpal, Tehelka, Urvashi Butalia\nஅசிங்கம், இன்பம், உடலின்பம், ஒழுக்கம், கட்டிப்பிடி, காமவெறி பிடித்த காரியம், சுய விளக்கம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, சோமா, சோமா சௌத்ரி, தருண், தருண் தேஜ்பால், தேஜ்பால் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (1)\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால் (1)\nமேனாட்டு நாகரிகத்தில் திளைக்கும் தருண் தேஜ்பால்: புலனாய்வு வார பத்திரிகையான, தெஹல்கா ஆசிரியர், அருண் தேஜ்பால், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் விவகாரம், பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. ஒரு ராணுவகுடும்பத்தில் 1963ல் பிறந்த தேக்பால், மேனாட்டு நாகரிகத்தில் ஊறிய மனிதர். 2000 வருடத்தில் தஹல்காவை ஆரம்பித்து, 2001லேயே ஆசியாவின் 50 தலைவர்களில் ஒருவர் என்ற புகழ் பெற்றாறாம் 2009லேயோ மிகவும் சக்தி கொண்ட மனிதர் என்ற நிலையை அடைந்தாராம் 2009லேயோ மிகவும் சக்தி கொண்ட மனிதர் என்ற நிலையை அடைந்தாராம் கீதன் பாத்ரா என்பரை மணந்து கொண்டார். ஆனால், இவர் மற்ற பெண்களுடனும் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படங்கள் காட்டுகின்றன. ரீடா பீமானி என்பருடன் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது[1] [Author Tarun Tejpal with Rita Bhimani]. தனிமனிதருடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்கக் கூடாது, ஏனெனில் அவருடைய உரிமைகளில் தலையிடக் கூடாது என்றெல்லாம் இப்பொழுது வாதிக்கப்படுகிறது, அறிவுருத்தப் படுகிறது. ஆனால், இவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பொது மக்களும் விவாதிக்க உரிமையுள்ளது. அவருடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் எல்லாமே குடி-கூத்து-கொண்ட்டாடம் என்றுதான் இருக்கும்[2].\nபாஜகாவின் தர்மசங்கடமான நிலை: ஸ்னூப்பிங், ஸ்டாக்கிங் விசயங்களில் கவலையுடன் இருக்கும் பாஜகவிற்கு சிறிது தெம்பு வந்து விட்டது எனலாம். ஒரு பெண்ணிற்கு, அவளது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் கண்காணித்ததையே பெண்ணின் உரிமைகளை மீறிய செயல், மோடி பதவி விலக வேண்டும், தேர்தலிலொ நிற்கக் கூடாது என்றெல்லாம் கலாட்டா செய்த காங்கிரஸ் அமைதியாகி விட்டது. அந்த அதிரடி பெண்மணிகள் மறுபடியும் கூட்டம் கூட்டுவார்களா என்று தெரியவில்லை. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. பா.ஜ., தலைவராக, 2001ல், பங்காரு லட்சுமண் இருந்த போது, ரகசிய, வீடியோ நடவடிக்கையில், அவர் பணம் பெற்றதை, தெஹல்கா டாட் காம் என்ற, இணையதளம் அம்பலப்படுத்தியது. இதையடுத்து, அவரின் பதவி பறிக்கப்பட்டது. இது போல், பல விவகாரங்களில், இந்த ஊடகம், ரகசிய வீடியோ நடவடிக்கைகளை மேற்கொண்டு, பலரின் பதவிகளையும், அதிகாரங்களையும் பறிக்கச் செய்துள்ளது.\nலிப்டில் கட்டிப் பிடித்தார், …….., முத்தமிட்டார், சில்மிஷம் செய்தார்…………, இப்படி புகார் செய்யும் பெண்செய்தியாளர்: முதலில் இணையதளமாக வெளிவந்த அந்த ஊடகம், இ��்போது, வார பத்திரிகையாக வெளிவருகிறது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும், தருண் தேஜ்பால், தன்னுடன் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம், அநாகரிகமாக நடந்து கொண்டார் என, அந்த பெண் பத்திரிகையாளர், நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியருக்கு, இமெயில் மூலம், இரண்டு நாட்களுக்கு முன் புகார் அனுப்பினார். பத்து நாட்களுக்கு முன், கோவா நட்சத்திர ஓட்டலில், லிப்டில் ஏறும் போது, தன்னை பலவந்தமாக இழுத்து, தன் பக்கம் அணைத்துக் கொண்டார் என, அந்தப் பெண் கூறியுள்ளார்; இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இப்படி இரண்டு முறை என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாற்றினார்[3]. இமெயிலில் உள்ளவற்றை அப்படியே போடாமல், ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன.\nஆறுமாதம் வனவாசம் என்றால் போன மானம் / கற்பு திருப்பி வந்துவிடுமா: கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கூபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை தாமாக முன்வந்து, பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து, ஆறு மாதம் விலகிக் கொள்வதாக, தருண் தேஜ்பால் அறிவித்தார். இது வெவேக் ஜோக் மாதிரி இருக்கிறது. ஒரு குஞ்சுமோனன் கற்பழித்து ரூ.5,000/- அபராதம் கட்டிவிட்டு, அடுத்த பெண்ணைக் கற்பழிக்க அட்வான்ஸ் கொடுத்த கதையாகி விட்டது: கற்பழிப்புக்கு / கற்பழிப்பு முயற்சிக்கூபட்டதாகக் கூறப்படும் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்காமல், சோமாவிடம் புகார் கொடுத்ததே வேடிக்கையாக இருக்கிறது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை தாமாக முன்வந்து, பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து, ஆறு மாதம் விலகிக் கொள்வதாக, தருண் தேஜ்பால் அறிவித்தார். இது வெவேக் ஜோக் மாதிரி இருக்கிறது. ஒரு குஞ்சுமோனன் கற்பழித்து ரூ.5,000/- அபராதம் கட்டிவிட்டு, அடுத்த பெண்ணைக் கற்பழிக்க அட்வான்ஸ் கொடுத்த கதையாகி விட்டது மேலும், “கற்பழிப்பு” என்றல் என்ன என்றும் புரியாமல் போய்விட்டது. மானபங்கம், பெண்டாலல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், மார்பகங்களைப் பிடித்தல் / அமுக்குதல், இடுப்பில் கைவைத்தல், இப்படி செய்வதில் எது எந்த அளவில் என்ரு தெரியவில்லை. கைபிடித்தால் கூட மானபங்கம் செய்துவிட்டதாகக் கருதப்படுவதால், இப்பொழுதைய கற்பு / கற்பழிப்புக் கொள்கைகள் விவாதங்கள் நவீனப்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது.\nதேசிய மகளி ஆணையம், போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா: இந்த விவகாரம், புதன்கிழமையன்று பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, தெஹல்கா ஊடகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்சிகள், தருண் தேஜ்பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். தெஹல்காவின் இப்பொழுதைய ஆசிரியை சோமா மழுப்பலாக பதி அளித்து சமாளித்து வருகிறார். இது ஏதோ அவர்களது வீட்டுப் பிரச்சினை போல பேசி வருகிறார்[4]. வேடிக்கை என்னவென்றால், தேசிய மகளிர் ஆணையம் காங்கிரஸ் சார்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய பெயர் ராஜஸ்தான் தொகுதியில் வேட்பாளராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேஜ்பாலோ “பிரச்சார் பாரதி” குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப் பட்டுள்ளார். இப்படி காங்கிரஸ் ஆதரவுன் இருக்கும் இவர்மீது நடவடிக்கை எடுப்பது சந்தேகமே என்ற கருத்து பலமாக இருக்கிறது.\nகோவா முதலமைச்சர் தயங்குவது ஏன்: பாஜக ஆட்சி நடக்கும் கோவாவில், அதன் முதலமைச்சர் முதலில் இவ்விவகாரம் குறித்து தயங்கியதாகத் தெரிகிறது. ஏனெனில், கோவாவில் இத்தகைய செக்ஸ் விவகாரங்கள் சாதாரமாக இருக்கின்றன. அயல்நாட்டுக்காரர்கள் அனுபவித்து வரும் நிலையில் அவர்கள் புகார் செய்வதில்லை. ஆனால், இந்தியர்கள் அயல்நாட்டவரைத் தொட்டுவிட்டால், புகார் எழுகின்றது. மேலும், பாஜகவின் மீதே ஸ்னூப்பிங் / ஸ்டாக்கிங் புகார் உள்ளதா நடவடிக்கை எடுக்கலாமா-லூடாதா என்று தயங்கியிருப்பார் போலும்: பாஜக ஆட்சி நடக்கும் கோவாவில், அதன் முதலமைச்சர் முதலில் இவ்விவகாரம் குறித்து தயங்கியதாகத் தெரிகிறது. ஏனெனில், கோவாவில் இத்தகைய செக்ஸ் விவகாரங்கள் சாதாரமாக இருக்கின்றன. அயல்நாட்டுக்காரர்கள் அனுபவித்து வரும் நிலையில் அவர்கள் புகார் செய்வதில்லை. ஆனால், இந்தியர்கள் அயல்நாட்டவரைத் தொட்டுவிட்டால், புகார் எழுகின்றது. மேலும், பாஜகவின் மீதே ஸ்னூப்பிங் / ஸ்டாக்கிங் புகார் உள்ளதா நடவடிக்கை எடுக்கலாமா-லூடாதா என்று தயங்கியிருப்பார் போலும் எடுத்தால் பாஜக ஆட்சி என்பார்கள் எடுக்காவிட்டால், அவர்களே மாட்டிக் கொண்டிருப்பதால் சமாளிக்கிறார்கள் என்பார்கள். இருப்பினும், சம்ப���ம் நடந்ததாக கூறப்படும், கோவா மாநிலத்தின், பா.ஜ., முதல்வர், மனோகர் பாரிக்கர், தருண் தேஜ்பாலை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும், என, கூறியுள்ளார். தேசிய மகளிர் ஆணையம், தருண் தேஜ்பாலால் பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்து, வழக்கு தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது[5]. அந்த பெண்ணும் உச்சநீதி மன்றத்தில் விஷாகா தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேஜ்பாலின் மீது நடவடிக்கை எடுக்க்க வேண்டும் என்று கோரியுள்ளாள்[6].\nசோமாவின் ஆதரிக்கும், சமாளிக்கும் போக்கு: சோமா சௌத்ரி என்ற இப்பொழுதைய ஆசிரியை, நிச்சயமாக தேஜ்பாலை காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், “பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தருண் தேஜ்பால் மன்னிப்பு கேட்க வேண்டும் என மட்டும் தான் கோரியுள்ளார். தருணும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, இதில் வேறு பிரச்னைக்கு தேவையில்லை என கூறியுள்ளார். ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை”, என்றும் செய்தி ஆசிரியர் சோமா சவுத்ரி கூறியுள்ளார்[7]. அதற்கும், பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்:சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண், தருண் தேஜ்பால், தெஹல்கா, தேஜ்பால்\nகுடி, சோமா, சோமா சௌத்ரி, டெஹல்கா, தருண் தேஜ்பால், தெஹல்கா, தேஜ்பால், முத்தம் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் ப��ண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/02/10_6.html", "date_download": "2019-11-17T18:48:16Z", "digest": "sha1:GCVMXLFXV65HRYLLNU2HNQM4KS2ITGCR", "length": 6968, "nlines": 94, "source_domain": "www.askwithfriend.com", "title": "ஹிட்லர் பற்றி நீங்கள் அறியாத டாப் 10 உண்மைகள்", "raw_content": "\nHomeசுவாரசியங்கள்ஹிட்லர் பற்றி நீங்கள் அறியாத டாப் 10 உண்மைகள்\nஹிட்லர் பற்றி நீங்கள் அறியாத டாப் 10 உண்மைகள்\nபோர், கொலை, சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற வார்த்தைகளை ஒரு உருவமாக சிந்தனை செய்தால் நம் நினைவுக்கு வரும் முதல் நபர் ஹிட்லர் தான்.\nஅந்த அளவிற்கு மக்கள் மனதில் ஒரு கொடூரனாக ஹிட்லர் பதிந்து விட்டார். உலகப்போரின் போது யூதர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய அத்து மீறுதல்களே இதற்கு காரணம். இதையும் தாண்டி ஹிட்லர் ஒரு நல்ல மனிதாகவும் , நல்ல ஆட்சியாளராகவும் இருந்ததாக அறியப்படுகிறார். அவரது கொடுங்கோல் ஆட்சி ஹிட்லரின் சில நல்ல செயல்களை மறக்கடித்து விட்டது , அதைப்பற்றிய சில சுவாரஸ்யங்களை இந்த தொகுப்பில் காணலாம்.\n1. ஹிட்லர் ஒரு நாளைக்கு 2 முதல் 3 தடவை குளிக்கும் பழக்கமுடையவர், உடல் தூய்மையை விரும்பும் நகராக இருந்துள்ளார்.\n2. உணவு பழக்கவழக்கத்தில் ஹிட்லர் ஒரு சைவ விரும்பி. விலங்குகள் கொல்லப்படுவதை ஹிட்லர் வெறுத்துள்ளார்.\n3. ஹிட்லருக்கு புகை பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ கிடையாது.\n4. ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.\n5. ஹிட்லருக்கு வாகனம் ஓட்ட தெரியாது, அதற்கு அவர் முயற்சிக்கவும் இல்லை.\n6. வேலையில்லா திண்டாட்டத்தில் திணறிய ஜெர்மனி, ஹிட்லர் பொறுப்பேற்ற சில வருடங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தது.\n7. முதலாளி தொழிலாளி வித்யாசமின்றி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n8. ஹிட்லர் ஆட்சி காலத்தில் எந்தவொரு தொழிலாளர் போராட்டங்களும் நடக்கவில்லை. ஊதியம் மற்றும் சிறப்பு சலுகைகள் தொழிலாளர்களை முறையாக சென்றடைந்தது.\n9. ஏழை மக்கள் பயன்படுத்தும் வண்ணம் கார்களை தயாரிக்க உத்தரவிட்டார், இதில் உருவானதே வாக்ஸ்வோகன் கார்கள்.\n10. யூதர்களை முற்றிலும் வெறுத்த ஹிட்லர், ஒரு யூத பெண்ணைத்தான் காதலித்தார்.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suniasacademy.com/quizzes/sun-quiz-2019-30th-october/", "date_download": "2019-11-17T17:21:10Z", "digest": "sha1:2UR7T4RYESVVTJLFW2BQ4Y3ZAWGDQ5EL", "length": 6827, "nlines": 245, "source_domain": "www.suniasacademy.com", "title": "Sun Quiz 2019 30th October - Sun IAS Academy", "raw_content": "\n– COOH வினை செயல் தொகுதி உள்ள சேர்மம் இதில் எது\nCarboxylic Acid கார்பாக்சிலிக் அமிலம்\nபின்வருவனவற்றில் பொதுவான நைட்ரஜன் உரம்\nமனித உடலுக்கு தேவையான தனிமங்களுள் தவறானதை தேர்வு\nகீழ்க்கண்டவற்றுள் எது கரிம அமிலங்களின் பயன்கள் இல்லை\nRefining Petroleum பெட்ரோலியம் சுத்திகரிக்க\nகண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்\nபின்வரும் எந்த தனிமம், அமிலத்துடன் வினைப்புரியும் போது ஹைட்ரஜன் வாயுவை வெளியிடாது\nடோலன் வினைப்பொருளை குறைக்க பயன்படும் அமிலம்\nLactic Acid லாக்டிக் அமிலம்\nAcetic Acid அசிட்டிக் அமிலம்\nFormic Acid பார்மிக் அமிலம்\nOxalic Acid ஆக்ஸாலிக் அமிலம்\nNone of above எதுவுமில்லை\nமின்சாரத்தை கடத்தக்கூடிய அலோகம் எது\nஆஸ்பிரின் மருந்தின் வேதிப் பெயர்\nEthyl Salicylic Acid\tஎத்தில் ���ாலிசிலிக் அமிலம்\nBenzoyl Salicylic Acid பென்சாயில் சாலிசிலிக் அமிலம்\nMethyl Salicylate மெத்தில் சாலிசிலேட்\nAcetyl Salicylic Acid அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/17238.html", "date_download": "2019-11-17T16:57:56Z", "digest": "sha1:GRIB6FJFGGLFRNIJB7BLSEM7NDSIDYIQ", "length": 28178, "nlines": 198, "source_domain": "www.yarldeepam.com", "title": "வலன்ரைன் தின வரலாறு எவ்விதம் காதலர் தினமாக மாற்றம் பெற்றுள்ளது? தெரிந்துகொள்ளுங்கள் - Yarldeepam News", "raw_content": "\nவலன்ரைன் தின வரலாறு எவ்விதம் காதலர் தினமாக மாற்றம் பெற்றுள்ளது\nவலன்ரையன்” தினம் பற்றிப் பல்வேறு கதைகள் மக்கள் மத்தியிலே உலாவி வருகின்றன. ரோம நாட்டிலேயே இந்தக் கதைகளின் உருவாக்கம் இடம்பெற்றுள்ளது. ரோம நாட்டில் கிறிஸ்துவுக்கு முன்னர் பன்னிரண்டு தெய்வங்களை வழிபடும் முறை இருந்துவந்துள்ளது.\nஇதற்கு ரோம சக்கரவர்த்திகள் முழு ஆதரவையும் கொடுத்ததோடு. ரோம் நாட்டு பிரபுக்களும் இதற்கு முழுப்பலம் சேர்க்கும் விதமாகச் செயற்பட்டுள்ளனர். ரோம நாட்டின் காதல் தெய்வங்களாக லுபேர்கஸ் மற்றும் பவுனஸ் ஐயும் விவசாயத்திற்கான தெய்வங்களாக ரொமுலஸ் மற்றும் றேமஸ்ஐயும் கொண்டிருந்தனர்.\nஆதிகால ரோம சக்கராதிபத்தியத்திலேயே ‘வலன்ரையன்’ நாள் பெப்ரவரி 14ல் கொண்டாடப்பட்டுள்ளது எனக் கொள்கின்றனர். ரோமர்கள் ‘யுனோ’ என்னும் தெய்வம் பெண்களின் தெய்வமாகவம் திருமணத்திற்கான தெய்வமாகவம் கொண்டிருந்தனர். அது பெப்பரவிரி 14ம் நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.\nஅதற்கு அடுத்த நாள் பிள்ளைப்பேற்றுக்கான தெய்வமாக லுபேர்கஸ் மற்றும் பவூனஸ் கொண்டாடப்பட்டுள்ளனர். கனடா அரசாங்கம் குடும்ப நாள் என பொது விடுமுறையையே அறிவித்தள்ளது என்றால் காலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இன்பம் நுகரத்தானோ என எண்ணத்தோன்றுகின்றது.\nஇந்த நடைமுறை இளைஞர்களும் இளம் யுவதிகளும் மிகவும் இறுக்கமாக தனிமைப் படுத்தப்பட்டிருந்தமையால் அவர்களை ஒன்று சேரும் விழாவாக இந்த நிகழ்வு இடம்பெற்று வந்துள்ளது.\nஇந்த விழாவில் திருமணப் பருவமடைந்து பெண்களின் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு சாடியில் இடப்பட்டிருக்கும் அதில் ஒன்றை ஒவ்வொரு இளைஞனும் எடுத்து யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கின்றதோ அப்பெண்ணோடு இணைத்துச் சோடி சேர்த்து அந்த விழாக்காலத்தில் ஒன்றாக இணைந்துகொள்ளவர்.\nஇது சிலவேளைகளில் ஓராண���டிற்கும் நீடிப்பதாக அமைந்திருக்கும். அவர்கள் ஒருவரோடு ஒருவர் காதல் கொண்டால் அவர்கள் திருமணம் செய்துகொள்வர். இதனை ஒரு கிறிஸ்தவ மரபாகக் கைக்கொண்டனர். இத்திருமணங்கள் இடத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது அது அவரக்ளுக்குக் கிடைக்கும் வாய்ப்பாகக் கொள்ளப்படவில்லை.\nஇது வலன்ரையனால் ஆக்கப்பட்டதல்ல சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால் இது அவரது காலத்தில் முனைப்புற்றிருந்தமையால் அவரின் பெயரைப் பெற்றுக்கொண்டது எனவும் கருதுகின்றனர்.\nவலன்ரையன் ரோம சக்கரவர்த்தி 2ம் குளோடியஸ்சின் போருக்காக எல்லா ஆண்களும் அவர்களது மனைவியரை விட்டு விலகி இராணுவத்தில் இணையவேண்டும் எனக் கட்டளையிட்டமையை வலன்ரையன் கடுமையாக எதிர்த்ததோடு திருமணம் செய்துககொள்ளக் கூடாது என விதித்த சட்டத்திற்கு விரோதமாக அவர் திருமணங்களை நடத்திவைத்தார் இதனைவிட வேறு ஒரு கதையும் நிலவுகின்றது.\nகுளோடியஸ் மன்னன் ரோம நாட்டினைச்சேர்ந்த எல்லோரும் கிறிஸ்துவை வணங்கக் கூடாது எனவும் பன்னிரண்டு தெய்வங்களையும் கண்டிப்பாக வணங்க வேண்டும் என்று கட்டளை இட்டான். அத்துடன் கிறிஸ்தவ மதத்தோடு தொடர்பு வைத்ததிருப்போர்களுக்கு மரணதண்டனை எனவும் பிரகடனப்படுத்தி இருந்தான்.\nஆனால் வலன்ரயன் தன்னை கிறிஸ்த்தவ மதக்கொள்கையோடு அர்ப்பணித்துக் கொண்டார். மரணதண்டனைப் பயமுறுத்தல்கூட அவர் கொண்டுள்ள நம்பிக்கையைப் பின்பற்றுவதில் இருந்து தடுத்துவிடவில்லை.\nவலன்ரையன் ஒரு மதத்துறவி. ரோம நாட்டின் போர்வீரர்கள் திருமணம் செய்யக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாட்டை குளோடியஸ் விதித்திருந்ததை எதிர்த்து போர்வீரர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.\nஅவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை அவரது வாழ்வின் இறுதிக்கிழமை குறிப்பிடத்தக்க அற்புத நிகழ்வுகள் நடைபெற்றன. சிறைக்காவலர் பிறவிக் குருடான தனது மகள் யூலியாவை அவரிடம் கல்வி பயில அழைத்துவந்தார்.\nவலன்ரயன் யூலியாவிற்கு ரோம வரலாறு, கணிதம், இயற்கையின் நியதி, கதைகள் என்பவற்றோடு கடவுளைப்பற்றியும் கூறினார். வலன்ரயன் மூலம் உலகை அறிந்து கொண்டார் யூலியா.\nயூலியா ஒரு நாள் மிகுந்த ஆதங்கத்தோடு ‘வலன்ரினஸ் கடவுள் உண்மையிலேயே எமது பிரார்த்தனைகளைச் செவிமடுப்பாரா கேட்டவற்றைத் தருவாரா’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘ஆம் என் குழந்தாய் அவர் ஒவ்வொருவரது பிரார்த்தனையையும் செவிமடுப்பார்’ என உரைத்தார் ‘நான் இறை வனிடம் என்னத்தை வேண்டுகின்றேன் என்றால் எனக்குப் பார்வை வரவேண்டும். உலகத்தை நான் பார்க்கவேண்டும்.\nநீங்கள் கூறியவை எல்லாவற்றையும் எனது கண்களால் பார்க்கவேண்டும்’ என்று யூலியா கூறினார். அதற்கு வலன்ரயன் ‘நாங்கள் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை வைத்தால் அவர் எங்களுக்கு சிறந்தது எதுவோ அதனைச் செய்வார்’ என்று விடைஅளித்தார்.\nயூலியாவோ ‘நான் கடவுளை உண்மை யாகவே நம்புகின்றேன்’ என உரக்கக் கூவிக்கொண்டே முழந்தாளிட்டு அவரது கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். அவர்கள் அமைதியாக இருந்தபோது சிறைக்கூடுகளிடையே மிகப்பிரகாசமான ஒரு ஒளி பரவியது. யூலியாவோ ‘எனக்குக் கண்பார்வை கிடைத்து விட்டது’ என ஆனந்தமாக ஆர்ப்பரித்தார்.\nவலன்ரயன் எழுதிய இறுதி மடலில் ‘ஆண்ட வனுக்கு நெருக்கமாக இருந்துகொள் உனது வலன்ரயன்’ என யூலியாவுக்கு எழுதி யிருந்தார். அவர் கி.பி. 270 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் நாள் இறைவனடி சேர்ந்தார். அத்தினமே அவரது நினைவு தினமாகவும் புனித காதலர் தினமாகவும் உலகெங்கும் உள்ள மக்களால் நினைவுகூரப்படுகின்றது.\nவலன்ரையன் யூலியாவிற்கு எழுதிய கடிதம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு வலன்ரையனை நினைவுகூரும் முகமாகவும் இந்த ‘காதலர் தினம்’ கொண்டாடப் படுகின்றது என்னும் கதையும் உண்டு.\nஇதற்குப் பிறிதாக வலன்ரையன் பற்றி என்னுமொரு கதையும் உண்டு. இரண்டாவது குளோடியஸ் மன்னனுக்கு எதிராக சிறையில் இருந்த கிறிஸ்தவர்களை இரகசியமாக விடுதலை செய்தார் எனவும் அது மன்னனுக்குத் தெரியவரவே அவர் அடித்து உதைக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை தீர்க்கப்பட்டு கொல்லப்பட்டார்.\nரோமிலிருந்து ஐரோப்பாவெங்கும் கிறிஸ்தவம் பரவிய வேளை வலன்ரயன் ஒரு நாயகனாகக் காணப்பட்டு இதனால் போப் செலலியஸ் அவர்களால் பெப்ரவரி 14ஆம் நாள் கி.பி. 498ம் ஆண்டு வலன்ரையின் புனிதராகப் பிரகடனப்படுத்துப்பட்டார்.\nஇதன்பின்னர் லுபேர்கலியா (Lupercalia) விழா பெப்பரவரி 15ம் நாளுக்கு மாற்றப்பட்டது. இதனால் விவசாயிகளின் பெருநாளாகக் கொண்டாட்பபட்ட பேகன் விழா முடிவுக்கு வந்தது.\nகாதலர் தினத்திற்குப் பல்வேறு வராற்றுப் பதிவுகள் கர்ண பரம்பரைக் கதைகள் வாயிலாக மக்கள் மத்தியில் நிலவி வருவது கண்கூடு. எனினும் 14ம் நூற்றாண்டுவரை காதலர் தினம் பிரபலமடைந்திருக்கவில்லை.\nஆனால் 14ம் நூற்றாண்டில் ‘காதல்’ என்பதோடு தொடர்புடையதாக கிறிஸ்தவ பெருநாள் இடம்பெறத்தொடங்கியது. மத்தியகால் வரலாற்று ஆசிரியர் கென்றி ஆன்ஸ்கார் கெலி அவர்களின் author of Chaucer and the Cult of Saint Valentine என்ற நூலில் சௌசரைப் பற்றிக் குறிப்பிட்டு அவர்தான் வலன்ரையனை முதலில் தொடர்பு படுத்தியவர் என்பதிலிருந்து அது பிரபலமடையத் தொடங்கியது.\nஅத்தோடு பெப்பரவரிமாதம் பறவைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலமாகவும் கொள்ளப்பட்டு அதனை காதலோடு தொடர்புபடுத்தப்பட்டதாக பெப்பரவரி 14 முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் கருத்திற்கொள்ளற்பாலது.\n1381இல் இங்கிலாந்து இளவரசன் இரண்டாவது றிச்சாட்டுக்கும் பொகிமிய இளவரசி ஆனுக்கும் திருமண உடன்பாடு ஏற்பட்டதனைக் கௌரவிக்கும் முகமாக சௌசரால் இசையமைக்கப்பட்ட பாடல் பெப்பரவரி 14ம் திகதியோடு தொடர்புடையதாக “The Parliament of Fowls” “The Royal engagement” “the mating season of birds’’ amd ‘Valentine’s Day என்பனவெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. அவை அனைத்தும் பெப்ரவரி 14 அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதும் கருத்திற்கொண்டு ஆய்வு நடத்துவதால் மட்டுமே ‘காதலர் தினம்’ எப்போது ஆரம்பமானது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.\nபுதுமைகளை ஓடும் மனித இனம், காதலர் தினம் என்பதனையும் உலகோடு ஒட்ட வைத்துள்ளமை உண்மையிலேயே வர்த்தக நோக்கத்திற்காக வர்த்தக நிறுவனங்கள் விரித்த வலையில் Boxing Day, Black Friday, Fathers day, Mothers day, என்பனவற்றோடு காதலர் தினத்தையும் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்க்ள மத்தியில் ஊடுருவிப்பாய விட்டுள்ளது.\nகாதல் அம்பு இலகுவாக உள்ளங்களைகத் தைத்து இரத்தத்தைக் கசியவைப்பதில் இலகுவானதாக இன்று காணப்படுகின்றது. பாரம்பரிய மரபுகளை உடைய இந்தியா போன்ற நாடுகளிலேயே காதலர் தினம் இன்று விசுவரூபம் எடுத்துள்ளமை அண்மைக்கால நிகழ்வுகள் படம்பிடித்துக்காட்டுகின்றன.\nகண் தெரியாத சிறுமியை கத்தோலிக்கபோதகர் கண்பார்வை கிட்டவைத்தாரோ இல்லையோ உலகை அறியவைத்துள்ளார் அதற்குக் கல்வியே காரணமாக அமைந்திருந்தது என்பதனை மறுப்பதற்கும் இல்லை. அகக் கண்கொண்டு பார்க்கும் பக்குவத்தை கல்விதான் தருகின்றது என்பதற்கு வலன்ரயன் வரலாறு ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.\nகோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள் இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற…\nகோத்தபாயவின் வெற்றி- மீண்டும் புதிதாக முளைத்த சோதனைசாவடிகள்\nபதவி விலகுகிறது ரணில் அரசு – புதிய பிரதமராக தினேஸ்\nநாளை மஹிந்த பிறந்தநாள் – கோத்தபாய பதவியேற்பு – ரணில் பதவி விலகல்\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nதபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலாக கோத்தபாய முன்னேறுவதாக தகவல்\nவாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் ஆனால் இதனை உடன் பாருங்கள்\nயாழ் கரவெட்டி வைத்தியசாலையில் சிக்கினார் வைத்தியர்\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nகோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள் இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற வாக்கு சதவீதம்\nகோத்தபாயவின் வெற்றி- மீண்டும் புதிதாக முளைத்த சோதனைசாவடிகள்\nபதவி விலகுகிறது ரணில் அரசு – புதிய பிரதமராக தினேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/author/swasthi-r/", "date_download": "2019-11-17T17:05:57Z", "digest": "sha1:MD4QHRQR7WLX7RKFLEXLCEILBMMJC5WN", "length": 31289, "nlines": 241, "source_domain": "canada.tamilnews.com", "title": "Swasthi R, Author at CANADA TAMIL NEWS", "raw_content": "\nஈராக் தேர்தல் முடிவில் நீடிக்கும் குழப்பம்- மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது பாராளுமன்றம்\nchaos lasts Iraq election parliament ordered the re vote count ஈராக் நாட்டில் தேர்தல் முறைகேடு புகார்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் என பலமுறை பிரச்சினைகளுக்கு மத்தியில் கடந்த மே மாதம் 12-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிரதமர் ஹைதர் ...\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\n17 militants killed ISIS terrorists Syria Tamil news சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆ��ிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி ...\nரமழானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு போர் நிறுத்த அறிவிப்பு\nannouncement ceasefire Government Afghanistan Ramadan Tamil news ஆப்கானிஸ்தான் ரமழான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கனி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :- ரமழான் ...\nஈராக்கின் பாக்தாத் நகரில் குண்டுவெடிப்பு\nBlasts Baghdad Iraq Tamil news ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் சதர் நகரில் நேற்று (07) மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nHand Gestures Origins meaning ulagam trending விரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா Video Source: SS TV TAMIL Hand Gestures Origins meaning ulagam trending Tamilnews.com இதையும் காண்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nNikkikalrani one lack one day hot deal ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nஏமனில் படகு கவிந்து 46 அகதிகள் பலி\n46 refugees die Yemen sea entrance boat Tamil News ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அதற்கு அம்மக்கள் ஏமன் நாட்டினை நுழைவாயிலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எத்தியோப்பியாவை சேர்ந்த ...\nஇந்தியாவில் கால் பதிக்க விரும்பும் கட்டார் ஏர்வேஸ்\nQatar Airways like move India Qatar Tamil news இந்தியாவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்க உள்ளதாகக் கட்டார் ஏர்வேஸ் தலைவர் அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக விரைவில் விண்ணப்பம் அளிக���க உள்ளதாகக் கட்டார் ஏர்வேஸ் ...\nஜோர்தனின் புதிய பிரதமாகிறார் உலக வங்கியின் முன்னாள் அதிகாரி\nJordan new Prime Minister former World Bank official Tamil news ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் வீதிகளில் திரண்டு தொடர்ச்சியாக ...\nஈராக்கின் பாக்தாத் நகரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 7 பேர் பலி\n7 killed explosion Baghdad Iraq Tamil news இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமழான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாக்தாத்தில் அமைந்துள்ள சத் நகரில் வெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு கன ரக ஆயுதங்கள், கையெறி ...\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nreal story behind scene vijau tv ramar athadi ennaudambi பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கும் விஜய் டிவி புகழ் ராமரின் ஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nகோடிகளை கொட்டி கொடுத்த விவாகரத்து வாங்கிய பிரபலங்கள்\nactors paid high divorce wive கோடிகளை கொட்டி கொடுத்த விவாகரத்து வாங்கிய பிரபலங்கள் Video Source: kollywood News actors paid high divorce wive Tamilnews.com இதையும் காண்க ஜூலி கருவில் வளரும் குழந்தைக்கு அப்பா யாரு பனியால் உறைந்து போன உயிரினங்கள் ...\nஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது – பெஞ்சமின் நேதன்யாகு\nIsrael never allow nuclear weapons Iran hands Benjamin Netanyahu யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக ஈரான் அரசு சர்வதேச அணு சக்தி முகமையிடம் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக முதல் நாடாக இஸ்ரேல் குரல் எழுப்பியுள்ளது. தற்போது, ஜெர்மனி, ...\nமக்கள் போராட்டம் காரணமாக பிரதமரரை ராஜினாமா செய்ய உத்தரவு\nPrime Minister ordered resign due people protest Tamil news ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் கடந்த 4 நாட்களாக வீதிகளில் ...\nகுவைத்தை தொடர்ந்து சவுதியும் கேரள பசுமை பொருட்களுக்கு தடைவிதித்தது\nSaudi Arabia prohibits goods including fruits vegetables imported Kerala Niba virus நிபா வைரஸ் அச்சம் கார���மாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 ...\nதடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக ஈரான் அதிரடி அறிவிப்பு\nIran announces uranium enhanced breaking ban Tamil news அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலயத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக என சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அணு சக்தி முகமையின் தடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் ...\nவிஜய் அவார்ட்டில் நடந்தது என்ன வழமை போல் கண் காட்டி வித்தை கட்டிய தேர்வு குழு\nVijay awards 10 annual show back stage issues ulagam கடந்த இரண்டு வருடங்களாக நடை பெறாமல் இருந்த விஜய் அவார்ட்ஸ் கடந்த ஞாயிற்று கிழமை நடை பெற்றது. காலங்காலமாக “ரெட் கர்பட்” நிகழ்வை தொகுத்து வழங்கும் பாவனா இம் முறை ஓரம்கட்டப்பட்டு இருந்தார் . ...\nநல்ல வேலை அவரிடமிருந்து தப்பித்து விட்டேன் – மனம் திறந்த சமந்தா\nSamantha open talk past life ex lover அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகை சமந்தா மனம் திறந்து தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி தெரிவித்துள்ளார். இதில் தனது முன்னாள் காதல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த மேலதிக தகவல் உள்ளே Video ...\nகட்டாரில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிரந்தரமான குடியுரிமை வழங்கும் புதிய திட்டம்…\nNew Plan permanent citizenship foreigners Qatar Tamil news வெளிநாட்டுக்காரர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கட்டார் அரசு முன்வந்துள்ளது. இதுதொடர்பான வரைவு சட்டத்துக்கு நாடாளு மன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கட்டார் கடந்த ஜூன் மாதம் ஒதுக்கிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை ...\nஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த பிரான்ஸ் பெண்ணுக்கு ஈராக்கில் ஆயுள்தண்டனை\nFrench involved ISIS activists Iraq life imprisonment Tamil news பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மெலினா பக்தீர் (27). இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஈராக் வந்த அவர் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார். அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையில் ...\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமங்கள் அளிக்கும் பணி ஆரம்பம்\ndriving licenses women work begins Saudi Arabia Tamil news சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான்விஷன் 2020 எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ...\nகச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ள எதிரி நாடுகள்\nIraq Iran decided exchange crude oil Tamil news Mideast வளைகுடா நாடுகளான ஈராக் மற்றும் ஈரான் நாடுகள் தங்களிடையே கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஈரான் பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எண்ணெய் வளம் மிக்க ஈராக் மற்றும் ஈரான் நாடுகள் கச்சா ...\nகட்டாரில் வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு\nForeign prisoners Qatar amnesty Tamil news Mideast news வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க கட்டார் அரசர் ஷேக் தமீம் உத்தரவிட்டுள்ளார். கட்டார் ஆண்டுதோறும் 2முறை வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். கொடுங்குற்றங்களில் சிக்காத பிற கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் சிறை அதிகாரிகள் பரிந்துரையின் ...\nகுடும்ப பெண் போல சேலை உடுத்தி கொண்டு இந்த நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்\nAdah Sharma workout wearing saree going viral ulagam hot அந்த காலத்தில் ஆறு முழ புடவையை உடுத்திக்கொண்டு அம்மியில் அரைப்பது அத்தங்கரையில் துவைப்பது என எல்லா வேலைகளையும் சகஜமாக செய்தார்கள்.ஆனால் இந்த கால பெண் அதே புடவையில் செய்யும் காரியத்தை பாருங்கள் Video Source: ...\nBigg Boss 2 வில் களமிறங்கிய மா கா பா ஆனந் கசிந்த ஆதாரம் இதோ\nVijay TV ma ka pa ananth participating big boss 2 conform ulagam பிக் பாஸ் காச்சல் உலகெங்கும் தொற்ற ஆரம்பித்து விட்டது இதற்கு மருந்து கொடுக்கும் வகையில் விஜய் டிவி ப்ரோமோகளை வெளியிட்டது. அந்த வகையில் இப்போது விஜய் டிவியின் கலக்கல் நட்சத்திரம் ...\n46 வருடம் கருவறையில் குழந்தையை சுமந்த அதிசய தாய்\nlady pragnet 46 years deliver baby 75 years ulagam hot video சாதாரணமாக பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்று எடுப்பதற்குள் அந்த பெண் மறுபிறவி எடுத்து விடுவாள். இந்நிலையில் 46 வருடங்கள் தன் கருவில் குழந்தையை சுமந்து 75 வயதில் ...\nதந்தூரி சிக்கன் பின்னால் இருக்கும் Spicy வரலாறு தெரியுமா\nHistory tandoori chicken ulagam trending hot video வெளியில் சாப்பிட செல்லும் பொது எல்லாம் வீட்டில் அனைவரினதும் ஒருமித்த தேர்வாக இருப்பது தந்தூரி சிக்கன் . இது பொத��வான ஒன்றாகி விட்டது இப்படி பார்க்கும் போதே எச்சில் ஊற வைக்கும் தந்தூரியின் வரலாறு தெரியுமா \nசவுதி இளவரசிக்கு எதிராக முளைத்த புதிய சர்ச்சை\nvogue magazine Saudi driving force cover image new issue சவுதி அரேபியாவில் வருகிற ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில், சவுதியில் பிரபலமான வோக் அரேபியா என்ற நாளிதழ் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/56499", "date_download": "2019-11-17T17:06:05Z", "digest": "sha1:TC6TARXFIRZIYXOAR7VHOK6XHGEQHNBE", "length": 5895, "nlines": 112, "source_domain": "tamilnanbargal.com", "title": "செட்டிநாடு புளி குழம்பு/பூண்டு குழம்பு", "raw_content": "\nசெட்டிநாடு புளி குழம்பு/பூண்டு குழம்பு\nசின்ன வெங்கயம் - 1 கப் (பொடியாக‌ நறுக்கியது)\nதக்காளி - 5 (பொடியாக‌ நறுக்கியது)\nமல்லி பொடி - 3 டீஸ்பூன்\nதேங்காய் - 1/2 கப் (தனியாக அரைத்தது)\nகடலை பருப்பு - 5 டீஸ்பூன்\nஅரிசி - 3 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 8\nசின்ன வெங்கயம் - 1 கப் (பொடியாக‌ நறுக்கியது)\nதக்காளி - 5 (பொடியாக‌ நறுக்கியது)\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு , அரிசி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் , தக்காளி சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.\nபின்னர் இதனை ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கிய பின், உரித்த பூண்டு பற்களை(இரண்டாக கீறி கொள்ளவும்) சேர்த்து வதக்கவும்.\nஇந்த கலவை நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.\nபின்னர் அரைத்த தக்காளி - வெங்காய கலவை, மல்லி பொடி, ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nஇவையனைத்தும் வதங்கியதும், அரைத்த தேங்காய், தேவைக்கேற்ப புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.\n30 முதல் 1 மணி வரை\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/category/uncategorized/", "date_download": "2019-11-17T18:56:16Z", "digest": "sha1:ZS5S4BPXLMCDBTIXCA4KS6OENNPHNR2K", "length": 4296, "nlines": 57, "source_domain": "www.eelamenews.com", "title": "Uncategorized | ஈழம் செய்திகள்", "raw_content": "\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான...\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவத��்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theanilgroup.com/blog/page/3", "date_download": "2019-11-17T17:07:17Z", "digest": "sha1:KH5HTQCVWPIGSZFBXYVORFRE3AYQD73I", "length": 31732, "nlines": 128, "source_domain": "www.theanilgroup.com", "title": "Blog | Anil Foods - Part 3", "raw_content": "\nராகி ஃபுட்ஸ் இப்போது ஹாட் அண்ட் டிரெண்ட். தமிழில் கேழ்வரகு எனக் கேள்விப்பட்டிருப்போம்… கேழ்வரகு எனச் சொன்னால் பலருக்கும் தெரியாது. ராகி உணவுகள் குழந்தைகளுக்கான பெஸ்ட் உணவாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. ராகியால் தயாரித்த ஸ்நாக்ஸ், நூடுல்ஸ் போன்றவை சூப்பர் மார்கெட்டிலும், ஆர்கானிக் ஷாப்பிலும் முதல் வரிசையில் வைக்கும் அளவுக்கு ராகி தற்போது கம்பேக் ஹீரோவாகவே மாறிவிட்டது. இந்த ராகி மாவால் காரமும் ஸ்வீட் உணவு வகைகளையும் செய்ய முடியும் என்பது இதன் ஸ்பெஷல். வெள்ளையான இட்லி, தோசை, கஞ்சி சாப்பிட்டு போரடித்த குழந்தைகளுக்கு ராகி உணவுகள் சிறந்த மாற்று. குழந்தைகளுக்கு பிடித்தமான யம்மி உணவுகளில் ராகியும் ஒன்று. குழந்தைகளுக்கு ஏன் ராகி முக்கியம், ராகியால் செய்யக் கூடிய ரெசிபிகளின் செய்முறையும் பற்றிப் பார்க்கலாம். ராகி (Ragi) என்றால் என்ன சிறுதானிய குடும்பத்தைச் சேர்ந்தது ராகி. கிழக்கு ஆஃப்ரிக்காவிலிருந்து\nதினை உணவுகளைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்\n‘தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனச் சொல்வார்கள். வினையை அறுக்கிறோமோ இல்லையோ தினையைச் சாப்பிடுபவன் திடமாவான். தினையை சோறாக்கி மாவாக்கி உண்பவன் ஆரோக்கியமானவன் என்பதே உண்மை. இந்தியா, ஆஃப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் முக்கிய உணவாகத் தினை இருக்கிறது. ஹெல்த்தி டயட் பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படுவது தினை. தேனும் தினை மாவும் முருகனுக்கு பிடித்த நைவைத்தியம். தினை மாவும் பொடித்த வெல்லமும் கலந்து பிரசாதமாக தருவார்கள். அவ்வளவு சிறப்பு பெற்றது தினை. அதை நாமும் சாப்பிட்டால் பலன்களை எளிதில் பெறலாம். இதயத்துக்கு நல்லது இதில் உள்ள வைட்டமின் பி1 தசைக்கும் நரம்புக்கும் நன்மையைச் செய்யும். கார்டியாக்கின் செயல்பாட்டை சீராக்கும். சீரற்ற செயல்பாடுகளை சரிப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு தினை நல்லது. தினை சோறு, தினை தோசை, தினை சேமியா எனத் தினையை எதாவது\nசர்க்கரை நோயாளிகளின் பெஸ்ட் உணவு\n‘வரகு’ எனக் கடையில் கேட்டு வாங்குபவர்களுக்கு, ஏதோ அவருக்கு உடலில் பிரச்னை என நினைத்துகொள்கிறார்கள். வரகு நோயாளிகள் மட்டும் சாப்பிடுவது அல்ல. அனைவரும் சாப்பிட ஏற்றது. மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது. வரகை ஆன்டிடயாபடிக் எனச் சொல்லலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். புரதம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான குவர்சிடின், ஃப்யூருலிக் அமிலம் (ferulic acid), பி-ஹைட்ராக்ஸிபென்சாயிக் அமிலம் (p-hydroxybenzoic acid), வானிலிக் அமிலம், சிரஞ்சிக் அமிலம் ஆகியவை வரகில் உள்ளன. பாலிபீனல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், கிருமிகள் உடலில் இருந்தால் அவை அழிக்கப்படும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எடைக் குறைக்க உதவும். ட்ரைகிளசரைட் அளவு குறைக்கப்பட்டு, உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் பராமரிக்கும். வரகு மிக எளிமையாகச் செரிமானமாகும். இதில் உள்ள ‘லெசித்தின்’ நரம்பு மண்டலத்தை\nஉடலுக்கு பலம் சேர்க்கும் அரிசி மாவு\nஇந்தியாவின் முக்கிய உணவு அரிசி. அன்றாட உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாத மதிய உணவு இல்லை. குறிப்பாகத் தமிழ் நாட்டிலே அரிசிதான் பிரதான உணவு. அரிசியில் சோறு, இட்லி, தோசை, பொங்கல், ரவை, கிச்சடி, ஹெல்த் மிக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ் என அனைத்திலும் அரிசி கலந்திருக்கும். அரிசியை அரைத்தால் அரிசி மாவு கிடைக்கும். இந்த அரிசி மாவால் பலவகை உணவுகளைச் செய்ய முடியும். கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளும் முறுக்கு போன்ற நொறுக்கி தீனிகள்கூட செய்ய முடியும். இந்த அரிசி மாவு சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. புரதம், மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வுத் தரும். குழந்தைகளின் வளர்ச்சிக்குகூட உதவும். கால்சியம், ஜின்க், நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன.\nஹெல்தியான, சுவையான 11 வகை சேமியா வகைகள்\nபிரபல நிகழ்ச்சியில், “என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வந்தால், கோபத்தில் உப்புமா செய்துவிட்டு சட்னியை செய்யாமல் விட்டுவிடுவார்” என ஒருவர் நகைச்சுவையாக நிகழ்ச்சியில் சொன்னார். அந்த அளவுக்கு உப்புமா என்றாலே அனைவருக்கும் பயம், வெறுப்பு. உண்மையில், உப்புமா உடலுக்கு நன்மைதான். அதை செய்யத் தெரிவதில்தான் திறமை மறைந்திருக்கிறது. சேமியா உப்புமாவும் ரவா உப்புமாவும் உடலுக்கு நன்மைகளைத் தருகின்றன. சேமியா உப்புமா, ரவா உப்புமாவை சரியாக, முறையாக செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். சுவையான, பல வெரைட்டிகளில் சேமியா வகைகள் கிடைக்கின்றன. அதுவும் இப்போது அணில் ஃபுட்ஸின் புதிய சிறுதானிய சேமியா வகைகள் சுவையுடன் ஆரோக்கியத்தையும் தருகின்றன. அதன் வகைகளைப் பற்றிப் பார்ப்போமா… தினை சேமியா உடனடியாக எனர்ஜியைத் தரும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். நரம்பு மண்டலம் சீராகச் செயல்படும்.\nஉலகம் முழுவதும் பயன்படுத்த கூடிய தானியம், கோதுமை (wheat). ஆசிய நாடுகளில் வெகு பிரபலம். பேக்கிங் உணவுகளுக்கு கோதுமை பயன்படுகிறது. பிரெட், பாஸ்தா, கேக், மஃபின்ஸ் ஆகியவை செய்ய கோதுமையை பயன்படுத்துகிறார்கள். உடலுக்கு நன்மை செய்யும் சத்துகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட், விட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் ஆகியவை உள்ளன. சிலருக்கு கோதுமையில் உள்ள குளுட்டன் எனும் புரதமும் ஒத்துகொள்ளாது. அந்த சத்தும் கோதுமையில் நிரம்பியுள்ளன. யாருக்கு கோதுமை ஒத்துகொள்ளுமோ அவர்கள் சாப்பிட நன்மைகளைப் பெறலாம். மற்ற எல்லா தானியங்களைப் போல கோதுமையும் மாவுச்சத்து நிறைந்தது. முழுமையான கோதுமையில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். ரீபைண்ட் கோதுமையில் நார்ச்சத்து நீக்கப்பட்டிருக்கும். கோதுமையில் உள்ள நார்ச்சத்துகள் வயிற்றில் சென்று சிறுகுடல், பெருங்குடலில் நல்ல பாக்டீயாக்களை உருவாக்கி செரிமானத்துக்கு உதவும். புரத சத்தும் கோதுமையில் நிறைந்துள்ளது. குளுட்டன் எனும் புரதம் இருப்பதால் கோதுமை மாவு ஒட்டும்\nஆரோக்கியம் காக்கும் ஆட்டா ரெசிபி\nகோதுமை அரைக்கப்பட்டு மாவாக வருவதை, கோதுமை மாவு / ஆட்டா என்று சொல்லப்படுகிறது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையைப் பராமரிக்க கோதுமை உதவுவதாக அமிரிக்கன் ஜர்னல் சொல்கிறது. நார்ச்சத்து அதிகமுள்ள உணவு என்பதால், செரிமானம் சீராகும். மலச்சிக்கல் நீங்கும். உடலின் மெட்டபாலிசம் சீராகி, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் காக்கும். மெக்னிசியம் அ���ிகம் இருப்பதால், இன்சுலின், குளுக்கோஸ் சுரப்புகள் சீராக இருக்கும். தொடர்ந்து கோதுமை உணவுகளைச் சாப்பிடுவோருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகப் பராமரிக்கப்படும். பித்தப்பையில் சுரக்கும் பைல் ஆசிட் குறைந்த அளவில் சுரப்பதால், பித்தப்பை கற்கள் உருவாகாது. புற்றுநோய் காரணிகளை எதிர்க்கும்தன்மை கொண்டது. குறிப்பாக உணவுக்குழாய், மார்பக புற்றுநோய், மெனோபாஸ் அடையும் முன் வரும் தொந்தரவுகள் ஆகியவை வராமல் தடுக்கப்படும். இதில் குளுட்டன் அதிகமாக இருக்கும். அதாவது கோதுமை மாவை பிசைந்து இழுத்தால், நாம் இழுக்கும்\nதினமும் சாப்பிட வேண்டிய 6 உணவுகள்\nபெயர் மட்டும்தான் சிறுதானியங்கள், பலன்கள் தருவதில் இவை பெருந்தானியங்கள். இதை நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர். நடுவில் நாம் அரிசி உணவுகளைச் சாப்பிட பழகிவிட்டோம். அதனால், அரிசி கெட்டது என்பது கிடையாது. பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைச் சாப்பிடுவதால் பலன்கள் கிடைக்க போவதில்லை. பாலிஷ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசி நல்லது. எல்லா நாளும் அரிசியை மட்டுமே சாப்பிடாமல், தினம் ஒரு சிறுதானியம் எனச் சாப்பிட்டு வந்தால் டாக்டரின் கிளினிக் பக்கம் போக வேண்டிய அவசியம் இருக்காது. நோய்களை விரட்டும் தானியங்கள் நமக்கு கிடைத்த வரம். மண்ணுக்கு உரம்போல உடலுக்கு உரமூட்டும் உணவுகள்தான் தானியங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களைச் சாப்பிட பழகுங்கள். ஆரோக்கியமான வாழக்கையை வாழ்ந்திடுங்கள். வரகு (Kodo Millet) மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது, தானியங்கள். குறிப்பாக வரகு.\nசோளம்… ஆஹா சொல்ல வைக்கு அற்புத பலன்கள்…\nசோள முத்துக்கள் வெறும் முத்துக்கள் அல்ல. அவை அனைத்தும் சத்துகள் நிறைந்த முத்துக்கள். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் சோளம் வெகு பிரபலம். சிறுதானிய குடும்பங்களில் சோளமும் ஒன்று. உலகில் ஐந்து சத்துள்ள தானியங்களில் சோளமும் ஒரு வகை. முன்பெல்லாம் விலங்குகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர். பிறகு சோளம் மனிதர்களின் தட்டிலும் இடம் பிடித்துவிட்டது. அரிசி, கோதுமையைச் சாப்பிட விரும்பாதவர்கள், சோளத்தைச் சாப்பிடலாம். அவற்றைவிட சோளத்தில் சத்துகளும் அதிகம். இதில் குளுட்டன் சிறிதும் இ��்லை. சோளம் ஆரோக்கியத்தின் அடையாளம். கோதுமை, பார்லி உணவுகளில் இருக்கும் குளூட்டன் செரிமான பிரச்னை, வாயுத் தொல்லைகள், வயிறு வலி, வயிற்றுப் பிடிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆனால் சோளம் போன்ற சிறுதானியங்களில் குளுட்டன் சிறிதும் இல்லை. அனைவரும் சாப்பிட ஏற்றது. செல்கள் உருவாக, சீராக வேலை செய்ய புரதம் தேவை.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய உணவு\nகுழந்தைகளுக்கு முதல் உணவாகத் தரும் உணவு வகைகளில் ராகியும் (Ragi) ஒன்று. ஆரோக்கியத்துக்கான அடையாளம் ராகி (கேழ்வரகு) எனச் சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. 4000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ராகி சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. உலகில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ராகியைச் சாப்பிடுகின்றனர். உலகளவில் செய்யும் விவசாயத்தில் ராகி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் ராகி உற்பத்தியை அதிகம் செய்யும் மாநிலம், கர்நாடகம். வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் ஆகியவை நிறைந்துள்ளதால் ஊட்டச்சத்துகளின் வீடாக ராகி திகழ்கிறது. அரிசி, கோதுமையை ஒப்பிடும்போது ராகியில் புரதம் மிக அதிகம். தியாமின், கால்சியம், இரும்பு சத்து, ரைபொஃப்ளேவின், அமினோ அமிலங்கள், மெத்தியோனின் ஆகியவை இருப்பதால் நான்கு மாத நிறைந்த குழந்தைகளுக்குகூட கொடுக்கலாம். கிளைசமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு, குளுட்டன் சிறிதும் இல்லை\nசர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் எவை\nபெயரில் மட்டும்தான் சர்க்கரை. ஆனால், இந்த நோய் வந்தால் சர்க்கரை பக்கமே தலைவைத்துப் படுக்க கூடாது என்பார்கள். ‘சர்க்கரை நோய் வந்தால் அவ்வளவுதான்… இனி மாத்திரை, இன்சுலினை நம்பியே இருக்க வேண்டும்’ என்ற தவறான கருத்துகளும் பரவியுள்ளன. நோயின் தீவிரம், நோயாளியின் உடல்நலம், மனநலம் மற்றும் அவரது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் வைத்துதான் இதைத் தீர்மானிக்க முடியும். கேட்டவர், தெரிந்தவர், அனுபவித்தவர் எனப் பேச்சால் வரும் கருத்துகளை நம்பி யாரும் அச்சப்படவேண்டியது இல்லை. பெரும்பாலானோர் நோயை உணவிலே குணப்படுத்த முடியுமா என்று கேட்பார்கள். முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி பிரச்னை இல்லாமல் வாழ்ந்திட முடியும். துரித உணவுகள், உடல்நல பிரச்னைகளின் ஆரம்பம் எனச் சொல்லலாம். நல்ல உணவே நோய்களுக்கான மருந்து. நன்மை தரும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131855/", "date_download": "2019-11-17T17:45:07Z", "digest": "sha1:UA437AJOD5ATBRH4ZZ2YNDF645LHJXFA", "length": 28669, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு \nபேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன\nஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஒரு செய்தியை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் நாட்டிலுள்ள தூதரகங்களுக்கும் அது உணர்த்தியது. தமிழ் வாக்குகள் எனப்படுபவை மஹிந்தவுக்கு எதிராக விழுபவை. எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவானவை என்றுதான் தென்னிலங்கையில் உள்ள பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுயாதீன குழுவானது ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கேட்ட பொழுது எல்லாருமே உற்றுக் கவனித்தார்கள்.\nமுதல் முதலாக ஒரு சிவில் அமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பேரத்தை முன்வைக்க வேண்டும் என்று கிளம்பிய பொழுது அது பலருக்கும் உதைப்பைபைக் கொடுத்தது. இதுவரை காலமும் தமிழ் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு வாங்கிக் கொடுத்த கூட்டமைப்பு அதைத் தொடர்ந்தும் செய்வதற்கு எதிராகக் கேள்விகள் எழுந்த���. தமிழ் மக்களின் வாக்குகள் தனக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச அதனால் பதட்டம் அடைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்த முற்படும் எவரும் மறைமுகமாக கோத்தபாயவுக்கு ஆதரவானவர்கள் என்று கூறினார்.\nஅதேசமயம் கோத்தபாயவை தோற்கடித்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிடும் வெளித் தரப்புக்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படுவதை விருப்பத்தோடு பார்க்கவில்லை. ஏனெனில் தமிழ் வாக்குகள் கேள்விக்கு இடமின்றி சஜித் பிரேமதாசவிற்கு கிடைப்பதை ஒரு பொது வேட்பாளர் நிபந்தனைகளுக்கு உள்ளாக்கி விடுவார் என்று அவை சிந்தித்தன.\nஅதாவது ஒரு தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் முன்னிறுத்த்தி ஒரு பேர அரசியலை முன்னெடுக்க முற்பட்ட போது அதற்கு தமிழ்த் தரப்பில் பெரிய கட்சிகள் தயாராக இருக்கவில்லை. தென்னிலங்கையில் அது அதிர்வுகளை ஏற்படுத்தியது. இலங்கையை யார் ஆள வேண்டும் என்பதனை தீர்மானிக்கப்பட்ட முற்பட்ட வெளித் தரப்புக்களும் அதை விருப்பத்தோடு பார்க்கவில்லை. முடிவில் சுயாதீன குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதாவது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை களமிறக்க முடியவில்லை. இப்பொழுது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கான வாய்ப்புக்கள் ஒரு சிவாஜிலிங்கமாக சுருங்கி விட்டன.\nஇவ்வாறு சுயாதீன குழுவானது அதன் முயற்சியில் இறுதி வெற்றி பெறாமல் இருக்கலாம். ஆனால் அது மிகத் தெளிவான செய்திகளை தமிழ் கட்சிகளுக்கும் சிங்கள கட்சிகளுக்கும் வெளித் தரப்புகளுக்கும் உணர்த்தியது.\nமுதலாவது செய்தி தமிழ் மக்கள் பேரம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள் என்பது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் பேரம் பேசக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது விட்டார்கள். ஆனால் முதல் தடவையாக ஒரு சிவில் அமைப்பு பேர அரசியலைச் செய்யுமாறு தமிழ் கட்சிகளை கோரும் ஒரு நிலைமை தோன்றியது. இது இனிமேலும் பேரம் பேசாமல் அரசியலை முன் கொண்டு செல்ல முடியாது என்ற செய்தியை தமிழ் கட்சிகளுக்கு உணர்த்தியது.\nகுறிப்பாக கூட்டமைப்பு கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக பேரம் செய்யக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் ரணிலுக்குச் சாதகமாக பயன்படுத்தியது. இனிமேலும் அவ்வாறு அரசியல் செய்ய முடியாது என்பதனை சுயாதீன குழு உணர்த்தியிருக்கிறது.\nஇரண்டாவது செய்தி தென்னிலங்கை மைய கட்சிகளுக்கு உரியது. தமிழ் வாக்குகளை நிபந்தனைகள் இன்றி பெற முடியாது என்ற ஒரு நிலை மெல்ல தலையெடுக்கிறது என்ற செய்தி மிகக் கூர்மையாக அங்கு சென்றடைந்துள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்றால் இனவாதத்தோடு மோத வேண்டும் அல்லது இனவாதத்தை கனியச் செய்ய வேண்டும். இவை இரண்டையும் செய்யத் தயாரற்ற எந்த ஒரு தலைவரும் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வை தரப்போவதில்லை.\nஇந்நிலையில் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாக்குகளை கவர்வதற்காக தமிழ் மக்களுக்கு எதையும் கொடுக்க விரும்பாத தலைவர்களோடு தமிழ் மக்கள் எப்படி பேரம் பேசுவது அது பேரமா தமது பேரம் பேசும் பலம் எதுவென்பதை தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்களுக்கு கூர்மையான விதத்தில் உணர்த்துவதே ஒரே வழி. அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு சிறந்த களம். அதை தமிழ் மக்கள் தமது ஆணையை வெளிக் கொண்டு வருவதற்கான மறைமுக வெகுசன வாக்கெடுப்பாக பயன்படுத்தலாம்.அதேசமயம் தென்னிலங்கையில் பேரம் பேசுவதற்கான ஒரு களமாகவும் அதை பயன்படுத்தலாம்.\nஇம்முறை தமிழ் மக்கள் மஹிந்தவை தோற்கடிப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதில்லை எந்த ஒரு செய்தியை தமிழ் பொது வேட்பாளருக்கான தேடல் உணர்த்தியுள்ளது.\nமூன்றாவது செய்தி வெளிநாடுகளுக்கு உரியது. சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்க வேண்டும் என்று திட்டமிடும் நாடுகள் தமிழ் மக்களோடு பேரம் பேச வேண்டிய நிர்பந்தத்தை ஒரு தமிழ் பொது வேட்பாளர் அதிகப்படுபடுத்துவார். இதன் மூலம் தமிழ் மக்கள் சிங்கள அரசியல்வாதிகளுடன் உடன்படிக்கைகளை செய்ய முடியாது போனாலும் அவ்வரசியல்வாதிகளை பின்னிருந்து தீர்மானிக்க முயலும் நாடுகளிடம் ஏதாவது பாதுகாப்பு பொறிமுறையை கோரலாம்.\nஎனவே ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முடியாது போனாலும் கூட சுயாதீனக் குழுவானது தமிழ் அரசியலையும் தென்னிலங்கை அரசியலையும் மிகக் குறுகிய காலத்தில் குளப்பியிருக்கிறது.\nசுயாதீன குழுவில் நடவடிக்கைகளுக்குச் சற்று பின்னாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் களத்தில் குதித்தது. கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தையும் இணைத்துக் கொண்டு அவர்கள் ஒரு புதிய முயற���சியை தொடங்கினார்கள். அது ஏறக்குறைய சுயாதீனக் க்குழுவின் நடவடிக்கைகளுக்கு சமாந்தரமானது. ஒருவிதத்தில் அது சுயாதீன குழுவுக்கு பக்கபலமானது. கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களும் மாணவ அமைப்புக்களும் இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பது என்பது ஜனநாயகமான ஒரு முன்னேற்றம்.\nபல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எல்லா கட்சிகளையும் ஒரு மேசையில் கொண்டு வந்து சேர்த்தது. எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான கோரிக்கைகளை தென்னிலங்கை நோக்கி முன்வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கேட்கிறார்கள். கட்சிகளும் அதற்கு சம்மதித்தன. கட்சிகள் ஏற்கனவே எப்படிப்பட்ட கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்து வைத்திருந்தன. அக்கோரிக்கைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு பொது கோரிக்கையாக மாற்றி அதுதான் தென்னிலங்கையில் முன்வைக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான சந்திப்புக்களை மூலம் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதில் பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் ஒரு தேர்தலை முன்வைத்து தமிழ்த் தரப்புக்கள் இவ்வாறு ஒன்றிணைக்கப்படுவது மிகவும் அரிது.\nஅவ்வாறு ஒன்றிணைக்க தக்க பலம் முன்னாள் மன்னார் ஆயரிடம் இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியப் பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஊக்குவித்தார். ஆனால் அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இப்பொழுது மறுபடியும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் கட்சிகள் எந்த அளவுக்கு இதில் தொடர்ச்சியாக ஒத்துழைக்கும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும.;; ஜனாதிபதி தேர்தலை தனித்தனியாக அணுகக்கூடாது என்ற ஒரு நிலையை பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்படுத்துவர்களாக இருந்தால் அது ஒரு பெரிய வெற்றி. அதிகளவு மக்கள் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் ஒரு கட்சி ஏனைய கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வாக்களித்த மக்களுக்கும் கூறாமல் தென்னிலங்கையோடு நிபந்தனைகள் இன்றி சமரசம் செய்யக்கூடிய நிலைமைகளை இவ்வாறான முயற்சிகள் தடுக்குமா\nஅவ்வாறு தடுத்தால் அது பெரிய வெற்றிதான். 2016 இல் மன்னாரில் அம் மாவட்டத்தின் முன்னாள் மறை மாவட்ட ஆயர் முன்னிலையில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்த போது ஆயர் சம்பந்தரை நோக்கி விமர்சன பூர்வமாக கருத்துக்களை முன் வைத்தார். அப்பொழுது சம்பந்தர் என்ன சொன்னார் ‘நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் ஆனால் கடைசியில் முடிவெடுப்பது நான்தான்’ என்றுதானே சொன்னார் ‘நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் ஆனால் கடைசியில் முடிவெடுப்பது நான்தான்’ என்றுதானே சொன்னார்\nஉள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் கடந்த ஐந்து ஆண்டுகால அரசியலில் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் குறிப்பாக கடந்த ஒக்ரோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சிக் குளப்பத்திற் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை தமிழ் மக்கள் பேரவை நியமித்த சுயாதீனக் குழுவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் உருவாக்கியுள்ளன. # ஜனாதிபதிதேர்தல் #சுயாதீனக் குழு #பல்கலை #தலையீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nபுலிகளுடன் தொடர்பு – ராமசாமியை கைது செய்ய வலியுறுத்தல் – தமிழ் சினிமா பிரபலத்துக்கு தடை\nகோத்தாபயவுக்கு ஆறுமுகம் தொண்டமான் ஆதரவு….\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்ம��ட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962734", "date_download": "2019-11-17T17:23:30Z", "digest": "sha1:QOMVRMJXEQOOFFDXY4BZUUNB76BKKRJD", "length": 7323, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்ச��ரி\nஉலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nவானூர், அக். 17: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. வானூர் தாசில்தார் தங்கமணி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். ேபரணி காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி மாணவ மாணவிகள் முழக்கமிட்டனர். கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி, தலைமை ஆசிரியர் ஜெயராமன், பள்ளி ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nவிழுப்புரத்தில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி\nவெள்ளிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா\nகள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வித்தரம் பாதிப்பு\nதற்காலிக ஆட்சியர் அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு\nமண் பரிசோதனை, நெல் சாகுபடி பயிற்சி முகாம்\nதாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம்\nகாதல்ஜோடியை பிரிக்க முயன்றதால் பரபரப்பு\nரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்\nநியாயவிலைக்கடை ஊழியர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்தம்\n× RELATED விழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-17T18:38:53Z", "digest": "sha1:QMYBU4ICIDF2PX43VSXF4ZYQBVPQWGY3", "length": 121460, "nlines": 1333, "source_domain": "womanissues.wordpress.com", "title": "கிளர்ச்சி | பெண்களின் நிலை", "raw_content": "\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந���தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்க���ம். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தாம்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – ஊடகங்கள் கொடுக்கும் மாறுபட்ட செய்திகள் (1)\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – ஊடகங்கள் கொடுக்கும் ���ாறுபட்ட செய்திகள் (1)\nதடுக்கி விழுந்த திருடனைப் பிடித்ததில் கிடைத்த செக்ஸ் குற்றவாளி: சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ். இவர் நேற்று அதே பகுதியில் தனியாக நடந்து சென்றார்[1]. அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வாலிபன், கத்தி முனையில், 8,500 ரூபாயை பறித்து தப்பினான்[2]. இதையடுத்து, கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர்[3]. அப்போது, குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், மின்னல் வேகத்தில் பறந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, அறிவழகன், 29, என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவனிடம், கத்தி மற்றும் மொபைல் போனில், விதவிதமான பெண்களின் புகைப்படங்கள், சில பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்[4]. பின் அவனை, அடையாறு துணை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கிண்டியில், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி, 25க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடியதுடன், 300 சவரன் நகைகளை, அறிவழகன் பறித்துள்ளது தெரிய வந்தது[5]. இதையடுத்து, குமரன் நகர் போலீசார், நேற்று அறிவழகனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அவனை தங்கள் காவலில் எடுத்தும் விசாரிக்க உள்ளனர்.\nகற்பழித்தப் பெண்களின் எண்ணிக்கையை பலவாறு குறிப்பிடுவது: சென்னையில், 25க்கும் மேற்பட்ட பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பை சூறையாடிய, காமுகனை போலீசார் கைது செய்தனர் என்கிறது தமிழ்.வெப்துனியா[6]. பெண்களின் எண்ணிக்கையை ஊடகங்கள் 25-50 என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், ஊடகங்களில் வந்துள்ள அத்தகைய செய்திகளை போலீஸ் மறுத்து, அவர்களது முதல்கட்ட விசாரணையில், கிண்டியிலுள்ள ஒரு பெண்ணைக் கற்பழித்துதான் தெரியவந்துள்ளது என்று, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது[7]. ஆனால், “டெக்கான் ஹெரால்ட்” அவன் பல பெண்களைக் கற்பழித்தான் என்று தான் கூறுகிறது[8]. ஒரு உயர்ந்த போலீஸ் அதிகாரி, அவன் கத்திமுனையில் மிரட்டி, பல பெண்களைக் கற்பழித்ததை உறுதி செய்தார் என்றும் கூறுகிறது[9]. மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு, அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறினார்[10]. இது, பல பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது குடும்பம் முதலிய விவகாரங்களுக்கு அஞ்சி புகார் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. என்னதான், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம், பெயர் முதலிய விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும் என்றாலும், ஒருநிலையில், நீதிமன்றத்தில் அவை தெரிய வர்த்தான் செய்கிறது. இதனால், வரும் விளைவுகளை அஞ்சிதான், பெண்கள் மறைத்து வாழ வேண்டியுள்ளது. இதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள், அத்தகைய கற்ப்பழிப்பாளர்களுக்கு, மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.\nபோலீசாரிடம் அறிவழகன் அளித்துள்ள வாக்குமூலம்[11]: “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன். அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவ���்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன்.’பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பை சூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[12].\nகிண்டி பெண்ணைக் கற்பழித்தவன் இவன் தான், காமக்கொடூரன்: போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: “சில தினங்களுக்கு முன், கிண்டி பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துவிட்டதாக புகார் அளித்து இருந்தார்[13]. அந்த வாலிபன், அறிவழகன் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 25க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்து இருப்பதாக தெரிவித்துள்ளான். அந்த வீடுகளுக்கு சென்று விசாரித்து வருகிறோம். இந்த காமக்கொடூரனை காவலில் எடுத்து விசாரித்தால் தான், பல உண்மைகள் தெரிய வரும்”, இவ்வாறு அவர்கள் கூறினர். [14] இதிலும் போலீஸார் கூறினர் என்று முரண்பாடான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது, விசித்திரமாக இருக்கிறது. மிகவும் திகைப்படைய செய்யக் கூடிய, மென்மையான, அதே நேரத்தில் குரூரமான குற்றத்தை செய்த விவகாரத்தில், ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, வீடு புகுந்து கத்திமுனையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன் கைது.. சென்னையில் பரபரப்பு, Posted By: Veera Kumar, Updated: Friday, November 17, 2017, 10:23 [IST].\n[4] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017 23:52\n[6] தமிழ்.வெப்துனியா, கத்திமுனையில் 50 பெண்களை சூறையாடிய திருடன் – சென்னையில் அதிர்ச்சி, Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (09:55 IST)\n[11] தினமலர், கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது, Added : நவ 16, 2017 23:52\n[13] லைவ்டே, சொகுசாக வாழ 50 பெண்களை பலாத்காரம் செய்த பட்டதாரி. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்.. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்..\nகுறிச்சொற்கள்:50 பெண்கள், அறிவழகன், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கார் கற்பழிப்பு, செக்ஸ், தனியாக, தனியாக இருக்கும் பெண், தமிழச்சிகளின் கற்பு\n50 பெண்கள், அசிங்கம், அச்சம், அறிவழகன், ஆபாச படம், இன்பம், இலக்கு, உடலின்பம், உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னி, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலவி, களவு, காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கிளர்ச்சி, குற்றம், கைது, கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சம்மதத்துடன் செக்ஸ், சிற்றின்பம், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செல்போன், தமிழச்சி, தாம்பத்தியம், தாய், தாய்மை, பகுக்கப்படாதது, பேஸ் புக், மனைவி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nஇவர்களுக்கு இந்த வேலை தேவையா\nதிடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி. மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.\nதங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா\nதூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.\nகுற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்\nசெல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.\nமனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் நிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.\n: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத்திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.\nகுறிச்சொற்கள்:உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கற்பழிப்பாளி, கலவி, காமக் கபோதி, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழட்டுக் காமம், கிழம், சமூகம், சிருசு, சிறுமி, சீரழிவு, சீர்மை, செய்தல், தண்டனை, தாத்தா, தாளமுத்து நகர், தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, பலாத்காரம், பார்த்தல், பெண்மை, பொறுமை, மிட்டாய், முதுமை, வக்கிரம், வன்புணர்ச்சி, வயது\nஅசிங்கம், அடக்கம், ஆபாசம், இச்சை, உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கலவி, காசு, காப்பு, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழம், குழந்தை கற்பழிப்பு, கொடுமை, சமூகம், சலனம், சிருசு, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சீர்மை, செக்ஸ், செய்தல், தாத்தா, தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, னன்புணர்ச்சி, பக்குவம், பாதுகாப்பு, பார்த்தல், புளூ பிளிம், பெண்மை, பெருசு, பேத்தி, பொறுப்பு, மிட்டாய், முதுமை, வன்புணர்ச்சி, வயது, வேலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்தோனேசியா பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை: விளக்கம், எதிப்பு, முடிவு\nஇந்தோனேசியா பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை: விளக்கம், எதிப்பு, முடிவு\nபள்ளிமாணவிகளுக்குகன்னித்தன்மைபரிசோதனை: இந்தோனேசியா உலகத்திலேயே அதிக முஸ்லிம் ஜனத்தொகைக் கொண்ட நாடாகும் (சுமார் 220 மில்லியன்). நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்நாட்டு மக்கள் வளர்ச்சி கண்டு வருகிறார்கள். இந்நிலையில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[1]. இந்தோனேசியாவைப் பொறுத்த வரையில், இது ஒன்றும் புதிய சமாச்சாரம் இல்லை. 2010லேயே ஜாம்பி என்ற மாவட்டத்தில், இத்தகைய திட்டத்தை அமூல் படுத்தியது[2]. அப்பொழுது “அம்னெஸ்டி இன்டெர்நேஷனல்” போன்ற நிறுவனங்கள் எதிர்ப்புத் தெர்வித்தன[3].\n2014 முதல்கன்னித்தன்மைபரிசோதனைநடத்ததிட்டம்: இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு 2014 முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர்[4]. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[5]. இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்[6]. நல்லவேளை, குஷ்பு போன்றோர் அந்நாட்டில் இல்லை போலிருக்கிறது.\nஇந்தோனேசிய பள்ளிப் பெண்கள் – இன்னொரு வகை\nமனிதஉரிமைகளுக்குஎதிரானது: ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர்[7]. இதனால் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. குழந்தைகள் மீது வன்முறையை திணிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதுமான இது போன்ற அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்[8]. முதலில் இத்தகைய எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. படிக்கும் பென்களுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம், அவ்வாறு அறிந்டு கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் மக்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்தோனேசிய பள்ளி மாணவிகள் – மற்றொருமொரு வகை\nஆண்பிள்ளைகளுக்கும், அத்தகைய பரிசோதனைகளைச் செய்யவேண்டியதுதானே: இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. மேலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையர் ஏரிஸ் மெர்டகா, ஜகார்தாவில் அளித்த பேட்டியில், மாணவிகளுக்கு கன்னித்தன்மை இழப்பு என்பது செக்ஸ் நடவடிக்கைகளால் மட்டுமல்ல, விளையாட்டு, உடல் நலக் குறைவு போன்றவற்றால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகளின் இந்த திட்டம் கடுமையான கண்டனத்திற்குரி��தாகும் என்று தெரிவித்துள்ளார்[9]. மேலும் ஆண்பிள்ளைகளுக்கும், அத்தகைய பரிசோதனைகளைச் செய்யவேண்டியதுதானே: இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. மேலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையர் ஏரிஸ் மெர்டகா, ஜகார்தாவில் அளித்த பேட்டியில், மாணவிகளுக்கு கன்னித்தன்மை இழப்பு என்பது செக்ஸ் நடவடிக்கைகளால் மட்டுமல்ல, விளையாட்டு, உடல் நலக் குறைவு போன்றவற்றால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகளின் இந்த திட்டம் கடுமையான கண்டனத்திற்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்[9]. மேலும் ஆண்பிள்ளைகளுக்கும், அத்தகைய பரிசோதனைகளைச் செய்யவேண்டியதுதானே அவர்களது ஆணுறுப்பை சோதித்து, அவர்கள் செக்ஸில் ஈடுப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்று கண்டுபிடிக்கலாமே என்று மனித உரிமை குழுக்கள் சார்பில் கேள்வியை எழுப்பியுள்ளனர்[10].\n: பிரம்மச்சரியம் என்று இந்தியாவில் சொல்வார்கள், அதாவது, ஒழுங்கு, கட்டுப்பாடு, முதலியன இருபாலருக்கும்பொறுந்தும். அதனால்தான் அத்தகைய முறையை பிரம்மச்சரியம் என்றார்கள். இன்று சுதந்திரம் என்றா ரீதியில், பெண்கள், ஆண்களை ஏன் சோதிக்கக் கூடாது என்று கேட்கின்றனர். படிக்கின்ற வயதில் படிப்பில் சிரத்தையைச் செல்ல்லுத்தினால், இந்த பிரச்சினையே வந்திருக்காது. ஆனால், நாகரிகம், சுதந்திரம், பெண்ணுரிமை என்ற கோணங்களில், கற்பு முதலியவறைப் பற்றி, நீர்த்துப் போன்ற, ஒழுக்கமற்ற, கேவலமான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அவ்வாறு வெளிப்படுத்துபவர்கள், தங்களது மகள்களின் நிலையைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை. அதாவது, மற்றவர்களுக்கு சொல்லும், ஆதரிக்கும் சுதந்திரங்களைக் கொண்டு, அவர்களின் மகள்கள், அதே மாதிரி, சமூகத்தில் உலா வருவார்களா, அதற்கு சம்மதிப்பார்களா\n[4] தினகரன், இந்தோனேசியாவில்பரபரப்பு : பள்ளிமாணவிகளுக்குகன்னித்தன்மைபரிசோதனை,\n[10] இந்தோனேசியாவில் பரபரப்பு : பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை\nகுறிச்சொற்கள்:ஆணுறுப்பு, ஆண்மை, இந்தோனேசியா, இன்பம், உணர்ச்சி, ஊருவம், எழுச்சி, கன்னி, கன்னித்தன்மை, கிளர்ச்சி, சலனம், சோதனை, ஜாகர்த்தா, துடிப்பு, பரிசோதனை, பருவம், பெண்மை\nஆணுறுப்பு, ஆண்மை, இந்தோனேசியா, இன்பம், உடல், உணர்ச்சி, உருவம், எழுச்சி, கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கிளர்ச்சி, சலனம், சுத்தம், சோதனை, துடிப்பு, பரிசோதனை, பருவம், பெண்மை, பேதை, மனம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை குஷ்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nபுது தில்லி, ஜன. 19, 2009: திருமணத்துக்கு முன்பாக பாலுறவு கொள்வது பற்றி நடிகை குஷ்பு கடந்த 2005ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த பேட்டி தொடர்பான முழு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி குஷ்புவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று, 2005ம் ஆண்டு, “இந்தியா டுடே’ பத்திரிகையில் வெளியானது. இந்தப் பேட்டி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் 23 இடங்களில் அவருக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.”இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். ஆறு மாதங்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என, 2008ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து குஷ்பூ சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு / மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மேட்டூரை சேர்ந்த முருகன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.\nமனுவில் குஷ்பூ கூறியிருந்ததாவது:பத்திரிகை ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியின் அடிப்படையில், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் சார்புடைய சில அமைப்புகள், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்தோடும், 2005ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டும் எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்திலும் ஈடுபட்டன.அதனால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குஷ்பூ கூறியிருந்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையி���், அவரின் மனு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பாஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.\nகடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். நோயோ, அநாவசியமான கர்ப்பமோ ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு முறைகள் மிக அவசியம். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தா். பெண்கள் திருமணம் ஆகும் போது கன்னிதன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்து கொள்ளாத ஆண், பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள், என்றும் கேட்டார். குஷ்பு அளித்த அந்த பேட்டிக்கு தமிழகம் முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nகுஷ்பு, “சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது பாய்பிரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்” .\nஇதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.\nமணப்பெண் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்: குஷ்பூ தரப்பில் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் வாதாடினார். குஷ்பு திருமணத்திற்கு முந்தைய பாலுறவு மற்றும் எய்ட்ஸ் பற்றி கேள்விகள் கேட்டதாக வாதிட்டார். அவ்வாறு கூறுவது, ஒருவருடைய கருத்து சுதந்திரம் ஆகும் என்று, குஷ்புவினுடைய நேர்காணலின் ஒரு பகுதியை படித்துக் காண்பித்தார், “படித்த இவர்கள் எல்லோருமே, தம்முடைய மணப்பெண் ஒரு கன்னியாக இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்” [Khusboo had only asked questions about pre-marital sex and AIDS. Terming these as part of her right to freedom of speech and expression, she read out a part of the interview — “none of the educated people will insist that their bride be a virgin”]. “திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, “இந்தியா டுடே’ பத்திரிகை, 2005 செப்டம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, இளம் தலைமுறையினருக்கு செக்ஸ் கல்வி போதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி குஷ்பூ தெரிவித்தார். அவரின் அறிக்கையில் எவ்விதமான ஆபாசமும் இல்லை,” என்றார்.\nஉடன் நீதிபதிகள், “குஷ்பூவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை எளிதில் ஏற்க முடியாது. அதனால், அவர் ஏதும் தவறாக கூறவில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் குஷ்பூவிடம் கேட்ட கேள்வி என்ன, அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், குஷ்பூவின் பேட்டி தொடர்பான முழு விவரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். இரண்டு வாரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்’ என்றனர்.\nகுறிச்சொற்கள்:கன்னி, கன்னித்தன்மை, குஷ்பு, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, பாலுறவு\nஆடை, உடல், ஒருதாரம், ஒழுக்கம், கற்பு, களவு, கிளர்ச்சி, சீரழிவு, சோரம், தமிழச்சி, தூண்டு, பெண்டாட்டி, பெண்ணியம், பெண்மை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/175776?ref=view-thiraimix", "date_download": "2019-11-17T18:44:03Z", "digest": "sha1:AWL6PBVZQ56TZCL4ILR3VSCF5QZDBI7L", "length": 6483, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் படப்பிடிப்பில் அப்படி தான், ஆனால் அஜித் அப்படி இல்லை- ஓபனாக பேசிய ஸ்டில் போட்டோ கிராபர் சிட்றறசு - Cineulagam", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கம���்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nவிஜய் படப்பிடிப்பில் அப்படி தான், ஆனால் அஜித் அப்படி இல்லை- ஓபனாக பேசிய ஸ்டில் போட்டோ கிராபர் சிட்றறசு\nஅஜித், விஜய் படங்களுக்கு நிறைய ஸ்டில் போட்டோ கிராபரா இருந்தவர் சிட்றறசு. பில்லா, அழகிய தமிழ்மகன், வீரம், விஸ்வாசம் போன்ற படங்களுக்கு இவர் பணிபுரிந்துள்ளார்.\nஇவர் தமிழ் சினிமாவின் தூண்களாக இருக்கும் அஜித், விஜய் அவர்களின் படங்களில் பணிபுரிந்தது குறித்து பேசியுள்ளார்.\nவிஜய், அஜித் இருவரும் படப்பிடிப்பில் எப்படி என கேட்டபோது அவர், இருவருமே ஒவ்வொரு விதம். விஜய் எல்லோரிடமும் பேசிவிட்டு அமைதியாக கேரவனுக்குள் சென்றுவிடுவார்.\nஆனால் அஜித் ஒரு டிரைவர் இருந்தாலும் அவரிடம் சென்று பேசி குடும்பம் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் கேட்பார் என கூறியுள்ளார்.\nமேலும் அவர் இருவரை பற்றியும் கூறிய சுவாரஸ்ய விஷயங்கள் கேளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/03/05182348/1230837/India-vs-Australia-Five-records-Virat-Kohli-broke.vpf", "date_download": "2019-11-17T17:10:39Z", "digest": "sha1:VC5QMKEILVKJKNAD3TGFYVQN267JOMCP", "length": 17944, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்றைய சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த விராட் கோலி || India vs Australia Five records Virat Kohli broke during second ODI", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇன்றைய சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த விராட் கோலி\nநாக்பூரில் இன்று தனது 40-வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். #INDvAUS #ViratKohli\nநாக்பூரில் இன்று தனது 40-வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். #INDvAUS #ViratKohli\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 116 ரன்கள் குவித்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.\n* 116 ரன்கள் குவித்த விராட் கோலி சர்வதேச போட்டிகளில் கேப்டனாக 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), கிரேம் ஸ்மித் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), எம்எஸ் டோனி (இந்தியா), ஆலன் பார்டர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். தற்போது விராட் கோலி 6-வது வீரராக இச்சாதனையை படைத்துள்ளார்.\n* கேப்டனாக 9 ஆயிரம் ரன்களை விரைவாக அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 204 இன்னிங்சில் 9 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலி 159 இன்னிங்சில் கடந்துள்ளார்.\n* நாக்பூர் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 325 ரன்கள் அடித்துள்ளார். டோனி 268 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.\n* ஒருநாள் போட்டியில் 40 சதங்களுக்கு மேல் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் உடன் இணைந்துள்ளார்.\n* இன்றைய போட்டியில் 10 பவுண்டரிகள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் சேவாக், சச்சின் தெண்டுல்கர், கங்குலி ஆகியோரும் 1000 பவுண்டரிகளுக்கு மேல் அடித்துள்ளனர்.\n* சொந்த மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 18 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 20 சதங்கள் அடித்துள்ளார்.\n* ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 65 சதங்கள் அடித்துள்ளார்.\n* இந்த சதம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் மூன்று நாடுகளுக்கு எதிராக 7 சதங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிராக 8 சதங்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 7 சதங்களும் அடித்துள்ளார்.\nINDvAUS | ஒருநாள் கிரிக்கெட் | விராட் கோலி\nவிராட் கோலி பற்றிய செய்திகள் இதுவரை...\nஎல்லா பெருமையும் அணிக்கே: கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்: 26 வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nவிராட் கோலி ‘தி கிரேட்’ - மைக் கேட்டிங் புகழாரம்\nஇன்ஸ்டாகிராமில் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான்\nஇந்திய அணியின் புதிய ஜெர்சி மிகவும் பிடித்துள்ளது- விராட் கோலி\nமேலும் விராட் கோலி பற்றிய செய்திகள்\nஅயோத்தி தீர்ப்புக்கு ���திராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவிதர்பாவை 55 ரன்னில் சுருட்டி தமிழ்நாடு அபார வெற்றி: தினேஷ் கார்த்திக், சாய் கிஷோர், விஜய் சங்கர் அபாரம்\nசக அணி வீரரை மோசமாக திட்டியதால் பாகிஸ்தான் டெஸ்டில் விளையாட ஆஸி. வீரருக்கு தடை\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை ருசித்த கேப்டன்: டோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nஆஷஸ் தொடரின் மோசமான ஃபார்மில் இருந்து டேவிட் வார்னர் மீண்டு வருவார்: நாதன் லயன்\nஜேம்ஸ் ஆண்டர்சன் தென்ஆப்பிரிக்கா தொடருக்குள் தயாராகி விடுவார்: இங்கிலாந்து அணி நம்பிக்கை\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/85161-health-benefits-of-butter-milk", "date_download": "2019-11-17T17:59:16Z", "digest": "sha1:6PXQGKHGPGGAYLWWLRHL7WDXILIUMEBG", "length": 14261, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "எடை குறைக்கும்... அழகூட்டும்... ஜில்ஜில் மோர்! #SummerTips | Health benefits of butter milk", "raw_content": "\nஎடை குறைக்கும்... அழகூட்டும்... ஜில்ஜில் மோர்\nஎடை குறைக்கும்... அழகூட்டும்... ஜில்ஜில் மோர்\nதயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். `இந்திரனுக்க���க்கூடக் கிடைக்காத அற்புதம்' என மோரின் மேன்மையை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். கிராமத்து வயல்வெளிகளில் கூலிவேலைக்குச் செல்பவர்கள், பழைய சாதத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மிளகாய் வகையறாக்களுடன் மதிய சாப்பாடு எடுத்துச் செல்வார்கள். உழைத்துக்களைத்து உச்சி வெயிலில், வயல்வரப்புகளில் அமர்ந்தபடி இந்த உணவை ரசித்து ருசித்து உண்பார்கள்.\nஎந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம், மோர் என்ற வரிசையில் சாப்பிடுவது நம்மூரில் எழுதப்படாத ஒரு விதியாகவே இருக்கிறது. கோயில் திருவிழாவில் நீர்மோர் பந்தல், கோடைகாலம் வந்தால் நீர்மோர் பந்தல் என நம் வாழ்வியலில் தவிர்க்கமுடியாத இடம் மோருக்கு உண்டு. மோரில் அப்படி என்ன மகோன்னதம் என்கிறீர்களா\nபால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் (Lactose intolerance) எனப்படுகிறது. இத்தகைய பிரச்னை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இவர்கள் மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். ஒரு கப் மோரில் 350 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால், பாலில் 300 மில்லி கிராம் கால்சியம்தான் இருக்கிறது.\nகாரமான உணவுகளை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் பிரச்னை வரும். அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைத்துவிடும். இதனால் வயிறு எரிவது குறையும். அத்துடன் நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும்.\nதயிருடன் தண்ணீர், உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது.\nதயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. அதிகளவில் ஏப்பம் விட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கும் மோர் தீர்வு தருகிறது.\nமோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதை தினமும் குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.\nஇதில் வைட்டமின் பி-2 உள்ளது. இது நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது. வைட்டமின் பி-2 செல்களிலுள்ள என்சைம்களின் செயல்பாட்டை ஆரம்பித்துவைக்கும். இது சக்தியாக மாற்றப்படும். இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும்.\nஉணவுப்பழக்கத்தை முறையாகப் பின்பற்றாததாலும், நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மோரை தொடர்ந்து குடித்துவர இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்.\nகுறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடிய உணவு. அதேநேரத்தில் இதில் புரதம், மினரல், வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன. பால், தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவு.\nஇது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். இதைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம். இது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு, மென்மையாகவும் மாற்றக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் இது உதவும். குறைந்த வயதில் வயதான தோற்றம் அடையும் பிரச்னைக்கு இது தீர்வு தரும். இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை தொடர்ந்து பயன்படுத்திவர முகத்தில் உள்ள புள்ளிகள் மறையும்.\nவயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளுக்கும் மோர் தீர்வு தரும். இதை தொடர்ந்து குடித்துவர வயிற்றுப்புண் நீங்கும்.\nதினமும் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும். மோரை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலேயே வைத்திருந்து பிறகு விழுங்குவது விரைவான பலன் தரும்.\nசாப்பாட்டுடன் மோர் மற்றும் வாழைப்பழத்தைக் கலந்துகொள்ள வேண்டும். இதனை தினமும் இரண்டுவேளை சாப்பிட்டுவர மூலநோயின் தீவிரம் குறையும்.\nமோரில் சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு அரைத்துச் சேர்க்க வேண்டும். இதை சில வேளைகள் குடித்துவர வெகு விரைவில் சளி, ஜலதோஷம் நீங்கும்.\nசாப்பாட்டின் இறுதியாக மோர் குடிப்பதால் அது வயிற்றைக் குளுகுளுவென மாற்றுவதோடு, செரிமானத்தையும் எளிதாக்குகிறது. ஆனால் இதன் பயன் தெரியாமலே நாம் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறோம். இவ்வளவு பயன்கள் உள்ள மோரை தொடர்ந்து பயன்படுத்தினால் நாம் என்றென்ற���ம் உடல் நலம் குன்றாமல் வாழ்வது உறுதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/60350", "date_download": "2019-11-17T18:18:22Z", "digest": "sha1:C5AKF4FDQAR4BVF3AF72TRUSDMM7I4KU", "length": 4430, "nlines": 104, "source_domain": "tamilnanbargal.com", "title": "மீல்மேக்கர் பகோடா", "raw_content": "\nபிப்ரவரி 17, 2015 03:27 பிப\nஅரிசி மாவு - 1 கப்\nவெங்காயம் கட் செய்தது - 1/2 கப்\nஇஞ்சி - சிறிதாக நறுக்கியது\nகருவேப்பிலை - சிறிது நறுக்கியது\nகொத்தமல்லி - சிறிது நறுக்கியது\nமிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்\nபொரிக்க எண்ணை - தேவைக்கேற்ப\nமுதலில் மீல்மேக்கரை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் வைத்து,பிறகு அலசி பிழிந்து மிக்ஸியில் அரைக்கவும்.\nபின்னர் அதில் அரிசி மாவு,உப்பு,மிளகாய்த்தூள்,வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை,இஞ்சி\nஎல்லாம் சேர்த்து பிசையவும்.தேவைப்பட்டால் நீர் தெளித்துப் பிசைந்து,எண்ணையில் பொரித்தெடுக்கவும்.\nஇது சாம்பார் சாதம்,கலந்த சாதங்கள் போன்றவற்றுடன் தொட்டுக்கவும்,ஸ்நாக்ஸ் க்கும் நன்றாக இருக்கும்.\n15 முதல் 30 நிமிடங்கள்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/maarimaarippinnum/maarimaarippinnum.html", "date_download": "2019-11-17T17:07:18Z", "digest": "sha1:5KTYWPCIAQREBJTUFI3U62JVNANGJRWA", "length": 46813, "nlines": 222, "source_domain": "www.chennailibrary.com", "title": "முன்னுரை - மாறி மாறிப் பின்னும் - Maari Maarip Pinnum - திருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Works of Rajam Krishnan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரச��, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள்\nஅன்றாடம் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், கேட்டும் படித்தும் அறியும் செய்திகள் ஆகியவற்றின் தூண்டலிலேயே இந்தப் புதினம் உருவாகி இருக்கிறது. அந்நாள், ‘மிஸ் மேயோ’ என்ற பெண்மணி இந்திய நாட்டில் ஓர் ஆய்வுப் பயணம் மேற்கொண்டாள். இந்திய மக்கள் தன்னாட்சி செய்யத் தகுதியானவர்கள் அல்ல என்று தீர்ப்புக் கூறுவதற்காக பிரிட்டிஷ் அரசு ஏற்பாடு செய்ததன் பயனாகவே அந்தப் பெண்மணி அந்த ஆய்வை மேற்கொண்டார் என்று கூறப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த அம்மையார் ஓர் அறிக்கையும் கொடுத்தார். இந்தியப் பெண்களின் குடும்ப, சமூக நிலை அந்த அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டு, வெளிச்சமாக்கப்பட்டிருந்தது.\nமன்னர்களின் அந்தப்புரங்கலிலும், சாதாரணக் குடும்பங்களிலும் பெண்கள் உடலம்பரமாகவே உறிஞ்சப்படும் உண்மை அதில் தெளிவாக்கப்பட்டிருந்தது. தம் பெண்களை இவ்வாறு குரூரமாக வதைக்கும் ஒரு சமுதாயம் சுதந்தரம் கோருவது நியாயமேயில்லை என்பதுதான் வாதம். காந்தியடிகள் ஒட்டு மொத்தமாக இந்த அறிக்கையை, ‘சாக்கடை இன்ஸ்பெக்டர் ரிப்போர்ட்’ என்று நிராகரித்தார். அதாவது, இந்திய சமுதாயத்தின் குறைபாடுகளையும், சிறுமைகளையும் மட்டுமே முனைப்பாக்கியதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இச்சமுதாயம் சுதந்தரம் பெறத் தகுதியுடையது. ஆற்றலும் திறமையும் பண்டைய பெருமைகளும் இதற்கு உண்டு என்றெல்லாம் ஒப்புக் கொண்டாலும், பெண் மக்களின் அவல நிலையாகிய ஓட்டைகளை வைத்துக் கொண்டு இச்சமுதாயம் எப்படி முன்னேற முடியும் என்பது கேள்வி. சாக்கடைகளை மறைத்து மூடிவிடலாம். சுதந்தரமும் பெற்று நாம் பொன்விழாக் காண ஓடிக் கொண்டிருக்கிறோம்.\nஅன்றையச் சிறுமைகள் அடியோடு அகன்றுவிட பெண் புதிய சமுதாயத்தின் உரிமைமிகுந்த பிரஜையாகியிருக்கிறாளா அரசியல் சாசன உரிமையில் இவள் ஆற்றல் மிகுந்த சமத்துவம் எய்தியிருக்கிறாளா\nஇந்த வினாக்கள் இன்னும் வினாக்களாகவே இருக்கின்றன என்பதுதான் உண்மை.\nஅந்நாட்களில் மூன்று வயசிலும் நான்கு வயசிலும் பெண்ணும் பிள்ளையும் திருமண பந்தத்தில் பிணைக்கப் பெற்றார்கள். நான்கு வயசுப் பையனுக்கு ஓர் இரண்டு வயசைப் பிணைத்து, “குழந்தாய், இவள் உன் சொத்து; உன் உரிமை; உனக்குள் இவள் அடக்கம்...” என்று தாரை வார்த்துவிடப் பட்டாள். அவன் பெரியவனாகிப் போய், ‘இவள் கறுப்பு, அழகில்லை’ அல்லது ஏதேனும் காரணம் காட்ட அவசியமில்லாமலே தள்ளிவிடலாம். அல்லது ‘நீ புழுக்கச்சியாய் உழைக்கத்தான் உரிமை பெற்றவள்; மனைவி என்ற உரிமைக்கு - அதாவது பிள்ளை பெற்றுத் தர வேறு ஒருத்தியை உன் முன்னே கொண்டு வைத்துக் கொண்டு உன்னை இகழ்வேன்’ என்றும் வதைக்கலாம். பெண்டாட்டியை அடிப்பது ஒரு குற்றமே இல்லை; இதைப் போய் போலீசில் சொல்வதா என்று இன்றைய ‘காவல்துறையே’ இதைக் குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. அந்நாள் இதைப் பற்றிய உணர்வே இருந்திருக்கவில்லை.\nஎன்றாலும், அந்நாளைய நியமங்களில், ‘அவள் ஓர் உடமை’ என்ற நிலையிலும் சில தார்மிக நெறிகள் காப்பாற்றப்பட்டன. அந்த நெறிகளை மீறுவது ‘பாவம்’ என்று கருதும் பயம் இருந்தது. சின்னஞ்சிறு வயசில் திருமண உரிமை வந்தாலும், சாமானியக் குடும்பங்களிலும் அறம் சார்ந்த சில எல்லைக் கோடுகள் காப்பாற்றப்பட்டு வந்தன. கூட்டுக் குடும்பக் கட்டுக்கோப்புகள், அவற்றைக் கலகலக்கச் செய்யவில்லை.\nஇன்றோ, எந்த வரையறையும், எதற்காகவும் பாதுகாக்கப்படவில்லை. சுயநல ஆதிக்கங்கள் எந்த நிறுவனத்தைச் சார்ந்திருந்தாலும், அறம் சார்ந்த சமுதாயப் பண்புகளை அழிக்கத் தயங்குவதில்லை. சமய நிறுவனங்களானாலும், அரசியல், சமூக நிறுவனங்களானாலும், தனி மனிதர்களை, சமுதாயத்தைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்கும், ஜனநாயகப் பின்னணியில் அதிகாரம் பெறுவதற்கும் எந்த முறையையும் கையாளலாம் என்று தீர்ந்திருக்கிறது. எத்தகைய அத்துமீறலும் தங்கள் சுய இலட்சியத்தைப் பெற நியாயப் படுத்தப் படுகிறது.\nஇந்நாட்களில், சாதி, மத, இன அடிப்படையில் மனிதரை மனிதர் நசுக்குவதையும் ஒடுக்குவதையும் தட்டிக் கேட்க, மனித உரிமை கோரும் இயக்கங்கள் உலகு தழுவியதாகவே செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படப் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.\nஇந்த ‘மனித உரிமைகள்’ என்ற எல்லைக்குள் வராத, அல்லது நினைக்கப்பட்டு, சமுதாயப் பூர்வமாக ஒப்புக் கொள்ளப்படாத இனம், பெண் இனம் என்றால் தவறில்லை.\nஏனெனில் அன்றிலிருந்து இன்று வரை பெண் உடல் பாரமாக, ஆணுக்கு இன்றியமையாத உரிமை கொண்டாடக் கூடிய ஒரு சாதனமாகவே நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறாள். இதை உணர்வுபூர்வமாக ஒப்புக் கொண்டு, தன்னை ஒருவனுக்கு உரிமையாக்குவதே பிறப்பின் லட்சியம் என்பதே இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருவிலேயே உருவேற்றப்பட்டிருக்கிறது. எந்த நிலையிலும் ஓர் ஆணுக்கு இவளை உத்திரவாதமாக்கித் தீரும் கற்பு நெறி இவள் தன் உடல் மீது தானே உரிமை கொள்ள இயலாதபடி நெருக்கியிருக்கிறது. இந்திய மரபு, இவளைத் தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுந்து, தன் மங்கலச் சின்னங்களான தாலி, பூ, பொட்டு, மெட்டி, வளையல் என்ற உயிரற்ற பொருட்களுக்காக உயிரையே பணயம் வைக்கப் பயன்படுத்தியிருக்கிறது.\nஇவளுடைய அறிவுக்கண் இந்த உருவாக்கல்களில் குருடாக்கப்பட்டிருக்கிறது எனலாம். மருண்ட விழிகள் அழகு; மெல்லிய இடை அழகு; ஒல்கி ஒசிந்து துவண்டு விழும் மென்மை அழகு; அபயம் என்று ஓர் ஆணிடம் தஞ்சம் அடைவது அந்த அழகின் எல்லை என்றெல்லாம் உடலை வைத்தே அவள் சிறப்பிக்கப்��டுகிறாள். இந்நாட்களில் அவள் கருப்பைச் செயல்பாடு கூட கொண்ட ஆணையும் தாண்டி, சமுதாய, தேசிய நலனுக்காக, அரசு உரிமைக்கு விட வேண்டியதாகப் பரிணமித்திருக்கிறது.\nஎனவே, திருமணம், இல்லறம் என்ற கூட்டுக்குள்ளும், கூட்டுக்கு வெளியேயும் இந்நாள், எந்தத் தார்மிக உணர்வுகளுக்கும் உட்படுத்தப்பட முடியாத ஆதிக்க சக்திகள், இவளை உடல் ரீதியாகக் குலைப்பது, சர்வ சாதாரண நிகழ்ச்சியாகப் போயிருக்கிறது. இந்த வகையில் சட்டங்கள் இருந்தும், எந்த ஓர் ஆணும் இதற்காகத் தண்டனை பெற்றதாக வரலாறு இல்லை. அவள் விபசாரி; வேசி; அவளைக் குலைப்பதும் களங்கம் செய்வதும் நியாயம் என்று எழுதப்படாத ஒரு நீதி குற்றம் இழைத்தோரைக் காப்பாற்றி விடுவதே கண்கூடாகியிருக்கிறது.\nசுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் அமரர் வா.ரா. அவர்கள் தம் சுந்தரி என்ற நாவலின் முன்னுரையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். நாவலை எழுதி முடித்து, ஒரு பெரியவரிடம் அதைப் படித்துப் பார்க்கக் கொடுத்தாராம். அவர் படித்துப் பார்த்துவிட்டு, “சந்நியாசி, குரு மடங்களைச் சற்றே கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள். அது உறுத்தலாக இருக்கிறது” என்று கருத்துரை வழங்கினாராம். அதற்கு வா.ரா. அவர்கள், “அப்படியா, ரொம்ப சரி. நன்றாக உறுத்த வேண்டும். அப்படியே இருக்கட்டும்” என்று அச்சுக்குக் கொடுத்தாராம்.\nஎண்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்நாள், பெண்ணை உடல், உடல் என்று முடிப்பதில் சமயம் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் மாறிவிடவில்லை. அரசியல் சக்திகளிலிருந்து அனைத்து நிறுவனங்களும் இந்நாள் வணிகமயமாகித் தீர்ந்திருக்கின்றன. நவீன மின்னணு இயல் சாதனங்களின் வலிமையுடன் பெண்ணுடலை வாணிபப் பொருளாக்கித் தீர்த்திருக்கிறது. உடல் வாணிபம் சட்ட விரோதம். ஆனால் அரசுரிமை பெற்ற வாணிபத்துக்கு பெண்ணுடல் இன்றியமையாதது. உலகளாவிய இந்த வாணிப உரிமைக்கு, அழகுப் போட்டிகள் ஏராளமான பொருட் செலவில் ஆடம்பரங்களுடன் நடத்தப்படுகின்றன. இந்த அப்பட்டமான வாணிபங்களில் பெண் சின்னாபின்னமாக்கப்படுவதை, எந்த மனித உரிமை இயக்கமும் கேட்க முடிவதில்லை.\nபல்வேறு நிலைகளில், அவள் உடலும், ஆன்மாவும் சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகிறாள். பெண் கருவைச் சுமக்கும் பெண், அதை அழிப்பதன் வாயிலாகத் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அழித���துக் கொள்கிறாள். இந்தக் கொடுமைகளை எதிர்க்கும் ஒலி சுத்தமாக அமுங்கிவிட்டதா\nபெண் எங்கே போற்றப்படுகிறாளோ, அந்த மண்ணே செழிக்கும்; அவள் பூமி; அவள் ஜனனி; அவள் நதி; அவள் இயற்கை என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்ட ஆதி வாக்கியங்கள் இன்றைய அழிவுகளில் மடிந்து போயினவா\nஇல்லை. அக்கிரமங்களின் எதிரொலியாகவே, இன்றைய வன்முறைகளும் இயற்கைச் சீர்குலைவுகளும் மனித சமுதாயத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்றன எனலாம்.\nபெண் வெறும் உடலில்லை. அவள் மகாசக்தி. ஒவ்வொரு பெண் உடலிலும் அந்த உயிர்ச்சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண் மேலாதிக்கம், இறைவன் கருணாநிதி, இடப்பக்கம் பெண்ணுக்கு இடம் கொடுத்தான். அதனால் அவள் அவனுள் அடக்கம் என்று தத்துவம் பேசுகிறது. அவளுடைய உரிமையைப் பறிப்பதற்கு நியாயம் கற்பிக்கிறது. ஆனால் அவள் தன்னை ஒடுக்கும் ஓர் இனத்தை, ஒவ்வொரு கனமும் வயிற்றில் வைத்துக் காத்துப் பேணி, உயிரையும் துரும்பாக்கி வளர்த்தெடுக்கிறாள். அத்தகைய தாய்க்குலம் வளரக்கூடாது என்று அழிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது இன்றைய சமுதாய ஆதிக்கம். எனவே, சீர்குலைவுகளின் உச்சத்தில் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை இன்று தேவையாக இருக்கிறது.\nஇந்தப் புனை கதை, உண்மையான நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுப்பப் பெற்றதாகும்.\nஓ, இது ‘பெண்ணினம் பேசும் குப்பை’ என்று (ஆண்) திறனாய்வாளர் சலித்துப் போய் ஒதுக்கலாம். ஆனால், நாளுக்கு நாள் அறிவிலும், திறமையிலும் மேம்பட்டு வரும் பெண் குலம் மேலும் மேலும் தனக்கு எதிராக உருவாக்கப்படும் அறைகூவல்களைச் சமாளிக்க எதிர் நீச்சல் போடும் உரிமைக்குரலை எழுப்பிக் கொண்டு தான் இருப்பாள். மேலும் மேலும் பெண் குலத்தைச் சாதுரியமாக ஒடுக்கி உயிர் குடிக்க முனையும் ஆதிக்க நிறுவனங்கள் இருக்கும் வரையிலும் உரிமைக்குரல் ஒலித்துத்தானாக வேண்டும். ஏனெனில் பெண் மூலாதார சக்தி; அவளுக்கு அழிவென்றால் உலகம் அழியும்.\nஇந்தப் படைப்பை வழக்கம் போல் எனது நூல்களை வெளியிட்டு உதவும் ‘தாகம்’ பதிப்பகத்தார் நூலாக்கி வெளியிடுகின்றனர். அதன் உரிமையாளர் திருமதி மீனா, அகிலன் கண்ணன் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசகர் முன் இதை வைக்கிறேன். குற்றங்குறை தெரிவித்து, இத்தகைய முயற்சிகளில் ஊக்கத்துடன் ஆதரவு நல்குமாறு வேண்டுகிறேன்.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள் அட்டவணை | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட��ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20436-10-lakh-muslims-voters-missing.html", "date_download": "2019-11-17T17:25:06Z", "digest": "sha1:MH2WNVJ22O4ADSU2WHDKQ3Y4CUNYP6K7", "length": 9339, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "பத்து லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் - பாஜக தில்லுமுல்லு!", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nபத்து லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் - பாஜக தில்லுமுல்லு\nமும்பை (28 மார்ச் 2019): மஹாராஷ்டிராவில் 10 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலிருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையில் இது குறித்து ஜனதா தளம் தேசிய செயலாளர் முன்னாள் நீதிபதி பி.ஜி.கோஸ்லே பட்டீல் தெரிவிக்கையில், பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள் பெயர்கள் 39 லட்சத்திற்கும் அதிகமானோர் பாட்டியலிலிருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ளது. அதில் 17 லட்சம் தலித்களும் 10 லட்சம் முஸ்லிம்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து சிறப்பு கணக்கெடுப்பு நடத்தியதில் இந்த தில்லுமுல்லு கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்\n« மோடியின் உரை குறித்து ராகுல் காந்தி கிண்டல் ராகுல் காந்தியின் மனிதாபிமானம் - குவியும் பாராட்டுக்கள் ராகுல் காந்தியின் மனிதாபிமானம் - குவியும் பாராட்டுக்கள்\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச…\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலி…\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீ…\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத…\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி …\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/alliance/", "date_download": "2019-11-17T17:01:15Z", "digest": "sha1:KKDDOHWOUYAALPI2PKHJFTZWD4XW4FXI", "length": 468727, "nlines": 1028, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Alliance « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகாங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.\nஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.\n“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.\nஇந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன் அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா\n“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார் இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார் இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.\n1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.\nகருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.\nவிஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.\n“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.\nகாங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை\nகாங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.\nசோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.\nகாங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.\n1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்த�� நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.\nமுதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.\nகாங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால் அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்\nகருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா\n“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்\nபஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.\nதேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்���ிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.\nதேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.\nஇன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.\nதேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.\nஇமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.\nநான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.\nபல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகாங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.\nமூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்\nதமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.\nகேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா\nதண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.\nசென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.\nஅங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.\nகுசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.\nசென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.\nகர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.\nஇவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.\nஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.\nஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் ��ாவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.\nஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.\nகாவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.\nதமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.\nஇழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.\nபாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.\nதெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.\nஅணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.\nஇதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.\nகர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.\nகடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள��ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.\nபாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.\nமழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.\nதற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.\nஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.\nஅன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.\nமொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.\nஇருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.\nஇரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.\nஇதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.\nநதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.\nதமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.\nமாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.\nஅதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.\nதமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.\nபாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nநதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.\nஇதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.\nஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா\nமக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்\nதமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.\nதமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச��னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.\nஇந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.\nவிவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.\nநகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.\nஅண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.\n1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.\nதமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.\nகடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடிய��ருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.\nஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.\nஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.\nஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.\n1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.\nதமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்க��ில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.\nகாவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.\nசொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.\nதமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.\nசட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.\nஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.\nசட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.\nபதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.\nதமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.\n1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.\nமேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.\nமக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.\nஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள��� திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.\nஇந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.\nரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு\nதிருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.\nதமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.\nதிரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.\nகூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.\nபாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.\nகூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,\nஎன பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.\nதிமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.\nமாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.\nமாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.\nமாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.\nஇந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்���ு கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.\nமாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்\nமுதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,\nஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்\nநினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.\nஎதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு\nசென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.\nதிமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.\nஅண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.\nநடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.\nமுன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.\nஇத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.\nதொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\n“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.\nவிஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.\nபுதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.\nஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.\nஇது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.\n55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.\nதி���ுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்\nதிருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.\nதிருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.\nதிருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.\nமாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.\nஅவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nபந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமா��் பார்வையிட்டார்.\nமுன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.\nநெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு\nதிருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.\nதிருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nதிருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nகூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nநெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய ���ிமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு\nபிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை\nஉறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,\nஅமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி\nதுணை மேயர் கா. முத்துராமலிங்கம்.\n“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி\nபுதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.\nதிருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.\nஇதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:\n“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.\nஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.\nஅந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்���ார் அண்ணா.\nஅப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.\nதிமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன\nதிருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.\nதமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.\nஅப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா\n“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச���சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.\n“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா அது சாத்தியமா மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.\nகட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.\nஇந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.\n“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இ��்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.\nமாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது\nதமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nதி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு\nசென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.\nஇந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஇரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.\nஇதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஇதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.\nஅமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.\nஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ��டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.\nதிமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nதிருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.\nமாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.\nபிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.\nபந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.\nதிருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஅடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.\nமாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.\nமுதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.\nமாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nஇதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.\nதிமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்\nதிருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.\nதமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.\nஇதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nகருணாநிதி இன்று நெல்லை வருகை\nதிருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணா���ிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.\nமுன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.\nமுதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nமுதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.\nதலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்\nதிருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.\nதிமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.\nமாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.\nநுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்ற���யும் ஸ்டாலின் பார்வையிட்டார்.\nநெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு\nதிருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.\nமாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.\nதிமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nமாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்\nமனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.\nமாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.\nஇதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஅதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.\nஇளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.\nசனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′\nஇந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.\nஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்��� கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.\nபேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.\nஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.\nமுதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே\nஅமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க\nஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.\nகாலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.\nகருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.\nமாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.\n28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு\nதிருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.\n“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.\nசிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.\nசிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை\nநிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.\nதிருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதிருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைப���ற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:\nஇந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.\nஇந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.\nஇந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.\nஇந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.\nசபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\nசனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.\nஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.\nதந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.\nசுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.\nஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.\nஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.\nபண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.\nஉலக அரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்க��் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.\nசீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம் எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.\nஉணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா\nபிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இடதுசாரிகளின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து விட்டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட முடிவெடுத்திருப்பது, இந்த அரசின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது; அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதால் தேசநலன் பாதிக்கப்படுகிறது~ இவையெல்லாம் கடந்த இரண்டு நாள்களாக வெளியிடப்படும் கருத்துகள்.\nஏதோ இப்போதாவது பிரதமருக்கும் இந்த அரசுக்கும் நல்ல புத்தி வந்து நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு, ஒப்பந்தம் ரத்தாகிவிட்டதே என்று ஓலமிடுவது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை. இன்னொரு விஷயம். மன்மோகன் சிங்கின் “மைனாரிட்டி’ அரசு மிகவும் பலமாக இருந்ததுபோலவும், இப்போது திடீரென்று பிரதமரும் அரசும் பலவீனமாகிவிட்டது போலவும் சிலர் விமர்சிப்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.\nஇடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசு, அவர்களின் ஒப்புதல் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படியோர் ஒப்பந்தத்துக்குத் தயாரானதுதான் தவறே தவிர, அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட ஒத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதுதான் நமது கருத்து.\nகாலாகாலத்துக்கும், அன்னிய சக்திகள் நமது இந்திய அணுசக்தி நிலையங்களைச் சோதனையிடும் அதிகாரத்தை அளிக்கும் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் தார்மிக அதிகாரம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறாத இந்த “மைனாரிட்டி’ அரசுக்குக் கிடையாது என்பதுதான் ஆரம்பம் முதலே நமது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் தவறு திருத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சரியான முடிவும்கூட.\nஅமெரிக்காவுடனான நல்லுறவு என்பது இன்றைய உலகச் சூழலில் தவிர்க்க முடியாதது என்பதைவிட இன்றியமையாதது என்றேகூடக் கூறலாம். அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது வேறு, அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இணைந்து, கைகோர்த்து அமெரிக்க ஆதரவு நாடாகச் செயல்படுவது என்பது வேறு. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அப்படியொரு நிர்பந்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிற வகையில் சற்று ஆறுதல்.\nஅணிசாரா நாடுகளுக்குத் தலைமையேற்கும் தார்மிகப் பொறுப்பும், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் உரிமைகளுக்குக் குரலெழுப்பும் கடமையும் உலக சமாதானத்துக்கும் அகிம்சைக்கும் வழிகோலும் சக்திகளுக்கு ஆதரவளிக்கும் கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. அமெரிக்காவுடனோ, வேறு எந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுடனோ இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளுமேயானால், பாதிக்கப்பட்ட பின்தங்கிய நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.\nஇந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் சரி, இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் சரி, தன்னிச்சையாகச் செயல்பட முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளைக் கடிவாளம் பிடிக்க வைத்திருக்கிறார்கள். இதனால் ஆட்சியாளர்கள் பல தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்துவிட முடியாமல் தடுக்க முடிகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படாதா என்று கேட்கலாம். வளர்ச்சி தாமதப்படுவதில் தவறில்லை. விபத்து தவிர்க்கப்படுகிறதே, அதுதான் முக்கியம்.\nபிரதமர் மன்மோகன் சிங் அன்றும் இன்றும் ஒரு பலவீனமான பிரதமர்தான். அவரது அரசு அன்றும் இன்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருக்கும் ஒரு “மைனாரிட்டி’ அரசுதான். சிலவேளைகளில் அதை அவர் உணராமல் போய்விடுகிறார் என்பதுதான் நமது கருத்து. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவதன் மூலம், தனது ஆட்சியின் உண்மையான பலத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் அவ்வளவே.\nதனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா அரசியல்வாதிகளும் எதைச் செய்வார்களோ அதை அவரும் செய்திருக்கிறார். இப்போதாவது நமது பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதியாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாரே, அந்த வரையில் மகிழ்ச்சி\nஒரு வழியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்று நினைத்தால், அப்படியொரு நல்ல காரியம் நடப்பதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் உடன்பாடு பற்றி சர்ச்சை செய்ததாகவும், அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை “உடனடியாக’ நிறைவேற்றுவதில் அரசியல் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷுடன் தொலைபேசியில் பேசினால், இடதுசாரித் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்துதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரதமர் பேசினார் என்று கேலி பேசுபவர்கள் இருக்கட்டும். எங்கிருந்து பேசினால்தான் என்ன, விஷயம் என்னவோ இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தானே இந்த ஒப்பந்தம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, கைவிடப்பட்டது என்று ஏன் அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது என்பது அவருக்கு இருக்கும் அரசியல் நிர்பந்தம். இராக்கின் மீது புஷ் நிர்வாகம் தொடுத்த படையெடுப்பின் பின்விளைவுகளை அவரது குடியரசுக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சி சந்திக்கும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.\nஇந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருப்பதாக விளம்பரம் செய்துகொள்ள நினைத்த புஷ் நிர்வாகத்திற்கு, ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டதில் ஏக வருத்தம். இந்தியாவைத் தனது துணை நாடாக்கிக் கொள்வதன் மூலம், மீண்டும் பலமடைந்து வரும் ரஷியாவையும், பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் தனக்குப் போட்டியாக உருவாகி இருக்கும் சீனாவையும் எதிர்கொள்ள முடியும் என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் கணிப்பு.\nஇப்படி ஏகப்பட்ட கனவுகள் அமெரிக்காவுக்கு என்றால், அணு ஆயுத சக்தியைப் பெற்றிருக்கும் நாடுகளைப் பொருத்தவரை இந்தியா மேலும் தன்னிச்சையாக அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய ஒரே குறிக்கோள். அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அந்த நாடுகள் அழிக்காத வரையில், மற்ற நாடுகள் அணு ஆயுதச் சோதனை நடத்துவதைத் தடுக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பதுதான் இந்திரா காந்தி காலத்திலிருந்து இதுவரை இருந்த அத்தனை பிரதமர்களின் கருத்தும். அதனால்தான் நாம் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.\nஇந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மூலம், அந்த நாடுகளின் நேரடிச் சோதனைக்கு இந்தியா உட்படுத்தப்படும் என்பதால், ஏற���்குறைய அணு ஆயுதத் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டாற் போன்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். இதுதான், அந்த நாடுகளின் எதிர்பார்ப்பு. அணுசக்தி ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.\nஅமெரிக்காவும், இந்த அணுஆயுத வல்லரசுகளும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து நம் பிரதமர் செயல்படுவதைவிட, அவரைப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் இடதுசாரிகள் என்ன செய்வார்களோ என்று அவர் பயப்படுவதுதான் நியாயம். இந்தப் பிரச்னைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு கிடையாது என்று பிரதமரும் அரசும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் அல்லது இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்று தீர்மானித்துத் தனது பதவியைத் தியாகம் செய்துவிட வேண்டும்.\nஇந்த விஷயத்தைப் பிரதமர் மேலும் ஒத்திபோடக்கூடாது. தைரியமாக ஒப்பந்தத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும்\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பான விவாதங்கள், உண்மையிலேயே இந்திய ~ அமெரிக்க உடன்பாடு பற்றியவையல்ல. அவை தத்துவார்த்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் அந்த விவாதங்களில் வெளிச்சத்துக்குப் பதில், வெப்பம் அதிகமாக இருக்கிறது; அதனால்தான் அறிவார்ந்த முறையில் அதற்குத் தீர்வுகாண வழியில்லாமல் போய்விட்டது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அண்மையில் அறிவார்ந்த அணுகுமுறை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய கதிரியக்கக் கனிமமான தோரியத்தைப் பயன்படுத்தும் அணு மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் நமது விசைத் தேவையில் நாம் தன்னிறைவை எட்ட முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றனர்; இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு மின்னுற்பத்தி உலைகளை நாம் தயாரித்துவிடுவோம் என்று கூறுகிறார் அப்துல் கலாம்.\nஅதாவது, நமது சொந்த இயற்கை வளங்களைக் கொண்டே, நமது சொந்த முயற்சியாலேயே இந்தியாவுக்குத் தேவையான பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமானதே என்பது அதன் பொருள். விசைத் துறையில் சுயசார்பை எட்ட வேண்டும் என்ற�� கூறிக்கொண்டு அந்த உடன்பாட்டுக்கு வக்காலத்து வாங்குவோரையும், ராணுவத் திட்டங்கள் தொடர்பான நமது சுதந்திரம் பறிபோய்விடும் என்று கூறி அந்த உடன்பாட்டை எதிர்ப்போரையும் திருப்திப்படுத்துவதாக, விசைத்துறையில் தன்னிறைவு அளிக்கும் அத் திட்டம் இருக்கும்.\nபிறகு எதற்காக அனல் பறக்கும் இந்த வாக்குவாதங்கள் அங்குதான் தத்துவார்த்தப் பிரச்னை வருகிறது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிசம் என்னும் வழக்கமான பிரச்னை அல்ல இது. ஏனென்றால், பிரச்னை அதுவாக இருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து அந்த உடன்பாட்டை பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்துக்கொண்டு இருந்திருக்காது.\nஅதோடு, இந்தியாவில் எப்பொழுதோ கம்யூனிசமெல்லாம் “ஃபைவ்-ஸ்டார்’ கலாசாரத்தால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது; பிரகாஷ் காரத் போன்ற சிலரின் சிந்தனைகளில்தான் கலப்படமில்லாத கம்யூனிசம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.\nமுதலாளித்துவமும் கம்யூனிசமும் கடந்த காலக் கருத்துகளாகிவிட்டன; இன்றைய மோதல், மேலாதிக்கத்துக்கும் இறையாண்மைக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கிறது. ஒருபுறம், உலக நாடுகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் துடித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா.\nசுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது, நியூயார்க் நகரக் குப்பைகளையும் மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு கொச்சிக்கு அனுப்பி வைத்திருப்பது போன்ற அறிவீனமான செயல்களெல்லாம், அதன் விளைவுகள்தான்.\nமறுபுறம், உலகெங்கிலும் வாழும் மக்களின் சுதந்திரத் தாகம். இருப்பினும், உலக வங்கி போன்ற பல அமைப்புகளின் நடவடிக்கைகளால், ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிட்டனர்.\nமன்மோகன் சிங் அரசு, தான் அமெரிக்க நிர்வாகத்துக்கு கடமைப்பட்டிருப்பது போன்றதொரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. அணுசக்தி உடன்பாட்டு விவகாரத்தில் அது மேற்கொண்ட மிரட்டல் பாணி அணுகுமுறையானது, மக்களின் அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவின் இறையாண்மைக்கு அந்த உடன்பாட்டால் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்ட ஐயத்தைப் போக்குவதில் மன்மோகன் சிங் அரசு வெற்றிபெறவே இல்லை.\nகடைசியாக அந்த உடன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்த பொழுது, அறிவுபூர்வமான நிலையை மேற்கொண்டார் பிரதமர். “அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், பயணம் அதோடுமுடிந்துபோய்விடாது’ என்றார் அவர். ஆனால், அதீத ஆர்வத்தால் அதற்கு ஆதரவு தேடிக்கொண்டிருப்பவர்கள், “இனி இந்தியாவை ஒருவரும் நம்ப மாட்டார்கள்’ என்றும், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத பிரதமர், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறத் தொடங்கிவிட்டனர்.\nஇது ஒருதரப்பான, நகைப்புக்குரிய வாதமாகும். உண்மையில் சொல்வதானால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக் கருத்துக்குச் செவிமடுத்ததன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். “இந்தியாவில் மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு; இந்திய ஆட்சியாளர்கள் உணர்ச்சியற்ற பாறையல்ல’ என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.\nஅமெரிக்காவைப் பற்றி யாரும் அவ்வாறு கூற முடியாது. தன்னிச்சையாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் புஷ் அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்க மக்கள் மீண்டும் மீண்டும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இருந்தபோதிலும் ஈரான்மீது புதிதாகப் போரைத் தொடுப்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.\nநமது அரசின் செயல்பாடுகள் குளறுபடியாக இருக்கலாம்; ஆனால், செயல்படாத ஜனநாயகத்தைவிட அது எவ்வளவோ மேல்.\nகர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.\nமூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.\nகர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.\nதரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.\nமுன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.\nகுமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.\nபா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nகட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.\nநேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் ���ாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.\nகர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.\nகடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nசட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.\n22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.\nபெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.\nவேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.\nமலரட்டும் கிராமங்கள்; மாறட்டும் பா.ம.க.\nபா.ம.க.வின் மாற்று அபிவிருத்தித் திட்டம் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் விதமாக அமைந்திருக்கிறது. காந்தி அடிகள், ஜெய பிரகாஷ் நாராயண் ஆகியோர் வகுத்த வழியில் கிராமப் பகுதிகளின் தன்னிறைவு நோக்கி வரையப்பட்டிருக் கிறது- இந்த மாற்றுத் திட்டம்.\nதற்போதைய அரசுகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் குறியாக இருக்கின்றன. ராமதாஸ் தலைமையில் பா.ம.க. வகுத்துள்ள மாற்றுத் திட்டமோ, சிறப்பு விவசாய – பொருளாதார மண்டலங்களை அமைக்க முற்படுகிறது. இந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விவ சாய முறைகளைக் கற்றுத்தர முற்படுகிறது. ஆரம்ப நிலை, உயர் நிலை, மேல் நிலை என விவசாயத்தின் மூன்று பி¡¢வுகளிலும் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியையும் புகுத்தி, அவற்றை இயல்பாக இணைக்கும் உயர்நோக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ஒரு விவசாயிக்குச் சாகுபடி முறைகள் தொ¢ந்தால் போதாது. விளைந்ததை நல்ல விதமாகக் காசாக்கத் தொ¢ய வேண்டும்; விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் அவசியமான அடிப்படை வசதிகளை நிறுவவும் பெருக்கவும் அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சுயமாக முயற்சி செய்யும் அறிவும் ஆற்றலும் வேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்குக் கடன் வசதியும் முக்கியமாக வேண்டும்.\nதற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளுக்குக் கடன் வசதியை மட்டும் அள்ளித் தந்துவிட்டு, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிற சலுகையையும் தந்துவிடுகின்றன. திட்டமிடலுக்கோ விவசாயக் களப்பணிக்கோ அரசின் ஆதரவும் வழிகாட்டலும் அரவணைப்பும் இருப்பதே இல்லை.\nராமதாஸ் வரைந்துள்ள திட்டம் இந்தக் குறைகளைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. களப்பணியில் ஆதரவு தருவதுடன், உணவு பதனிடல், பால் பண்ணை அமைத்தல், மண்வள மேம்பாடு, மழை நீர் அறுவடை போன்ற விஞ்ஞானபூர்வமான முன்னேற்றங்களை விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் அவர்களை வழி நடத்தவும் முற்படுகிறது. விவசாயத் தேவைக்கான மின்சார உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் கூட உள்ளூ¡¢ லேயே வகை செய்யும் புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் முனை வோர் பயிற்சி மையங்களையும் விவசாயத் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களையும் பரவ லாக நிறுவி, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சிதர விழைகிறது.\n“நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்று அவதிக் குள்ளாகும் போக்குக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தொ¢விப்பதை ஏற்க முடிகிறது. எழுத்தில் இன்று உள்ள திட்டம், முழு மனத்துடன் செயல் வடிவம் தரப்படுமானால், தமிழக கிராமப் பொருளாதாரம் மறுமலர்ச்ச���யுறும்.\nஇத் திட்டத்தினை முன் வைத்ததன் மூலம், கூட்டணி கட்சி என்கிற முறையில் தமிழக அரசின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர். அது மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதி வாய்ந்த கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்தியிருக்கிறார்.\nஆனால், கிராம வளர்ச்சித் திட்டத்துக்கு காந்திய சிந்தனைகளை ஏற்கும் பா.ம.க. தலைவர், விடுதலைப்புலிகள் ஆதரவு, ஜாதி அரசியல் போன்ற சில முரணான சித்தாந்தங் களை விடாமல் கை கொண்டிருப்பதுதான் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமதாஸின் கிராமப் புற அபிவிருத்தித் திட்டம் தமிழகத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு நன்மை செய்யுமோ, அவ் வளவுக்கவ்வளவு அவரது முரணான கொள்கைகள் தீமை விளைவிக்கும் என்பதை அவர் சிந்தித்துணர்ந்து மாற்றிக் கொள்வது அவசியம்.\nஎண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை\nஇந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களை��ும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.\nஇந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.\nஇதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.\nஅணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.\nஇன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்\nநாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. ���தாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.\nதேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.\nஏன் இந்த இரட்டை வேடம்\nஇந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.\nஅணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.\nதமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.\nஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.\nஅணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.\nஇந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.\nஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும் முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.\nதோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.\nஅணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.\nஇந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.\nஇந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.\nஇப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.\nஇப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸý���்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.\nஇந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.\nஇனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.\nபிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.\nநாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.\nஅப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.\nமன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.\nஇடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.\nஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.\nஅப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.\nஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.\nஅப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.\nஅதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.\n“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.\nஅதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.\nசிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.\nபிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.\nஇதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.\nஇந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.\nதேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்க���ரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.\nஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.\nகேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.\nஇதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த த��ர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.\nஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.\nகேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத் பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்\nதேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட��ருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.\nஎந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.\n“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.\nபிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.\nஅணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.\nஹால்டியாவில் அண்மையி���் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.\nகேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.\nபாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போத��� கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.\nநவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.\nகாங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.\nஇப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.\nஎனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.\nஎனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.\nஇன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.\nகாங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.\nமக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.\nஇப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nகடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்\nகேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.\nஅவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.\nஉதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.\nஅரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.\nஆகவேதான் நாங்கள் விலையைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.\nஇந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.\nஇது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.\nஇதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.\nஇந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா\nஉண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.\nஅந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.\nமற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.\nசி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப��படி\nசி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள்.\nகட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.\nஇரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.\nஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.\nஇது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\n“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…\nஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.\nஇதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்���ியாசம் இருக்கிறது.\nபா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…\nசமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…\nநீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.\nடி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்\n* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…\nநதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.\nதி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.\nஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.\nமுன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன��ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.\nஇந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.\n* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா\n“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.\nஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.\nஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.\nஅந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.\nமுதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.\n* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…\nஎன்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்\nஇந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.\nஅதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ���ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.\nமற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்\nஇவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.\nபெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,\nஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.\nகம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.\nதமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.\n* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்…. (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)\nஎந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.\n* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்\n* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.\n“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.\nநாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.\nஅது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.\nபொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.\n* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…\n“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒது��்கீடு’ முடிவுகள்.\nகல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும் அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.\nகிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.\nஇது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல… பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.\nஅவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.\nவேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஅரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.\nஅவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெ��ியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு\nபுதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.\nரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.\n1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.\nஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.\n8 முறை எம்.பி.யாக இருந்தவர்:\nஅவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.\n7 நாள் அரசு துக்கம்:\n7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளும��்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.\n“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்\nபாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.\nசந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.\nகிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.\nஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nஅரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nசந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…\nசென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:\n4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nபெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.\nஅத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.\nபிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன் ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.\nமுடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.\nபேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.\nபிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.\nசிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்த��களை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.\n1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.\nபன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nமாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.\nமத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.\nஇந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.\nஉலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்த���ய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.\nமக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.\nஉள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.\nகார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.\nதங்கத்தை அடமானம் வைத்தது ஏன்\nஎனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.\n என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்��ளுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.\nஅப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.\nஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.\nநமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.\nஇந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன் அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.\n1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.\n1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nபிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.\n1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.\nஅதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.\n1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.\n1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.\n1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.\nஇதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.\n6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.\n1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.\nகடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.\n���ுன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.\nபிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.\nமுன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.\nமுன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.\nசோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.\nலாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.\nசீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.\nசரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.\nஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே\nசுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.\nமிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.\nநிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.\nதனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.\nபதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.\nவீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவ���தம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.\n“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.\nஅறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.\nஇளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.\nஎந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு\n“”அரசியல்” என்ற வார்த்தையையே ஏளனம் தொனிக்கும் வகையில்தான் நாம் பயன்படுத்துகிறோம். அதாவது, அரசியல் என்றாலே ஊழல், முறைகேடு, வேண்டியவருக்குச் சலுகை, அதிகார துஷ்பிரயோகம் என்றே முடிவு கட்டப்படுகிறது. “”சாணக்கியன்”, “”மாக்கியவல்லி” என்று ஒருவரைக் குறிப்பிடும் அடைமொழிகூட, “”அந்த ஆள், இந்த அத்துமீறல்களில் கைதேர்ந்தவர்” என்ற வஞ்சப் புகழ்ச்சியாகவே இருக்கிறது.\nமனிதர்கள் முதலில் சமுதாயமாகக் கூடி வாழ ஆரம்பித்தபோது அவர்களுடைய தலைவனின் அதிகாரமும் ஆளுமையும்தான் அவர்களைக் காத்தது. வேளாண்மையும் வர்த்தகமும் சமுதாயத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தவுடன், கிரேக்க நாட்டில் போலீஸ், குடிமகன் என்ற வார்த்தைகள் சமூகத்தில் இடம்பெறலாயின. ரோமானியச் சட்டத்துக்கும் சட்டப்படியான ஆட்சிக்கும் மேற்கத்திய நாடுகளில் முக்கியத்துவம் தர ஆரம்பித்தனர். கீழை நாடுகளில் பஞ்சாயத்து, தர்மம் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றன.\nமனிதனின் அடிப்படையான வக்கிரபுத்தி, சுயநலன் சார்ந்த எண்ண முரண்பாடுகள், அதிகாரத்தைச் செலுத்தியவர்களின் சமச்சீரற்ற நோக்கு, பரம்பரை அதிகாரம் ஆகியவற்றால் இந்தச் சமுதாயத்தில் மோதல்களும் அமைதியின்மையும் நிரந்தர அம்சங்களாகிவிட்டன.\nஇப்போது அரசியல்வாதி என்றாலே அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாகிறான். அரசியல் கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் முழுமை பெறாது. கட்சிகளே இல்லாமல் தேர்தல் நடத்தி நல்லவர்களை, நேர்மையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள்கூட வலியுறுத்தினார்கள். இவையெல்லாம் வெறும் லட்சியங்களாகவே நின்றுவிட்டன.\nநவீன அரசியல் பாட ஆசான் ஜே.சி. ஜோஹரி குறிப்பிடுவதைப் போல, அரசியல் கட்சிகள் பங்கு பெறாமல் இப்போதைய ஜனநாயகம் இல்லை; இந்தியா போன்ற பன்முகத்தன்மை உள்ள நாட்டில் வெவ்வேறு குழுக்கள் அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவோ, ரகசியமாகவோ கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்கின்றன. அரசியல் கட்சிகளுக்குத் தொண்டர்களும் நிதியும் அவசியம். அவற்றை இந்தக் குழுக்கள் அளிக்கின்றன. இந்தக் குழுக்களுக்கு ஒரு திசைவழியும், வழிநடத்திச் செல்ல ஒரு தலைவனும் தேவை. அதை அரசியல் கட்சிகள் தருகின்றன.\nஇதுவரை நடந்துள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், எந்த மாதிரியான அரசு தேவை என்று வாக்காளர்களுக்குப் பாடம் கற்றுத் தருவதும், எந்த மாதிரியான அரசுகள் தங்களுக்குத் தேவை என்று வாக்காளர்கள் அரசியல் கட்சிகளுக்குப் பாடம் கற்றுத்தருவதும் வெகு நேர்த்தியாகவே நடந்துவருவது புலனாகும்.\nஇந்திய வாக்காளர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல -பல்வேறு வகையான கூட்டணி அரசுகளைப் பார்த்துவிட்டார்கள். தேர்தலில் கூட்டு வைத்து, பிறகு அரசிலும் அப்படியே நீடித்த கூட்டணிகளையும், தேர்தலுக்கு முன்பு கடுமையாகப் போட்டியிட்டு எதிர்த்துவிட்டு பிறகு ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் தேவை என்றதும், எந்தக் கட்சியைப் பிரதானமாக எதிர்த்தார்கள�� அந்தக் கட்சியையே கூட்டாளியாக்கிக்கொண்ட கூட்டணியையும், ஒரே மாதிரியான சித்தாந்தமே இல்லாமல் “”அவியலாக” உருப்பெற்ற கூட்டணிகளையும் மக்கள் பார்த்துவிட்டார்கள்.\nஇந்நாட்டு வாக்காளர்களில் பெரும்பான்மையினரான கிராமவாசிகள் குறித்து டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. “”இந்திய கிராமவாசிகளைப்பற்றி நன்கு அறிவேன். அவர்களுக்கு நல்ல பொதுஅறிவும், அனுபவ அறிவும் இருக்கிறது. அவர்களுக்கென்றே உறுதியான ஒரு கலாசாரம் இருக்கிறது. முறையாக விளக்கினால் அவர்கள் தங்களுக்கு எது நல்லது, நாட்டுக்கு எது நல்லது என்று ஆராய்ந்து சரியாக முடிவெடுப்பதில் வல்லவர்கள்” என்றார்.\nசமீபத்தில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள், அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பதை நிரூபித்துவிட்டன.\nஅரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்துக்கு மிகவும் இன்றியமையாத அம்சங்கள். ஆனால் நமது அரசியல்சட்டத்தை வகுத்த முன்னோடிகள் அரசியல் கட்சிகளுக்கென்று தனியாக எந்தவித சட்டவிதிமுறைகளையோ கோட்பாடுகளையோ அரசியல் சட்டத்தில் சேர்க்காமல் விட்டுவிட்டனர். சொல்லப்போனால் நமது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறதே தவிர, அரசியல் கட்சிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை. எந்தவித வரைமுறைகளையும் இந்த விஷயத்தில் உருவாக்காமல் விட்டுச் சென்றது வியப்பாக இருக்கிறது. இந்தக் குறையை ஈடுகட்டும் விதத்தில் அரசியல் கட்சிகள் செயல்படுவதற்கான வரம்புகளைக் குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் இப்போது விளக்கம் அளிக்கிறது. கட்சி மாறுவதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்காகவே அரசியல்சட்டத்தில் தனிப்பிரிவையே உருவாக்கலாம். அதில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிட்டுவிடலாம். 1999-ல் இந்திரஜித் குப்தா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகளை இச்சட்டப் பிரிவில் சேர்க்கலாம்.\nஅரசியல் ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்க, அவற்றையும் மத்திய நிர்வாக நடுவர் மன்றத்தின் விசாரணை வரம்பில் கொண்டுவரலாம். உத்தரப் பிரதேசத்தில் மாயாவ���ியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட தாஜ் வணிக வளாகத் திட்டத்தை உதாரணத்துக்குக் குறிப்பிடலாம்.\nசமுதாய நலனில் அக்கறை கொண்டு எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், கடைசியில் ஒரு சிலருக்கு மட்டும் பயன்படுவதை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். ஒரு பொது நன்மைக்காகக் குரல்கொடுப்பவர்கள் யார், ஒரு குழு நலனுக்காக மட்டும் செயல்படுகிறவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது எளிது. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் என்று பார்க்காமல் முடிவுகளை எடுப்பது நன்மை தராது. அப்படிப்பட்ட முடிவுகள் எடுப்பது தொடர்பாக நிர்வாகச் சட்டத்தில் விரிவாகக் குறிப்பிட வேண்டும். எனவே தவறு செய்ய வழி இல்லாமல் போகும்.\nஅப்படி ஒரு சட்டபூர்வ பாதுகாப்பு இல்லாவிட்டால், விவசாயிகளின் கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்வது, கல்வியில் 10-2-3 என்று அடிப்படையை மாற்றுவது போன்ற முடிவுகளை துணிச்சலாக எடுக்க முடியாது. குற்றம் செய்தவர்களைத் தப்புவிக்கும் வழியே இருக்கக் கூடாது. அதேசமயம், முடிவுகளை எடுப்பதில் தொலைநோக்குப் பார்வைக்கும் துணிச்சலுக்கும் பாதுகாப்பு தருவதுடன், ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும்.\nஅரசியல்வாதி என்பவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள்தான் அவகாசம். அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். தாம் செய்த தவறுகளுக்கும் செய்யாமல்விட்ட நன்மைகளுக்கும் மக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.\nஅரசியல்வாதிக்கு தேசபக்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த தேசபக்தி எப்படி இருக்க வேண்டும் என்று ராஜாஜி பின்வருமாறு கூறுகிறார்:\n“”நம்நாட்டின் கிராமங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் சாமான்ய மக்களை நீங்கள் நேசிக்கிறீர்களா அவர்களுடைய மொழியை விரும்புகிறீர்களா அவர்களுடைய வாழ்க்கை முறையையும் போக்கையும் ரசிக்கிறீர்களா அவர்களுக்குள்ள தெய்வநம்பிக்கை மீது உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறதா, அதை அவர்களுடைய அறியாமை என்று கருதுகிறீர்களா அவர்களுக்குள்ள தெய்வநம்பிக்கை மீது உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறதா, அதை அவர்களுடைய அறியாமை என்று கருதுகிறீர்களா அவர்களைவிட நமக்கு பரந்த அறிவு இருக்கிறது என்று கருதுகிறீர்களா\nஇப்படி அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்கள் ��ிரும்புகிறவராக இருந்து அதையெல்லாம் தொகுத்தால், அதுதான் தேசபக்தி… அவர்களுடைய குறைகளையும் பார்க்கிறேன், அவர்களிடம் உள்ள மெச்சத்தக்க குணாதிசயங்களையும் பார்க்கிறேன். விரக்தியான அவர்களுடைய மனோபாவத்தை நான் கண்டிக்கிறேன். இப்போது செய்வதைவிட அதிக ஆற்றலுடன் காரியங்களைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டுவேன். மற்றவர்களிடம் அதிக சகிப்புத்தன்மையுடனும் அன்புடனும் பழகுமாறு அறிவுறுத்துவேன். பொதுநன்மைக்காக மேலும் ஒற்றுமையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்வேன்” என்கிறார் ராஜாஜி.\nஅரசியல்வாதி என்பவர், ராஜாஜி கூறிய சித்தாந்தப்படி வாழத்தலைப்பட்டால் அவருடைய மற்ற குறைகளையெல்லாம் நமது ஜனநாயக அமைப்பும், அரசியல் சூழலுமே திருத்திவிடும்.\n(கட்டுரையாளர்: குஜராத் அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்.)\nம.பி. பாரதீய ஜனதாவில் அதிருப்தி பரவுகிறது\nபோபால், ஜூன் 27: “”பிஜ்லி, சடக், பானி” (பி.எஸ்.பி.) என்ற 3 பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சிக்குள் இப்போது அதிருப்தி புகைந்து கொண்டிருக்கிறது.\nமின்சாரம், சாலை, குடிநீர் ஆகிய இம் மூன்றையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்க பாரதீய ஜனதா அரசால் முடியவில்லை. சட்டம், ஒழுங்கு நிலைமையிலும் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை. விலைவாசியும் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சித்தி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், சிவபுரி சட்டப் பேரவை இடைத் தேர்தலிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.\nகட்சியில் விசுவாசமான தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை, மாற்றுக் கட்சிகளிலிருந்து வருகிறவர்களும், பணம்-செல்வாக்கு உள்ளவர்களும்தான் கவனிக்கப்படுகின்றனர் என்ற அதிருப்தி கட்சித் தொண்டர்களிடம் உள்ளது. அதை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். எனவே தேர்தல் வேலைகளில் அவர்கள் உற்சாகம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் தொண்டர்களை மதிப்பதே இல்லை.\nஉமா பாரதி, பாபுலால் கெüர் ஆகியோருக்குப் பிறகு சிவராஜ் சிங் செüஹான் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். உமா பாரதியின் கட்சிக்கு அமோக செல்வாக்கு வந்துவிடவில்லை என்றாலும் தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் வாக்குகளைப் பிரித்து அதைத் தோல்வி அ��ையச் செய்யும் செல்வாக்கு அதற்கு இருப்பதையே சித்தி, சிவபுரி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியால் மத்தியப் பிரதேசத்திலும் புதிய அணி சேர்ப்பு நடக்கிறது. முற்பட்ட வகுப்பினர் தலித்துகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்துச் சிந்தித்து வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டம், ஒழுங்கை அமல் செய்வதிலிருந்து தவறியது, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தத் தவறியது என்று பாரதீய ஜனதா அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஇந்த அரசு பதவிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் வேரூன்றி வருகிறது. அடுத்த தேர்தலில் மாற்றுக் கட்சி என்ன என்று பார்க்கும் தேடலில் மக்கள் மனத்தைச் செலுத்தி வருகின்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸýக்குள் இப்போது ஒற்றுமை இல்லை. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பான தலைவர் அங்கு இல்லை.\nபாரதீய ஜனதாவின் மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமார், முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் இடைத் தேர்தலில் சித்தி, சிவபுரி தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள தோல்வி தலைமையைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமையைச் சீர்திருத்தும் ஆற்றல் முதல்வருக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை.\nமண்ணுரிமை மாநாடு சாதித்தது என்ன\nதிருநெல்வேலி, ஜூன் 19: சக “தலித்’ அமைப்புகள் சிலவற்றின் விமர்சனத்துக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு திருநெல்வேலியில் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.\nசுமார் 20 ஆயிரம் பேர் திரண்ட இந்த மாநாடு மூலம் விடுதலைச் சிறுத்தைகள் சாதித்தது என்ன என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.\n“தமிழனுக்குத் தேவை தன்னுரிமை; தலைநிமிரத் தேவை மண்ணுரிமை’ என்ற கோஷத்துடன் “அனைவருக்கும் வீடு, நிலம்; அரசு சொத்துகளில் குத்தகை உரிமை’ என்பதை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தவிருந��த இந்த மாநாடு, முதல்வர் கருணாநிதியால் வர இயலாததால் தள்ளிவைக்கப்பட்டுத் தற்போது நடத்தப்பட்டது.\nவட மாவட்டங்களில் ஓரளவு பலம் பெற்றுள்ள சிறுத்தைகளுக்கு தென் மாவட்டங்களில் பெரிய அளவில் அடித்தளம் இல்லை. எனவே, கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவது; அதற்கு தற்போது சிதறுண்ட நிலையில் இருக்கும் “தலித்’ மக்களில் பெரும்பான்மையினரான “பறையர்’ இன மக்களை ஒன்று திரட்டுவது; அவர்களைக் கவர வீடு, நிலம், குத்தகைப் பங்கு என கவர்ச்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது; முதல்வர் கருணாநிதியை பங்கேற்கச் செய்வதால் பாமர மக்களிடையே இயக்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது; அதன்மூலம் அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பதுதான் மாநாட்டின் பிரதான நோக்கங்களாக இருந்திருக்க வேண்டும்.\nதிருநெல்வேலிக்கு வருவது குறித்து “தில்லி செல்லாமல் இருந்தாலும் இருப்பேனே தவிர, நெல்லைக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்’ என கருணாநிதியே கூறியதாக திருமாவளவன் மாநாட்டு மேடையில் தெரிவித்தார். அப்படி அக்கறையோடு கருணாநிதி இங்கு வரக் காரணம் என்ன\nதிமுக கூட்டணில் உள்ள பாமக, தற்போது சற்று “குளிர்ச்சி’ அடைந்திருந்தாலும், அது அடுத்த தேர்தலிலும் நீடிக்குமா என்பது அவர்களுக்குதான் தெரியும். கூட்டணியைவிட்டு பாமக விலகினால், அதை ஈடுகட்ட வட மாவட்டங்களில் வாக்கு வங்கி பலம் உள்ள சிறுத்தைகளைத் தங்களுடனே தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் சிறுத்தைகள் வளர்ந்தால் அதுவும் திமுகவுக்கு கூடுதல் பலமே என்ற நோக்கத்தில்தான் முதல்வர் இந்த மாநாட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nமாநாட்டில் திரண்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 90 சதம் பேர் வட மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 10 சதம் பேர் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.\nதிருமாவளவன் அளித்த 23 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதை தனது பேச்சில் மறைமுகமாகக் குறிப்பிட்டார் கருணாநிதி.\nபொருள்காட்சித் திடலில் கூடிய அந்த கட்டுக்கோப்பான கூட்டம் தென் மாவட்ட “தலித்’ மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சக “தலித்’ இயக்க தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதை முதல் வெற்றியாகக் கருதலாம்.\nஇந்த வெற்றி வாக்கு வங்கியை உருவாக்குமா, அது திமுகவுக்கு பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதேவர் சமுதாய மக்களின் மனதைக் கவர்ந்த கலைஞர்\nதன் மீது அதிருப்தியாக இருந்த தேவர் சமுதாய மக்களின் மனங்களை, ‘ஒரு சமயோசித அறிவிப்பால்’ குளிரச் செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.\nநெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மண்ணுரிமை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, மாநாட்டிற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, சிறுத்தைகளின் சகோதர இயக்கமான மக்கள் தேசம் கட்சியினர் வெளிப்படையாக ‘மண்ணுரிமை மாநாட்டிற்கு’ எதிர்ப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், ‘அதில் கலைஞர் கலந்துகொள்ளக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வேறு விஷயம்.\nமாநாட்டிற்கு முன்தினம் டாக்டர் கிருஷ்ணசாமிகூட ‘மண்ணுரிமை மாநாட்டில் கலைஞர் கலந்துகொள்ளக்கூடாது’ என்று அறிக்கை விடுத்ததோடு, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிராக ‘புதிய தமிழகம் கட்சி’யினரை ஆர்ப்பாட்டம் செய்யவும் வைத்தார்.\nஇப்படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அதன் சகோதர இயக்கங்களே போர்க்கொடி தூக்கும்போது, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பக் கேட்கவா வேண்டும்\nதென்மாவட்டங்களில் கணிசமாக வாழும் தேவர் சமுதாய மக்கள் இந்த ‘மண்ணுரிமை மாநாட்டை’ கடுமையாக எதிர்த்து வந்தனர். தி.மு.க.வில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் தேவரின மக்களுக்குக் கூட கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கலந்து கொள்வது அடியோடு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட உளவுத்துறை கோட்டைக்குத் தகவல் அனுப்பியுள்ளது. அதன் பிறகே, பல தேவரின பிரமுகர்கள் ‘ஆஃப்’ செய்யப்பட்டனர்.\nவட மாவட்டங்களில் இருந்து வரும் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் ‘கலைஞர் மாநாட்டிற்கு வரமாட்டார்’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. புதிய தமிழகம், மக்கள் தேசம் கட்சியினரின் எதிர்ப்பை அவ்வளவாகப் பொருட்படுத்தாத கலைஞர், தேவரின மக்களின் அதிருப்தியை மட்டும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.\n‘தேவரின மக்களை சமாதானம் செய்ய என்ன வழி’ என்று யோசனை செய்தவாறே கடந்த பதினேழாம் தேதி காலை ரயில் மூலம் நெல்லை வந்து இறங்கினார். அன்று காலையில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.\nவிழா மேடையில் கூட தேவர் சமுதாய மக்களின் அதிருப்தியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த கலைஞருக்கு, அவர்களைச் சமாதானம் செய்ய அடியெடுத்துக் கொடுத்தார் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன்.\nஅவர் பேசும்போது ‘‘நெல்லை நகரில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. ஆனால், ஒரே ரோடுதான் இருக்கிறது. எனவே, வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அமைந்திருக்கும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டவேண்டும். இதற்காக 18 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது’’ என்று பேசியதைக் கேட்ட கலைஞரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் பிரகாசம். உடனடியாய் மேயரை அருகில் அழைத்து புதிய மேம்பாலம் பற்றிக் கூடுதல் தகவல்களைக் கேட்டறிந்துகொண்டார்.\nபின்னர் முதல்வர் கலைஞர் பேசத் தொடங்கியதும் எடுத்த எடுப்பிலேயே புதிய மேம்பாலம் பற்றித்தான் பேசினார். ‘‘மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கு பலவற்றை மறுத்த நான், அவரது கோரிக்கையான புதிய மேம்பாலம் கட்ட அனுமதிக்கிறேன். அதற்கு அரசு நிதியிலிருந்து பதினெட்டுக் கோடி ஒதுக்கப்படும்’’ என்றதும் பயங்கர கரகோஷம்.\nமேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கோ இன்ப அதிர்ச்சி. உடனடியாக எழுந்து வந்து கலைஞரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதோடு விடவில்லை கலைஞர். அவர் அடுத்துச் சொன்னதுதான் தேவரின மக்களைக் கவர்ந்த விஷயம்.\nஅதாவது ‘‘புதிய மேம்பாலத்திற்கு ‘செல்லபாண்டியன் பாலம்’ என்ற பெயரையும் சூட்டுகிறேன்’’ என்று கலைஞர் அறிவித்ததுதான் தாமதம்… விண்ணதிரக் கரகோஷம் கேட்டது. கலைஞரின் இந்த அறிவிப்பு தென் மாவட்டத் தேவரின மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காரணம், முன்னாள் சபாநாயகரான செல்லபாண்டியன் தேவரினத்தைச் சேர்ந்தவர்.\n‘‘செல்லபாண்டியன் பாலம் என்று ஒரு தேவரினத் தலைவரின் பெயரைச் சூட்டியதன் மூலம் தலித் மக்களின் மாநாட்டில் கலந்து கொள்வதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரிக்கட்டி விட்டார் தலைவர்’’ என்றார் தி.மு.க. அமைச்சர் ஒருவர்.\nஅன்று மாலை நெல்லைப் பொருட்காட்சித் திடலில் விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘தலித் பழங்குடியினருக்கு 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திருமாவளவன், கலைஞர் இருவர் மட்டுமே பேசினர். பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் திரண்டிருந்த போதும், மாநாட்டில் சின்ன சலசலப்புக்கூட இல்லை. இது சிறுத்தைகளின் சகோதர இயக்கங்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.\nமாநாட்டில் பேசிய கலைஞர் ‘‘சிறுத்தைகளின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நன்றாகச் செயல்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் திருமாவளவனின் தயாரிப்பு. திருமாவளவன் தன்னை தளபதி என்கிறார். அப்படியல்ல, அவர்தான் மேஜர் ஜெனரல்’’ என்று சொல்லி சிறுத்தைகளைத் தன்பால் கட்டிப் போட்டார்.\n‘‘ஒரே நேரத்தில் தேவர் சமுதாய மக்களின் மனதிலும், தலித் சமுதாய மக்களின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளார் கலைஞர். இது அவரது சாணக்கியத் தனத்தையே காட்டுகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/arms/", "date_download": "2019-11-17T17:42:30Z", "digest": "sha1:RCBE5NDU6WRM2IQTTLRH2FGNPQT7ZXCC", "length": 280166, "nlines": 733, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Arms « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்\nஇலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்ற��்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nபயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஉயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்\nவான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்\nஇராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.\nதினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.\nஇந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வ��ுவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nவடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்\nஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே\nஇலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.\nகடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்\nஇருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்\n்புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது\nஅந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.\nதற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008\nபண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்\nஇலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளை���ர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.\nஅந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஅப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.\nதிருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்\nஇந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.\nரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.\nகென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.\nசூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.\nகென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.\nதூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.\nஅதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.\nகென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.\nகென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.\nகிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டிய���ில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.\nஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.\nபதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.\nஇல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக\nகென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்\nகென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.\nஇப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nகென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபுதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய ��திபர் கிபாக்கி\nகென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.\nரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.\nஇந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.\nதற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன\nதலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.\nஅதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.\nநாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.\nகிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.\nசர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.\nதணிக்கை முறையில் தப்புக் கணக்கு\nஇந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.\nகுறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.\nஇந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.\nஇந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”\nதணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அர���மைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.\nஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.\nஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.\nஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.\nஉலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.\nஇங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.\nஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.\nஅமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்கு���் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.\nஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.\nதலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”\n1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.\nஅப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.\nஅரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.\nஅப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்\nதணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.\nதற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nதணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.\nசரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.\nசரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.\nஉச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.\nஅதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)\nபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.\nதற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.\nஇந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.\nசமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.\nஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.\nஇந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.\nமுப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.\nசிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்\nகடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.\nநமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.\nஅந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்���ு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது\n8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.\nஅரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.\nதனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான் ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.\nஅந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.\nமத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nபிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.\nஎடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்���ேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.\nஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.\nஅரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வ���க்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.\nமுதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.\nஇரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.\nநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.\nஇத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.\nஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)\nகொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக��கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஇலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி\nயுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை\nஇந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்���டுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.\nஇது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.\nஅதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.\nஇந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.\nஇதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.\nஇதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அ��ிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை\nஅடையாளம் தெரியாத ஆட்களால் கொலை\nமட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nபாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.\nமேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nசனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.\nகுண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன.\nவர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது.\nஇலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி\nகொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.\nஈ.பி.டி.பி கட்சி வட்டாரங்களின்படி இன்று புதன்கிழமை அமைச்சர் தேவானந்தா வழமையாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமாகையால், அங்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புக் கடமையிலிருந்த அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுவது வழக்கம் என்றும், இவ்வாறு அங்கு வந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் தான் அணிந்திருந்த தற்கொலை குண்டு அங்கியினை வெடிக்கவைத்ததாகத் தெரியவருகிறது.\nஆனாலும், அமைச்சர் தேவானந்தா எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அவரைக் கொல்லுவதற்கு எடுத்த மற்றுமொரு முயற்சி பயனின்றித் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்த்தன.\nஇந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், இந்தச் சம்பவத்தில் இறந்த தற்கொலைப்பெண் ஒரு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்றவர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும், குண்டுவெடிப்பினால் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் என்பவர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அங்கு மரணமாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.\nகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தரினதும், அமைச்சர் தேவனாந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுப்பினர் ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு பாணியிலான பெண் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து அமைச்சர் தேவானந்த தப்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய ���ிகழ்ச்சியில் கேட்கலாம்.\nநேயர்களே, நேற்றைய தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.\nநேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.\nஇலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nசிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.\nவிடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி\nசில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nசர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.\nம��வீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.\nகிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.\nஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.\nஅதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.\nகிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.\nதமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி\nகிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குற��ப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.\nகிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி\nஇதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nகிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.\nஇந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.\nதொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி\nஇலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கிடையில் நேற்றும் இன்றும் வன்னிப்பிரதேசம் மற்றும் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 32 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.\nயாழ் முகமாலை, மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் வடபகுதி, அடம்பன் தெற்கு ஆகிய முன்னரங்க பகுதிகளில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது, வவுனியா கல்மடு, நாவற்குளம், மன்னார் குறிசுட்டகுளம், விளாத்திக்குளம் போன்ற இராணுவ முன்னரங்க பகுதிகளில் நேற்று மோதல்கள் இடம்���ெற்றிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.\nஇதனிடையில் கல்மடு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்கள் இன்று வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இலங்கையின் வடபகுதியிலிருந்து போர் சூழல் காரணமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்காக பேசவல்ல அதிகாரியான கார்லா ஹாடட் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு\nஅகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.\nஅண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.\nஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nவவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்\nவவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.\nமேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.\nஅண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.\nநாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.\nமீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.\n“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.\nஇந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா\nஇந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.\nராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.\nசாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; ���ூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா\nகரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்\nபலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.\nஇம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்\nதமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்��ுரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.\nதமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.\nகச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.\nஇது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.\nஇப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.\nஇலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.\nஇந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.\n“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.\nஇவ்வாறு திட்டவட்டமான விதிகள் இரு���்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன் அத்துமீறி நடப்பது யார் இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா\nஉ . நிர்மலா ராணி\nதில்லி வியாபாரிகளான பிரதீப் கோயல் மற்றும் ஜகஜித் சிங் இருவரையும் பட்டப்பகலில் நடுரோட்டில் ஜனநெரிசல் மிகுந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் 1997-ல் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதற்காக ஓர் உதவி கமிஷனர் உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.\n“என்கவுன்டர்’ அதாவது “மோதல் சாவுகள்’ என்ற பெயரில் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பறித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை பரவலாக நிலவிவரும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனை. இதுபோன்ற சம்பவங்களில் சாதாரணமாக நிர்வாகரீதியான விசாரணைகள் நடைபெறும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு மட்டுமே வழங்கப்படும். தவிர தவறு செய்த காவல்துறையினர்மீது சட்டப்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு நீதி கிடைத்திருப்பது இந்த வழக்கில்தான்.\nஅதுவுமே சி.பி.ஐ. 74 சாட்சிகளை விசாரித்து 7 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக வழக்கை நடத்தி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை பலமுறை மாற்றி, இறந்தவரின் குடும்பத்தினரும் மற்ற பல அமைப்பினரும் இடைவிடாமல் போராடி 10 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து இந்த நீதி கிடைத்துள்ளது.\nஅதுமட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றத்தை, சட்டத்திற்குள்பட்ட மோதல் சாவாகச் சித்திரிக்க கையாண்ட முயற்சிகளும் நீதிமன்றத்தால் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.\nதாதா யாசினும் அவரது கூட்டாளியும் என, தவறாக நினைத்து அவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்ட போலீஸôர், காருக்குள்ளிருந்தவர்கள் முதலில் சுட்டதால்தான் தற்காப்புக்காக தாங்கள் சுடவேண்டி வந்ததாக விளக்கமளித்தனர். அதற்கு ஆதாரமாக பல காலமாகப் பயன்பாடு இல்லாத துப்பாக்கியை காருக்குள்ளிருந்து கைப்பற்றியதாகக் கதைகட்டியதுமல்லாமல் அந்தத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள்தான் இவை என்று அரசு துப்பாக்கிக் குண்டு நிபுணரான ரூப் சிங்கையும் பொய்சாட்சியமளிக்க வைத்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஜெசிகாலால் கொலை வழக்கில் பொய் சாட்சியமளித்ததாகக் குற்றம்���ாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறந்துபோனது யாசினாக இருந்திருந்தாலும்கூட “”சட்டத்திற்குப்புறம்பான சாவுகளை” நடத்தும் “காக்கிச்சட்டைகள்’ குற்றவாளிகளே என்று நீதிமன்றம் கூறியுள்ளது.\n“மோதல் சாவுகள்’ சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதா என்றால், இரண்டு காரணங்களுக்காக காவல்துறையினர் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தற்காப்புக்காக இரண்டாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46-வது பிரிவின்படி மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய குற்றம்புரிந்த ஒரு நபரைக் கைதுசெய்ய முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவித்தால்கூட குற்றமில்லை என்பதால்.\nஆனால் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் போலி மோதல் சாவுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. 1960களில் நக்சலைட்டுக்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மேற்குவங்கத்திலும் பின்னர் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளத்தில் அரங்கேறிய இந்த “”சட்டத்திற்குப் புறம்பான சாவுகள்” அவசர நிலை காலகட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டது.\nபின்னர் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் வடமாநிலங்களிலும், ரௌடிகள் ராஜ்யத்தை அழிப்பது என்ற பெயரில் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத்தான், பதவி உயர்வு பெற காவல்துறை அதிகாரிகள் அப்பாவி மக்களைக்கூட “”மோதல் சாவுகள்” என்ற பெயரில் பலிகொடுத்திருப்பது காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஆள்நடமாட்டமில்லாத பகுதியில், இரவு நேரம் ரோந்து சென்று கொண்டிருக்கும் போலீஸôர் முன் திடீரென்று தோன்றும் குற்றவாளிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுடுவார்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி காவலர்களின் துப்பாக்கியைத் திறமையாகக் கைப்பற்றி அவர்களைத் தாக்க முயற்சி செய்வர்; தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்ய முயலும்போதும் போலீஸôரின் குண்டுக்கு அவர்கள் பலியாவார்கள். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலால் போலீஸôருக்கு கை, கால் போன்ற இடங்களில் மட்டுமே அடிபட்டதாகக் கூறப்படும்.\nதமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் நடந்த 9 மோதல் சாவுகள் தொடர்பாக சித்திரவதைக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த “மக்கள் கண்காணிப்பகம்’ களஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.\nசமீபத்தில் நடந்த வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகளில்கூட சம்பவம் நடந்த இடம் போலீஸôர் கூறுவதுபோல் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக இல்லை என்றும், நாட்டுத் துப்பாக்கியாலும், பெட்ரோல் குண்டுகளாலும் போலீஸôர் தாக்கப்பட்டிருந்தால் 5 காவலர்களுக்கும் ஒரே மாதிரி இடது வலது, கைகளில், முழங்கைக்கு கீழ் எப்படி காயம்பட்டிருக்க முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமியை வெள்ளை ரவி கடத்த திட்டமிட்டிருந்தபோது இந்த மோதல் சாவு நிகழ்ந்ததாக போலீஸôர் அளித்த தகவலை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nபோலி மோதல் சாவுகளை நியாயப்படுத்தும் சிலர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குற்றம் நிரூபணமாகாமல் விடுவிக்கப்படுவதை காரணம் காட்டுகிறார்கள்.\nஅவ்வாறு குற்றவாளிகள் விடுதலையாவதற்கு காவல்துறையின் மோசமான புலன் விசாரணைதான் பிரதான காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கு நடக்கும்போது போதுமான கவனம் செலுத்துவதில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், நீதிமன்ற காலதாமதம் போன்ற காரணங்கள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவெள்ளை ரவி விஷயத்தில் கூட 1999ல் அவர் மீது பதிவாகியிருந்த 24 வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்னவோ 2003ல்தான். அதற்குள் 22 வழக்குகளில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளியல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. தனி நீதிமன்றம் விசாரித்த மற்ற 2 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.\nமோதல் சாவுகள் குறித்து நேர்மையாக, விரைவாக விசாரணை செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு நமது நாட்டில் இல்லை. மோதல் சாவுகள் நடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில அரசுக்குக் கடிதம் எழுதியும் பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற ஆணையங்களும் நீதிமன்றங்களும்கூட மோதல் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. மணல் மேடு சங்கர் வழக்கில் அவர் தன்னை போலீஸôர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் போவதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 24 மனித உரிமை அமைப்புகள் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளது.\nஇதன் பிறகுதான் மணல்மேடு சங்கர் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும்போது சினிமா பாணியில் வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்தக் குழப்பத்தில் அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.\nஉண்மையிலேயே ரௌடிகள் மட்டுமே சுட்டுக் கொல்லப்படுகிறார்களா ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார் ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார் அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா ஒருவர் ரௌடியாக இருந்தாலும், உயிர் வாழும் உரிமை அவருக்கு உண்டு என்று நமது அரசியல் சட்டம் கூறுவதை மதிக்க வேண்டும்.\nசட்டத்திற்குட்பட்டு நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பே சரியா, தவறா என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, எந்த விசாரணையுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக தோட்டாக்கள் எழுதும் தீர்ப்பான போலி மோதல் சாவுகளை அனுமதிக்க முடியுமா\nதமிழகத்தில் கூலிப்படையினரை ஒடுக்குவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தமிழக முதல்வரால் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.\nஅவ்வாறு கைது செய்யப்பட்ட ரவுடிகளை சிறைக்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவர்களிடையே தேவையற்ற ஒருங்கிணைப்பிற்கும் தீய சிந்தனைகளுக்குமே வழி வகுக்கும்.\n தற்போதைய சிறை நிர்வாக ஊழல்களும், ��ூழல்களும் சிறைப்பட்ட எவரையும் தீய வழிகளுக்கே அழைத்துச் செல்கின்றன.\nஎனவே, மனித உரிமைகளின் மாதிரிக் கூடங்களாக சிறைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலம்தான் ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றிகாண முடியும்.\nசிறை சீரமைப்பு என்பது ரவுடிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சாதகமான செயல்திட்டங்களை அறிவிப்பது அல்ல சிறைக்குள் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கும், தீய சிந்தனைகளுக்கும், தீய நட்புக்கும், சிறைத் துறையினரின் ஊழல்களுக்கும் பாதகமான நடவடிக்கை என்பதே சரியான நிலைப்பாடு ஆகும்.\nசிறைப்பட்டவர்களில் ரவுடிகளும் தீவிரவாதிகளும் மோசடிக்காரர்களும் சுமார் 20 சதவிகிதத்திற்கும் உள்பட்டவர்களே எஞ்சியவர்கள் விசாரணைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகளாகவும் உள்ளவர்கள். இவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாகக் கருதுபவர்கள்.\nசிறை வாயிலில் தாயிடம் குழந்தை கேட்டதாம் ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா\nசிறைக்குள் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனைவியின் கள்ள உறவைச் சகித்திருப்பேன் என்றாராம் ஓர் தண்டனைக் கைதி\n உணவை வாயில் வைக்க முடியலிங்க என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம் என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம்\nவீடு தேடி வந்த சிறைத் துறையினரை டேய் இவங்க போலீஸ் இல்லைடா\nஇவையெல்லாம் சிறை நிர்வாகங்கள் குறித்த பாதகமான செய்திகள்தான்.\nசிறைத் துறையினரின் அராஜகங்களும், ஊழல்களும் சிறை சுவர்களுக்கு வெளியே முழுமையாகத் தெரிவதில்லை. புலனாய்வுப் பத்திரிகைச் செய்திகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாகக் கொள்வதில்லை. சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரும் அறிய இயலாது. சிறை அதிகாரிகள் சொல்வதைத்தான் அரசும் நம்ப வேண்டியிருக்கிறது.\nகைதிகளுக்கு உணவு வழங்குவதில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன் ஆளும் அரசியல் கட்சிகளின் (மாநாடு) நிதிச் செலவுகளை ஈடு செய்வதில் சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது.\nஅரசு வழங்கும் உணவு அளவீட்டில் 5-ல் ஒருபகுதி கூட கைதிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் வேதனை. சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால கட்டங்களில் சிறைகள் சிறைகளாயிருந்தன. அன்று தண்டனை முடிந்து விடுதலையான கைதிகள் பலர் சமூகத்தில் மதிக்கக்கூடியவர்களாக மாறினர்.\nஅன்று மொழிப் போராட்டங்கள் மூலம் சிறை சென்ற அரசியல் கட்சியினர்தான் இன்று ஆளும் கட்சியினராகச் செயல்படுவதைக் காண்கிறோம்.\nதமிழகத்தில் தனிநபர் விரோத அரசியல் தொடங்கிய பின்னரே ரவுடிகளை நோக்கி அரசியல் பதவிகள் தேடி வந்தன. அத்தகையவர்கள் லஞ்ச வழிவகைகள் மூலம் சிறைவாசத்தை சொகுசாக ஆக்கி கொண்டனர்.\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அரசியல்வாதிகளிடமே பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்ற துணிவு சிறை நிர்வாகத்தில் முழுமையாக ஊழல் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. அதன் விளைவாகவே இன்று கூலிப்படையினரின் குருகுலங்களாய் சிறைகள் மாறிவிட்டன.\nசிறையில் நடக்கும் சம்பவங்களை வெளிக்கொணர மனித உரிமை அமைப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளின் ஆய்வைக் கட்டாயப்படுத்த வேண்டும்.\nமத்திய சிறைகளின் காவல்நிலையங்களில் உளவுப் பிரிவு அலுவலகங்களை அமைக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளை மட்டுமின்றி சிறைத்துறையினரையும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சிறைக்குள் எந்தப்பகுதியையும் எவரையும் காவல்துறையினர் திடீர் சோதனையிட அனுமதிக்க வேண்டும்.\nகைதிகளுக்கு உணவு தயாரிப்பதில் (சிறைத்துறைக்குத் தொடர்பில்லாத வகையில்) உணவக (ஹோட்டல்) உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.\nசிறைக்குள் தேங்கிக் கிடக்கும் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.\nசிறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும். அத்துடன் தண்டனைக் கைதிகளின் சிறை மாற்றங்களுக்கு அவரது அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டும்.\nகைதிகளின் சொந்த ஊர் பகுதி காவல்நிலையங்கள் வாயிலாக விடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்கள் பேசுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.\nசிறைத்துறையில் காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை சீருடை விஷயத்தில் காவல்துறையினர் போன்று தோற்றமளிக்கின்றனர். இருவேறு அரசுத் துறைகளுக்கு எளிதில் வேறுபாடு காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான சீருடை தோற்றம் துஷ்பிரயோகங்களுக்குத்தான் வழிவகுக்கும். இது தவறான நடைமுறையாகும்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது இரக்கத்தையும், இறுக்கத்தையும் சம அளவில் வெளிப்படுத்தும் வகையில் சிறைத்துறையினருக்கு தனி சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும்.\nகைதிகளிடம் சட்டவிரோதமான பொருள்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிய நவீன அறிவியல் சாதனங்களை அனைத்து சிறைகளிலும் அமைக்க வேண்டும்.\nவிசாரணைக் கைதிகளின் நிலை தண்டனைக் கைதிகளின் நிலையைவிட கடுமையானதாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக எவரும் சிறை செல்ல நேரிடலாம். அவ்வாறு சிறைப்பட்டவர், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகவே சிறையில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அவ்வகையில் விசாரணை சிறைவாசிகளுக்கு, அதுவும் முதன்முதலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு என சிறப்பு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.\nசிறைக்குள் எது நடந்தாலும் அதற்கு சாட்சி ஆவணங்கள் இல்லை. சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக சிறைக்குள் சென்றால்… அங்கே நடந்தது நடந்ததுதான். யாரும் ஏன் என்று கேள்வி எழுப்ப வழியில்லை.\nசுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் சிறை விதிமுறைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. சிறைகள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.\nசிறைக்கூடங்கள் அனைத்தும் அச்சம் அளிக்கக்கூடியதாகவும் பழிவாங்கும் ரகசியக் கூடங்களாகவும் இருக்க வேண்டியது ஆங்கிலேய அரசின் அடக்கு முறை ஆட்சிக்கு அவசியமாயிருந்தது.\nஆனால் மக்களாட்சியில் சிறைக்குள் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிய வேண்டும். ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல வழிகள் மூலம் சிறை விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.\n எத்தகைய மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பினும் பிடித்து போடு சிறையில்… என்ற நிலையே ஏற்படும். மக்களாட்சியிலும் சர்வாதிகாரிகள் தோன்றத்தான் செய்வார்கள்.\nஎனவே கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு சிறை சீரமைப்பின் அவசியத்தை இன்றைய அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு சிறை சீர்திருத்தம் மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.\n(கட்டுரையாளர்: மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் சிறைத்துறை க���வலர்)\nதமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு\nதமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.\nஅந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டது குறித்து கொழும்பு அமெரிக்கத் தூதர் விளக்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாக செயல்பட்டு அதற்கு ஆதரவாக நிதி சேகரித்ததாக் கூறி அமெரிக்க அரசின் கருவூலத் துறை நேற்று வியாழனன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்காவில் முடக்கி வைப்பதாக அறிவித்தது.\nஇது தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் விரிவான விளக்கத்தினை அளித்துள்ளார்.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், அறக்கட்டளை என்கிற பெயரில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் உட்பட இதர கொள்வனவுகளை மேற்கொண்டு வந்தது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று கூறினார்.\nமேலும் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரானதுதான் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஅமெரிக்கா, இலங்கையில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் முன்னெடுக்கப்படும் நியாயமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇராணுவ வழிமுறைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அமெரிக்க திடமாக நம்புகிறது என்றும் கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.\nஇதனிடையே இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஜான் கிறிஸ்டி, ���மெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.\nதமது அமைப்பின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாகவும், அனைவருக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையிலும் உள்ளன என்றும் அவர் கூறினார்.\nவிடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது – ஆய்வாளர் கருத்து\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் மீது அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே, தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியிருப்பதாக கூறுகிறார், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் அவர்கள்.\nதமிழோசைக்கு அவர் அளித்த ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியில், விடுதலைப்புலிகளை அனைத்து வகைகளிலும் பலவீனப்படுத்தி, பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைப்பது என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.\nஅதே வேளை, இலங்கை அரசுக்கான தனது ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கும் அமெரிக்க அரசின் அணுகுமுறை என்பது, இலங்கை இனப்பிரச்சினையில் அதன் சமச்சீரற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் சகாதேவன் கூறினார்.\nஇதன் காரணமாக, எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உள்ளிட்ட சரவதேச நாடுகளின் சமாதான முன்னெடுப்புகளை விடுதலைப்புலிகள் புறக்கணிக்ககூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன\nஇலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது.\nஇதனை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டுமென்று ஆளும் கூட்டணியும், இந்த வரவுசெலவுத்திட்டத்தினை எப்படியாவது தோற்கடித்து அதனூடாக இந்த அரசினை பதவிநீக்கம் செய்யவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும், முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் தற்போது பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.\nஇதன் ஒரு அங்கமாக புதன்கிழமை ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ சபையில் எதிர்க்கட்சிவரிசையில் வந்து அமர்ந்து, இந்த வரவுசெலவுத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, எதிராக வாக்களிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றார். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்ணதிலக்க அரசதரப்புக்குத் தாவியிருக்கிறார்.\nஇவை தொடர்பாக கட்சித்தாவல்களை மேற்கொண்டோர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களடங்கிய விரிவான செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி இன்று காலை 5 மணியளவில் முன்னேறிய படையினர், விடுதலைப் புலிகளின் 5 பதுங்கு குழிகளைத் தாக்கி அழித்துள்ளதாகவும், இதன்போது ஏற்பட்ட மோதலில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.\nஇப்பகுதியில் இராணுவத்தினரின் முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.\nவவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசத்தின் இராணுவ முன்னரங்க பகுதிகளாகிய கள்ளிக்குளம், நரிக்குளம், விளாத்திக்குளம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nகள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட��டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கண்ணாட்டி என்னுமிடத்தில் விடுதலைப புலிகள் வைத்திருந்த மிதிவெடிகளில் சிக்கிய 4 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கிறது.\nஆயினும் இந்த மோதல்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nவான்வழித் தாக்குதலில் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது: இலங்கை இராணுவம்\nஅழிக்கப்பட்ட முறிகண்டி படகுக் கட்டுமான தளம்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது இன்று வெள்ளிக்கழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவுக்கு மேற்கே முறிகண்டி பகுதியில் நேர்த்தியான மறைவிடம் ஒன்றில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் படகுக் கட்டுமான தளத்தின் மீதே இந்த விமான குண்டுத் தாக்குதல் காலை 6.30 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் படகு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், ஏ9 வீதியில் அமைந்துள்ள திருமுறிகண்டி சிற்றூரில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான படகு கட்டுமாண தொழிலகத்தின் மீது இன்று காலை 6.20 மணியளவில் இரண்டு தடவைகள் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தொழிலகத்தை அழித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையில், மன்னார் துவரங்கேணி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த இளைஞன், அப்பகுதியில் தேடுதல் நடத்திய படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டபோது, இன்று காலை 9.30 மணியளவில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nமன்னார் கட்டையடம்பன், தம்பனை, மற்றும் மணலாறு, வடக்கே நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 6 வி���ுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 22 நவம்பர், 2007\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை தடை செய்தது இலங்கை அரசு\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இலங்கையில் தடை\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை இலங்கையில் தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.\nஇலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம முன்வைத்த ஒரு பிரேரணையின்படியே, அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.\nஅறக்கட்டளை என்கிற பெயரில் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, அதை புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக அளித்தது தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கிய இலங்கை அரசு, கடந்த வாரம் அமெரிக்கா இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்க எடுத்த நடவடிக்கையை அடுத்தே அந்த முடிவினை எடுத்துள்ளது.\nஇந்தத் தடையானது விடுதலைப் புலிகளுக்கு பெரிய பின்னடைவு என்று இலங்கை அரசின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா அவர்கள் கூறியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எந்த அமைப்பாவது எந்த பெயரிலாவது நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவற்றையும் தடை செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் அரசு கோரவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nமன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள்\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்���ிற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.\nஆனால், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்படவில்லை என்றும், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வைபவங்களைக் குழப்புவதற்காக அரச படையினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையே இது என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nஅதேவேளை கிழக்கே அம்பாறை மாவட்டத்தில், விடுதலைப்புலிகள் என்று கூறப்பட்டு இலங்கை விசேட அதிரடிப்படையினரால், சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nகொலைசெய்யப்பட்ட இந்தப் பொதுமக்களின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உறவினர்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇலங்கை அரசின் விமானப்படை விமானம் ஒன்று\nஇதற்கிடையில் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை விமானப்படையினர் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவுக்கு மேற்கில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றும், அலம்பில் கடற்கரையோரப்பகுதியில் விடுதலைப் புலிகள் படகுகளை நிறுத்தி வைக்கும் மறைவிடம் ஒன்றும் தாக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல்களில் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nமன்னார், பாலம்பிட்டி பகுதியில் நேற்று மாலை படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதல் ஒன்றில் வாகனம் ஒன்றில் பிரயாணம் செய்த 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொரு மோதல் சம்பவத்தில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பகுதியில் இன்று அதிகாலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவரைப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகொல்லப்பட்டவரின் உடைமையில் இருந்த தேசிய அடையாள அட்டையிலிருந்து இறந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்த ந.மயூரன் என தெரியவந்துள்ளதாகவும் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, நேற்று மாலை மடுக்கோவில் பகுதியில் வீழ்ந்து வெடித்த எறிகணையினால் படுகாயமடைந்திருந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகிழக்கே அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டதில், அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nமற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தேரிவித்துள்ளனர்.\nநூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்\nதெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.\nதொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.\nஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்��்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.\nஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.\nஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.\n1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.\n08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.\nநேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.\n1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.\nஇவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.\nஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nவிடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.\nமூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் ��ாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.\nகடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி\nபிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம் மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்\nஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.\nஇலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.\nஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிர��்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்\nலூதியானா, அக். 16: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு சீக்கிய, முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் கூட்டுச் சதி காரணமாக இருக்குமா என்று போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ஒüலக் தெரிவித்தார்.\nஇந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த திரையரங்கின் ஊழியர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.\nதிரையரங்கில் குண்டுவைத்த பயங்கரவாதிகள், திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பே வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nஎனவே சந்தேகத்தின் அடிப்படையில் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுக் கூற இயலாது என்று பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ரமேஷ் இந்தர்சிங் தெரிவித்தார்.\nஉத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைசெய்துவருகின்றனர்.\nஅவர்களை அச்சுறுத்தி பஞ்சாபை விட்டு விரட்டியடிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகுண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, “காலிஸ்தான் ஜிந்தாபாத்’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியும் அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுத்தவருமான கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.\nஇந்த இயக்கத்துக்கு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.\nலூதியானா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நமது அண்டை நாடு உடந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று சிரோமணி அகாலி தளம் த���ைவர் சுகவீர்சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளுடன் இதரவகை வெடிபொருள்களும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.\nகுண்டுவெடித்ததால் சம்பவ இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதை உறுதி செய்கிறது. திரையரங்கில் நெருக்கமாக இருந்த நாற்காலிகள் குண்டுவெடிப்பின் பாதிப்பை தடுத்துவிட்டன. இல்லாவிடில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசக்திவாய்ந்த வெடிபொருள்கள் வெடித்த காரணத்தால்தான் திரையரங்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.\nஇவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லூதியானா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nபஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.\nமக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலமாதலால் அனைத்து நகரங்களிலும் போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/17/13", "date_download": "2019-11-17T18:24:49Z", "digest": "sha1:HSIUXTQ63TFATAK3NC7TOTMJLTE75VSP", "length": 2757, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: சீரகக் கொழுக்கட்டை!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\nகிச்சன் கீர்த்தனா: சீரகக் கொழுக்கட்டை\nபுழுங்கல் அரிசி மாவு / கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு - 1 கப்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1/3 டீஸ்பூன்\nவெங்காயம் - பொடியாக அரிந்தது 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)\nதுருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)\nவெந்நீர் - தேவையான அளவு.\nசீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும்.\nதண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிளறினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.)\n10 நிமிடம் கழித்து வடித்து எடுத்து சூடாக பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.\nவெயில் சீசன் கொளுத்துது. இனி ஏடிஎம்ல பணம் எடுக்றவன் எவனும் உடனே வெளில வரமாட்டாய்ங்க, செக்கு மாடு மாதிரி உள்ளவே சுத்திட்டு இருப்பானுங்க.\nதிங்கள், 16 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-india-was-granted-permission-to-wear-military-caps-icc-mu-122809.html", "date_download": "2019-11-17T18:09:28Z", "digest": "sha1:6XB6VOS5WQNP64PBOVCL7Y2NHFJ7GHUV", "length": 11388, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "ராணுவ தொப்பி விவகாரம்: பாகிஸ்தான் புகாரை ஏற்க மறுத்த ஐசிசி! | India was granted permission to wear military caps: ICC– News18 Tamil", "raw_content": "\nராணுவ தொப்பி விவகாரம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை\nபாதுகாப்பு தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி\nமீண்டும் பேட்டை கையில் எடுத்த தோனி... ரசிகர்கள் உற்சாகம்...\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nராணுவ தொப்பி விவகாரம்: பல்பு வாங்கிய பாகிஸ்தான்\nIndia was granted permission to wear #militarycaps: #ICC | ராஞ்சியில் நடந்த போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர். #INDvAUS\nராணுவத் தொப்பியுடன் இந்திய அணி. (BCCI)\nஇந்திய கிரிக்கெட் அணி ராணுவ தொப்பியை அணிந்தது விளையாடிய விவகாரத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர். அத்துடன், இந்திய வீரர்கள் ராஞ்சிப் போட்டிக்கான ஊதியத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.\nராணுவ வீரர்களின் தொப்பியை அணிந்து விளையாடிய இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கி��ிக்கெட் வாரியம் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி. (Twitter/ICC)\nஇந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “ராணுவ தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே ஐசிசியிடம் அனுமதி கேட்டது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மற்றும் நலநிதி திரட்டும் முயற்சி என்பதால் அனுமதி அளிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், இந்திய அணி மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுப்பிய குற்றச்சாட்டு செல்லுபடியாகவில்லை.\nதயவு செய்து தோனியுடன் ரிஷப் பண்ட்-ஐ ஒப்பிடாதீர்கள்: ஷிகர் தவான்\nPhotos: பத்ம விருதுகள் பெற்ற விளையாட்டு பிரபலங்கள்\nவிளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி\nVIDEO: நீங்க அடுத்த தோனியா அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/karnataka-3/", "date_download": "2019-11-17T18:23:04Z", "digest": "sha1:UYSAWTJZCRF4PZPX2EGNY7UNPXSBQHEV", "length": 11628, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு | ஒரு பக்கம் பேச்சுவார்த்தை - மற்றொரு பக்கம் போராட்டம் - Sathiyam TV", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமா��� செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video India கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு | ஒரு பக்கம் பேச்சுவார்த்தை – மற்றொரு பக்கம் போராட்டம்\nகர்நாடகாவில் அரசியல் பரபரப்பு | ஒரு பக்கம் பேச்சுவார்த்தை – மற்றொரு பக்கம் போராட்டம்\nசொத்து தகராறில் சுத்தியலால் அண்ணனை தாக்கிய தம்பி..\nமகன் மீது ஏறிய ரயில்.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்\nதோஷம் கழிப்பதாக கூறி 10 சவரன் கொள்ளை\nஅமெரிக்கா சென்று பொய் சொல்கிறார்கள் – ஸ்டாலின்\nவாக்குப்பதிவு நிறைவு – 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை\nகஜா புயல் பாதிப்பு ஒரு மீள்பார்வை – நாகப்பட்டினம்\nகஜா புயல் பாதிப்பு ஒரு மீள்பார்வை – தஞ்சாவூர்\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nமேய சென்ற காளை – ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம் – இறுதியில் அசத்திய கிராம மக்கள்\n21-வது மாடியிலிருந்து விழுந்த மர்ம பொருள் – திடீரென சரிந்து விழுந்த குழந்தை – நடுரோட்டில் கதறும் தாய்\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந��தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்...\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\n“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/11/03044703/1056722/The-Iron-Lady-Movie-Jayalalithaa-Character.vpf", "date_download": "2019-11-17T17:49:17Z", "digest": "sha1:MU77RT2HTFPVMINCLW2MEXVDODH5XZV3", "length": 9646, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தி அயர்ன் லேடி\" திரைப்படம் - ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தி அயர்ன் லேடி\" திரைப்படம் - ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன்\nவாழ்கை வரலாற்று படங்களில் அதிக சிக்கல்கள், இருந்தாலும் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்று கொண்டு இருப்பதாக தி அயர்ன் லேடி படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.\nவாழ்கை வரலாற்று படங்களில் அதிக சிக்கல்கள், இருந்தாலும் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்று கொண்டு இருப்பதாக தி அயர்ன் லேடி படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.\nதி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரியதர்ஷினி, இந்த படம் முன்னான் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார். உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் ஜெயலலிதாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்ததாக கூறியுள்ளார். படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்த���ரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காக காத்து இருப்பதாகவும் பிரியதர்ஷினி குறிப்பிட்டுள்ளார்.\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநம்பியார் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்...\nதமிழ்ப்பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.\nஉதயநிதியின் \"சைக்கோ\" திரைப்படம் : முதல் பாடல் நாளை வெளியாகிறது\nஇயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி தற்போது 'சைக்கோ' த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படம்\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், அவரது சகோதரரான தனுஷ் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.\nநியூயார்க்கில் விக்னேஷ் சிவன் நயன்தாரா\nநடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் நியூயார்க் சென்றுள்ளனர்.\n\"23 ஆண்டாக பாஜகவில் உள்ளேன்\"- நடிகை கவுதமி\nகடந்த 23 ஆண்டுகளாக பாஜகவில் இருப்பதாக நடிகை கவுதமி தெரிவித்தார்.\nநடிகர்கள் ஆதிக்கம் மிகுந்த தமிழ் சினிமாவில் நயன்தாரா 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆனது எப்படி \nஅறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச நட்சத்திரமாகவே நிற்கிறார் நயன்தாரா. அவர் லேடி சூப்பர் ஸ்டார் ஆனதுஎப்படி \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போ��ாட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4111.html", "date_download": "2019-11-17T17:43:48Z", "digest": "sha1:JABWS6VH5K75GC7WJFL2AS5ZT6LUMCKJ", "length": 16314, "nlines": 179, "source_domain": "www.yarldeepam.com", "title": "தினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா…..? - Yarldeepam News", "raw_content": "\nதினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா…..\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வகையில், மாதுளை, கொத்துமல்லி, ரோஜா போன்றவற்றை கொண்டு தயாரிக்கும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.\nகோடைகாலத்தில் உடல் உஷ்ணமாவதால் சிறுநீர்தாரையில் எரிச்சல், கண்களில் எரிச்சல், நாவறட்சி, வியர்வை, கொப்புளங்கள், தோலில் கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது. வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண்டது. கொத்துமல்லி குளிர்ச்சி தரக்கூடியது. தோல்நோய்களை குணப்படுத்தவல்லது.\nமாதுளையை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பங்கு மாதுளை சாறு, ஒன்னரை பங்கு கற்கண்டு பொடி சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சவும்.இதை எடுத்து வைத்துக் கொண்டு ஓரிரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உள் உறுப்புகள் குளிர்ச்சி அடையும். வயிற்று எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். வாந்தி, குமட்டலை சரிசெய்யும்.\nகொத்துமல்லியை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, சந்தனத்தூள், பனங்கற்கண்டு. செய்முறை: கொத்துமல்லி சாறு எடுக்கவும். இதனுடன், சிறிது சந்தன தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாகுப்பதத்தில் கொதிக்க வைக்கவும்.\nஇதில், இருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் எரிச்சல் சரியாகும். உஷ்ணத்தை தணிக்கிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. ஆசனவாய் எரிச்சலை அகற்றும் அற்புத பானமாகிறது. உடலுக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.\nரோஜா பூவை பயன்படுத்தி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கத்தை சரிசெய்யும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ரோஜா பூ, நார்த்தங்காய், கற்கண்டு பொடி.\nசெய்முறை: ரோஜாப்பூ பசையுடன் நார்த்தங்காய் சாறு, கற்கண்டுபொடி சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதிலிருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் சூடு தணியும். நீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உடலுக்கு வலிமை, உற்சாகம் தரும் பானமாக விளங்கும். தலைச்சுற்றல், மயக்கம் குணமாகும்.\nரோஜா பூ அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்ட ரோஜாவில், விட்டமின் சி, இரும்புச்சத்து, மினரல் உள்ளது. இது, துவர்ப்பு சுவையுடையதால் உள் உறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவை குணமாக்கும்.\nபுண்களை ஆற்றும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடையில் அதிக வெயில் காரணமாக உடல் உஷ்ணமாகும். இதனால் பித்தம் அதிகமாகி ஈரல் பாதிக்க வாய்ப்புண்டு. இந்த பானங்களை குடித்துவர ஈரல் பாதுகாக்கப்படும்.\nசொரி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடைகாலத்தில் இப்பிரச்னைகள் எளிதில் பற்றும். இதற்கு எலுமிச்சை மருந்தாகிறது. எலுமிச்சை சாறுடன் சந்தன விழுது சேர்த்து நன்றாக கலந்து மேல்பூச்சாக போடுவதால் சொரி, சிரங்கு, படர்தாமரை பிரச்னை சரியாகும்\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும்…\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஇடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா\n உடனே இதை மட்டும் பண்ணுங்க… சில நொடிகளில் குறைந்து விடும்\n முளைவிட்ட பயறுகள் மட்டும் போதுமே\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்கள்\nவெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த…\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_muhammad_hareefullah.html", "date_download": "2019-11-17T18:35:50Z", "digest": "sha1:HTFQAIQ7TPPKNP6UGMZEL6WOFWLZ5U5X", "length": 2268, "nlines": 8, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் முஹம்மத் ஹரீபுல்லாஹ்", "raw_content": "\nஷெய்க் முஹம்மத் ஹரீபுல்லாஹ் 1960 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் எடின்பரோ நகரில் பிறந்தார்கள். சூடானை பூர்வீகமாகக் கொண்டு பேராசிரியர் ஷெய்க் ஹசன் முஹம்மத் அல் பாதிஹ் ஹரீபுல்லாஹ் அவர்கள் இவரது தந்தையாவார்கள். 2004ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து ஷெய்க் முஹம்மத் ஹரீபுல்லாஹ் சூடான் ஸுபி இயக்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்கள். அன்று முதல் தனது தந்தை வழங்கிய பங்களிப்பை ஸுபி அமைப்புக்கு வழங்கி வருவதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார்கள்.\nஅமெரிக்காவின் சட்ட மன்றமான காங்கிரஸ் சபையில் உரையாற்றும் வாய்ப்பு ஷெய்க் முஹம்மத் ஹரீபுல்லாஹ் அவர்களுக்கு கிடைத்தது பிரித்தானியாவில் வசித்துவரும் ஷெய்க் ஹரீபுல்லாஹ் சர்வதேச இஸ்லாமிய மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்கள்.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=262&cat=2012", "date_download": "2019-11-17T17:25:42Z", "digest": "sha1:62YBUULG4BJQO3KWBROBYQOB44GLUFXQ", "length": 10292, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nபிசினஸ் வேர்ல்டு சிறந்த பி - ஸ்கூல்ஸ் சர்வே(வடக்கு மண்டலம்) 2012\n1 பேகல்டி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீ��் - டெல்லி பல்கலைக்கழகம்\n2 இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி - காசியாபாத்\n3 வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம் - டெல்லி\n4 ஐஐஎம் - இந்தூர்\n5 மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் - குர்கவான்\n6 இன்டர்நேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் - டெல்லி\n7 டிபார்ட்மென்ட் ஆப் மேனேஜ்மென்ட்ஸ்டடீஸ் - ஐஐடி, டெல்லி\n8 நியூ டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்\n9 இன்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பாரெஸ்ட் மேனேஜ்மென்ட் - போபால்\n10 அமிட்டி பிசினஸ் ஸ்கூல் - நொய்டா\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஇதழியலோடு தொடர்புடைய கம்யூனிகேஷன்ஸ் துறையில் நுழைய விரும்பும் எனக்கு இந்தியாவில் இத் துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும்.\nசமூகவியல் படிப்பு படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-Gea-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:42:22Z", "digest": "sha1:ZVDTS24IEEJZ6PCEDAONEDRROGXMFBG6", "length": 40355, "nlines": 196, "source_domain": "lifebogger.com", "title": "டேவிட் டி கீ குழந்தைகளுடனான கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்", "raw_content": "மன்னிக்கவும், நீங்கள் ஜாவாஸ்கிரிப்ட் முடக்கப்பட்டுள்ளீர்கள் இந்தப் பக்கம் தோன்றுவதைப் பார்க்க, தயவுசெய்து உங்கள் ஜாவாஸ்கிரிப்டை இயக்கவும் இந்தப் பக்கம் தோன்றுவதைப் பார்க்க, தயவுசெய்து உங்கள் ஜாவாஸ்கிரிப்டை இயக்கவும்\nஏ���் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nHome ஐரோப்பிய நட்சத்திரங்கள் டேவிட் டி கீ குழந்தைகளுடனான கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடேவிட் டி கீ குழந்தைகளுடனான கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஎல்.பி. ஒரு கால்பந்து stopper ஒரு முழு கதையை சிறந்த நெய்ப் பெயர் அறியப்படுகிறது; 'எட்வின் வான் டி கீ'. எங்கள் டேவிட் டி ஜீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பயோகிராஃபி உண்மைகள் உங்களுடைய குழந்தை பருவத்தில் இருந்து இன்று வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பற்றிய முழு விவரங்களை உங்களுக்குக் கொண்டு வருகின்றன. பகுப்பாய்வு அவரது வாழ்க்கை கதை புகழ், குடும்ப வாழ்க்கை மற்றும் அவரை பற்றி பல இனிய மற்றும் பிட்ச் சிறிய அறியப்பட்ட உண்மைகள் அடங்கும்.\nஆமாம், அனைவருக்கும் அவரது திறமைகளை பற்றி தெரியும், ஆனால் சிலவற்றை டேவிட் டி கீ வாழ்க்கை வரலாற்று கதை மிகவும் சுவாரசியமாக கருதுகிறது. இனிமேலும் இல்லாமல், தொடங்குங்கள்.\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:ஆரம்ப வாழ்க்கை\nடேவிட் டி கீ Quintana நவம்பர் XXX நாளில், மாட்ரிட்டில், ஜோஸ் டி Gea (தந்தை), ஒரு முன்னாள் கோல் கீப்பர் மற்றும் Marivi Quintana (அம்மா), ஒரு வீட்டில் கீப்பர் மூலம் பிறந்தார்.\nஅவரது பெற்றோர் தங்கள் ஆரம்பகாலத்தில் இருந்தபோது அவருடைய குடும்பத்தின் ஒரே குழந்தை என்று அவர் பிறந்தார்.\nடேவிட் டி கீ தனது மகனை வளர்ப்பது மட்டுமின்றி, அவனது குழந்தைக்கு அவசியமான எல்லாவற்றையும் கொடுத்தார்.\nடேவிட் ஒரு இளம் குழந்தை விளையாட்டுகளுக்கு பெரும் அன்பு இருந்தது. எனினும், அவரது பெற்றோர்கள் குறிப்பாக அவரது அம்மாவை ஆய்வுகள் மற்றும் விளையாட்டு இடையே ஒரு ஆரோக்கியமான சமநிலை பற்றி அதிகம் அக்கறை. அவர்கள் அவருக்கு சிறந்த கால்பந்தாட்ட வாழ்க்கையை சிறந்த ஸ்பானிஷ் இளைஞர் கல்வியாளர்களுள் ஒன்றில் தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்க அனுமதித்தனர்.\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:தொழில் தொடங்கவும்\nஅட்லெடிகோ மாட்ரிட் உடன் இணைந்த லா லாஸ்வூலா டி ஃபுட்பால் அட்லெடிகோ காஸார்புபுவோஸுடன் அவர் துவங்கினார். குரூஸ், அவரது பழைய கால்பந்து பயிற்சியாளர், ஒருமுறை பலமுறை டேவிட் டெ Gea காதலர்கள் நம்ப கடினமாக இரு���்கும் ஒரு கஞ்ச். அவன் சொன்னான், \"தனது இளம் பருவத்தில் ஆண்டுகள், டேவிட் ஒரு கோல் கீப்பர் மாற்றுவதற்கு முன், 14 வயது வரை ஒரு சரியான வெளிப்புற வீரர் இருந்தது.\" ஓ, அது சரிதான். அவர் ஆரம்பத்தில் இருந்து ஒரு கோல் கீப்பர் அல்ல.\nஇங்கே, அவர் மட்டுமே அவரது அணி புகைப்படம் எடுக்கும் தனித்துவமான பிரகாசமான மஞ்சள் நிற முடி கொண்ட 6 இருந்தது.\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை\nதேவைப்பட்ட சமயத்தில் டேவிட் தனது பள்ளி அணிக்காக விளையாடினார். கீழே படத்தில் ஸ்பானிநார்ட் மீண்டும் சென்டர் தனது இளமை ஒரு மிட்பீல்டர் மற்றும் பயன்பாட்டு வீரர் போன்ற நல்ல குணங்கள் காட்டியது. தேவைப்படும் போது, ​​அவர் கிட்டத்தட்ட அனைத்து நிலைகளையும் (பாதுகாப்பு, மிட்ஃபீல்ட் மற்றும் தாக்குதல் பாத்திரம்) விளையாட முடியும். டேவிட் அவரது வயதில் ஒரு திருப்புமுனையை வரையறுத்த 14, வயது வரை ஒரு வெளிப்புற வீரர் தொடர்ந்து.\nடேவிட் டி ஜீ சிறுவயது கதை - ஆரம்பகால வாழ்க்கை நாட்கள்\nஒரு கால்பந்தாட்ட வீரராக அவரது வேகத்தை அதிகரித்து, 6 அடி XXL அவரது வேகம் அதிகரித்தது. அவரது அப்பாவின் அடிச்சுவட்டை பின்பற்ற தேடலுடன் சேர்ந்து, டேவிட் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். இலக்குகளை வைத்து, டேவிட் கூடைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்டார், அங்கு அவர் உயரமான உயரத்தை பயன்படுத்தினார்.\nடேவிட் டி கீ - நகரத்தில் ஒரு முறை புதிய கோல்கீப்பர்\nபதினான்கு வயதிலேயே டி ஜீ ஒரு முழுநேர கோல்கீப்பராக தனது நிலையை நிலைநாட்டினார். ஸ்பெயின் அணியின் மிகப்பெரிய இளைஞர் கோப்பைகளை வென்ற ஒரு குழுவில் அவர் ஒருவராக இருந்தார். டி Gea இளைஞர் அணியில் வீக்கம் கோப்பை அமைச்சரவை கீழே படமாக்கப்பட்டது.\nடி Gea இளைஞர் அணி, லா Escuela டி Futbol Atletico Casarrubuelos உள்ள வீக்கம் கோப்பை அமைச்சரவை.\nடேவிட் டி கீ இளைஞர் அணி கோப்பைகளை\nஇளம் கோல்கீப்பர் பெரிய சவால்களுக்கு தயாராக இருந்தபோதே, அட்லெடிகோ மாட்ரிட் மூத்த அணியில் சேர அவர் கேட்டுக் கொண்டார். அவரது மகத்தான திறமை டி Gea காரணமாக 17 வயதில் ஒரு தொழில்முறை ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.\nடேவிட் டேவிட் ஒரு திறமையான வாய்ப்பை பெற்றார் ஒவ்வொரு திறமையான வீரர், நன்றாக போராடி, அவரது வாழ்க்கையில் எதிர்பார்க்கிறது. மான்செஸ்டர் யுனைடெட் டேவிட் புதிய கிளப்பாக மாறியது, அவருடன் ���ீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். டி Gea பழம்பெரும் பதிலாக எட்வின் வான் டெர் சார் ஓய்வு பெற்ற பிறகு. கிளப் தனது சூப்பர் செயல்திறன் புனைப்பெயர் 'எட்வின் வான் டி கீ '. அவர்கள் சொல்வது மற்றது, வரலாறு.\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்: குடும்ப வாழ்க்கை\nடேவிட் டி கீ குடும்ப பின்னணி அறிவது மதிப்பு. பொதுவாக, அவர் கோல்டன் காவலாளர்கள் ஒரு பணக்கார வீட்டில் இருந்து வருகிறது. அவரது தந்தை, ஜோஸ் டி கீ, அவரது சூப்பர் சேமிப்பிற்காக அறியப்பட்ட கெட்டபிற்கு ஒரு முன்னாள் கோல்கீப்பர் ஆவார். அவர் 1983-84 பருவத்தில் அவர்களது உருவாக்கம் போது கோடாஃபுக்கு ஆட்சேர்ப்பு முதல் கோல்கீப்பர் மத்தியில் இருந்தார். தந்தை மற்றும் மகன் இருவரும் வசித்து வந்தனர். ஜோஸ், அவரது அப்பா, அவர் மிகவும் கோரிக்கை ஏனெனில் அவரது சிறந்த பயிற்சியாளர் உள்ளது. அட்லெடிகோவில், அவர் ஒவ்வொரு விளையாட்டிலும் இருந்தார், ஆனால் மழை, காற்று அல்லது பனி ஆகியவற்றில் ஒவ்வொரு பயிற்சி நிலையமும் இருந்தது.\nடேவிட் தே ஜியாவின் மம், மரிவி க்வினிட்டனா தனது வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலர் ஆவார். அவள் கணவன் மற்றும் ஒரே மகன் / குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்வதற்காக அவளுக்கு நினைவிருக்கிறது. Marivi Quintana 'கல்வி மற்றும் விளையாட்டு இடையே சமநிலை சமநிலை' ஒரு வழக்கறிஞர். இது அவளுடைய மகனுக்குத் தேவைப்பட்டது.\nகீழே உள்ள படத்தில் பார்த்தபடி, இரண்டு பெற்றோர்கள் இருவரும் ஏற்கனவே அவர்களது கிளைகளில் உள்ளனர். அவர்கள் தங்கள் மகன் தங்கள் 60 இன். இருவரும் வாழ்கின்றனர் டோலிடோ, மத்திய ஸ்பெயினில் ஒரு நகரம் மற்றும் நகராட்சி.\nடேவிட் டி கீ குடும்ப பின்னணி\nடேவிட் ஒருமுறை நினைவு கூர்ந்தார்; \"என் அம்மாவை அழைத்து, இரண்டு, மூன்று, நான்கு முறை ஒரு வாரம். அவள் எப்போதும் என்னைப் பற்றி மிகவும் கவலைப்படுவதாக சொன்னாள். என் ஆய்வுகள் மற்றும் விளையாட்டு இடையே சமநிலை பற்றி எப்போதும் கவலை. அல்கொர்னியின் பட்டுப்போன பகுதியில் அத்லெட்டிகோவின் பயிற்சி மைதானத்தில் என்னைப் பார்ப்பதற்காக என் பெற்றோர்கள் ஒரு நாளைக்கு 50 கி.மீ வேகத்தில் ஓடுவார்கள் \".\nபொதுவாக, அவரது பெற்றோரின் ஆதரவு அவரது தொழில் மற்றும் நபர் கருவியாக உள்ளது. அவர்கள் அறிந்த நெருங்கிய நண்பர்களிடைய��� அவர்களது முன்னணி பாத்திரம் தெளிவாக உள்ளது.\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:உறவு வாழ்க்கை\nடேவிட் டி கீ எழுதப்படாத நேரத்தில் திருமணம் செய்யவில்லை. Spanard ஒரு தீவிர நீண்ட கால உறவு இருக்கும் என்று கூறப்படுகிறது எட்ருனே கார்சியா அல்மாக்ரோ அவரை விட வயது எட்டு வயது.\nஎட்ருனே, ஒரு ஸ்பானிய பாடகர், ஒரு நடிகை, மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், இவர் குழந்தை பருவத்தில் இருந்து சமூக ஆராய்வுகள் செய்யப்படுகிறார். 9 வயதில், அவர் ஸ்பானிஷ் குழந்தைகள் இசை குழு உறுப்பினராக ஆனார் Trastos. அவர் ஸ்பானிஷ் காஸ்டிங் நிகழ்ச்சியில் ஆபரேஷன் ட்ரையன்ஃபோவில் பங்கேற்றபோது, ​​XXX இன் பிற்பகுதியில் புகழ்பெற்றார்.\nஅவர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அதை அவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எல்லோரும் சரியான தம்பதிகள் என அவர்கள் பார்க்கிறார்கள். டேவிட் டி கீ, எட்ருனே தவிர அவரது வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் தேடவில்லை. அவளைப் பொறுத்தவரை;\n\"டேவிட் மற்றும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவரை பொறுத்தவரையில் எப்போதுமே அவரை பொறுத்தவரையில் இலக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு இன்னும் நல்ல தரமான நேரம் கிடைக்கிறது. \"\nஎட்ருனுடன் டேவிட் தே ஜியாவின் லவ் ஸ்டோரி\nடேவிட் மற்றும் எட்ருன் பெரும்பாலும் கட்சிகளிலும், பல்வேறு விளையாட்டு விழாக்களிலும் கலந்து கொள்கின்றனர். உண்மையில், ஒரு பெண் தன்னிடம் எவ்வளவு நேரம் முதலீடு செய்ய விரும்புகிறாரோ அவளால் அவளை நேசிக்கிறாளா என்று சொல்ல முடியும். டேவிட், எட்ருன்னில் செலவழித்த பணத்தை அர்த்தமற்றது. விலைமதிக்க முடியாத நேரம் இது.\nடேவிட் தே ஜே காதலியான எட்ருன்னுடன் தரமான நேரத்தை செலவிடுகிறார்\nரேடமெல் ஃபல்காவோ, ஜுவான் மாதா, ஆன்டெய்ன் கிரீஸ்மன் மற்றும் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி டேவிட் டி கீ போன்ற ஒத்த காதல் கதை இருந்தது.\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:கண் குறைபாடு\nடேவிட் டி கீவுக்கு hyperopia உள்ளது. தொலைதூர பொருள்கள் அருகில் இருக்கும் பொருள்களைக் காட்டிலும் தெளிவாகத் தெளிவாக காணக்கூடிய ஒரு பொதுவான வகை ஒளிவிலகல் பிழை இது.\nஸ்பெயினார்டு தனது வாழ்நாள் முழுவதும் தோற்றம��ிக்கும் கண்ணாடிகளை அணிந்துள்ளார் மற்றும் தொடர்பு லென்ஸை அணிந்துள்ளார்\nடேவிட் டி கீவின் கண் குறைபாடு- ஏன் அவர் தொடர்பு லென்ஸ் அணிந்துள்ளார்\nஅவரது தொழில் வாழ்க்கையின் செயல்திறன் அவரது உறுதிப்படுத்திய நிலையில் பாதிக்கப்படவில்லை.\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:அவரது சூப்பர் முகவர்\nஜார்ஜ் பாலோ அகோஸ்டின்ஹோ மெண்டீஸ் (ஜனவரி 18 ம் தேதி பிறந்தார்), ஜார்ஜ் மெண்டீஸ் என்ற பெயரில் டேவிட் டி ஜெயாவின் முகவரானார்.\nடேவிட் டி ஜியாஸ் ஏஜன்ட்- ஜோர்ஜ் மெண்டீஸ்\nமெண்டீஸ் உலகிலேயே மிகவும் செல்வாக்கு உடைய கால்பந்து முகவர்கள் மத்தியில் உள்ளார், வாடிக்கையாளர்கள் உட்பட கிறிஸ்டியானோ ரொனால்டோ, டேவிட் டி கீ, டியாகோ கோஸ்டா, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், மற்றும் ஜோஸ் மவுரினோ. மெண்டீஸ் பெரும்பாலும் \"சூப்பர் ஏஜெண்ட்\" என்று குறிப்பிடப்படுகிறது. அவர் வாடிக்கையாளர்களாக 102 மற்ற கால்பந்து வீரர்களைக் கொண்டிருக்கிறார் மற்றும் $ XNUM பில்லியன் மொத்த மதிப்புள்ள ஒப்பந்தங்களை கையாண்டிருக்கிறார்.\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:அவருடைய மகிழ்வுந்து\nடேவிட் டி கீ ஒரு கேப்டிவை இயக்கிக் கொண்டிருக்கிறது - எஸ்யூவி செவ்ரோலால் தயாரிக்கப்பட்டது ($ 50.000)\nபோலல்லாமல் ரஹீம் ஸ்டெர்லிங், அவர் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கார்ட்டுகளை கொண்டிருப்பார். தாவீது ஒரு எளிய மனிதர் செவ்ரோலெட் கேப்டிவா.\nடேவிட் டி கீவின் செவ்ரோலெட் கேப்டி கார்\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:அவனுடைய வீடு\nடேவிட் டி கீ வீவின் மதிப்பு £ 9 மில். படம் கீழே காட்டப்பட்டுள்ளது.\nடேவிட் டி ஜீ மான்ஷன்\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:அவரது பழைய நண்பர்\nடேவிட் பழமையான நண்பர் விட வேறு யாரும் இல்லை குன் அகுரோரோ.\nகன் அகுரோவுடன் டேவிட் டி கீவின் பழைய நட்பு\nஅவர் மிகவும் நன்றாக இருந்தது குன் அத்லெட்டிகோ மாட்ரிட்டில் அவர்களின் காலத்தில் இருவரும் ஒன்றாக ஒரு அறையை பகிர்ந்து. அவர்கள் வேறு வீடுகளை வாங்குவதில்லை என்பதால் அல்ல, ஆனால் நெருங்கிய நண்பர்கள் தங்களுக்குள்ளேயே பகிர்ந்துகொண்டார்கள்.\nடேவிட் டி ஜீ மிக பழமையான வாழ்க்கை நண்பர்\nமீண்டும் அத்லெட்டிகோவில், டேவிட் ஒரு சிலுவையைப் பிடிக்கும்போது, ​​அவரது முதல் உள்ளுணர்வு ஒரு விரைவான பாஸ் அல்லது அமைக்க தூக்கி எறியும் குன் ஆடுகளத்தில் அவரது அணி தோழர்களே தவிர\nடேவிட் டி ஜெய சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:ஹேர் ஸ்டைல்\nடேவிட் அவரது கூடுதல் சாதாரண மொஹாகக் சிகை அலங்காரம்க்கு புகழ்பெற்றவர்.\nடேவிட் தே ஜெய ஹேர் ஸ்டைல்\nமான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் டேவிட் டி கீவுக்கு நன்றி தெரிவித்தனர். மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர் கீழே குறிப்பிட்டுள்ளபடி பால் போக்ஹாவைப் பின்தொடர்வது மிகவும் வம்சாவளியை தோன்றுகிறது.\nமான்செஸ்டர் யுனைடெட் ஃபான் பிரபஸ் டேவிட் டி கீ சிகை அலங்காரம்\nஅட்லெடிகோ மாட்ரிட் கால்பந்து டைரி\nநாயகன் யுனைடெட் கால்பந்து டைரி\nஅடாமா ட்ரோர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎரிக் கான்டோனா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடானி செபாலோஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமேசன் கிரீன்வுட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரோட்ரிகோ ஹெர்னாண்டஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோஸ் அன்டோனியோ ரைஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆரோன் வான்-பிசாகா குழந்தைப் பருவம் கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஇக்கர் கஸிலாஸ் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜோவோ ஃபெலிக்ஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜெரார்டு டீலோஃபீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nAyoze பெரெஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nKoke சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் என் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nமரேக் ஹம்சிக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகேபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடைமோ வெர்னர் குழந்தைப் பருவம் கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஉண்மையிலேயே கதை சொல்லும் கதை\nசெர்ஜியோ அகுரோரோ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nலூகாஸ் டிக்னே குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபெடரிகோ பெர்னார்டெச்சி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடைரோன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகேப்ரியல் மார்டினெல்லி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை XHTML - HagePlex டெக்னாலஜிஸ் வடிவமைக்கப்பட்டது தீம்\nதியாகோ அல்கந்தரா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜுவான் மாதா சைலண்ட் ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரோட்ரிகோ ஹெர்னாண்டஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரியான் கிக்ஸ் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nPaco Alcacer சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/06/37", "date_download": "2019-11-17T17:30:25Z", "digest": "sha1:J2X566KRYCFJSXXAGSZWYCTBKXH4BGQM", "length": 3576, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:என்ன கூத்து காத்திருக்கிறதோ?", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\nதமிழ் திரைத் துறை முழுவதுமாக முடங்கிக் கிடக்கும் சமயத்திலும், மகளிர் தினத்தைக் கொண்டாட மறக்க மாட்டோம் எனக் களமிறங்கியிருக்கின்றனர் தமிழ் படம் 2.0 குழுவினர்.\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் திரைப்படம் தமிழ் படம் 2.0. தமிழ் சினிமா எக்காலத்திலும் மறக்க முடியாத வகையில் வெற்றிபெற்ற தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இதற்கெனத் தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக்குத் தீனியிடும் விதமாக மகளிர் தினத்தன்று ஒரு பாடலை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.\nதமிழ் சினிமா கட்டமைத்துவைத்திருந்த அடிப்படைகளை அடித்து நொறுக்கிய திரைப்படம் தமிழ் படம். அந்த வெற்றி ஃபார்முலாவை வைத்து, தற்போதைய மாடர்ன் சினிமா என்ன அராஜகங்களைச் செய்கிறது என்பதை யதார்த்தம் மாறாமல் அமுதன் படத்தில் காட்டுவதாகத் தெரிகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தன்று வெளியாகும் பாடலில் என்னென்ன கூத்துகள் இருக்குமோ என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\n‘கரையாத கல்லும் கரையும்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்குக் கண்ணன் இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் ‘பச்சை மஞ்சள் சிகப்புத் தமிழன்டா’, ‘ஓமகசீயா ரெண்டக ரெண்டக’ ஆகிய பாடல்கள்போல் இல்லாமல் உண்மையாகவே மகளிருக்கான பாடலாக இருந்தால் நல்லது.\nசெவ்வாய், 6 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/297/eleventh-thirumurai-nakkeerar-kayilaipati-kayilaipati-andhadhi", "date_download": "2019-11-17T18:02:16Z", "digest": "sha1:DQFGRKAHVPD7CHS2E4IIAE6METQ7GY5D", "length": 51595, "nlines": 924, "source_domain": "shaivam.org", "title": "நக்கீரர் பாடல்கள் - (11ம் திருமுறை) - திருமுருகாற்றுப்படை - nakkeerar padalkal (11th tirumuRai) - thirumurukatruppadai, நக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n11.010 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி\nஅ௫ளியவர் : நக்கீரதேவ நாயனார்\nதிருமுறை : பதினொன்றாம் திருமுறை\nதலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)\nபதினோராந் திருமுறை முதற் பகுதி\nபதினோராந் திருமுறை இரண்டாம் பாகம்\nதிருஆலவாய் உடையார் - திருமுகப் பாசுரம்\nகாரைக்கால் அம்மையார் - திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - கொங்கை திரங்கி\nகாரைக்கால் அம்மையார் - திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - எட்டி இலவம்\nகாரைக்கால் அம்மையார் - திருஇரட்டை மணிமாலை\nகாரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி - திருவந்தாதி\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் - திருக்கோயில் திருவெண்பா\nசேரமான் பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி\nசேரமான் பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக் கோவை\nசேரமான் பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞானவுலா\nநக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி\nநக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது\nநக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை\nநக்கீரதேவ நாயனார் திருஎழுகூற்றிருக்கை - திருஎழுகூற்றிருக்கை\nநக்கீரதேவ நாயனார் பெருந்தேவபாணி - பெருந்தேவபாணி\nநக்கீரதேவ நாயனார் கோபப் பிரசாதம் - கோபப் பிரசாதம்\nநக்கீர தேவ நாயனார் - கார் எட்டு\nநக்கீர தேவ நாயனார் போற்றித் திருக்கலிவெண்பா - போற்றித் திருக்கலிவெண்பா\nநக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை - திருமுருகாற்றுப்படை\nநக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகல்லாடதேவ நாயனார் பாசுரம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகபிலதேவ நாயனார் பாசுரங்கள் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி\nபரணதேவ நாயனார் பாசுரங்கள் - சிவபெருமான் திருவந்தாதி\nஇளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை\nஅதிரா அடிகள் பாசுரங்கள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள் - கோயில் நான்மணிமாலை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருக்கழுமல மும்மணிக் கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவொற்றியூர் ஒருபா ஒருபது\nநம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nநம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் த��ருவுலாமாலை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை\nநம்பியாண்டார் நம்பி - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை\nபெண்பாகர்க் கேற்றினேன் பெற்று.  1\nகாளாகப் பெற்றேன் அடைந்து.  2\nதண்ணலே கண்டீர் அரண்.  3\nபேணுமால் உள்ளம் பெரிது.  4\nஇருத்தத்தான் போந்த திடம்.  5\nகொருவடிவே அன்றால் உரு.  6\nமாக்கயிலை என்னும் மலை.  7\nசுண்டமையால் உண்டிவ் வுலகு.  8\nபேசா திருப்பார் பிறப்பு.  9\nஅடியாரைப் பேணா தவர்.  10\nபோக்குவார் வாளா பொழுது.  11\nகண்ணப்ப ராவார் கதை.  12\nபார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.  13\nகாளத்தி யாய்உன் கருத்து.  14\nநெறிவார் சடையாய் நிலை.  15\nவேந்தேஇப் பாசத்தை விட்டு.  16\nகாக்குமா றித்தனையே காண்.  17\nஉண்டிடுவான் தன்னை ஒருங்கு.  18\nவருங்கொலோ நம்பால் மதித்து.  19\nகாலங்கள் போன கழிந்து.  20\nநண்ணுதலாம் நன்மை நமக்கு.  21\nவல்லவா நெஞ்சமே வாழ்த்து.  22\nகண்டாய் அடியேன் கடன்.  23\nஅந்நாட்டில் உண்டுழலு மாறு.  24\nஇருக்கையிலை கண்டீர் இனிது.  25\nவணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.  26\nபெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.  27\nபூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.  28\nகயிலாயா யான்காணக் காட்டு.  29\nவானோர் வணங்குமா வந்து.  30\nபாலுகுத்த மாணிக்குப் பண்டு.  31\nசிலந்திக்குச் செய்த சிறப்பு.  32\nபாலற்காய் அன்று பரிந்து.  33\nமாதாவா உற்ற மயல்.  34\nஇருப்பதவா உற்றாள் இவள்.  35\nசூட்டுமின்கள் தீரும் துயர்.  36\nமேற்றான் இதற்கு விளைவு.  37\nமருந்தினைநீர் வாயிலே வைத்து.  38\nதெம்பெருமான் ஓரஞ் செழுத்து.  39\nநீளத்தே நின்ற நெறி.  40\nநினைத்தருவி கண்சோர நின்று.  41\nஆள்வான் அருளாத வாறு.  42\nதிம்மையே தீர்க்கும் இடர்.  43\nஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.  44\nஇனியவா காண்நின் இயல்பு.  45\nஒளிப்பதுவும் ஆனால் உரை.  46\nநின்றவா றெங்கும் நிறைந்து.  47\nபணியாயால் என்முன் பரிசு.  48\nபரமா அடியேற்குப் பற்று.  49\nமங்கைசேர் பாகத்து மன்.  50\nதென்செய்வான் எந்தாய் இயம்பு.  51\nஏத்தாதே வாளா இருந்து.  52\nவான்ஆள மண்ஆள வைத்து.  53\nஎக்காலத் தெப்பிறவி யான்.  54\nதெளிகொடான் மாயங்கள் செய்து.  55\nகற்பதே கண்டீர் கணக்கு.  56\nசூலத்தான் பாதந் தொழு.  57\nபெறுமாறு காணீர்என் பெண்.  58\nதாமந்தா மற்றிவளைச் சார்ந்து.  59\nகாளத்தி யார்தம் கழல்.  60\nகூத்தாடல் மேவியவா கூறு.  61\nமெல்லனவே - நீல் தாவு\nசெஞ்சடைஎம் ஈசன் திறம்.  62\nகருத்தியாய்க் காமுற்றா யாம்.  63\nகாலத்துந் துஞ்சாதுன் கண்.  64\nஅறியார்கொல் நெஞ்சே அவர்.  65\nடருள் செய்வார் - நஞ்சேயும்\nஅண்டத்தார் சூடும் அலர்.  66\nகுன்றாத சீர்க்கயிலைக் கோ.  67\nவெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.  68\nவானவர்தங் கோமானே வா.  69\nதீண்டத்தாம் பெற்றமையாற் சென்று.  70\nஇனியவா பத்தர்க் கிவர்.  71\nஆதரித்த தெய்வமே ஆம்.  72\nஅம்மானைச் சேர்வ தறிவு.  73\nபொன்முகிலி ஆடுதலும் போம்.  74\nவிண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.  75\nதென்பாவ மேயன்றோ இன்று.  76\nதிட்காதே விண்ணப்பஞ் செய்.  77\nபோரேறே இத்தெருவே போது.  78\nவண்தார்மோந் தென்குழற்கே வா.  79\nகோமான் வரவொருகாற் கூவு.  80\nதன்பாற்பால் வேண்டுதலுந் தான்.  81\nவளைகொண்டார் மால்தந்தார் வந்து.  82\nகிடந்தார் வலியெலாங் கெட்டு.  83\nசலந்தரனார் பட்டதுவுந் தாம்.  84\nகயிலைக் கோன் - பாம்புற்ற\nதூரத்தே போவார் தொழுது.  85\nஎத்தனையுஞ் சேய்த்தாக என்று.  86\nதானுடையான் தன்னுடைய தாள்.  87\nநக்கனைத்தான் கண்ட நடம்.  88\nயாரே அறிவார் இசைந்து.  89\nகூட்டுமேல் கூடவே கூடு.  90\nஅடகயில ஆரமுதை விட்டு.  91\nவள்ளலைச்சென் றேத்த மனம்.  92\nதனக்குறவு செய்கலார் தாழ்ந்து.  93\nகிருக்குமா கோலங்கள் ஏற்று.  94\nஎன்மேற் படைவிடுப்பாற் கீங்கு.  95\nபடுகின்ற வண்ணம் பணி.  96\nபெருமான தில்லை பிழை.  97\nமன்னா தருவாய் வரம்.  98\nவைத்திடுநீ வேண்டேன்யான் மற்று.  99\nசோராமல் எப்பொழுதுஞ் சொல்.  100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/mamata-benerjee-will-meet-modi-skd-206433.html", "date_download": "2019-11-17T17:41:42Z", "digest": "sha1:CMMIJYZMZOBBZW3BR7FAFA76XYQPUYQI", "length": 9361, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "மோடியைச் சந்திக்கும் மம்தா பானர்ஜி! அரசியல்களத்தில் பரபரப்பு | mamata benerjee will meet modi skd– News18 Tamil", "raw_content": "\nமோடியைச் சந்திக்கும் மம்தா பானர்ஜி\nசிறுநீர் குடிக்கவைத்து தலித் தொழிலாளி அடித்துக் கொலை\nபொருளாதார மந்தநிலை; வேலையிழப்பு; பரூக் அப்துல்லா கைது எதிர்கட்சிகளிடம் மோடி அளித்த உறுதிமொழி\n முதல்முறையாக மரியாதை செலுத்திய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்\nபோதையில் சாலையில் கிடந்த ஐ.டி பெண் ஊழியர்... பாதுகாப்பு கொடுத்த போலீசார் மீது தாக்குதல்...\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nமோடியைச் சந்திக்கும் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.\nமேற்கு வங்க ம���தல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.\nமோடி தலைமையிலான பா.ஜ.க அரசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்துவருகிறார். பா.ஜ.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்.\nகடந்த மக்களவைத் தேர்தலின்போது, மேற்குவங்கத்தில் பா.ஜ.க.வினருக்கும் திரிணாமுல் காங்கிரஸாருக்கும் கடும் மோதல்கள் ஏற்பட்டன. இதற்கிடையில், சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிக்கியுள்ளனர். கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரும் அந்த வழக்கில் சி.பி.ஐ பிடியில் சிக்கியுள்ளார்.\nஇந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் அலுவலகத்திலிருந்து பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 18-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/08/02/india-4-pak-infiltrators-killed-in-north-kashmir.html", "date_download": "2019-11-17T18:19:30Z", "digest": "sha1:25EZRMMJS2NSPJPU43QJQWC5ZSIFM2CV", "length": 14866, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் காட்டுக்குள் ஊடுறுவிய 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | 4 Pak infiltrators killed in north Kashmir forest, காஷ்மீர் காட்டுக்குள் ஊடுறுவிய 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெ���ர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் காட்டுக்குள் ஊடுறுவிய 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக ஊடுறுவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.\nகுப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது. ஊடுறுவல்காரர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.\nபங்குஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக இவர்கள் ஊடுறுவ முயன்றபோது அவர்களைப் பார்த்த பாதுகாப்புப் படையினர் சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் சரணடைய முன்வராமல் தாக்கத் தொடங்கினர்.\nஇதையடுத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இருப்பினும் அவர்கள் காட்டுப் பகுதிக்குள் பதுங்கியிருப்பதா�� சந்தேகிக்கப்படுவதால் அந்தப் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு\nஉலகிலேயே முதலீடு செய்ய உகந்த நாடு இந்தியா.. தொழில் செய்ய வாங்க.. பிரதமர் மோடி அழைப்பு\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஇந்திய மாணவியின் குடியுரிமையை ரத்து செய்த பிரிட்டிஷ் அரசு.. முடிவுக்கு எதிராக கிளம்பும் குரல்கள்\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nநாடு முழுவதும் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் ஷாக்\nரூ.6000 கோடி.. ரஷ்யாவிடம் வழங்கியது இந்தியா.. வருகிறது அடித்து தூக்கும் எஸ்-400 ஏவுகணை சிஸ்டம்\nநாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்\nதடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி.. வெற்றி இந்தியாவுக்கா\nதடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுப்பு- ராமதாஸ் பாராட்டு\nஇந்திய சந்தையை குறிவைத்த சீனா.. ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா காஷ்மீர் shot dead சுட்டுக் கொலை ஊடுறுவல் infiltration\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/chhattisgarh-one-village-name-is-rafel-346982.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:31:09Z", "digest": "sha1:TXBLEDBPY2DD3VWFMASVBRUBQH34LGB6", "length": 18209, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தீஸ்கரில் \"ரபேல்\" பெயரில் கிராமம்.. கேலி பேச்சுகளால் நொந்துகிடக்கும் கிராம மக்கள் | Chhattisgarh one village name is Rafel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யா��ல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தீஸ்கரில் \"ரபேல்\" பெயரில் கிராமம்.. கேலி பேச்சுகளால் நொந்துகிடக்கும் கிராம மக்கள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 'ரபேல்' பெயரில் ஒரு கிராமம்- வீடியோ\nராய்பூர்: ஊரெல்லாம் ரபேல் விமான சர்ச்சை பூதாகரமாக இருக்கும் நிலையில், \"ரபேல்\" என்ற பெயரில் சத்தீஸ்கரில் கிராமம் இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிரெஞ்சின் டசால்ட் நிறுவனம் \"ரபேல்\" என்ற பெயரில் போர் விமானத்தை தயாரித்து தர இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nஇதனால் இன்று \"ரபேல்\" என்ற வார்த்தை இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டது. இந்த \"ரபேல்\" பெயரை வைத்து மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் தீயாக பரவி வருகின்றன.\n.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா\nஇது ஒருபுறம் எனில் சத்தீஸ்கரில் மகசாமுண்ட் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் 'ரபேல்' என்ற பெயரில் ஒரு கிராமம் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்த கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ரபேல் சர்���்சையால் நொந்துபோன இந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊர் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த 83 வயது முதியவர் தரம் சிங் கூறுகையில், \"எங்கள் கிராமத்தை எல்லோரும் கேலி செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் விவகாரத்தை தீர விசாரிக்கும். எனவே ஊர் பெயர் இன்னும் பொதுமக்களிடம் கெட்டபெயராக மாறும். எனவே எங்கள் கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.\nஇதுவரை எங்கள் ரபேல் கிராமம் பக்கத்து மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியாமல் இருந்தது. ரபேல் ஊழல் பிரச்னையால் இப்போது பக்கத்து மாநிலம் வரை தெரிந்துள்ளது. எங்கள் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.\nபொதுவாக கிராமத்தினர் மீது அரசியல்வாதிகளுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஆனால் அப்படி எங்கள் கிராமத்திற்கு வர வேண்டும் என்று எந்த அரசியல்வாதிக்கும் அக்கறை இல்லை. சில நாட்களுக்கு முன்பு பாஜக தொண்டர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்தனர். ஆனால் அவர்கள் சாதாரண அடிமட்ட தொண்டர்கள். எனவே யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் ஊர் பெயரை மாற்ற வேண்டும்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகியூட் வேதிகா குட்டி.. மாவட்ட கலெக்டர் மகள்.. அரசுப் பள்ளியில் படிக்கிறாள்.. ஆச்சர்யத்தில் மக்கள்\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\nமது அருந்த காசு தராத தாய்.. தலையில் அடித்து கொன்று.. மூளையை வறுத்த கொடூர மகன்\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nசத்திஸ்கர் மாநில கட்சி தலைவர் பதவியை பறித்த காங்.,.. கண்ணீர் விட்டு அழுத முதல்வர் பூபேஷ் பாஹல்\nசத்தீஷ்கரில் சமாஜ்வாதி கட்சி தலைவரை கடத்திக் கொன்ற மாவோயிஸ்டுகள்.. உடலை எடுக்கவிடாமல் அட்டூழியம்\nநக்சல்களை வேட்டையாட பெண் கமாண்டோ படை.. நாட்டிலேயே முதல் முறையாக சத்தீஸ்கரில் உருவாக்கம்\nசட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு\nசட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்.. பாஜக எம்எல்ஏ படுகொலை.. பாதுகாப்பு வீரர்கள் 5 பேர் பலி\nசத்தீஸ்கரில் ராணுவத்தினர் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்... 6 பேர் படுகாயம்\n3 மாநில விவசாய கடன் தள்ளுபடி... காலி கஜானாவை வைத்து கொண்டு ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் அவதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104293", "date_download": "2019-11-17T18:41:38Z", "digest": "sha1:ANI4AMFVTUAKCBUCN5CL7HKHMAQ7VXDC", "length": 7980, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒளிர்நிழல் -அகில்குமார்", "raw_content": "\nகோவிந்தன் – கடிதங்கள் »\n“ஒன்றைச் செய்து முடிக்கும்போது அது எவ்வளவு அற்பமானதெனினும் அல்லது எவ்வளவு உயர்வானதெனினும் மனதில் எழும் நிம்மதி ஒன்றுதான் போல” என்று சுரேஷே சொல்வதுபோல ஒளிர்நிழலை முடித்தபிறகு ஒரு நிம்மதியையும், விடுபடலையும் அவர் உணர்ந்திருப்பாரென்று எண்ணுகிறேன்.\nசுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல் குறித்து அகில்குமார்\nஅருகர்களின் பாதை 18 - டோலாவீரா\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27\nயுவன் சந்திரசேகர் கருத்தரங்கு- மதுரை\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 27\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொரு���ியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/27083621/1263580/TN-local-body-elections-in-November-State-Election.vpf", "date_download": "2019-11-17T17:56:34Z", "digest": "sha1:7XD5VQ5EIOXWIZVFMGBQGDB45A33GXZV", "length": 22052, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் || TN local body elections in November State Election Commission officers information", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 08:36 IST\nதமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் அதிரடியாக தேர்தல் அட்டவணையையும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.\nஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி. எஸ்.டி., பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தது. தமிழக தேர்தல் ஆணையம் இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.\nசுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.\nஅதன்படி உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nதேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கி உள்ளது. தேர்தல் பயன்பாட்டுக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புப்படி தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.\nதேர்தல் நடத்த 1 லட்சத்து 45 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகளும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓட்டுபோடும் எந்திரம் (பேலட் யூனிட்) கருவிகள் தற்போது கைவசம் உள்ளன.\nமீதம் உள்ள சுமார் 50 ஆயிரம் மின்னணு எந்திரங்களை கர்நாடக மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடையும். அதற்கு பிறகு அக்டோபர் 15-ந்தேதி வரை வெளிமாநில மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னர் தேர்தல் தேதி குறித்து அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முறையாக அரசு அறிவித்த உடன் தேர்தல் நடத்தப்படும்.\nஅக்டோபர் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, நவம்பரில் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்தல்கள் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மூலம் நடத்தப்படுகிறது. தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநிலங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரவழைக்கப்பட உள்ளனர்.\nதமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாகவா அல்லது 2 கட்டமாக நடத்தப்படுமா அல்லது 2 கட்டமாக நடத்தப்படுமா என்பது குறித்து பணிகள் நிறைவட��ந்த உடன் தான் முடிவு செய்யப்படும். இருந்தாலும், 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதால் 2 அல்லது 3 கட்டங்களாக நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்கள் பிரிக்கப்படுவது தொடர்பாக பூர்வாங்கபணிகள் சிறப்பு அதிகாரிகள் மூலம் நடந்து வருகிறது. ஆனால் கலெக்டர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே இந்த 4 புதிய மாவட்டங்களுக்கு என்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு என்று தனியாக தேர்தல் தற்போது நடத்தப்படாது. ஏற்கனவே இருக்கும் பழைய மாவட்டங்களின் முறைப்படி தேர்தல் நடக்கும். இந்த தேர்தல் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகுளித்தலை அருகே ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மரணம்\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nமதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது\nஇலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\nபுதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை - எஸ்.பி.வேலுமணி\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் 713 பேர் விருப்ப மனு\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி- ஜிகே வாசன்\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி- ஜி.கே.வாசன் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்- செல்லூர் ராஜூ பேட்டி\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-w710-161mp-point-and-shoot-digital-camera-pink-with-camera-case-price-prToj3.html", "date_download": "2019-11-17T17:26:14Z", "digest": "sha1:K3ZB5ZM6XCUPNGAKMRONYTEVNEIMJSNU", "length": 13315, "nlines": 223, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் ���ிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் சமீபத்திய விலை Oct 03, 2019அன்று பெற்று வந்தது\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ்அமேசான் கிடைக்கிறது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 17,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Megapixels\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/2000 Seconds\nடிஜிட்டல் ஜூம் 20 X\nபோக்கால் லெங்த் 28 Millimeters\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 6.50 f_stop\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 38306 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்௭௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிங்க் வித் கேஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/keyboards/cooler-master+keyboards-price-list.html", "date_download": "2019-11-17T18:40:09Z", "digest": "sha1:VZ2OS3URIJJUZKW3CM34J4ASBVTMS2O7", "length": 15760, "nlines": 338, "source_domain": "www.pricedekho.com", "title": "குளிர் மாஸ்டர் கெய்போர்ட்ஸ் விலை 18 Nov 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகுளிர் மாஸ்டர் கெய்போர்ட்ஸ் India விலை\nIndia2019 உள்ள குளிர் மாஸ்டர் கெய்போர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது குளிர் மாஸ்டர் கெய்போர்ட்ஸ் விலை India உள்ள 18 November 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் குளிர் மாஸ்டர் கெய்போர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு குளிர் மாஸ்டர் தேவஸ்தாட்டோர் உசுப்பி மவுசு அண்ட் உசுப்பி கேய்போஅர்து ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Ebay, Naaptol, Amazon, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் குளிர் மாஸ்டர் கெய்போர்ட்ஸ்\nவிலை குளிர் மாஸ்டர் கெய்போர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு குளிர் மாஸ்டர் தேவஸ்தாட்டோர் உசுப்பி மவுசு அண்ட் உசுப்பி கேய்போஅர்து Rs. 3,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய குளிர் மாஸ்டர் தேவஸ்தாட்டோர் உசுப்பி மவுசு அண்ட் உசுப்பி கேய்போஅர்து Rs.3,499 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019 உள்ள குளிர் மாஸ்டர் கெய்போர்ட்ஸ்\nகுளிர் மாஸ்டர் தேவஸ்தாட் Rs. 3499\nசிறந்த 10 Cooler Master கெய்போர்ட்ஸ்\nலேட்டஸ்ட் Cooler Master கெய்போர்ட்ஸ்\nகுளிர் மாஸ்டர் தேவஸ்தாட்டோர் உசுப்பி மவுசு அண்ட் உசுப்பி கேய்போஅர்து\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=86242", "date_download": "2019-11-17T17:07:34Z", "digest": "sha1:RLRNW7PPLIK3BWBRR7MC4UP7VC5ZIFP7", "length": 14941, "nlines": 264, "source_domain": "www.vallamai.com", "title": "மிச்சத்தை மீட்போம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகச்சத் தீவைக்கைவிட மாட்டோம் கத்தியே\n=====கூச்சல் குழப்பம் விளைவித்தவர் எங்கே.\nமிச்சமின்றி ஆற்று மணல் அத்தனையும்\n=====மழித்து வழித்ததை மறைத்தவர் எங்கே.\nஇச்சகத்தில் வளமான இயற்கை வளமிருக்கு\n=====இனியும் அழியாமல் இருக்கவே விழித்திரு.\nமிச்சத்தை இனியும் மீட்க வேண்டுமெனும்\n=====மேலான மனதை இனிமேற் கொள்வாயே.\nஅச்சம் நமைவிட்டு ஆங்கே பலமைல்தூரம்\n=====அகன்று விட்டது என்றுதான் நினைத்தோம்.\nநச்சுக் கொடிபோன்ற நஞ்சாலை தழைத்ததால்\n=====நன்னீரும் கெட்டது நதிநீரும் விஷமாகியது.\nஇச்சைப் படிநடக்க எவருத்தரவு கொடுத்தார்\n=====இடர் செய்தற்கும் இங்கேயொரு காவலாளி.\nமிச்சம் இருப்பதை மீட்கப்போய் மறுபடி\n=====மீளாத துயரத்தில் மீண்டும் ஆக்கிடுவாரோ.\nஅச்சமிலை அச்சமிலை என்றே முழங்கினான்\n=====நன்றே மஹாகவி நல்பாரதி அவரைப்போல\nஉச்சக் கோஷம் எழுப்பினால் போதுமா\n=====ஊர்மக்கள் குறைகேட்க ஓடிவந்தோர் யாராம்.\nபச்சாதாபம் வேண்டாம் பரிதாபம் கொளாதீர்\n=====பகல்கொள்ளை பார்த்தால் விட்டு விடாதீர்.\nநிச்சயம் இழந்ததை நிலையாக மீட்டெடுக்க\n=====நீண்ட போராட்டம் நிலைத்திடுமோ வாழ்விலே.\nகல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம்\nகல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nஅலுவலகம் :: சென்னை விமானநிலையம்\nகுடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை\nRelated tags : பெருவை பார்த்தசாரதி\nநல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 9\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசெண்பக ஜெகதீசன் பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம் நயனுடை யான்கட் படின். -திருக்குறள்- 216 (ஒப்புரவறிதல்) புதுக் கவிதையில்… பயனாகும் எல்லார்க்கும், நல்ல\nராஜ விளையாட்டு – ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் – தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்\nமதுமிதா 'ஜீவிதம் ஒக நாடக ரங்கம் லோகமே சதரங்கம்' \"வாழ்க்கை ஒரு நாடக அரங்கம் பூலோகமே ஒரு சதுரங்கம்\" எனும் பாடல் அளிக்கும் சிந்தை விரிவான விசாலமான உயரத்தைத் தொடுகிறது. சதுரங்க ஆட்டத்திற்கு\nஎம் மண்ணை எங்கே புதைப்பாய் …\nதொலைக்காட்சியில் தொலைந்து போன சொந்தங்களுக்கு பதினோரு வயது பாலசந்திரனின் மடல்…. எம் குலம் எம் பிறப்பு மானமும் வீரமும் மண்டிய\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/70249-tv-stars-proud-about-thier-mother--in--law", "date_download": "2019-11-17T17:37:22Z", "digest": "sha1:T5IXLJLVJ43BQJ4CZU4VDG5577EAFLY7", "length": 15292, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "மாமியாரை மெச்சும் மருமகள்கள்! இது ஸ்டார்ஸ் ஷேரிங்! #mother-in-law-day | Tv Stars proud about thier mother- in- law", "raw_content": "\nஇன்று உலக மாமியார்கள் தினம். ஒரு பெண்ணுக்கு மாமியார் இரண்டாவது அம்மா எனச் சொல்வார்கள். மாமியார் மருமகள் இடையிலான அன்பு, பாசம், சண்டை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வடிவில் இருக்கும். அன்றாடம் நம்மை ரசிக்க வைக்கும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் மாமியார்-மருமகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.\nநான் சீரியலில் மட்டும் தான் புலி ஆனா நிஜ வாழ்க்கையில் பூனை என பவ்யமாகச் சொல்லும் தெய்வமகள் காயத்ரியாக மிரட்டும் ரேகா தன்னுடைய மாமியாரைப் பற்றி நெகிழ்கிறார்.\nஎன் முதல் ரசிகையும்...சொந்த அம்மாவை போன்றவர் என் மாமியார். நான் நடிக்கிற சீரியல்களின் எல்லா எபிசோடையும் பார்த்துட்டு உடனே போன் பண்ணி ஃபீட்பேக் கொடுத்துடுவாங்க. உன் நிஜ கேரக்டருக்கும் நடிக்கிற கேரக்டருக்கும் கொஞ்சம்கூட சம்மந்தமே இல்லைய���ம்மா...எப்படிம்மான்னு ஆச்சர்யக்குறி வெப்பாங்க. இப்படி என்னோட நடிப்பைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டுவாங்க. ஆனா, அதுல மாமியாரோட பாராட்டுதான் தி பெஸ்ட். தொழில்னு வந்ததுக்குப் பிறகா, டைரக்டர் சொல்றதை கேட்டு அப்படியே நடிக்கிறதுதானே நம்ம வேலைன்னு சொல்லி சிரிச்சுட்டுப் போயிடுவேன். என் மாமியார் கூட நான் ரொம்ப க்ளோஸ். சீரியல்ல மாமியார் உள்பட நிறைய குடும்ப நபர்களை கொடுமைப்படுத்துறமாதிரி நடிக்கிறேன். அது வெறும் சீரியலா மட்டும்தான் இருக்கணும். நிஜ வாழ்க்கையில தப்பித்தவறிக்கூட அப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு அடிக்கடி கடவுளை வேண்டிக்குவேன். குறிப்பா நான் எடுக்குற பெரும்பாலான முடிவுகள், என் அத்தையோட அட்வைச் படித்தான் இருக்கும். பண்டிகை, பிறந்த நாள் எந்த சிறப்பு நாளாக இருந்தாலும் உடனே சஸ்பென்ஸா ஒரு கிஃப்டைத் தூக்கிட்டுப்போ அத்தையை சந்தோஷப்படுத்திடுவேன். எனக்கு கடவுள் கொடுத்த பெஸ்ட் கிப்ட் என் மாமியார், என் குடும்பமும் தான். இவங்க எல்லோரும் என் கூட இருக்கிற வரை எப்பவும் எனக்கு சக்ஸஸ் தான்.\nமிஸ் யூ மை மாமியார்\nஎனக்கு கல்யாணமாகி எட்டு வருஷமாகுது. மாமியாரோட 14 வயசுலயே அவங்களுக்கு கல்யாணமாகிடுச்சு. அப்போ அவங்க ரொம்பவே சின்னப் பொண்ணா பார்க்க பாப்பா மாதிரி இருந்ததால அவங்கள எல்லோரும் பாப்பம்மாள்னு கூப்பிட ஆரம்பிச்சு அதே அவங்க பெயரா மாறிடுச்சு என கலகலப்பாக பேசுகிறார் தேவதை சீரியலில் நடிக்கும் மெளனிகா. கல்யாணமாகி கணவர் வீட்டுல செட்டில் ஆகுற நேரத்துல மாமியார் கொடுமை இருக்கும்ங்கிற பயம் ரொம்பவே அதிகமா இருந்துச்சு. அவங்ககிட்ட பேசவே தயங்குவேன். சுத்தமா சமைக்கவும் வீட்டுவேலைகள் செய்யவும் தெரியாது. அப்போ அவங்க ஒரு அம்மா மாதிரி எங்கிட்ட பழகி, எல்லா வேலைகளையும் செய்யக் கத்துக்கொடுத்தாங்க.\nஒருமுறை இரவு நேரத்துல அடுப்பில் சாதம் வெச்சுட்டு என்னைப் பார்த்துக்கச் சொல்லிட்டு அவங்க கடைக்குப் போயிட்டாங்க. அப்போ திடீர்னு பவர்கட் ஆக நான் பயந்துப்போய் வெளியிலபோய் உட்கார்ந்துகிட்டேன். திரும்பி அவங்க வந்து பார்க்க அடுப்படியே நாரிப்போய் கிடந்துச்சு. ஏம்மா அடுப்பை ஆஃப் பண்ணிட்டுப்போய் வெளியில உட்கார்ந்து இருக்க வேண்டியதுதானே. எதாச்சும் ஆயிருந்தா...ன்னுதான் சொன்னாங்க. என்னோட அம்மாக��கூட இப்போ வரைக்கும் பல விஷயங்களுக்கு என்னைத் திட்டுவாங்க. ஆனா என்னோட மாமியார் எதுக்குமே பெரும்பாலும் திட்டமாட்டாங்க. அவங்கள அப்பப்போ வெளியில அவுட்டிங் கூட்டிட்டுப்போனா போதும். எந்த ஒரு விஷயத்தையும் ஈசியா கன்வீனியன்ஸ் செய்திடலாம். எனக்கு மாத்திரை சாப்பிடுவதுன்னா ரொம்ப கஷ்டம். எதாச்சும் எனக்கு உடம்பு சரியில்லைன்னா, என்னை மாத்திரை சாப்பிட வைத்து உடனே வாயில கொஞ்சம் சர்க்கரைப் போடுவாங்க. என்னோட கணவரும் நானும் அடிக்கடி அவுட்டிங் போகிறோமோ இல்லையோ, அத்தையும் நானும் அடிக்கடி கோயில், பார்க்குன்னு சுத்திட்டே இருப்போம். சொன்னா யாரும் நம்ம மாட்டாங்க. வாராவாரம் வெள்ளிக்கிழமை சாமி கும்பிட்டுட்டு அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன். கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மாரடைப்பால அவங்க இறந்துட்டாங்க. எல்லோர்கிட்டயும் அவங்கள என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னுதான் சொல்லுவேன். 'ஐ எம் வெரி மிஸ் யூ மை ஃப்ரெண்ட் பாப்பம்மாள்' என கண்கலங்குகிறார், மெளனிகா.\nஎன் மாமியாரை நேரில் பார்ததே இல்லை\nதெய்வமகள் சீரியலில் திலகவதி கேரக்டரில் நடிக்கும் சிந்து ஷ்யாம் கணேஷ் தன் மாமியாருடம் பழகும் வாய்ப்பு கிடைக்காததைப் பற்றி வருத்தத்துடன் பேசுகிறார். என்னுடைய மாமியார் பெயர் சியாமளா. எனக்கு கல்யாணம் ஆவதற்கு இரண்டு வருஷத்துக்கு முன்பாகவே அவங்க இறந்துட்டாங்க. அவங்கள நான் நேர்ல பார்த்ததே இல்லை. குறிப்பா அவங்க பயன்படுத்தின புடவைகள், நகைகளை பலவும் என் திருமணத்துக்குப் பிறகா என் கணவர் எனக்குக் கொடுத்தாரு. இப்போ பண்டிகை நாட்கள்லயும், மற்ற பல நாட்கள்லயும் அவற்றைப் பயன்படுத்துவேன். எங்க ரெண்டு பேரோட ஜென்ம நட்ஷத்திரமும் திருவோணம்தான்.\nரொம்பவே அமைதியானவங்க, யார் மனசையும் புண்படுத்தாம பழகுறவங்க, நல்லா சமைக்கிறவங்க, என் மேல ரொம்பவே பாசமா இருப்பாங்க. இப்படியெல்லாம் எனக்கு திருமணமான சமயத்துல இருந்து இப்போவரைக்கும் தினமுமே மாமியாரைப்பத்தி கணவர் ஷ்யாம் கணேஷ் சொல்லிட்டே இருப்பாரு. அதையெல்லாம் கேட்கிறப்போ அவங்ககூட நேர்ல பழகுற வாய்ப்புக் கிடைக்கலையேன்னு நிறையவே வருத்தப்படுவேன். அதையெல்லாம் விட எங்க குழந்தைகளுக்கு பெரியவங்களான அத்தையோட பாசம், அரவணைப்பு, நல்ல கருத்துக்களை சொல்லி வளர்க்குறது இதெல்லாம் கிடைக்காம போச்சேன்னுதான் அதிக அளவுல வருத்தப்படுவேன்.\n- கு.ஆனந்தராஜ், சு.சூர்யா கோமதி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/25364.html", "date_download": "2019-11-17T17:38:18Z", "digest": "sha1:VQPPVXA3SGZQWRK2XN4YDQIJK6KRSVN4", "length": 15193, "nlines": 190, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா? விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த ஐந்து பழங்களையும் சாப்பிடுங்க? - Yarldeepam News", "raw_content": "\nவெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த ஐந்து பழங்களையும் சாப்பிடுங்க\nபுற்றுநோய் முதல் நீரிழிவு வரை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஐந்த பழங்கள் விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டாலும் பரவாயில்லை\nவீடுகளின் கொல்லைகளில் அக்காலத்தில் எல்லாம், இலந்தை, கொய்யா, சீதாப்பழம் போன்ற மரங்கள் இருக்கும், தற்காலங்களில், கொல்லைகளே அரிதான நிலைகளில், இந்த மரங்களும் அரிதாகிவிட்டன.\nபழங்களை விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலை வந்து விட்டது. ஆனால், அதிக விலைக் கொடுத்தாலும் பரவாயில்லை இந்த ஐந்து பழங்களையும் வாங்கி சாப்பிடுங்கள்.\nமாதுளம்பழம் – சோர்வை நீக்கும்\nஇரு வாரங்களுக்கு தினமும் மாதுளை பழச்சாறு அருந்தி பாருங்கள். பிறகு சொல்வீர்கள். இருவாரங்களுக்கு முன்னும் பின்னும் இருந்த மாற்றங்களை நன்றாக உணரக் கூடும்.\nஇவை உடலை சுறுசுறுப்பாக்கிவிடும். மூளையை தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தை காணாமல் போகச் செய்யும்.\nஅன்னாசி – தொப்பையை குறைக்க\n10 நாட்கள் தொடர்ந்து அதிகாலையில் அன்னாசி சாப்பிட்டால் தொப்பை குறைந்து ஸ்லிம்மாகிவிடும்.\nபப்பாளி – எலும்பு பலமாக\nபப்பாளிக் காயில் வரும் பால் வாய்ப்புண்ணிற்கு மருந்தாக போடலாம். பப்பாளி காயினை கூட்டாக செய்து சமைத்தால், குண்டான உடல் மெலியும்.\nபப்பாளி பழத்தினை குழந்தைகளுக்கு கொடுத்தால், எலும்பு, மற்றும் பல் வளர்ச்சி பலம்பெறும். அதேபோல் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறையும். குடலிலுள்ள பூச்சிகளை அழிக்கும்.\nசீதாப் பழம் – இதயம் சீராக இயங்க\nசீதாப் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் சீராக இருக்கும். இதய சம்பந்தமான நோய்கள் தாக்காது என அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில��� உறுதிபடுத்தியிருக்கின்றனர்.\nஆரம்ப நிலையில் உள்ள காச நோய்க்கு சீதாபழம் அருமையான பலனைத் தருகிறது. காச நோயை குணப்படுத்தும் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளது.\nஅறுவை சிகிச்சைக்கு பின் அடிக்கடி சீதாபழங்கள் உண்டு வந்தால் , உள்ளுறுப்புகளில் இருக்கும் காயங்கள் விரைவில் குணமாகிவிடும்.\nஉலர் திராட்சை – ரத்தசோகை குணமாகும்\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.\nமஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.\nசப்போட்டா – என்றும் இளமை\nசப்போட்டா சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. மேலும் சுருக்கங்கள் வர விடாமல் தடுக்கிறது. மேலும் தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டால் ரத்த விருத்தியாகி, அனிமீயாவை போக்குகிறது.\nஅது போல் என்னதான் நிறைய சாப்பிட்டாலும், ஒட்டிய கன்னங்களுடன் ஒல்லியாக இருப்பவர்கள் தொடர்ந்து சப்போட்டாவை சாப்பிட்டால் பூசிய மெனியுடனும், ஆப்பிள் போன்ற கன்னமும் பெறுவது உறுதி.\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும்…\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஇடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா\n உடனே இதை மட்டும் பண்ணுங்க… சில நொடிகளில் குறைந்து விடும்\n முளைவிட்ட பயறுகள் மட்டும் போதுமே\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்கள்\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஇந்த இடத்தில் கைவைத்து அழுத்தினால் என்னவாகும் ஒரே புகைப்படத்தில் பல ரகசியம்\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய ப���னத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/12/77.html", "date_download": "2019-11-17T18:34:07Z", "digest": "sha1:DMBFHTHJQ6RRZSWKOMXZONOUVI2WODQG", "length": 4819, "nlines": 121, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உணவே மருந்து (77)", "raw_content": "\nபாலைப் பச்சையாக நாம் சாப்பிடுவது இல்லை.\nஅதன்மூலம் நிறைய சத்துக்கள் கிடைக்கின்றன என்பது உண்மை.\nஆனால் அவை இயற்கையானவை அல்ல.\nஆனால் தயிராகவோ, மோராகவோ சாப்பிடும்போது அதன் இயற்கைத் தன்மை புதுப்பிக்கப்படுகின்றது.\nபாக்டீரியாக்கள் அந்தப் பணியைச் செய்கின்றன.\nஅதனால் பாலை விடக் கூடுதல் பயன்கள் தயிர், மோர் ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றன.\nஎந்த உணவில் என்ன சத்துக்கள் அடங்கியுள்ளன என்று அறிந்து உண்பதே மிகவும் தவறான பழக்கம் ஆகும்\nஅதனால் அவற்றுள் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி நான் அக்கரைப்படுவது இல்லை\nஅதை நமது உடம்பின் உணர்வுகளும் செரிமான உறுப்புக்களும் பார்த்துக் கொள்ளும்\nநாம் அக்கரைப்படவேண்டியதெல்லாம் நாம் உண்ணும் உணவு இயற்கைக்கு நெருக்கமாகவும் சுவையாகவும் இருக்கிறதா என்பதே\nஅந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பால் நமக்குத் தவிர்க்க முடியாத உணவு அல்ல\nவிவசாயம் ( 71 )\nஎனது மொழி ( 149 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 29 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை( 28 )\nஎனது மொழி ( 148 )\nஅரசியல் ( 55 )\nஉணவே மருந்து ( 78 )\nதத்துவம் ( 22 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/tamilanambi_2.php", "date_download": "2019-11-17T18:17:38Z", "digest": "sha1:L5CE3TT2GKIIWAXIPZRWARE6BIMUOJ3R", "length": 16164, "nlines": 43, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Essays | Tamilanambi | Srilanka | Myth", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையின் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்\nஉலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தபின், 1928இல் அருள்திரு பி.டி. கேசு அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்குச் சென்றார்.\n1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1943இல் இக்கல்லூரியினின்றும் விலகி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார். அதன்புறகு, கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி 1959இல் பணி நிறைவு செய்தார்.\nகல்லூரிப் பணி முடித்த பின்னர், ஆவிகள் ஆதன்களின் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியும் பேசியும் வெளிப்படுத்தித் தெளிவுறுத்தி வந்தார். எஞ்சிய வாழ்நாள் மழுவதும், பகுத்தறிவூட்டும் பணிகளிலும் மாந்தநேய மன மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார். இயல்பிகந்த(வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக்காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.\nஅதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge)யாகக் கூறினார். தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். ஏறத்தாழ 50ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார். இறுதியில், 1978 செப்டம்பர் 18ஆம் நாள் தம் 80ஆவது அகவையில், கொழும்பில் காலமானார்.\nமுனைவர் கோவூர், மக்களுக்குத் தெளிவூட்டியும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் இலங்கை மண்ணில் இருந்து, அயராது போரிட்டார். அந்த இலங்கையை இன்று ஆளுகின்றவரும் இதற்கு முன்பு ஆட்சி செய்தவரும் போட்டி போட்டுக் கொண்டு இன்று பகுத்தறிவைப் புறக்கணித்து விட்டு, கணியர்களிடம் கருத்தறிந்து நடப்பதை இயல்பான வழக்க மாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nமலையாளத் தந்திரிகளான கணியர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களைக் கேட்டுப் பகற்கனா காண்பதையும், கழுவாய் தேட கோயில்களுக்கும் கடவுளராகக் கூறப்படுவாரின் இருப்பிடங்களுக்கும் துய்தச்செலவு மேற்கொள்வதையும் இவர்கள் இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் எம்.கே.நாராயணனையும் சந்திப்பதைப் போலவே இவற்றையும் இவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி அடைவதற்கான எந்த ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை\" - என்று கருத்துரை(Opinion) இதழின் எழுத்தாளர் அம்பலம் எழுதுகிறார்.\nஇந்த வகையில், இப்போது, இலங்கை அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரனில் விக்கிரமசிங்கே கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலின் நெடுநாளைய ஆர்வம் மிகுந்த பக்தராம் அரசுத் தலைவர் தேர்தலில் இரனிலை எதிர்த்து வெற்றிபெற்ற பின், மகிந்தா இராசபக்சே 2006 சனவரியில் குருவாயூர் வந்து நெய்யளித்துத் 'துலாபாரம்' சடங்கு நடத்துவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்தார்.\nஅண்மையில் இந்தியா வந்த இரனில், தில்லியில் அரசியற்காரர்களையும் அதிகாரிகளையும் பார்த்துப் பேசிய பிறகு, காரி(சனி)யி்னால் () ஏற்படும் இடர்களிலிருந்து விடுபடத் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் தொலைவிலுள்ள இடமான திருக்கோலிக்காட்டில் உள்ள கோயிலுக்கு துய்தச்செலவு மேற்கொண்டார்.\nகவனிக்கப்படாதிருந்த அந்தக் கோயிலும் அதிலுள்ள காரி(சனிபகவான்) திருமுன்னும் பு���ியதாக தொன்ம(புராண) காரணங்கள் கண்டுகாட்டிப் பலரும் அறியுமாறு செய்யப்பட்டிருந்தன. யாரோ கணியம் பார்ப்போரின் (சோசியர்) அறிவுறுத்தலின் பேரில் இரனில் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். இரனிலின் வருகை தமிழ்நாட்டுக் காவல், உளவுத்துறையினரால் மிகக் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்த போதிலும், ஊர் மக்களுக்கு எப்படியோ செய்தி தெரிந்து, அவர்கள் ஏழு இடங்களில் அவரை வழிமறித்துக் கொந்தளிப்பான கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.\nகொரடாச்சேரி என்னுமிடத்தில் வண்டி மாடுகளைச் சாலையின் குறுக்கே நிறுத்திக் கிளர்ச்சி செய்தார்கள். இரனில் கோயிலை அடைந்த போது, அவர் ஐந்நூறு பேர்கொண்ட கும்பலை நேர்கொள்ள வேண்டியிருந்தது; அவர்களில் பெண்கள் பேரெண்ணிக்கையினராய் இருந்தனர். கும்பலைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் போதவில்லை. கோயிலிலிருந்து திரும்புகையில், தமிழர்கள் உரிமைபெற உதவுவதாகக் கூறிக்கொண்டே பதற்றத்துடன் தப்பிச்செல்ல வேண்டியதாயிற்று.\nஅரசியல்காரர்களை எல்லா நேரங்களிலும் ஏமாளிகள் ஆக்குவது கணியர்கள் மட்டுமே, அல்லர். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால், உளவுத் துறையினரும் கொள்கையற்ற அரசியல்காரரும் கணியர்களைப் பயன்படுத்தித் தம்முடைய அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, கணியத்தின் வழி உளத்தியல் தாக்கம் உண்டாக்குகின்றனர்.\nதேர்தல் நேரங்களில் எழுதப்படும் கணியப் பலன்கள் அரசியல் நோக்கம் உடையவையே.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B8%E0%AF%8D-ux-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-11-17T17:22:41Z", "digest": "sha1:K2AJHUNGCGETOD5URIYCKZ2GIR73FB37", "length": 4816, "nlines": 94, "source_domain": "automacha.com", "title": "லெக்ஸஸ் UX நகர்ப்புற காம்பேக்ட் குறுக்கு முதல் வீடியோ - Automacha", "raw_content": "\nலெக்ஸஸ் UX நகர்ப்புற காம்பேக்ட் குறுக்கு முதல் வீடியோ\n2018 ஜெனீவா மோட்டார் ஷோவில் உலகின் முதலாவது அதிகாரப்பூர்வ படம் மற்றும் வீடியோ கிளிப்பை வெளியிடுவதில் ஆர்வத்து���ன் எதிர்பார்க்கப்பட்ட லெக்ஸஸ் UX நகர்ப்புற காம்பேக்ட் கிராஸ்ஓவர் இதுதான்.\nஇந்த முதல் காட்சிகள் லெக்ஸஸ் UX இன் தைரியமான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு வெளிப்படுத்துகிறது, இது ஒரு சிறிய அளவிலான வெளிப்படையான உடல் உறுப்புகளை கலப்புகிறது. இதன் குறுக்குச்சீட்டு சான்றுகள் அதன் தசைக் கோளாறுகள் மற்றும் உயர் பெல்ட்லைன் மூலம் அடையாளம் காணப்படுகின்றன, இருப்பினும் தோலின் கீழ் UX விதிவிலக்கான உடல் விறைப்பு மற்றும் விதிவிலக்கான கையாளுதலுக்கான புவியீர்ப்பு குறைவான மையத்தை அளிக்கக்கூடிய ஒரு புதிய-தளம் உள்ளது.\nகாபினுள் உள்ள பார்வை ஒரு பரவலான மற்றும் டிரைவிங் பயணிகள் இடைவெளியுடன் மிகவும் கவனம் செலுத்தப்படும் ஓட்டுநரின் காக்பிட்லை ஒருங்கிணைக்கிறது.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/story-of-chandrashekar-rao-79561.html", "date_download": "2019-11-17T18:19:09Z", "digest": "sha1:W3KX6ZHAGY3F3JUQEA6AONGEDJNGRFGX", "length": 15580, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "சந்திரசேகர ராவ் வென்ற கதை | story of chandrashekar rao– News18 Tamil", "raw_content": "\nதெலங்கானா உருவாகக் காரணமான சந்திரசேகர் ராவ் மீண்டும் வென்ற கதை\nகஜா பாதித்த டெல்டா… நம்பிக்கையோடு மீண்டு(ம்) வரும் மக்கள்...\nகார்ட்டூனிஸ்ட்; மராத்திய இன அரசியல்; இந்துத்துவா\n”எழுதுவோம், அறிவைத் தமிழில் பரப்புவோம்...” இந்திய மொழிகளுக்குள் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி\nதிருப்பதி டூ மதுரை; லட்டு வித்தியாசம் எட்டு\nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nதெலங்கானா உருவாகக் காரணமான சந்திரசேகர் ராவ் மீண்டும் வென்ற கதை\nசந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக தெலங்கானவைக் கைப்பற்றிய கதை.\nசந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக தெலங்கானவைக் கைப்பற்றிய கதை.\nஇன்றைய தெலங்கானா முதல்வர் கல்வகுந்தல சந்திரசேகர் ராவ் தன் வாழ்வில் சந்தித்த அனுபவங்களும் எடுத்த முடிவுகளும் பெற்ற வெற்றிகளும் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவை.\n1985-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி தெலுங்கு தேசம் கட்சியில் இணைய முடிவெடுத்தார் சந்திரசேகர ராவ். அதுவும் அன்றைய அரசியலில் மிகப்பெரும் இடத்திலிருந்த சந்திரபாபு நாயுடுவை சந்திரசேகர ராவ் எதிர்த்தது பெரிய துணிச்சலாகப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் ராஜசேகர ரெட்டி உடன் சேர்ந்தது, ஆட்சிக் கலைப்பு எனப் பல சவால்களையும் சந்தித்து அத்தனையையும் கடந்து வந்தார் சந்திரசேகர ராவ்.\n1999-ம் ஆண்டு காலகட்டத்தில் சந்திரசேகர ராவ் பல சோதனைகளுக்கு உள்ளானார். தெலுங்கு தேச கட்சியில் இணைந்த சந்திரசேகர் ராவ், தேர்தலில் கட்சி பெற்ற வெற்றியால் எப்படியும் தனக்கென தனி அமைச்சரவை ஒதுக்கப்படும் எனப் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்பட்டார். ஆனால், இதை அடித்து நொறுக்கும் வகையில் மாநில சட்டசபையின் துணை சபாநாயகர் பதவியை அளித்தார் அன்றைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆனால், அப்போதைக்கு அப்பதவியை ஏற்றுக்கொண்ட சந்திரசேகர ராவ், ஒரே ஆண்டில் தனது பதவியை துறந்து கட்சியைவிட்டு விலகினார். விலகியதோடு மட்டும் இல்லாமல் தனி மாநிலமான ‘தெலங்கானா’ கோரிக்கையோடு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைத் தொடங்கினார் சந்திர சேகர ராவ்.\nஅதன் பின்னர் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய சந்திரசேகர ராவ், 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வென்றார். அன்றைய நாளில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆனார். ஆனால், நம்பி வந்த காங்கிரஸும் தெலங்கானாவுக்கான எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் கூட்டணி, பதவி என அனைத்தையும் விடுத்து தெலங்கானாவுக்கான குரலை உயர்த்தினார்.\nமிகுந்த நம்பிக்கையோடு 2009-ம் ஆண்டு தேர்தலில் தனிச்சையாக நின்றார் சந்திரசேகர ராவ். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு பாஜக உடன் கூட்டணி அமைத்தார். தேர்தல் முடிவில் 206 இடங்களைப் பெற்று வென்றது காங்கிரஸ். மீண்டும் விழுந்தார் சந்திரசேகர ராவ். இதன் பின்னர் தெலங்கானாவும் காலி, சந்திரசேகர ராவ்வும் காலி என வெளிப்படையாகவே பத்திரிகைகளில் விமர்சனத்துக்கு உள்ளானார் சந்திரசேகரராவ்.\nஇந்த நேரத்தில் தான், அமெரிக்காவில் உயர் கல்வியை நிறைவு செய்து நியூ ஜெர்சியில் மிகப்பெரும் நிறுவனத்தில் பெரும் பணியிலிருந்த சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா தனது வேலையைத் துறந்து ஆந்திரா வந்திறங்கினார். “நாங்கள் காணாமல் போகவில்லை. எங்கள் போராட்டத்தை���் தொடருவோம். தெலங்கானாவை நனவாக்குவோம். என் அப்பா ஒரு போராளி. எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என அதிரடியாகக் களம் இறங்கினார்.\nசில நாள்களிலேயே ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் மரணமடைந்தார் அன்றைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. இந்த நேரத்தில் மீண்டும் களம் கண்டார் சந்திரசேகர ராவ். போராட்டம், வேலைநிறுத்தம், பந்த் என மத்திய அரசை ஆட்ட, தெலங்கானாவுக்கு சம்மதம் தெரிவித்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. அபார வெற்றி பெற்றார் சந்திரசேகர ராவ். நினைத்தபடி மகளின் துணையோடு தெலங்கானாவை உருவாக்கி அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றார்.\nஅதன் பின்னர் எந்தவொரு விமர்சனத்துக்கும் ஆளாகமல் மக்களுக்குத் தேவையான திட்டங்களை சரிவர அறிவித்தால் போதும் நல்லாட்சி தரலாம் என்றமுடிவோடு சந்திரசேகர ராவ்வின் ஆட்சி தொடர்ந்தது. வலம், இடம் என எதையும் சாராமல் மத்தியில் நிலை நிற்பவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் மகளையும் மகனையும் அரசியலில் இறக்கி நாட்டை திரும்பப் பார்க்க வைத்தார். தொடர்ந்து சமீபத்திய தேர்தலையும் வென்று இரண்டாம் முறையாக தெலங்கானாவைக் கைப்பற்றி உள்ளார் சந்திரசேகர ராவ்.\nமேலும் பார்க்க: புருவப் புயல் பிரியா பிரகாஷ் வாரியருக்கு முதலிடம்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilanka-political-parties-fear-over-lotus-bud-symbol-362737.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T17:33:12Z", "digest": "sha1:SQ75OTELPJMDULAQZ725T4COCXSKHBMJ", "length": 19763, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிபர் தேர்தல்: தாமரை மொட்டு சின்னமா? பாஜகவை நினைத்து அலறும் இலங்கை கட்சிகள்- கைக்கு அமோக ஆதரவு! | Srilanka Political parties fear over Lotus bud symbol - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள�� செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிபர் தேர்தல்: தாமரை மொட்டு சின்னமா பாஜகவை நினைத்து அலறும் இலங்கை கட்சிகள்- கைக்கு அமோக ஆதரவு\nகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தாமரை மொட்டு சின்னம், கை சின்னம் குறித்து விவாதங்கள் களைகட்டியுள்ளன. தாமரை மொட்டு சின்னத்தை முன்வைத்தால் இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்காமல் போகும் என பதறுகின்றன இலங்கை அரசியல் கட்சிகள்.\nஇலங்கையில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜ்பக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார். பொதுஜன பெரமுனவும் அதிபர் மைத்திரிபாலவின் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்க பேச்சுவார்த்தைகள் நடைப���ற்று வருகின்றன.\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nஇப்பேச்சுவார்த்தைகளில் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது தேர்தல் சின்னம்தான். பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடலாம் என்கிறது ஒரு தரப்பு. ஆனால் மற்றொரு தரப்போ, தாமரை மொட்டு சின்னம் என்றாலே இந்தியாவில் இந்துத்துவா அமைப்பான பாஜகவின் சின்னம்தான் நினைவுக்கு வருகிறது; அந்த சின்னத்துக்கு இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாக்களிப்பது இல்லை. அதனால் இலங்கையிலும் இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்கிறது மற்றொரு தரப்பு.\nஆகையால் பொதுவான சின்னம் ஒன்றில் போட்டியிட்டால் இஸ்லாமியர்கள் வாக்குகளும் கிடைக்கும் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஹெற்றிபொல என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இதை பகிரங்கமாகவே கூறியுள்ளார். அக்கூட்டத்தில் பேசிய தயாசிறி ஜயசேகர, மொட்டு சின்னத்தை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்று சிங்களர் கூறுகின்றனர். அதனைப் பார்க்கும் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி தான் நினைவுக்கு வருகிறது.\nஇந்தியாவில் முஸ்லிம் மக்களின் வாக்குள் 14%. ஆனால் முஸ்லிம் மக்கள் யாரும் மோடிக்கு ஆதரவளிக்கவில்லை. சாதாரண முஸ்லிம் மக்கள், மொட்டு சின்னத்தை மோடியின் சின்னமாகவும், அவர் இந்துத்துவாவாதி என்பதாலும் தவிர்க்கிறார்கள் என்பது சிங்களர் கருத்து என கூறியுள்ளார். ஆனால் பொதுஜன பெரமுனவினர் தாமரை மொட்டு சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்கின்றனர் என பேசியுள்ளார்.\nதமிழர்கள் சாய்ஸ் கை சின்னம்\nஅதேநேரத்தில் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் கை சின்னத்தை விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்திய அரசியலில் நீண்டகாலம் காங்கிரஸின் கை சின்னம் ஆட்சியில் இருந்தது. அது ஈழத் தமிழர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் கை சின்னத்தைக் கூட தேர்வு செய்யலாம்; தாமரை மொட்டு மட்டும் வேண்டாம் என்கிறது சிறிலங்கா சுதந்திர கட்சி.\nதாமரை மொட்டுக்கு எப்படியெல்லாம் சிக்கல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nஅதிபராகும் கோத்தபய.. விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்\nஅண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய\nஇறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய பெரும் பின்னடைவு.. சஜித்திற்கு அசரவைக்கும் ஆதரவு\nஆதரவாளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி\nசீனாவின் ஆதிக்கம் தொடங்கும்.. இலங்கையில் ராஜபக்சே குடும்பம் கம் - பேக்.. இந்தியாவிற்கு சிக்கலா\nதேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி\nஇலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு\nநான் வெற்றிபெற்றுவிட்டேன்.. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே வெற்றியை அறிவித்த கோத்தபய ராஜபக்சே\nகுவிந்த வாக்குகள்.. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி.. நாளை பதவி ஏற்பு\nஇலங்கை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- சில இடங்களில் தாமதம்- முதலில் தபால் வாக்குகள்\nயாழ். உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியான வாக்குப் பதிவு\nஇலங்கை: மன்னார் அருகே வாக்காளர் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு- மரங்களை வெட்டி தடை- பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/it-is-sreemathi-minister-jayalakshmi-issues-circular-234487.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:33:52Z", "digest": "sha1:U2M6ZCQPYGU7QFJCDE7WYIMXPJB35IDG", "length": 15800, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் குமாரியில்லை... ஸ்ரீமதியாக்கும்...: அமைச்சர் பி.கே. ஜெயலட்சுமி | It is 'sreemathi': Minister Jayalakshmi issues circular - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் ந��திபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் குமாரியில்லை... ஸ்ரீமதியாக்கும்...: அமைச்சர் பி.கே. ஜெயலட்சுமி\nதிருவனந்தபுரம்: நான் இன்னமும் குமாரியில்லை... எனக்கு திருமணமாகிவிட்டது. எனது பெயருக்கு முன்னால் இனிமேல் ஸ்ரீமதி என்றே போடுங்கள் என்று கேரளாவின் ஒரே பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nகேரள அரசில் பழங்குடி மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை பெண் அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி தமது உறவு முறையை சேர்ந்த சி.ஏ.அனில் குமார் என்பவரை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.\nமனந்தவாடி ரிசர்வ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக ஜெயலட்சுமி உள்ளார்.கேரள மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான அவர் திருமணம் செய்து கொண்ட பின்னரும், இன்னமும் அவரது பெயருக்கு முன்னாள் குமாரி என்றே போடப்பட்டு வந்தது.\nஇதனையடுத்து அவர் அதிகாரப்பூர்வமாக ஒரு சுற்றறிக்கை ஒன்றினை தனது துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பிய அவர், தனது பெயருக்கு முன்னார் இனி குமாரி என்று போடவேண்டாம், ஸ்ரீமதி என்று போடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு\nவிளம்பரம் ���ேடுவோருக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியாது.. கேரள அமைச்சர் திட்டவட்டம்\nசபரிமலை தீர்ப்பு.. கேரள அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்.. நெருக்கடியில் பினராயி\nசபரிமலை தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n2 கல்லில் 3 மாங்காய்.. செம சந்தோசத்தில் பாஜக தலைகள்.. ஒரே நாளில் அடுத்தடுத்து குட் நியூஸ்\nபாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை\nஒரே தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள்.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு.. அதிரடி காட்டிய சந்திரசூட், நாரிமன்\nகொண்டாட்டமா இருப்பது தப்பில்லை.. கேரளாவில் பப்களை கொண்டு வரும் முதல்வர் பினராயி.. செம காரணம்\nஉலகின் ஈடு இணையற்ற செல்பி.. வைரலாகும் கேரள முதல்வரின் போட்டோ.. குவியும் பாராட்டு\nஅதிசயம்.. ஒரே நாளில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரே நாளில் கல்யாணம்.. பூரிப்பில் கேரளா\nஆஹா இது சூப்பர் ஆஃபரா இருக்கே.. வெங்காயம் வாங்கினால் டிசர்ட் ஃப்ரீயாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala minister kerala minister அமைச்சர் ஜெயலட்சுமி கேரளா அமைச்சர்\nசீனாவின் ஆதிக்கம் தொடங்கும்.. இலங்கையில் ராஜபக்சே குடும்பம் கம் - பேக்.. இந்தியாவிற்கு சிக்கலா\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nதுபாயில் வணக்கம் திராவிடம் கலை இலக்கிய விழா.. ஷார்ஜா அரச குடும்பம், எம்பி தமிழச்சி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-08-22", "date_download": "2019-11-17T18:40:30Z", "digest": "sha1:TDQ2HWTJXEJQ4H2CGZOTNA6WG7RQGVAK", "length": 14089, "nlines": 146, "source_domain": "www.cineulagam.com", "title": "22 Aug 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் ப���த்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nமுகின் கிட்ட நானே அத பேசனும்னு நினைச்சேன்\nஇந்த கேள்விக்கெல்லாம் இப்போ பதில் சொல்லமுடியாது அதிரடியாக பேட்டி கொடுத்த மதுமிதா\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன் ஆஹா... வேற ஒரு ட்ராக் ரெடியாகுதே\nபிக்பாஸில் மீண்டும் ஆரம்பித்த வனிதா- கஸ்தூரி சண்டை இதுக்கு ஒரு முடிவே இல்லயா\nகவீனுடன் ஒரு பேச்சு, லொஸ்லியாவிடம் ஒரு பேச்சு டைட்டிலுக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா சேரன்\n ஆனால் என் பெற்றோர்.. காதல் பற்றி உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா\nகத்தி ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய டாப் ஹீரோ\nஎல்லாம் மேல் இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டிரைலர்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்\nஆடையில்லாமல் அமலா பால் நடித்திருந்த ஆடை படம் இணையதளத்தில் வெளியீடு ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனத்தின் செயல்\nநிச்சயம் அரசியலுக்கு வருவேன்... அதிரடியாக அறிவித்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்\nஹீரோவாகும் விக்ரமின் தங்கை மகன் ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலம் தானாம்\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\n இளம் ஹீரோயினுடன் விஜய் சேதுபதியின் அடுத்த பிளான்\nபிக்பாஸ் மோகன் வைத்தியா மாதிரி அப்பப்ப கிஸ் அடிக்க���ும் வைபவ்வின் செம்ம காமெடியான ட்ரைலர்2\nஉலக அளவில் தனுஷின் மற்றொரு பாடலுக்கு கிடைத்த மரியாதை, கலக்கிய இளைஞர்கள்\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nஅஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை நெருப்பாக இருந்தது அது இப்போது நடந்துவிட்டது - பிரபல நடிகர், தயாரிப்பாளர் புகழ்ச்சி\n முதன் முறையாக டுவிட்டரில் கொந்தளித்த சிம்ரன்\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\nகென்னடி க்ளப் படத்தின் மக்கள் கருத்து, சுசீந்திரன் வெற்றி பெற்றாரா\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\nஉண்மையிலேயே நடிகை குஷ்பூ தானா இது\nகாமெடி அதகளம், ஜாம்பி படத்தின் செம்ம காமெடி ட்ரைலர்2\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nஉலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் - பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nபிக்பாஸ் சேரனின் உண்மை முகம் இதுதானா சேரப்பாவை மோசமாக பேசிய பிரபலம் - என்னயா நடக்குது இங்க\nமுக்கிய சீரியலில் திடீர் மாற்றம் புதிதாக இணைந்த முக்கிய பிரபலம் - யார் அது தெரியுமா\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் வெளியிட்ட புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டை உடைத்து போட்டியாளரை காப்பாற்ற நினைக்கிறேன்- பிரபலம் அதிரடி\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nபெற்றோர்கள் வாழ்ந்த வீட்டை பிக்பாஸ் சரவணன் இப்படியா செய்தார்- அவரே சொன்ன விஷயம்\nபிக்பாஸ் ரசிகர்களே தலைவி உருவாகியுள்ளார் தெரியுமா\nமீண்டும் கவினிடம் காதலில் சிக்கினாரா லாஸ்லியா- வீடியோவில் அவர் கூறியதை கேளுங்க\nபிகில் படத்தில் குறிப்பிட்ட இந்த காட்சிகள் மரண மாஸாக சுவாரஸ்யமாக இருக்கும்- ஓபனாக கூறிய நடிகர்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்திற்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம்\nபொருள் சேதத்தால் தண்டனை பெறவுள்ளாரா முகேன் எத்தனை லட்சம் வரை அபராதம் தெரியுமா\nமதுமிதா வெளியேறியதை நேரில் பார்த்த அவரது அம்மா கூறிய வார்த்தை\n பிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/07/13015833/Who-conducted-the-cooperative-election-honestly.vpf", "date_download": "2019-11-17T18:44:11Z", "digest": "sha1:QBLGCMCJEIDGIPS47GOK244HPB53R665", "length": 24546, "nlines": 156, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who conducted the co-operative election honestly? || கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தியது யார்? சட்டசபையில் காரசார விவாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தியது யார்\nகூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தியது யார்\nகூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தியது யார் என்பது குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.\nசட்டசபையில் நேற்று கைத்தறி மற்றும் கதர் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் சுந்தர் (உத்திரமேரூர்) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-\nசுந்தர் (தி.மு.க.):-நாடாளுமன்ற தேர்தலில் 23 சூரியன்களை உதிக்க செய்தவர் மு.க.ஸ்டாலின். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே 52 சதவீத வாக்குகளை பெற்று தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 1½ கோடி தொண்டர்களை வைத்திருக்கிறோம் என்று சொல்பவர்கள், குறைவான வாக்குகளை பெற்று இருக்கிறார்கள். இந்தியாவில் 3-வது பெரியக்கட்சி என்று சொன்னீர்கள், அந்தநிலை மாறி விட்டது. 39-ல் 38 இடங்களை நாங்கள் வென்று இருக்கிறோம். ஆனால் நீங்கள் ஒரு இடத்தில் மட்டும் தான் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டை இழந்தது. இதை உறுப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்களை பொறுத்தவரையில் அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.\nசுந்தர்(தி.மு.க.):- உங்கள் கூட்டணி வட சென்னை, திருச்சியில் டெபாசிட்டை பறி கொடுத்தது.\nஅமைச்சர் செங்கோட்டையன்:-மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசாமல் உறுப்பினர் அரசியல் பேசுகிறார். அவர் பேசினால் பதிலுக்கு நாங்களும் அரசியல் பேச வேண்டியது வரும். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகு உங்களால் பல ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியவில்லை.\nசக்கரபாணி (தி.மு.க. கொறடா):-2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் 40 இடங்களிலும் வெற்றி பெற்றோம். உங்களால் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை.\nஅமைச்சர் செங்கோட்டையன்:-2014-ல் உங்களால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லையே\nஅமைச்சர் ஜெயக்குமார்:-அரசியலில் வெற்றி, தோல்வி மாறி, மாறி வரும். அதேநேரத்தில் அரசியலில் அதிக தோல்வி கண்ட இ���க்கம் தி.மு.க. தான். ஆளும் கட்சியாகவும், ஆளுகின்ற கட்சியாகவும், எதிர்காலத்திலும் ஆளுகின்ற கட்சியாகவும் இருப்பது அ.தி.மு.க. தான். தேர்தல் நேரத்தில் நீங்கள் சொன்ன வாக்குறுதிகளை அளவிட முடியாது. மக்களை ஏமாற்றி பெறப்பட்ட வெற்றி அது. இது எங்களுக்கு தற்காலிக தோல்வி தான். சொல்லப்போனால் உங்களை பொறுத்தவரையில் ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டைடு.\nசுந்தர் (தி.மு.க.):-நீங்கள் என்ன தான் சொல்லிக்கொண்டு இருந்தாலும், வேலூரில் சூரியனை எங்கள் தலைவர் உதிக்க வைப்பார். தி.மு.க. அங்கு வெற்றி பெறும்.\nஅமைச்சர் ஜெயக்குமார்:-எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் உங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இனியும் கோட்டையில் தி.மு.க.வுக்கு இடமில்லை.\nசுந்தர் (தி.மு.க.):-எங்கள் தலைவர் (கருணாநிதி) தோல்வியே அடையாதவர்....\nஅமைச்சர் செங்கோட்டையன்:- 234 தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி வாகை சூடியவர் ஜெயலலிதா.\nதுணை சபாநாயகர்:-உறுப்பினர் மானியக்கோரிக்கையில் பேசுங்கள்.\nசுந்தர் (தி.மு.க.):-திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரையும், காஞ்சீபுரம் ரெயில் நிலையத்திற்கு அண்ணா பெயரையும் வைக்க வேண்டும். செய்யூரில் அனல் மின்நிலையம் அமைக்க வேண்டும். வாலாஜாபாத்தில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் மந்தமாக இருக்கிறது. சுங்கசாவடியை அகற்ற வேண்டும்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-வாலாஜாபாத் புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக இடம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. சுங்கசாவடியை பொறுத்தவரையில் மத்தியில் உங்கள் கூட்டணி ஆட்சி இருந்தபோது கொண்டு வரப்பட்டது. அப்போது விட்டு விட்டீர்கள்.\nசுந்தர்:-தாம்பரம்-பல்லாவரத்தை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இதுவரைக்கும் நடக்கவில்லை. தண்ணீர் பிரச்சினை அதிகரித்து விட்டது. ஆட்சி காலத்தையும் 2021 ஆண்டு வரை நீடிக்க முடிவு செய்து விட்டீர்கள். தேர்தலை சந்திக்க உங்களுக்கு தைரியம் இல்லை, உள்ளாட்சி தேர்தலையாவது நடத்துங்கள்.\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி:-உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராகத் தான் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கும், தண்ணீர் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது\nசுந்தர் (தி.மு.க.):-காஞ்சீபுரம் பட்டு பூங்காவை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-மத்திய, மாநில அரசு நிதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. பயனாளிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது. எனவே உறுப்பினர் பயனாளிகளிடம் பேசி பார்க்கலாம். கைத்தறி நெசவாளர்களுக்கு இந்த ஆண்டு கூலி உயர்வு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nபெண்கள் மனநிலை மாறி விட்டது\nசுந்தர் (தி.மு.க.):-கூட்டுறவு சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அண்ணா கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்ததாக பணியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-1,131 கூட்டுறவு சங்கங்களில் 179 சங்கங்கள் மட்டும் தான் நஷ்டத்தில் இயங்குகிறது. மற்ற சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகிறது. காஞ்சீபுரம் அண்ணா கூட்டுறவு சங்கங்களின் அறிக்கை வெளி வந்திருப்பது உண்மை. இது குறித்து மறு ஆய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசுந்தர்:-இந்த சங்கத்தில் விளம்பரம் மட்டும் ரூ.1 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பட்டு ஜரிகை புடவை உள்ளிட்ட துணிகளை இருப்பு வைத்துக்கொண்டு தள்ளுபடி என்ற பெயரில் சங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-இப்போது எல்லாம் பெண்களின் மனநிலை மாறி விட்டது. புடவைக்கு பதில் சுடிதார் உள்ளிட்ட ஆடைகளைத் தான் விரும்புகிறார்கள். ஜரிகை புடவை எடுக்க வரும் பெண்கள் ஒரு புடவை மட்டும் பார்த்து விட்டு எடுத்து விட்டு சென்று விடுவதில்லை. 20 ஜரிகை புடவை காட்டினால்தான் அதில் ஒன்றை தேர்வு செய்வார்கள். எனவேதான் ஜரிகை புடவை இருப்பு வைக்க வேண்டியுள்ளது.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ:- கூட்டுறவு சங்க விதியில் தி.மு.க. கொண்டு வந்த சட்ட திருத்தத்தால்தான் தவறு இழைத்தவர்கள் மீண்டும் தலைவர்களாக வரும் நிலை உருவானது. ஆனால் இதை ஜெயலலிதா மாற்றினார். கூட்டுறவு சங்கத்திற்கு வாழ்வு கொடுத்தார்.\nசுந்தர்(தி.மு.க.):-கூட்டுறவு சங்க தேர்தலை நீங்கள் நியாயமாக நடத்தியிருந்தால் பாதிக்கு மேல் நாங்கள் தான் வெற்றி பெற்று இருப்போம். வேட்டி, சேலை திட்டத்தில் ஒருவருக்கு வேட்டி வழங்கப்பட்டால், சேலை வழங்கப்படுவதில்லை.\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-தவறாக சொல்ல கூடாது. எ��்லோருக்கும் சரியாகவே வழங்குகிறோம். வேட்டி-சேலை வழங்கலை முறையாக கவனிக்கிறோம்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ:-ஜனநாயக முறைப்படி, நேர்மையாக நாங்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம்.\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-கூட்டுறவு சங்க தேர்தலை 22 ஆண்டுகளாக நடத்த விடாமல் செய்தவர்கள் நீங்கள்தான். ஜெயலலிதாதான் கோர்ட்டுக்கு சென்று, தேர்தல் நடத்தும் உரிமையை பெற்றார். நீங்கள் தேர்தலை நடத்தியபோது அ.தி.மு.க. உறுப்பினர்களாக பார்த்து, பார்த்து நீக்கினீர்கள்.\nசுந்தர் (தி.மு.க.):-துணை முதல்-அமைச்சர் தவறான தகவலை தெரிவிக்கிறார். அமைச்சர்கள் எல்லோரும் திறமையானவர்கள்....\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-எங்கள் திறமையை நீங்கள் பாராட்ட தேவையில்லை. எங்களை உருவாக்கியவருக்கு தெரிந்ததால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-உறுப்பினர்கள் மானியக்கோரிக்கை விவாதத்திலேயே பேசினால் வீண் விவாதம் தவிர்க்கப்படும்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. எடப்பாடி பழனிசாமியுடன், ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை சந்திப்பு; குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை\n2. தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\n3. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைவரிசை\n4. அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல் அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு\n5. அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் கால் அகற்றம் தொடர்ந்து தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோ��னைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/11113244/Congress-leaders-including-Sonia-Gandhi-Rahul-Gandhi.vpf", "date_download": "2019-11-17T18:43:08Z", "digest": "sha1:XEADJYYK6I2E3P2XDVQ2G3A5EAYMXS5O", "length": 8761, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress leaders including Sonia Gandhi, Rahul Gandhi and Anand Sharma protest in front of Gandhi statue in Parliament. Rahul Gandhi tells || நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்\nகர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே அரசியல் சூழல் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கோவாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் 10 பேர் நேற்று தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்தார்.\nகர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய��லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12210", "date_download": "2019-11-17T18:43:22Z", "digest": "sha1:NBM4CUKH4HI47RBGMYMIR5MWMQ6UZNAM", "length": 10703, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "இரத்தினபுரியில் ஆரம்பமானது கூட்டு எதிர்க் கட்­சியின் மாபெரும் கூட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஇரத்தினபுரியில் ஆரம்பமானது கூட்டு எதிர்க் கட்­சியின் மாபெரும் கூட்டம்\nஇரத்தினபுரியில் ஆரம்பமானது கூட்டு எதிர்க் கட்­சியின் மாபெரும் கூட்டம்\nமஹிந்த ராஜ­பக்ஷ தலைமையில் ஆயிரம் தாம­ரைகள் மலரும் கூட்டு எதிர்க் கட்­சியின் மாபெரும் கூட்டம் இன்று இரத்­தி­ன­பு­ரியில் நடைபெற்றுவருகின்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பவித்ரா வன்­னி­யா­ராச்சி, விமல் வீரவன்ச, கூட்டு எதிர்கட்சிக்கு ஆதரவான மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போதுவரை சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமஹிந்த ராஜ­பக்ஷ தாம­ரை கூட்டு எதிர்க்கட்­சி கூட்டம் இரத்தினபுரி\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T17:28:08Z", "digest": "sha1:LZV2R6TGKPCZUWN73CCIBZNVAPS23YAU", "length": 9040, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "பேரவை தீர்மானத்தில் மாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது! | Sankathi24", "raw_content": "\nபேரவை தீர்மானத்தில் மாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது\nதிங்கள் பெப்ரவரி 20, 2017\n2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறீலங்கா எந்த மாற்றங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார்.\nஇவர் நேற்றுமுன்தினம் காலை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது. 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கியமான விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளமை தொடர்பாக விபரித்துக் கூறினார்.\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது.\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமைக்கத் திட்டமிடுவதன் மூலம், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் வாக்குறுதியில் இருந்து பின்வாங்க சிறிலங்கா முனைகிறது.\n2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தில் இணங்கியிருந்தபடி, காணாமற்போனோருக்கான பணியகம் இன்னமும் உருவாக்கப்படவில்லை.\nமேலும் ஜெனிவாவில் அளித்த வாக்குறுதிக்கு அமைய, அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை, காணிகள் விடுவிப்பு இடம்பெறவில்லை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்காவுக்கு மேலும் காலஅவகாசம் அளிப்பதில்லை என்று உறுதியான நிலைப்பாட்டை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், கூட்டத்தொடரின் தொடக்க உரையிலேயே உறுதியாக வெளிப்படுத்த வேண்டும�� என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.\n2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளமை தொடர்பாக, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும், சுமந்திரன் ஜெனிவாவில் விளக்கிக் கூறியுள்ளார்.\nஅகதி அமிர் சஹர்கார்ட்டுக்கு கனடாவில் அடைக்கலம் \nஞாயிறு நவம்பர் 17, 2019\nபப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு\nகார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nசனி நவம்பர் 16, 2019\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு\n3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nசனி நவம்பர் 16, 2019\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில்\nநோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/krishnakumar_6.php", "date_download": "2019-11-17T18:32:45Z", "digest": "sha1:7W6MVSJZJ4PQ7T5UX6QZRATSGFGUDSKN", "length": 22011, "nlines": 115, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Article | Krishnakumar | Sales | Marketing", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n“கூன் விழுந்த அந்தக் கிழவி டிராபிக் சிக்னலில் கடந்து போனாள்” என்று எழுத ஆரம்பித்த போது “சிக்”கென்று உடையணிந்த அந்த இளம் பெண் கடந்து போனாள்.” சும்மா கவருவதற்கு சம்பந்தமில்லாமல் ஆரம்பித்து வைத்தேன். கிழவியானாலும், இளம் பெண்களானாலும் அதிகம் படிக்க வைக்க இந்த மாதிரி ஆரம்பித்து எழுதினால் நல்லது.\nஏதே கிழவி, குமரியென்றூ கலாய்க்கிறானே, என்ன தான் சொல்லுகிறான் பார்ப்போம் என்று அனைத்து வேட்டிகளும், லுங்கிகளும் வரிந்து கட்டி படிக்கும் என்று தமிழ் படிக்கும் நல்லுலகம் மீது நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறேன்.\n“அந்தக் குதிரைக்குப் பேர் சொல்லவா\nசினிமாவிலும், பத்திரிக்கைகளிலும் வரும் பெண்களைப் பற்றிய விற்பனை வாக்கியங்களைக் கவனிக்கலானேன்\n“இளம் பெண் கணவனைக் கொன்றாள்\nஏன் வயதான பெண் நெடுங்காலமாகத் “தொண தொண” வென்று அறுக்கும் கிழவர்களைக் கொல்லக் கூடாது. அவ்வாறு பல பாட்டிமார்கள் நினைத்தாலும் செய்தி போடமாட்டார்களே\n“காதலை ஏற்காத கம்ப்யூட்டர் படிக்கும் இளம் பெண் துப்பட்டாவினால் கழுத்து நெறித்துக் கொலை\nடைப்ரைட்டிங் கிளாஸ் படிக்கும் பெண் என்றால் அது அந்தக் காலம். கம்ப்யூட்டர் தான் இப்போது லாயக்கு\nகாதல், இளம் கழுத்து, துப்பட்டா என்று போட்டால் படிக்கத் தோணுதுங்களே\n“கணவருக்கு ஸ்லோ பாய்ஸன் மனைவி கைது\nபெரும்பாலும் மனைவிகளுக்கு மருந்து வாங்காமல் காலம் கடத்தி “சிவனே”யென்று இருந்து விட்டு காலமாகிவிட்ட பிறகு, “போய் விட்டாள், எனக்கு கொடுத்து விட்டது அவ்வளவு தான்” என்றூ பிறகு புலம்பும் கணவர்கள் ஏராளம். அவளுக்கு வீட்டில் புகைப்போக்கிகள் இருக்கிறதா, நல்ல இடமிருக்கிறதா, சுகாதாரமான வாழ்கை முறை இருக்கிறதா என்று இவர்கள் பார்க்காதலால்\n“மனைவிகளுக்கு ஸ்லோ பாய்ஸன், கணவர்களுக்குத் தெரியும் சமூக அங்கீகாரம்” என்று செய்தி எழுதத் தோன்றுகின்றது.\n“ஊட்டியில் இளம் பெண் மரணத்தில் மர்மம்\nஆகா என்ன சுவாரசியமான செய்தி ஊட்டி\n அந்த “ஏடா கூட”த்தை ரசிக்க முடிவு செய்தேன் அதைப் படித்தால் கொஞ்சம் பொழுது போகுமே\n ஏது ராஜேஷ்குமார் கதை பொன்றூ குளிர் உடம்பை வருட, ரத்தம் உறைய கதைப் படிக்கலாமே\nமேலும் படித்துப் பார்த்தால், பி.எட். படிக்க முயற்சி செய்த ஒரு பெண் மனத்தை அறுத்துத் தொல்லை கொடுத்துக் கொன்று போட்டு ஊரார் வரும் முன்னே மயானத்திற்குப் பிணத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்\n“படிக்கும் பெண்ணைத் தடுத்து வாழ்கை அழிப்பு பெண் தரைமட்டம்” இந்த்ச் செய்தியைப் படிப்பார்களா என்பது தெரியவில்லை பெண் தரைமட்டம்” இந்த்ச் செய்தியைப் படிப்பார்களா என்பது தெரியவில்லை ஆக மட்டும் ஆண்களுக்கு மட்டும் தான் பேப்பர் அச்சடிக்கிறார்களோ\n“பெண்ணை அழிக்க ஆண் பேயாட்டம்” என்று தலைப்பு சரியில்லையோ\n குழந்தைகளுடன் தந்தை விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nமேலும் படித்துப் பார்த்தேன். குடித்து விட்டு மனைவியை அறைந்து, எனக்குப் பிறந்த குழந்தைகளில்லை என்று அலறியிருக்கின்றான். பதறிப் போன பெண்ணை அடித்து விட்டு தன் வீட்டிற்குப் போய் தற்கொலை முயற்சி பண்ண குழந்தை பறி போனது. இவன் பிழைத்துக் கொண்டான்.\nஆனால் பாருங்கள் மேல் கண்ட செய்தி எவ்வளவு விரைவாகப் படித்திருக்கிறீர்கள் அதனால் தான், பத்திரிக்கைகளில் இம்மாதிரி செய்திகள் விலை போகின்றது.\nடீ கடையில் உட்காருகின்றோம். பேப்பரைப் புரட்டுகிறோம்\n” இத்தலைப்புகளும் பத்திரிக்கைகளுக்கு அல்வா மாதிரி\nபோண்டா, ஆமை வடை , சூடான டீ போன்று செய்திகளைச் சூடாகப் பறிமாற வேண்டும். அப்போது தான் ஆறி அவலாப் போனதைத் தள்ளி, சூடானதைப் பற்றீப் பேசிக் காலத்தைப் போக்க முடியும்\nஆணுக்குச் சூடு கோபம், காமம், பொறாமை, வெட்டு, குத்து இவற்றிற்குத் தீனி போட்டால் போதும்\nராமர் காலத்திலிருந்தே பெண்ணைப் பற்றிச் சந்தேகம் கொள்வது “காவியமாக”ப் படைக்கப் பெற்றிருக்கின்றது.\n” என்று கூடக் கூப்பிடலாம் என்று சந்தேகம் வருகின்றது. (“ஃபைர்” படம் பார்த்ததிலிருந்து அப்படிச் சந்தேகம்\nஇப்படித் தலைப்புக் கொடுத்தால் கட்டாயம் படிப்பேன்\n“மார்கரெட் தாட்சர் அதிபருக்கு காட்டமான பதில்\n“தமிழகத்தை முன் மாநிலமாக ஆக்குவேன் முதல்வர் ஜெயலலிதா மு��க்கம்\n“குஷ்பூ கற்பு பற்றி காட்டமான பதில்\n“என் இடுப்பு அளவை மேலும் குறைப்பேன் நமிதா சவால்\n“ஐஸ்வர்யா ராய் பிகினியில் வலம் வருவார் டைரக்டர் முழக்கம்\nஎது டீக் கடைக்கேற்றது தெரிகிறதா\nடீ கடை விட்டுத் தள்ளுங்கள்.\n“ஹாயா”க பகல் பொழுது அரட்டை அடிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்றது எது\nஎது விற்குமோ அது விற்கும்\nஎந்த ஹோட்டலில் காபரே நடக்கும் தகாத உறவுகள் வலுக்கின்றனவா புருஷன் இல்லாத போது ஆட்டோவில் ஊர் சுற்றும் பெண்களை ஒரு ரிப்போர்ட்டர் பின் தொடர்கிறார் அது “ரிப்போர்ட்\nவிலை ஒரு ரூபாய் தான்\nவிலை இரண்டு ரூபாய் தான்\nவிலை மூன்று ரூபாய் தான்\n அனைத்தையும் ஊற்றிக் கொடுத்தால் தான் “கிக்” கே\nஅனைத்திற்கும் சேர்ந்தே விலை ஐந்து ரூபாய் தான்\nபெண்கள் பற்றி சுமார் 70 % விகிதம் வரும். மீதி 30% பெண்களைப் பற்றிக் கவலை கொள்ளும் ஆடவர் பற்றி அல்லது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடவன்.\nஎன் பெயரை பத்திரிக்கையில் போட வேண்டுமென்றால் என்னை ஏதாவது பெண் இனத்தோடு (குதிரையாக இருந்தாலும்) சேர்க்க வேண்டும். நானே மறைந்த சில்க் ஸ்மிதாவின் சொந்தம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இறந்த நாளன்று ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால் என் படத்துடன் மீண்டும் அவர்களைப் பற்றியச் செய்தியினைப் போடப் பத்திரிக்கைகள் விழையக் கூடும்.\nஅதில் பிடித்த பாத்திரங்கள் அகலிகை கதை\nபெண்கள் சிதையில் விழுவதும் பிறகு துடைத்து எழுவதும் காண்போரை சிலிர்க்க வைக்கும் காவிய ஓவியங்கள்\nபாவம் பட்ட பெண் ஜென்மங்கள் கால் பட்டு துளிர்ப்பது நம்மை சிலிர்க்க வைக்கின்றது\n பெண்கள் கல்லூரியில் பேட்டி எடுப்பது நன்றாக இருக்கும்.\nஅலுவலகமா, பெண்கள் ஆண்களுக்குப் போட்டியாக வருவதும், வீட்டில் அரிசி வேகாததைப் பற்றியும், அலுவுலகத்தில் செக்ஸ் (பாலியியல் தொந்தரவுகள்) பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுவது குறித்துச் சமூக அக்கறையோடு எழுதுவது நல்லது. விலை போகும்\nநாமும் சிவனே என்றூ இராமல், பார்வதியே யென்று அவர்களையும் வாழ விடாமல், சஞ்சிகைகள் மூலம், பத்திரிக்கைகள் மூலம், வம்புகள் மூலம், தும்புகள் மூலம், சதா கவலைப் பட்டுத் திரிந்து கொண்டிருக்கிறோம்\nஜோதிகா, சூர்யாவைத் திருமணம் புரிவது குறித்து நாட்டு மக்களே கவலை கொள்வது விந்தையானது ஆதலால் எனக்கும் கவலை வந்து போனது\nஎனக்கும் சிவகுமார் எப்போது சூர்யாவிற்கு தேதி குறிப்பார் என்று கவலையாக உள்ளது\nவீட்டில் பிறந்த பெண் மகவைத் தேர்த்த வழி பார்ப்போம்\n அவளுக்கு ஏற்றவன் பிறக்காமலா இருப்பான் இவள் பிறந்த போதே “அவன்” என்று முடிவு செய்து விட்டோமே இவள் பிறந்த போதே “அவன்” என்று முடிவு செய்து விட்டோமே அத்தை மகன், மாமன் மகன் என்று இப்போதே தேதி குறிக்கலாம்\nவீட்டில் பிறந்த பெண் மகவைத் தேர்த்த வேறு வழி பார்ப்போம்\n அதற்கு குறைந்து வயதிருந்தால் பிரச்சினை\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/blog-post_31.html", "date_download": "2019-11-17T16:58:14Z", "digest": "sha1:RJBLOANNOZ5WIJEF2Y5VSULSPZGWOK7W", "length": 13337, "nlines": 176, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி", "raw_content": "\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும் |\nபுதிய பாடத்திட்டத்தில் ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாண��ிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும். மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/70976-what-is-the-safety-assurance-at-airports-soundarya-rajinikanth.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T18:41:22Z", "digest": "sha1:PKVGZAWDDFP5VCZNEP4B2XAOLDAIQW2I", "length": 11965, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஸ்போர்ட், பணம் திருடு போனது எப்படி? சவுந்தர்யா ரஜினி விளக்கம் | what is the safety assurance at airports? Soundarya rajinikanth", "raw_content": "\nசமூக ந��தியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nபாஸ்போர்ட், பணம் திருடு போனது எப்படி\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தனது கணவரின் பாஸ்போர்ட், பணம் திருடப்பட்டது பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலதிபரும் நடிகருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். விசாகன் வெளிநாட்டிலும் பிசினஸ் செய்துவருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்றுவருவார்.\nஇந்நிலையில் சவுந்தர்யா ரஜினியும் விசாகனும் ஒன்றாக லண்டன் செல்ல முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் எமிரேட்ஸ் விமானம் மூலம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்குச் சென்றனர். அங்கு விசாகன் தனது பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த பேக்-கை பார்த்தார். அது மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபின்னர் அவர்கள் அங்குள்ள ஓட்டலில் ஒன்றில் தங்கினர். இதுபற்றி இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரஜினிகாந்தின் மகள், மருமகன் என்பது தெரிந்ததும் உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கினர். இந்நிலை யில் அவரது பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க டாலரை திருடியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.\n’’சர்வதேச விமான நிலையங்களில், பயணிகளுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறதா கடந்த 1 ஆம் தேதி, ஹீத்ரு விமான நிலையத்தின் எமிரேட்ஸ் லவுஞ்சில், எங்கள் காருக்காக காத்திருந்தபோது, எங்கள் கைப்பை (hand luggage) திருடப்பட்டுவிட்டது. உடனடியாக புகார் கொடுத்தோம். காத்திருக்கும்படி போலீசார் மெயில் அனுப்பியிருந்தனர். அடுத்த நாள் எங்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில் , எமிரேட்ஸ் லவுஞ்ச்��ில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.\nஇது அதிர்ச்சியாகவும் பொறுப்பற்றப் பதிலாகவும் இருந்தது. என் கணவரின் பாஸ்போர்ட் உட்பட விலை உயர்ந்த பொருட் களை இழந்துவிட்டோம். இது அதிர்ச்சிகரமான அனுபவம். விமானநிலையங்களில் பயணிகளுக்கு என்ன பாதுகாப்பு உறுதி இருக்கிறது இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கு நிகழ்ந்திருக்கக் கூடாது. வேறு யாருக்குமே நடந்திருக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.\nசெப்.9 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழக அமைச்சர்கள் மூன்று பேர் வெளிநாடு பயணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலண்டனில் ’பிரேவ் ஹார்ட்’ நடிகருடன் மோதிய தனுஷ்\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: நிரவ்மோடி\nபாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து\nநகைக்கடை கொள்ளையனை நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கிய மக்கள்\nகன்டெய்னரில் உயிரிழந்த 39 பேர், சீனர்கள்: குளிரில் உறைந்து உயிரிழந்தார்களா\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nRelated Tags : Soundarya rajinikanth , விசாகன் , Vishagan , சவுந்தர்யா ரஜினிகாந்த் , பாஸ்போர்ட் , லண்டன் , ஹீத்ரு , London\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்��\nசெப்.9 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழக அமைச்சர்கள் மூன்று பேர் வெளிநாடு பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385967.html", "date_download": "2019-11-17T18:35:01Z", "digest": "sha1:ZZDPMG5VYAQ6I4O74EK56XCXJN3GEMGO", "length": 6151, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "பெரியார் - காதல் கவிதை", "raw_content": "\nவான் தவழும் வெண்மேகத் தாடி மார்பில் ஆட\nபூனணிந்த கைத்தடியும் போர் முரசு ஆர்ப்பத்---தன்\nமானமுள்ள தமிழினமாய் மாற்ற வந்த பெரியார்\nகானகத்துச் சிங்கமெனக் கர்சனை புரிந்தார்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நா.வேலுசாமி த.ஆ (ஓய்வு) (10-Nov-19, 6:45 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/ukrainian/lesson-4771901110", "date_download": "2019-11-17T18:24:04Z", "digest": "sha1:WO7TOWCDC2ARRXUALZI3B4OTF6TRLW7L", "length": 4639, "nlines": 141, "source_domain": "new.internetpolyglot.com", "title": "பொழுதுபோக்கு, கலை, இசை - Underholdning, Kunst, Musik | Опис Уроку (Tamil - Датську) - Інтернет Поліглот", "raw_content": "\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Hvad ville livet være uden kunst ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Hvad ville livet være uden kunst\n0 0 இரைச்சல் støj\n0 0 ஊதுகொம்பு en trompet\n0 0 ஓய்வெடுத்தல் at slappe af\n0 0 கிசுகிசுத்தல் en hvisken\n0 0 கிறிஸ்துமஸ் jul\n0 0 கிறிஸ்மஸ் தாத்தா julemanden\n0 0 கேலிச் சித்திரம் en tegnefilm\n0 0 சத்தம் போடுதல் at støje\n0 0 சப்தமில்லாமல் பேசுதல் at hviske\n0 0 சாக்ஸபோன் en saxofon\n0 0 சுற்றுலா பயணம் en tur\n0 0 சுழல் நடனம் vals\n0 0 ட்ரோம்போன் en basun\n0 0 திரைப்படங்கள் film\n0 0 திரையரங்கு teatralsk\n0 0 திரையரங்கு et teater\n0 0 தொலைக்காட்சி நிகழ்ச்சி et tv-program\n0 0 தொலைநிலை கட்டுப்பாட்டு en fjernbetjening\n0 0 தோல் பளுப��பாக்குதல் blive solbrændt\n0 0 நகைச்சுவை at spøge\n0 0 நடனமாடுதல் at danse\n0 0 பனிப்பந்து en snebold\n0 0 பயணப் பெட்டி en kuffert\n0 0 பாடகர் குழு et kor\n0 0 புல்லாங்குழல் en fløjte\n0 0 பொம்மைக் கரடி en teddybjørn\n0 0 மணி அடித்தல் at ringe\n0 0 மீன்பிடித்தல் at fiske\n0 0 வர்ணத் தூரிகை en pensel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3", "date_download": "2019-11-17T17:01:15Z", "digest": "sha1:4LMXTDTD7IE77C2KUPTAZRG2HYMUJEHF", "length": 27353, "nlines": 15, "source_domain": "ta.videochat.tv.br", "title": "அவள் எப்படி வந்து திருமணம் செய்து கொள்ள ஒரு பிரேசிலிய", "raw_content": "அவள் எப்படி வந்து திருமணம் செய்து கொள்ள ஒரு பிரேசிலிய\nபாடகர் வேண்டும் பிராங்கோ, இது ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் வாழும் பிரேசிலிய நகரம் சல்வடோர், கூறினார் எப்படி அவர் திருமணம் ஒரு பிரேசிலிய, மற்றும் மக்கள் பிரேசில் இருந்து வேறு பெலாரஷ்யர்கள். சந்தித்து என் கணவர் இரண்டாவது நாள் என் தங்க பிரேசிலிய நகரம் சல்வடோர். நான் வந்து ஒரு வேலைவாய்ப்பு, மற்றும் முதல் பணி இருந்தது வழங்கல் தங்கள் நாட்டின் அமைப்பு மற்றும் மற்ற பயிற்சியாளர்களுக்கு. முன்பு வேலை செய்த அதே நிறுவனத்தில் சென்றார் பயிற்சி பிரேசில் மற்றும் கொலம்பியா, ஆனால் அந்த நாள் வந்தது, ஒரு விருந்தினர் நிகழ்வு. அவர் கூறுகிறார் என்றால், நான் உடனடியாக அவரை பிடித்திருந்தது, மற்றும் அவர் முயற்சி பேச, என்னை ஈர்க்க தங்கள் அறிவு பிரேசிலிய, ஆனால் அது இல்லை மிகவும் சுவாரசியமான அந்த நேரத்தில் இருந்தது பாதிக்கப்பட்ட வேறுபாடு நேர மண்டலங்களை, சோர்வு விமானம் பிறகு, நான் பெற நிர்வகிக்கப்படும் கடற்கரை, சில் கீழ், ஏர் கண்டிஷனர், இல்லை, போதுமான தூக்கம் மற்றும் பொதுவாக பயங்கரமான உணர்ந்தேன். எனக்கு கொடுத்தார் அவரது எண்ணிக்கை வெறும் வழக்கில், வேண்டும், மதிய உணவு கொண்டு அவரை மற்றும் அவரது கனடிய விருந்தினர். உடனே நான் மறுத்து, ஆனால் பின்னர் என்று நான் அதிர்ஷ்டம் இருந்தது என்று அவர் தான் இடது மற்றும் நான் காத்திருந்தேன். மோசமாக தூங்க விரும்பினார், அல்லது குறைந்தபட்சம் தேநீர். மற்றும் நான் சொல்ல வேண்டும் என்று கூடுதலாக, குளிரூட்டிகள் பிரீமியம் குளிர் பானங்கள் குடிக்க ஐஸ் பீர், சாறுகள், பனி, குளிர்ச்சியான தண்ணீர் போன்றவை. இடம் பொதுவாக, நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் (மற்றும், ��ரு விதி என்று, கெமோமில், புதினா தேநீர்), மற்றும் உணவகங்கள் அதை கண்டுபிடிக்க எளிதானது அல்ல.\nபெலாரஸ் அது கூட ஒலிகள் போன்ற ஒரு குறிப்பு, ஆனால் பின்னர் எனக்கு அது ஒரு. அவர் பாய்ச்சியுள்ளேன் எனக்கு டீ, நான் நன்றாக உணர்ந்தேன், மற்றும் இறுதியாக நான் அவரை பார்க்க. முதல் நாட்களில் அவர் என்னை காட்டியது எல்லாம் நான் பார்க்க வேண்டும் நகரம், சரிந்தது இது இன்னும் புத்தகங்கள், வரலாற்று மையம், கோவில் கடல் தெய்வம், சிறந்த கடற்கரைகள் மற்றும் உணவகங்கள். அனைத்து இலவச வேலைவாய்ப்பு, நேரம், நாம் ஒன்றாக கழித்த, இருந்தது பல்கலைக்கழகம் மற்றும் நான் வந்த போது, அவர் ஒரு விடுமுறை. அவர் என்னை அறிமுகம் சல்வடோர் மற்றும் பிரேசில் இருந்தது, கற்று எப்படி சமைக்க வேண்டும் உள்ளூர் உணவுகள், மற்றும் உதவியது குடியேற அருங்காட்சியகம், விளக்கினார் சிக்கல்களை போர்த்துகீசியம் மொழி, இது நான் ஏற்கனவே நன்கு கொண்டிருந்தன போது, வந்து, தயாராக இருந்த எனக்கு பரீட்சை, இது நான் கடந்து இறுதியில் மிக உயர்ந்த மட்டத்தில். நான் நீட்டிக்கப்பட்டுள்ளது விசா ஆறு மாதங்கள் வரை (உள்ளுறை நீடித்தது மட்டும் மூன்று), அதிகபட்ச. பின்னர் நான் விட்டு வெளியேற, மற்றும் அவர் ஒப்பு என்னுடன் வா. என் பெற்றோர் வாழ்ந்து ரியோ டி ஜெனிரோ, புதிய ஆண்டு கொண்டாடப்பட்டது சிவப்பு சதுர, பின்னர் மூன்று வாரங்கள் சவாரி குளிர்காலத்தில், பெலாரஸ் இருந்தது நிகழ்ச்சிகள் ‘ட்ரேசி’, விஜயம் நண்பர்கள் ஒரு கொத்து, மற்றும், என், மற்றும் அவரது, வியக்கத்தக்க. மற்றும் என்று முடிவு இது மாதிரியான வேடிக்கையான என்று நாம் பேசி அவர்களை கூடுதலாக, போர்த்துகீசியம், பிரேசிலிய, மற்றும் கற்பிக்க தொடங்கினார் போர்த்துகீசியம் மொழி. என்று கூறினார் பெலாரஷ்யர்கள் போலல்லாமல், பிரேசில், இன்னும் தக்க தங்கள் சொந்த மொழி, புறக்கணிக்க இது முட்டாள்த்தனமாக. பின்னர், கற்று, பிரேசிலிய நாம் உண்மையில் இல்லை பேசி இனி. பின்னர் அவர் முடிவு வரை விட்டு நான் முடிக்க பல்கலைக்கழகம், ஒரு செமஸ்டர், ‘முடக்கம்’ ஆய்வு. நாங்கள் இருவரும் ஒரு வேலை கிடைத்தது, கற்று ஆங்கிலம், போர்ட்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ். வசதியாக, பிரேசில் மற்றும் பெலாரஸ் பிரேசில் இருக்க முடியும், வரை மூன்று மாதங்களுக்கு ஒரு விசா இல்லாமல், ஒரு இடைவெளி இல்லாமல். ஒரு ந���ள், மே நாள், நாம் சென்றார் கியெவ் வெறும் ஒரு நாள், வெறும் நேரத்தில் பேட்டர்சன் தான் விட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு, அங்கு நடந்து முழு நாள் ஒன்றாக. தாமதமாக மாலை நாம் சோர்வாக இருந்தால், நாம் அடைந்தது சிலை ‘தாய்நாடு’. அது மாறியது என்று அவர் எடுத்தார்கள் மிகவும் உகந்த நேரத்தில் முன்மொழிய வேண்டும் எனக்கு. நான் அழுதேன், நிச்சயமாக, ஒப்பு, நாம் பரிமாறி மோதிரங்கள், சரி, அடுத்த நாள் நான் திரும்பி வந்து, அவரது பெற்றோர்கள் கூறினார். அவர்கள் பதிலளித்தார் இல்லாமல் மிகவும் உணர்ச்சி, இறுதியாக. திருமணம் செய்து கொள்ள நாம் ஏற்கனவே முடிவு பிரேசில். எல்லாம் மிகவும் எளிமையான, விரைவில் திருமணம் உள்ள பதிவு அலுவலகத்தில் புதன்கிழமை காலை மற்றும் கடற்கரைக்கு சென்றார். ஆனால் அழகான நாள் என்று நீங்கள் அரிதாகத்தான் மறக்க. பெற்றோர் திருமண வர வேலை செய்யவில்லை, எனவே நாம் அவர்கள் ஏற்பாடு பின்னர் மற்றொரு ‘விழா’ மீண்டும் பரிமாறி மோதிரங்கள் ஏற்கனவே மற்ற சிலைகள் அருகே, கிறிஸ்து ரியோ டி ஜெனிரோ, பறக்கும் போது அங்கு என் பெற்றோர்கள் மற்றும் தந்தை அண்ணி, மூலம் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு திருமண. அவரது கணவர் குடும்பம் ஏற்று என்னை மிகவும் அன்புடன் (கூட பிரேசில் முதல் தொடர்பு உள்ளது, பொதுவாக மிகவும் நட்பு), அவர் ஒரு பெரிய குடும்பம் அப்பா, மூன்று சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் (அனைத்து பெரியவர்கள், என் கணவர், இளைய), ஒரு முழு கும்பல் மைத்துனர்கள் மற்றும் எண்ணற்ற அத்தைகள், மாமாக்கள் மற்றும் கஸின்ஸ்-சகோதரிகள். அனைத்து தனியாக வாழ, ஆனால் காதல் சேகரிக்க குடும்ப நிகழ்வுகள். தந்தை அண்ணி, நான் மிகவும் வேடிக்கையான, அவர் மீது எழுபது வயது, அவர் நடிக்கிறார், கிட்டார் மற்றும் பாடுகிறார் பாடல்கள் வெவ்வேறு மொழிகள். என் பெற்றோர்கள் உடனடியாக காதலித்து, அப்பா உடனடியாக அவரை எடுத்து விளையாட கால்பந்து (நீங்கள் பிரேசிலிய.), என் அம்மா ஆச்சரியப்பட்டார்கள் அவரது பிரேசிலிய மொழி மற்றும் பேராண்மை. ஒருமுறை நாங்கள் ஒன்றாக பயணங்கள் சுற்றி சென்றார் கல்லறை. இப்போது அது மாறிவிடும் என்று பேட்டர்சன் குடும்பம் செய்த பிறகு விஜயம் கல்லறை சுத்தம் செய்ய அனைத்து ஆடைகள் மற்றும் சுத்தமான காலணிகள், மற்றும், மீது உடனடியாக திரும்ப. நான் கேட்டேன் என்றால் நான் கழுவ ���ேண்டாம் (நான் இருந்தது இல்லை இந்த குறுகிய பயணம், ஒரு மாற்றம் ஆடைகள்), நாம் பிரேசில், மற்றும் என் குடும்பம் இல்லை போன்ற பாரம்பரியம். அவர் கூறினார் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முயன்ற போது நான் கட்டி அவரை அழுக்கு துணிகளை, இல்லை இருந்தது கழுவ வேண்டும். பெரும்பாலான என் பழக்கம், போன்ற தினசரி தேயிலை அல்லது உணவு பதப்படுத்தப்பட்ட கொழுப்பு கீழ் சூப் கணவர் ஆதரிக்கிறது. மதிய உணவு இங்கே சில வகையான சிறப்பு அந்தஸ்து. நீங்கள் யாரோ சொல்ல வில்லை என்று நீங்கள், எதிர்வினை என்றால், நீங்கள் இறக்க போகிறேன் பட்டினி. பயன்படுத்தப்படும் பீன்ஸ் சாப்பிட ஒவ்வொரு நாளும், இது ஒரு மூல இரும்பு மற்றும் புரதம், அரிசி பீன்ஸ், ஒருவேளை மிகவும் பிரபலமான மதிய உணவு டிஷ், மற்றும் அநேகமாக ஒரே ஒரு பிரபலமாக உள்ளது என்று முழுவதும் உள்ள பிரேசில் (பொதுவாக நாட்டின் பெரிய மற்றும் மரபுகள் மற்றும் கலாச்சார பண்புகள் உள்ளன மிகவும் வித்தியாசமாக மண்டலத்தைப் பொறுத்து). சாப்பிட வேண்டாம் பீன்ஸ், எண்ண முடியவில்லை மதிய உணவு சாப்பிட. முதல் மாதங்களில் நான் மூலம் அதிர்ச்சியாக இருந்தது மிகுதியாக சுவையான உணவு, மற்றும் ஐந்து ஆண்டுகளில் நான் முழுவதும் வந்து அங்கு ஒரு இடத்தில் சமைக்கப்பட்ட, சுவையற்ற (கூட மலிவான மாணவர் உணவகத்தில் கண்டுபிடிக்க முடியாது கூட உப்பு சூப் அல்லது ஒட்டும் அரிசி). மற்றும் இங்கே ஒரு பிரபலமான மற்றும் மலிவான உணவகங்கள் உணவு எடை, அல்லது கூட செங்குத்தாக, வரையறை இல்லாமல், ஒரு நிலையான கட்டணம். இறுதியில், நாம் அனைத்து எடை பெற தொடங்கினார், பலியாகி உள்ளூர் மரபுகள் ஒரு நல்ல மதிய உணவு மற்றும் இரவு உணவு. ஆனால் சில நேரம் கழித்து, உள்ளானது மற்றொரு, மேலும் வழக்கமான உள்ளூர் போக்குகள், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க, மற்றும் உடற்பயிற்சி சென்றார்.\nஅது மிகவும் குளிராக இருந்தது\nவிளையாட்டு மற்றும் செய்ய பயன்படுத்தப்படும், ஆனால் எனக்கு அது ஒரு பெரிய திருப்புமுனை ஆகும். வைக்க கற்று கொண்டேன் நடைபயிற்சி — (போன்ற), முதலில் அதை சங்கடமான, ஆனால் இப்போது ஒப்புக்கொள்கிறேன் என்று அது மிகவும் வசதியாக காலணி. ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட பழக்கமில்லை குளிரூட்டிகள் மற்றும் ஐஸ் தண்ணீர், என்றாலும் இன்னும் புரியவில்லை ஏன் இந்த. கற்று உங்கள் பல�� துலக்க ஒவ்வொரு சாப்பிட்ட பிறகு. இங்கே இந்த ஒரு சாதாரண விஷயம் கூட கழிப்பறை, பல்கலைக்கழக உணவகப்.\nஒரு தனி பட்ஜெட் ஒரு சாதாரண நடைமுறையில் குறிப்பாக, இருவரும் கணவன் மனைவிக்கு வேலை. மறுபுறம், குறைந்தது நம் குடும்பம், இல்லை ஆட்சி என்று அனைவருக்கும் கொடுக்க வேண்டும் தங்களை. உதாரணமாக, உணவகம், தன்னிச்சையாக நான் பில் செலுத்த, ஒருவேளை அவர் வழக்கமாக பொறுத்தது யார் பணம் எடுத்து அல்லது அட்டை, அல்லது யார் செலுத்த முடியவில்லை கடந்த முறை. வீட்டு கடமைகள், கூட, பிரிக்கப்பட்டுள்ளது என்றாலும், பொருட்டு வீட்டில் நான் கடமைப்பட்டிருக்கிறேன் இன்னும் என் கணவர். நான் ஒரு பயங்கரமான சோம்பேறி, மற்றும் அவர் இல்லை என்றால் காட்ட முயற்சி, அது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் பொதுவாக பகிர்ந்து கொள்ள முயற்சி சுத்தம் சமமாக. என்று முதல் விஷயம் என்னை கவர்ந்தது, மீண்டும் நாள், அது அவர்களுக்கு அறிவித்தார் ஆட்சி: யார் சமையல், சலவை உணவுகள். மிகவும் உண்மை.\nநாம் போன்ற வீட்டில் சாப்பிட மற்றும் சமைக்க முயற்சி, ஆனால் போது இருவரும் மிகவும் சோம்பேறி அல்லது நேரம் இல்லை ஒரு உணவகத்திற்கு சென்று. ஆனால், உண்மையில், நான் நிச்சயமாக இல்லை என்றால், இந்த வழக்கமான பிரேசிலிய நிலைமை. உதாரணமாக, நடுத்தர மற்றும் உயர் சமூக வகுப்புகள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர் வேலைக்காரிகள், மட்டும் தொடர்களில் ஒரு நிரந்தர வேலை விடுதி (இந்த இன்னும் வருகிறது விலையுயர்ந்த முன்னேற்றம் கொண்டு, தொழிலாளர் உரிமைகள்), ஆனால் ஒரு நாள், ஒரு வாரம் தான் அதை சுத்தம் மற்றும் தயார் மதிய உணவுகள் வாரம். மாறாக, பெலாரஷ்யர்கள், பிரேசில் குறைவாக ஆணாதிக்க தலை. நான் பார்க்க வேண்டாம் ஒரு கடுமையான தொழிலாளர் பிரிவு ஒரு ஆண் மற்றும் பெண், எடுத்துக்காட்டாக, உள்ள குழந்தைகள் ஆண்கள் சமமாக கலந்து கொண்ட பெண்கள். மிகவும் குறைவாக, என் கருத்து, கருத்துக்கள் இருக்கின்றன போன்ற ‘ஒரு பெண் இருக்க கூடாது விட சிறந்த ஆண்கள்’ அல்லது ‘ஒரு பெண்ணின் இடத்தில் உள்ளது சமையலறையில்’, மற்றும் பல என்று ஒவ்வொரு பெற்றெடுக்க வேண்டும் மற்றும் வீட்டில் தங்க குழந்தை. நான் இன்னும் ஒரு முறை பயன்படுத்தப்படும், மற்றும் என் அம்மா ஆச்சரியமாக இருந்தது, எப்படி பல நடைபயிற்சி, தங்கள் குழந்தைகள் குறைவாக தாய்மார்கள், மற்று���் கூட மருத்துவமனையில் தந்தை உரிமை உள்ளது தொடர்ந்து வர, பெண் தொழிலாளர். நான் அதை பார்க்க இணைக்கப்பட்டுள்ளது மட்டும் என்று உண்மையில், தந்தை வழி தரையில் இழந்து, ஆனால் அந்த அனைத்து பாகுபாடு எந்த அடிப்படையில் வரவேற்பு இல்லை இங்கே. வன்முறை, இனவாதம், ஓரினச்சேர்க்கை குற்றங்கள், மற்றும் கடுமையான தண்டனை நடைமுறையில் உள்ளது. நான் சுவாரசியமாக இங்கே உருவாக்கும் எந்த தடையாக சூழலில் அனைத்து மட்டங்களிலும் மற்றும் தடங்கள், பார்வை குறைபாடு தெருக்களில் போதனை அடையாளம் மொழிகள் மற்றும் பிரெய்லி உள்ள பல்கலைக்கழகங்கள். நான் எப்போதும் ‘பாதுகாக்க’ இங்கே, போது ஒரு புதிய தெரிந்திருந்தால், எடுத்துக்காட்டாக, நான் என்ன என்று எனக்கு தெரியாது, பெலாரஸ், மற்றும் (அது நடக்கும் சில நேரங்களில்) வெளியே என்று, அது அதே பகுதி பிரேசில், அவர் விளக்குகிறது பிரகாசமான உதாரணங்கள் வகை ‘என்று எப்படி நீங்கள் அதை விரும்பவில்லை என்றால், நீங்கள், பிரேசில் ஒப்பிடுகையில், அர்ஜென்டினாவை. அல்லது என்று ஒரு போர்ச்சுகீசிய காலனி\n← கண்டறிய போர்ச்சுகல் ஒரு தீவிர உறவு மற்றும் திருமண\nபிரேசில் இருந்து தாய்வழியைப் நகரம் தேடும் மணமகன் என் கிரகம் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/43", "date_download": "2019-11-17T17:56:31Z", "digest": "sha1:SU2NIWLDQOY3F5D3G4XRV3WOT4WM3P4G", "length": 6933, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/43 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதமிழ்ப் படலம் 45, சிறுமறிக் குழாத்தொடு செல்லு மாப்பிணை குறுகிடக்கலையிளங் குரலிற் கூ, வவே குறுநடைச் சிறார்மறிக் குட்டி வீட்டிடக் குறுமுயற் றோற்பறை கொட்டு வாரரோ. 46. கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான் குன் றுறை யிளையகார் குறுகி மாலையிற் ) சென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர் முன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால், பாலை 47. எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள முல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும் பல்லவங் கருகுவெம் பாலை காணுவாம். 48. வற்றிய விருட்டையும் வதங்கு மோமையும் துற்றிய யானை தன் றுளைக்கை யைப்பிடி பற்றியே யுரலடி பதைப்பு வெங்கனல் சுற்ற��ட டெல்துடி துடித்துச் செல்லுமே. மன்னிய முது வெயில் வளைப்ப வாய்வெரி இ இன் னிளங் குருளை மிக் கினைந்து வெம்பிடத் தன் னிழல் தங்கவே தாய்மை மீதுற நன் னரில் வலியசெந் நாடி யங்குமே. போதர வேவிடாய் புலம்பிப் பொள்ளென மாதறு நீர்ச்சுனை மருவி நீர்பெறாப் பாதிரி யலர்பறந் தலையின் பாலி இத் தூதுணம் புறவினந் துயருற் றேங்குமே. 49, ,, 50. - - -- - ---... ... 45. ம றி. ஆடு. பிணை-பெண்மான், கலை-ஆண்மான், 46, இறைகெர்ளல் - இருத்தல். 47. எல்லி - ஞயிறு. பல்லவம் - தளிர், 49, வெரி இ - வெருவி. வாய்வெருவுதல் - சோர்வால் வாய் கு ழ று தல். குருளை - குட்டி. தாய்மை -அன்பு . நன்னர்இல் - நலமில்லாத. உயங்குதல்-வருந் து தல். 50. மாது-அசை. பறந்தலை-பாலை நிலத்தூர், தூது உண் அம் புற்வு. தூது-பருக்கைக்கல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D.pdf/25", "date_download": "2019-11-17T17:31:05Z", "digest": "sha1:LUMXYLBPOQR5M7WMQME3WEVQWOFRAE7B", "length": 6621, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/25 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/25\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிமிர்ந்து நில் துணிந்து செல் 23 மனிதர்கள் வாழ்க்கையை ஐந்து வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. மாக்கள் 2. மக்கள் 3.அறிவாளி 4. அமரர் 5. தேவர் என்பதே அந்த ஐந்து வகைகள். ஒரு மனிதரின் வாழ்க்கை இப்படித்தான் தொடங்கி, இந்த நிலையில் தான் முடிவுபெற வேண்டும் என்ற சூட்சமத்தின் சூத்திரமாக, சுலோகமாக, வேதவசன மாகவே இந்த ஐந்து நிலைகளுக்கும் இருக்கின்றன. அறிவில்லாத, அறிவுத் தெளிவடையாத நிலையில் உள்ளதைத் தான் மாக்கள் என்கிறோம். இந்த ஜீவராசிகளை அஃறிணை என்றும் அழைக்கிறோம். ஐந்தறிவிலிருந்து மாறி, ஆறறிவு பெற்ற ஜீவிகளாக இருக்கும் மனிதர்களை மாக்கள் என்கிறோம். உயர்திணை என்றும் உயர்வாக அழைக்கிறோம். மக்கள் எல்லோருமே மதிப்பிற்குரியவர்களாக இருப்பதில்லையே. உண்டு, உறங்கி, நாட்களைக் கடத்தி, முதிர்ந்து, ���திர்ந்துபோகும் உடல்களாக பலர் இருக்கின்றார்களே தமக்குரிய ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, பக்குவப்படுத்தி, பெருமையுற வளர்த்து, பேணிக்காத்து, பண்படுத்திக் கொண்டிருக்கும் பண்பாளர்களையே நாம் அறிவாளிகள் என்கிறோம். ஆமாம், அறிவாளிகள் மனித குலத்தின் மேல் தட்டில் வாழ்கிற, மக்கள் மதிக்கிற மாண்புமிகுநிலையில் வாழ்வு நடத்துகிற பெருமைக்குரியவர்கள். ---\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T17:53:38Z", "digest": "sha1:OIX5TWHYURMILVG4VTFMG3AEZZUCHJIB", "length": 10353, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளவு: Latest பிளவு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஹைதர் அலி நீக்கம்\nதினகரன் ஆதரவாளர்கள் டிஸ்மிஸ்- கட்சி தாவல் ஆரம்பம்\nஜெ. அரசுக்கு எதிராக சதி, துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள்… அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nடிடிவி தினகரன் து.பொ. செயலாளர் இல்லை.. பொதுக்குழு எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறோம்: தம்பிதுரை\nஅதிமுகவில் பிளவு இல்லை.. இதெல்லாம் அண்ணன், தம்பி பிரச்சினையாம்.. சொல்கிறார் ஜெயக்குமார்\nகட்சிக்காக தியாகம் செய்த சசிகலா தீண்டத்தகாதவரா...குண்டு கல்யாணம் குய்யோ முறையோ புலம்பல்\nஜெ. மறைவு, சசிகலா கையில் கட்சி.. அதிர்ச்சியில் வெளியேறும் அதிமுக பேச்சாளர்கள்\nசசிகலாவுக்கு எதிராக 'ஜாதிகள்' ரீதியாக அணி திரளும் அதிமுக அதிருப்தியாளர்கள்\nஅதிமுகவை உடைக்க பாஜக சதி: மதுசூதனன் பரபரப்பு குற்றச்சாட்டு\nசசிகலா கோஷ்டி கை ஓங்கினால் அதிமுக உடைவது உறுதி: மத்திய உளவுத்துறை கருத்து\nசசிகலா VS ஓபிஎஸ்.... அதிமுக இரண்டாக உடைவது உறுதி- சு.சுவாமி பரபரப்பு பேட்டி\nஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடைந்து சிதறும்.. சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு\nதமாகா மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் நீக்கம் - ஜி.கே. வாசன் \nசிதறுகிறது தமாகா.... ஞானதேசிகன், ஞானசேகரன் தலைமையில் அதிமுகவுக்கு தாவ நிர்வாகிகள் முடிவு\nநடிகர் கார்த்திக்கின் கட்சி உடைந்து புதிய கட்சி உதயம்: வீடியோ\nதேமுதிகவால் வெளிச்சத்துக்கு வந்த வி.சி.சந்திரகுமார்.. இன்று \"கலக நாயகன்\" அவதாரம்\nஎம்.ஜி.ஆரை பயன்படுத்தி தி.மு.க.வை உடைத்தார் இந்திரா.. பரபரப்பைக் கிளப்பும் கருணாநிதி\nஉடைந்த ஆம் ஆத்மி.. உருவாகும் புதிய கட்சி.. கை கோர்க்கும் யோகேந்திரா, பிரசாந்த், மேதாபட்கர்\n சமாதான முயற்சிகள் தோல்வி- நாளை செயற்குழு கூட்டத்தில் கிளைமாக்ஸ்\nநெடுமாறன், சிவாஜி கதிதான்.. வாசனுக்கு முன்னாள் ஆதரவாளர் கோபண்ணா 'வார்னிங்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49830000", "date_download": "2019-11-17T19:01:33Z", "digest": "sha1:K7YV3DMXFQMOOLNDIGWZP57OWFP74DBC", "length": 58524, "nlines": 209, "source_domain": "www.bbc.com", "title": "பாலியல் வல்லுறவு, போராட்டம், நம்பிக்கை - துயரக் கதையைச் சொல்லும் பெண் - BBC News தமிழ்", "raw_content": "\nபாலியல் வல்லுறவு, போராட்டம், நம்பிக்கை - துயரக் கதையைச் சொல்லும் பெண்\nலாரன் டர்னர் பிபிசி, சான் ஃபிரான்ஸிஸ்கோ\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஎச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள உள்ளடக்கம் வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும்.\nஎமிலி டோ பற்றி நமக்கு என்ன தெரியும் 2015 ஜனவரியில் ஒரு நாள் இரவு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆண் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் நட்சத்திர நீச்சல் வீரர் புரோக் டர்னர் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் என்று நமக்குத் தெரியும்.\nசுயநினைவு இழந்த நிலையில், அரைகுறை ஆடைகளுடன் பெரிய குப்பைத் தொட்டி அருகே அவர் கிடந்தார்.\nபோதையில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது, சுயநினைவு இழந்த பெண்ணைத் தாக்கியது, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது ஆகிய செயல்களுக்காக புரோக் டர்னருக்கு ஆறு மாத காலம் சிறைத் தண்டனை கிடைத்தது.\nபுரோக் டர்னருக்கு மூன்று மாத காலம் சிறையில் இருந்தார். அடுத்த மூன்று ஆண்டு காலம் நன்னடத்தை கண்காணிப்பில் விடுதலை செய்யப்பட்டார். அது செப்டம்பர் மாதம் முடிந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த ஆரோன் பெர்ஸ்கி பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். டர்னர் நல்ல நடத்தை உள்ளவர் என்றும், அவருக்கு குடிப்��ழக்கம் இருந்தது என்றும் கூறி அந்தத் தீர்ப்பை அவர் அளித்துள்ளார்.\nடர்னர் நட்சத்திர நீச்சல் வீரர் என்ற உண்மை குறித்து அந்த சமயத்தில் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாயின.\nசேனல் மில்லரை பற்றி நமக்கு என்ன தெரியும் அநேகமாக உங்களுக்கு இன்னும் நிறைய தெரிந்திருக்காது. பாதிக்கப்பட்டவரின் அறிக்கையாக டர்னருக்கு அவர் எழுதிய கடிதம் அப்போது வைரலாகியது. பெயரை வெளியிடக் கூடாது என்பதற்காக அப்போதும் அவர் எமிலி டோ என்றே அழைக்கப்பட்டார். அந்தக் கடிதத்தில் உள்ள விஷயங்களைப் படித்தால் அவர் துணிவானவர், தெளிவாக கருத்துகளை வெளியிடக் கூடியவர் என்பதை அறியலாம்.\nஆண் ஒருவரை வற்புறுத்தி பெண் உடலுறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவா\nஉணவு சமைக்க கஞ்சா, எரிமலை அடிவாரத்தில் வீடு - கைதான தொலைக்காட்சி பிரபலம்\nசேனல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.\nஅவர் மொழிப்பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர். இப்போது - 'என் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்' (Know My Name) - என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அவர் கலைத் திறமை உள்ளவர்.\nகுழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு வரைபடங்களை உருவாக்குவதை விரும்புபவர். அவருடைய ஓவியங்கள் கனவு போல இருக்கும். அவரே கூறுவதைப் போல வஞ்சனையாகவும் இருக்கும். மண்ணில் உருவங்கள் உருவாக்குவதற்குப் படித்திருக்கிறார். காமிக்ஸ் எழுத கற்றிருக்கிறார். தனிப்பட்ட முறையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.\nநாய்களை நேசிக்கக் கூடியவர். தயக்கம் கொண்டவர் என்று தன்னைப் பற்றி அவர் கூறிக் கொள்பவர். அவர் பாதி சீனர். அவருடைய சீனப் பெயர் ஜாங் க்சியாவோ க்சியா. எளிதாக புன்னகைக்கக் கூடியவர். சிந்தனைத் திறன் மிக்கவர், வேடிக்கையானவர். யாரோ ஒருவருடைய மகள், சகோதரி, தோழி அவர். உங்களுக்குத் தெரிந்த ஒருவராக அவர் இருக்கலாம்.\nபடத்தின் காப்புரிமை JARED STAPP/BBC\nசேனலின் நினைவுகள் அவர் அனுபவித்த துயரங்கள் நிறைந்தவையாக உள்ளன. அதுவரையில் அவருக்கு அளிக்கப்படாமல் இருந்த நீதிமன்ற ஆவணங்களையும், சாட்சியங்களையும் படித்த பிறகு, தனது வலிகளில் இருந்து விடுபடுவதற்காக அந்தப் புத்தகத்தை எழுதினார்.\nநிறைய இளம்பெண்கள் கடக்க வேண்டிய இருளைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது தன்னுடைய கடமை என்று உணர்வதாக அவர் கூறுகிறார்.\n''காலையில் எழுந்திருப்பதே மிகவும் கஷ்டமான விஷயமாக இருந்த மிகவும் துயரமான நாட்களை அனுபவித்திருக்கிறேன்,'' என்று 27 வயதான சேனல் கூறுகிறார். தான் வசிக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரில் பேட்டியளித்த அவர், ''முன்னேறிச் செல்வதற்கு ஒரு வழியையும் நினைத்துப் பார்க்க முடியாத பல நாட்கள் எனக்கு இருந்துள்ளன. அவை சோதனைக் காலங்கள்,'' என்றார்.\n\"அது கொடூரமானது. நான் எதுவும் வரைவதில்லை, எதுவும் எழுதுவது இல்லை. நான் விரும்பியதெல்லாம் தூக்கம் மட்டுமே. அப்போது தான் சிந்திக்காமல் இருக்கலாம். வாழ்வதற்கு அது வழிமுறை அல்ல.\"\n\"இதுபோன்ற காலத்தை மற்ற இளம்பெண்கள் கடக்க வேண்டியுள்ளது பற்றி நான் சிந்தித்தேன். தாங்கள் விரும்பும் விஷயங்களில் இருந்து விலகிச் சொன்று, மனம் உடைந்து போய், நொறுங்கிப் போவார்கள். அப்படி நடக்க நாம் எப்படி அனுமதிக்கலாம் என்று சிந்தித்தேன்.''\nதடையில்லாமல், தெளிவாகப் பேசினார் அவர். ஆனால் உலகில் மற்ற பெண்களுக்கு இந்த அநீதி நடப்பது பற்றிய கோபம் தெரிந்தது. உணர்ச்சியால் குரல் அதிர்ந்தது. எமிலி டோவாக இருப்பது என்பதன் வலியை எண்ணற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது.\n\"திறமையான இளம் பெண்கள் தங்கள் எதிர்காலம் பற்றி கனவுகளில் இருக்கிறார்கள். தாங்கள் செயலாற்றுவதற்கு பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள். இதுபோல ஏதும் நடந்தால், வீட்டுக்குப் போய் அவமானத்தைத் தாங்கிக் கொண்டு, அதை வெளியில் சொல்லாமல் தங்களுக்குள் புதைத்துக் கொள்வார்கள்,'' என்கிறார் சேனல்.\n\"அறைக்குள்ளேயே கிடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். 'ஒருவேளை நான் பேசாமல் இருந்தால் இன்னும் நல்லதாக இருக்கும்' என்றும் நினைப்பார்கள்.''\nபடத்தின் காப்புரிமை ARED STAPP / BBC\n\"இப்படி நடக்க அனுமதித்தால் மிகவும் துயரமானதாகிவிடும். இந்த எதிர்மறை விஷயங்களை தங்களுக்குள் புதைத்துக் கொள்ள அனுமதிப்பது, அவர்களை தனிமைக்கு ஆளாக்குவது துயரமாகிவிடும். மாறாக, இல்லை உனக்கு முழு வாழ்வுக்கான தகுதி உள்ளது, அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நாம் சொல்ல வேண்டும்.''\nஅந்த நேரத்தில் சேனல் பல்கலைக்கழக மாணவி கிடையாது. ஏற்கெனவே படித்து முடித்திருந்தார். அவருடைய தங்கை டிபானி வார இறுதியில் வீட்டுக்கு வந்திருந்தார். தன்னுடன் ஒரு விருந்து���்கு செல்ல விருப்பமா என்று அவர் கேட்டார்.\nஆனால் அவருடைய கதை அந்த உரையாடலை நீட்டித்துக் கொண்டு போனது. வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தது பற்றி நீண்டது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மாற்றத்தைக் காண அவர் விரும்பினார். குறிப்பாக, தடயவியல் பரிசோதனைகள் ஸ்டான்போர்டு மருத்துவமனையில் நடைபெறுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் 40 மைல்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது.\nபாதிக்கப்பட்டவர் தரப்பு அறிக்கை என்று வெளியான சேனலின் கடிதத்தைப் படித்த பிறகு, நிறைய பெண்கள் துணிவு பெற்று தங்களைப் பற்றிய கதைகளை முதன்முறையாக வெளியில் சொல்ல முன்வந்தனர்.\nமுடங்கியது 178 ஆண்டுகள் பழமையான 'தாமஸ் குக்' சுற்றுலா நிறுவனம்\nமன முறிவுகளை எவ்வாறு கையாள வேண்டும்\nரெயின் (RAINN) - பாலியல் வன்கொடுமை, பாலியல் அத்துமீறல், சிறுவயதினருடன் பாலியல் அத்துமீறலுக்கான தேசிய நெட்வொர்க்,அமைப்பு அமெரிக்காவில் மிகப் பெரிய பாலியல் வன்முறைக்கு எதிரான அமைப்பாக உள்ளது.\nஅமெரிக்காவில் ஆறில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிக்கு ஆளாகிறார் அல்லது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஒவ்வொரு 92 விநாடிக்கும் அமெரிக்காவில் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகிறார். 1000 பாலியல் தாக்குதல்களில், அதில் ஈடுபட்ட 995 பேர் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கிறார்கள்.\nதினமும் எத்தனை பெண்களை கடந்து சொல்கிறீர்கள் என யோசித்துப் பாருங்கள். ஆறில் ஒருவரை நினைத்துப் பாருங்கள்.\n''அந்தப் பெண் ஏன் முன்வரவில்லை அந்தப் பெண் ஏன் புகார் செய்யவில்லை என்று எப்போதும் நாம் கூறுவோம்,'' என்கிறார் சேனல்.\n''ஏனெனில் அந்தப் பெண் புகார் கூறுவதற்கு சரியான ஏற்பாடு எதுவும் இல்லை. அவர் முன்வந்து கூறினால், அவர் மீது அக்கறை காட்டுவோம் என்று நம் மீது அவருக்கு எப்படி நம்பிக்கை வரும் பாதிப்புக்கு ஆளாகி, உயிர் தப்பியவர்களுக்கு உதவி செய்வதற்கு நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும்.''\nடர்னருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது, அந்த குற்றச் செயல் பாலியல் வன்புணர்வு குற்றமாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சேனலின் வழக்கின் பின்விளைவாக கலிபோர்னியாவில் சட்டம் மாற்றப்பட்டு விட்டது.\nசுயநினைவு இல்லாத பெண்ணுடன் அல்லது போதையில் இருக்கும் பெண்ணுடன் வன்ப��ணர்வு செய்தவருக்கு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்பது இப்போதைய சட்டமாக உள்ளது என்று சேனலின் வழக்கறிஞர் அலாலேஹ் கியானெரா விளக்குகிறார்.\nஎந்த வகையில் ஆண் உறுப்பை அந்தப் பெண்ணின் பாலியல் உறுப்புக்குள் செலுத்தினாலும் அது பாலியல் வன்புணர்வாகக் கருதப்படும் என்ற விளக்கம் தரும் வகையில் சட்ட திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.\nகரும்பு தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்\nசுகப்பிரசவ - சிசேரியன் குழந்தைள் உடல்களில் மாறுபட்ட பாக்டீரியாக்கள் - ஆச்சரிய ஆய்வு\nடர்னருக்கான தண்டனை குறித்த நீதிமன்ற முடிவால் அவர் மிகவும் அதிர்ச்சியானார். பாதிப்பு அறிக்கையை வெளியிட வழக்கறிஞர் அனுமதி கேட்டபோது, ''அது உதவிகரமாக இருக்குமானால், நிச்சயமாக வெளியிடலாம்'' என்று கூறியிருக்கிறார். அது சமூக வலைத்தளம் அல்லது உள்ளூர் செய்தித்தாள் இணையதளம் வரை செல்லும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் இவ்வளவு தாக்கம் ஏற்படும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.\nஅவருடைய அறிக்கை Buzzfeed-ல் முழுமையாக வெளியானது. நான்கு நாட்களில் 11 மில்லியன் முறைகள் அது பார்க்கப்பட்டது. உலகெங்கும் இருந்து சேனலுக்கு பல நூற்றுக் கணக்கில் கடிதங்களும் பரிசுகளும் அனுப்பப்பட்டன.\nஅவை அனைத்தையும் அவர் படித்தார். ''எனக்கு நானே கனிவாக எப்படி மாற்றிக் கொள்வது, அவர்களுக்கு நான் எப்படியானவள் என்பதைக் கற்றுத் தருவதாக அவை இருந்தன. அவர்கள் மூலமாக என்னைப் பற்றி நான் அறிந்து கொண்டேன்'' என்று அவர் தெரிவித்தார்.\nவெள்ளை மாளிகையில் இருந்தும் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. துணை அதிபர் ஜோ பிடன் அனுப்பிய கடிதத்தில், ''அந்தப் பெண்கள் போராடுவதற்குத் தேவையான பலத்தை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். எனவே நீங்கள் உயிர்களைக் காப்பாற்றி இருப்பதாக நான் நம்புகிறேன்,'' என்று கூறியுள்ளார்.\nஅவருடைய உண்மையான பெயர் வெளியிடப்படாத காரணத்தால், அவர் தான் எழுதினார் என்பது தெரியாமல், அவருடைய நண்பர்களே அவருக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். சேனல் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை அவருக்கு சிகிச்சை அளிப்பவர் அறிந்திருக்கிறார். ஆனால் அவர் தான் எமிலி டோ என்பது பல மாதங்களாகத் தெரியாது என்பதால், ''ஸ்டான்போர்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையை நீங்கள் படித்தீர்களா,'' என்று கேட்டிருக்கிறார்.\nசேனலைப் போன்றவர்களின் வழக்குகளை நீதிமன்றங்கள் எப்போதும் விசாரித்துக் கொண்டிருக்கின்றன. பெயர்கள், இடங்கள், விவரங்கள் மட்டுமே மாறியிருக்கும். எனவே இவ்வளவு பரவலாகப் பரவுவதற்கு, அவருடைய கதை, அவருடைய வலி குறித்த விவரங்களில் என்ன விஷயங்கள் இருந்தன\n''இருண்ட காலம் குறித்து வருந்தி ஒதுங்கிவிடாமல் இருக்கலாம்,'' என்று சேனல் கூறுகிறார். ''உங்களுடைய இருண்ட காலத்தை சிலர் ஏற்றுக் கொள்ளும் போது பெரிய நிவாரணம் கிடைத்தது போல இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இது அசிங்கமான, மறைக்க விரும்பிய விஷயமாக நீங்கள் நினைத்திருந்தீர்கள்'' என்றும் அவர் கூறினார்.\n''நீங்கள் அதைக் காட்டினால், மக்கள் கெஞ்சி பின்வாங்குவார்கள். இந்த கஷ்டமான உணர்வுகள் அனைத்தையும் என்னால் வெளிப்படுத்த முடியும். அவை பற்றி வெளிப்படையாகப் பேச முடியும். அந்தத் துயரத்தை அனுபவித்ததற்காக அவமானப்படாமல், வெளியில் கூறுவேன்,'' என்கிறார் அவர்.\nநீதிமன்ற நடைமுறைகள் முடிந்துள்ள நிலையில், அதுபற்றி மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது, அது எப்படிப்பட்டது என மற்றவர்களுக்குக் காட்ட வேண்டியது தன்னுடைய பொறுப்பு என்று நினைப்பதாக சேனல் கூறினார்.\n``என்னைப் பொருத்தவரை சொல்லக் கூடிய,சொல்ல முடியாத ஆதாயங்கள் பல உள்ளதை அறிவேன். பாலியல் வன்புணர்வு சோதனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்க வேண்டிய அளவில் காவல் துறையினர் மற்றும் செவிலியர்களின் உதவி, வழக்கறிஞர், வழக்கு தொடுப்பவர் உதவிகள் கிடைத்தன.''\n''இப்போதும்கூட அதை நினைத்தால் மன ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது, அதிக துயரமாக இருக்கிறது. நன்கு மனோதிடமாக இருப்பவருக்கே இந்த நிலைமை என்றால், வேறு பெண்களுக்கு எந்த அளவுக்கு நரக வேதனையாக இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன்.''\nபடத்தின் காப்புரிமை JARED STAPP/BBC\n''ஜன்னல்கள் இல்லாத நீதிமன்ற அறையின் சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது எப்படி இருக்கும், உள்ளே எப்படி இருக்கும், அங்கே அரங்கில் அமர்ந்திருப்பதும், அர்த்தமற்ற விசாரணைகளை எதிர்கொள்வதும் எப்படி இருக்கும் என்பது பற்றி எழுத வேண்டியது என்னுடைய கடமை என்று நான் நினைத்தேன்.''\nபுத்தகம் எழுதிய காரணத்தால் அ��ருக்கு வழங்கப்படாமல் இருந்த நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட கையெழுத்துப் படிவங்களை அவரால் பார்க்க முடிந்தது.\nநீதிமன்றம் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும், நண்பர்களும் பார்த்தவை மற்றும் கேட்டவற்றை அறிந்தபோது மிகுந்த வலியாக உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.\n''அது மிகவும் சிரமமாக இருந்தது. நீண்டகாலமாக நான் விட்டுவிட்டேன். கடைசியில், நல்லது, நான் அதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன்.''\n''புரோக் மற்றும் அந்தத் தரப்பு வழக்கறிஞர்கள் ஒவ்வொரு காட்சியாகப் பேசியவற்றை, என் கீழ் உள்ளாடையை அகற்றியது, அவனுடைய விரலை வைத்தது... என படித்தேன்,'' என்று கூறிய அவர் சற்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார். ''வார்த்தைகளால் மறுபடியும் நான் நிர்வாணப்படுத்தப் பட்டதைப் படித்தபோது , மூச்சை நிறுத்தச் செய்வது போல இருந்தது'' என்று கூறினார்.\n''எல்லோரும் கவனித்துக் கொண்டு, எதுவும் செய்யாமல் இருந்த நீதிமன்ற அரங்கில் இவை அனைத்தும் நடந்தன. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.''\n''பெண்கள் குண்டாக இருந்தால் குற்றமல்ல''\nபெண்கள் குழு சோதித்த பின்னரே உணவு உண்ட ஹிட்லர்: ரகசியம் வெளியானது எப்படி\n2017ல் புத்தகத்தை எழுதத் தொடங்கிய சேனல், தன்னுடைய பெயரை வெளிப்படுத்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் முடிவு செய்தார்.\nரகசியம் காப்பது என்ற சுமை தனக்கு அதிக பாரத்தை ஏற்படுத்திவிட்டது என்று அவர் கூறினார். தன்னை அறிந்தவர்களில் 90 சதவீதம் பேருக்கு, தன்னுடைய இன்னொரு அடையாளம் பற்றித் தெரியாது என்கிறார்.\nஅது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ''தானே ஏற்படுத்திக் கொண்ட மன அழுத்தமாக'' இருந்தது. ஆனால் ''இந்தக் கையெழுத்துப் படிவங்களில் உள்ள எல்லா விஷயங்களும் என் கைகளுக்கு வந்துவிட்டன என்பது நல்ல தருணமாக இருக்கிறது. நான் அவற்றை எடுத்துப் பார்த்து, கீழேபோட முடியும். ஆனால் நான் அவற்றை வைத்திருக்கிறேன். நான் விரும்பிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்த, அவற்றில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும்.\"'\n''நடந்தவற்றை மீண்டும் விவரித்துக் கூறுவதற்கு நிறைய பலம் தேவை,'' என்று அவர் குறிப்பிட்டார்.\n'என் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற புத்தகம் சேனல் அனுபவித்த மன அழுத்தங்கள் பற்றியதாக உள்ளது. என்ன நடந்தது என்பதை அறியாமல் எழுந்ததில் இரு���்து, என்ன தாக்குதல் நடந்தது என்பதை செய்திகள் மூலமாகப் படித்து தெரிந்து கொண்டது வரையில், கடைசியில் தன் பெற்றோர்களிடம் கூறியது, நீதிமன்ற அரங்கில் மனம் உடைந்து அழுதது வரை எல்லாமே அதில் உள்ளன. ''எழுதுவதன் மூலம் உலகை நான் ஆய்வு செய்திருக்கிறேன்'' என்றார் அவர்.\nபடத்தின் காப்புரிமை CHANEL MILLER\nஅவர் இன்னமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலைக்குச் செல்வதாகத்தான் நண்பர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே அவருடைய முன்னாள் சகாக்கள் தகவல் குறிப்புகளை வழங்கியுள்ளனர்.\n''ஆரம்பத்தில் அவற்றை சொந்தமாக பாதுகாப்பது மற்றும் ஆய்வு செய்வது ஆகியவை முக்கியமானதாக இருந்தது,'' என்று குறிப்பிட்டார்.\nசேனல் என்ற பெயருடன் 'வெளிக்காட்டிக் கொள்வது என்று ஆரம்பத்தில், முடிவு எடுத்தபோது அது ''புயலாக'' அமையும் என்று எதிர்பார்த்தார். கடைசியில், அமைதி மற்றும் பலமான தருணமாக அது அமைந்தது.\n'கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அது எனக்கு மிகவும் அமைதியான நாளாக அமைந்திருந்தது'' என்றார் அவர். 'இதன் மறுபக்கத்தில் இருந்து வெளியே வந்துவிட்டதாக திடீரென நான் உணர்ந்தேன்.''\nகுற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த டர்னர் தான் செய்தவற்றை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் என்று சேனல் நினைக்கவில்லை.\n''தண்டனை விதித்த போது அவன் மன்னிப்பு கோரும் 10 வரிகளை படித்தான்,'' என்று கூறிய அவர்,''அவை எனக்கு வழக்கமானவையாகத் தோன்றின'' என்கிரார்.\nமன்னிப்பு கோரும் 10 வரிகளைநீதிமன்ற விசாரணையில் நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வியை உண்மையில் அது எனக்குள் ஏற்படுத்தியது. ஏனெனில் அவன் கற்றுக்கொள்ளாமல் போனால், என்ன பயன் இருக்கப் போகிறது அவன் தன்னை மாற்றிக் கொண்டிருந்தால், தண்டனை குறித்து அவனை நான் மன்னித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.''\nமன்னிப்பு கோரும் 10 வரிகளைசுய வளர்ச்சியில் நான் உண்மையான அக்கறை கொண்டிருந்தேன். அதில் இருந்து அவன் ரொம்ப விலகிவிட்டான் சுயபரிசோதனை செய்யுமாறு எந்த வகையிலும் அவன் நிர்பந்திக்கப்படவி்லை அல்லது அது என்னை எப்படி பாதித்தது என்பதை உணரச் செய்யவில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டபோது உண்மையில் எனக்கு வருத்தமாக இருந்தது.''\nதன்னுடைய கதையை வெளிப்படையாகக் கூற முன் வந்த சேனல் மில்லரின் துணிவை நாங்கள் பாராட்டுகிறோம். ஸ்டான்போர்டு வ��ாகத்தில் அவர் பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு ஆளானார் என்பதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஒரு பல்கலைக்கழகம் என்ற வகையில், பாலியல் வன்முறையைத் தடுக்கவும், அதுகுறித்த புகார்களை சிறப்பாக விசாரிக்கவும், நமது சமூகத்தில் இருந்து முற்றாக அதை ஒழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் எங்கள் முயற்சிகளை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறோம்.\nபாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு ஆளானவர்களுக்குப் பரிசோதனை செய்வதற்கு அருகாமையில் உள்ள இடம் சான் ஜோஸ்-ல் உள்ள வேலி மெடிக்கல் சென்டர்தான். இன்னும் அருகில் ஒரு பரிசோதனை நிலையம் தேவை என்பதை நீண்டகாலமாகவே வலியுறுத்தி வந்தோம்.\nஸ்டான்போர்டு மருத்துவமனையிலேயே அதற்கான இடவசதியை அளிக்க உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறோம். சார்ட் என்ற இந்தப் பரிசோதனை வசதியை அளிக்கும் சாண்டா கிளாரா கவுண்டி, அதற்குத் தேவையான செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nநீதிபதி ஆரோன் பெர்ஸ்கியின் தீர்ப்பு பற்றிய பெரும்பாலான விமர்சனங்கள், டர்னருக்கு தண்டனை விதிப்பதில் விட்டுக் கொடுத்துவிட்டார் என்ற வகையில் உள்ளன. பணக்கார பின்னணி உள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண்கள் அமெரிக்க நீதித் துறை விசாரணையில் அதிக கனிவுடன் நடத்தப்படுகிறார்களா என்று தேசிய அளவில் விவாதங்கள் உருவாயின.\n''சிறப்பு உரிமை என்பது தன்னால் மற்றவர்கள் மீது ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்வதில் தன்னுடைய செயல்பாடுகளால் மதிப்பிடப் படுவதாக இருக்கக் கூடாது'' என்று சேனல் கூறுகிறார். ''கஞ்சா வைத்திருந்தார் என்ற வன்முறை அல்லாத புகார்களில் சிக்கிய கருப்பர் இனத்தவர்களுக்கு அதிக காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா. அது கேலிக்குரியதாக உள்ளது.''\nஇன்ஸ்டாகிராமை கலக்கும் தெற்காசிய 'பிரவுன் பெண்கள்' - யார் இவர்கள்\nபெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்\n''நீங்கள் செய்யும் செயல்களை பிறரைக் காயப்படுத்தாதைப் போல, உங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாததைப் போல எப்படி நகர்ந்துசெல்ல முடியும்\n''இது நடப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட நபரும் நன்றாகக வாழ்ந்து கொண்டிருந்தார் என்ற கருத்தை ஒருபோதும் பரிசீலிப்பதில்லை என்பது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.''\n''நாம் நமக்கான லட்சியங்களை, செயல் திட்டங்களை வைத்திருக்கிறோம். இது நடக்கும்போது அவை முற்றிலுமாக தூக்கி வீசப்படுகின்றன என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. அந்தப் பெண் ஏன் புகார் செய்யவில்லை என்று மக்கள் கேட்கும்போது, அவர் ஏன் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, ஒருபோதும் விரும்பியிராத இடத்துக்குச் செல்லவில்லை என்று சாதாரணமாகக் கேட்பதைப் போல இருந்தது.''\nதன்னுடைய தண்டனையை ரத்து செய்வதற்கு கடந்த ஆண்டு டர்னர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவருடைய பெயர் நீடிக்கிறது. பல்கலைக்கழகத்திற்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒஹாயோவில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.\nஅந்தப் புத்தகத்தை டர்னரும், அவருடைய குடும்பத்தினரும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, ''அவர்கள் படிக்க விரும்பினால், உண்மையில் அதில் உள்ளவற்றைக் கேட்க விரும்பினால், எப்போதும் அதை நான் ஊக்குவிப்பேன். கற்றலையும், ஆழமாகப் புரிந்து கொள்வதையும் எப்போதும் நான் ஊக்குவிப்பேன்,'' என்று சேனல் பதில் அளித்தார்.\n''ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது என் கட்டுப்பாட்டை மீறிய விஷயம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். எப்படி முன்னேறிச் செல்வது என்பதில், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் தான் நான் கவனம் செலுத்த முடியும். முக்கியமாக இந்தப் புத்தகம் ஒரு துணையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.''\n''உங்களுடன் வைத்திருக்க வேண்டிய புத்தகம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் தனிமைப்படுத்தப் பட்டதாக நினைக்கும்போது, இரவில் படுக்கையில் படிக்க வேண்டிய அல்லது கஷ்டமான நேரத்தில் கையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலையில் நான் இருந்தபோது, எதைக் கேட்க நான் விரும்பியிருப்பேன் என்று எப்போதும் நான் நினைத்துப் பார்ப்பேன்.''\nபடத்தின் காப்புரிமை CHANEL MILLER\nImage caption தன்னுடைய இருண்ட காலத்தில் தனது ஓவியங்கள் தனக்கு ஆறுதலை வழங்கியதாக சேனல் கூறுகிறார். வியட்நாமில் அவர் எடுத்த புகைப்படத்தின் மீது ஓவியம் வரைந்திருக்கிறார் சேனல்\nதன் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல் நடந்தபோது அந்த வழியே சைக்கிளில் ��ென்ற ஸ்வீடன் மாணவர்கள் பீட்டர் ஜான்சன், கார் பிரெட்ரிக் அம்டிட் ஆகியோர் அதைத் தடுத்துள்ளனர். அவர்களுக்கு தன் மனதில் அவர் இடம் கொடுத்திருக்கிறார்.\nஅந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு மோட்டார் சைக்கிள்களின் படத்தை அவர் வரைந்து படுக்கைக்கு மேலே வைத்துக் கொண்டு தூங்குகிறார். நம்பிக்கை தருவது போல அது இருப்பதாக அவர் நினைக்கிறார்.\n\"எனக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால், மக்கள் இப்போது முன் வந்து சரியான விஷயத்துக்காக உண்மையில் போராடத் தயாராக இருக்கிறார்கள் என்று காட்டுகிறது என்று நினைக்கிறேன். அது நல்ல ஊக்கம் தருவதாக இருக்கிறது.''\nஇப்போது புத்தகம் வெளியாகிவிட்டது. தன் வாழ்வின் அடுத்த கட்டத்தில் என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கான திட்டமிடலில் சேனல் மில்லர் இருக்கிறார்.\nஇப்போது என்ன செய்ய திட்டமிடுகிறீர்கள் என கேட்டதற்கு, \"குழந்தைகளுக்காகப் புத்தகங்கள் எழுத விரும்புகிறேன். அவர்களுடைய வளரும் மூளைகளுக்கும், கனிவான இதயங்களுக்கும், இருண்ட நாள்கள் பற்றியும், கெட்ட விஷயங்கள் பற்றியும் இன்னும் அறிந்திராத அவர்களுக்காக எழுத விரும்புகிறேன். சில ஆண்டுகள் எனக்கு கரடுமுரடாக இருந்தன. ஆனால் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. எப்போதும் என் வாழ்வின் தொடக்கமாக இருப்பதாக உணர்கிறேன்,'' என்று அவர் கூறினார்.\nபிரிட்டனில் பாலியல் அத்துமீறல் பிரச்சினைக்கான தேசிய இலவச தொலைபேசி உதவிக்கு 0808 802 9999. அமெரிக்காவில், தேசிய பாலியல் தாக்குதலுக்கு தொடர்பு கொள்ள 1-800-656-4673 பாலியல் தாக்குதலுக்கு ஆளான எவருக்கும் உதவி மற்றும் தகவல் தேவைப்பட்டால் BBC Action Lineல் தொடர்பு கொள்ளலாம்.\n'என் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்' (Know My Name) புத்தகம் செப்டம்பர் 24 ஆம் தேதி அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் வெளியிடப்பட்டது.\nஇந்திய அரசியலில் வெங்காயம் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன\nஇந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்கள்: தமிழகம் முதலிடம்\nகாந்தியின் போராட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கிய ஒற்றைக் கடிதம்\nதமிழகத்தில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-08-23", "date_download": "2019-11-17T18:40:43Z", "digest": "sha1:VDTJYZMYIPFPUTIPKPULSYMVJ5GJKQ5Z", "length": 13225, "nlines": 140, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Aug 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\n அடுத்து நடந்த சண்டை, மூட்டிவிட்ட வனிதா\nஇந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்படுகிறாரா\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nலொஸ்லியாவுக்கு ஒரு சட்டம், ஷெரீனுக்கு மட்டும் வேறொரு சட்டமா சேரனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\nகஸ்தூரியை வெச்சி செய்யும் மொத்த பிக்பாஸ் வீடு\nஇதுவரை 2019ல் வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட்\nகோமாளி ���ரு வார மொத்த வசூல் நிலவரம்\nஅசைக்க முடியாத அஜித் ஸ்பெஷல்\nமீண்டும் தயாராகுங்கள் தனுஷ் ரசிகர்களே\nபெரும் வசூலை ஈட்டிய மிஷன் மங்கல் மொத்த வசூல் லிஸ்ட் இதோ\nஅருண் விஜய், பிரசன்னாவின் மாஃபியா படத்தின் தற்போதைய நிலை\nஜானாவி அம்மாவை போல் Mimicry செய்த சன் சிங்கர் ஜோதி- சிறப்பு பேட்டி\nவிஜய்யிடம் இருந்து மறக்க முடியாத அளவில் வந்த முதல் பரிசு- நெகிழும் பிரபலம்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபிரபல நடிகரின் படத்தில் இணைந்த பிக்பாஸ் மீரா மிதுன்\nவிக்ரம் படத்திற்கு கிடைத்த முக்கிய விருது\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் மீனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nஇணையதளத்தில் பெரும் சாதனை செய்த ஆதித்ய வர்மா காதலர்களை மிகவும் ஈர்த்த பாடல்\nஇந்தியளவில் முதல் இடத்தில் அஜித்தின் விஸ்வாசம்- வேறு எந்த தமிழ் நடிகரின் படமும் இல்லை\nCineulagam Exclusive: சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் தேதி இதோ, பிரமாண்ட படத்திற்கு செக்\nஇயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கையை பார்த்துள்ளீர்களா- இதோ முதன்முதலாக வெளியான புகைப்படம்\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nகாதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டாரா நடிகை திவ்யா- வெளியான தகவல்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nஇந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்த மக்களுக்கு பிடித்த பிரபலம்- கிடைத்த பதவி\nசீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்- திடுக்கிடும் தகவல் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்\nCineulagam Exclusive: விஜய் இல்லாமல் பிகில் படத்தின் காட்சிகள் முக்கிய இடத்தில் படப்பிடிப்பு\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வீடியோ\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த அபிராமி பெயரில் நடந்த மோசடி- கோபத்தில் அவர் போட்ட டுவிட்\n சூர்யா நடிக்கும் சூரரை போற்று\nமெகா ஹிட் படமான விஸ��வாசம் பட கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்- சூப்பர் ஸ்பெஷல்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nரஜினியின் தர்பார் குறித்து எக்ஸ்ளூசீவாக தகவல் வெளியிட்ட பிரபலம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nவிஜய்யின் பிகில் படத்துக்கு ஏகப்பட்ட புது பிளான்- அதுல இது செம ஸ்பெஷல்\nகஸ்தூரி விஷயத்தில் பொய்யை பரப்பிய வனிதா பிக்பாஸே அவர் பக்கம் தான் போல\nயாருக்கும் தெரியாமல் பிக்பாஸில் இருந்து முகேனின் பொருள் ஒன்றை எடுத்துவந்துள்ள அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/dinamalar-general-news/", "date_download": "2019-11-17T18:02:58Z", "digest": "sha1:GVC4RHVFFAWESQXYTNZQUNX4JBFGAUP7", "length": 21443, "nlines": 381, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Dinamalar General News – ChennaiDistrict.com", "raw_content": "\nபீகார் அரசின் திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு\n2022ல் அயோத்தியில் ராமர் கோவில்\n13 ஆண்டுக்கு பின் கொலீஜியம் குழுவில் பெண் நீதிபதி\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மறுசீராய்வு மனு\nதிருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்; தேவஸ்தானம்\nசாலை விபத்துகள்: தமிழகம் முதலிடம்\nமோடி வாழ்த்து: கோத்தபயா நன்றி\nஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு\nகாற்றின் தரம் உயர்வு : இயல்பு நிலைக்கு திரும்பும் டில்லி\nராஜபக்சே வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பலன் கிட்டுமா \nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை\nகாஞ்சி - வேலுாருக்கு அரசு 'ஏசி' பஸ் வசதி\nகமல் இன்னும் 60 ஆண்டுகள் இருக்கணும் : இளையராஜா ஆசை\nபிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மறுசுழற்சி திட்டம்:உடுமலை கல்வி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுமா\nகால்நடைகளுக்கு புரதச்சத்து வழங்கும் கோ.எப்.எஸ்., - 28 ரக தீவன சாகுபடி\nபெரியமுத்தூர் பஞ்.,ல் டெங்கு ஒழிப்பு பணி\nஅதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்\nதொல்லியல் அலுவலர் பதவிக்கு விரைவில் தேர்வு\nகோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம் ஆய்வு\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி\nரூ.4,750 கோடி பயிர் கடன் வழங்கல்: விழாவில் அமைச்சர் தகவல்\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்\nகடலுாரில் 504 வீடு கட்டுது வாரியம்\nஅதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு\nஹிந்தி மொழிபெயர்ப்பாளர��� 26ல் நடக்கிறது தேர்வு\nஅதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\nவாடகை வீட்டு வசதி சட்டத்தில் திருத்தம்: அவசர சட்டம் பிறப்பிப்பு\nபுதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் வலியுறுத்தல்\n36 மருந்துகள் தரமற்றவை:மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம்\nகூட்டணிகளுக்கு மேயர் பதவி கிடையாது: அ.தி.மு.க., - திமுக ஒருமித்த முடிவு\nஅன்று தரிசு... இன்று பல்லுயிர் வாழ்விடம் பள்ளி மாணவ, மாணவியர் வியப்பு\n'மாவட்டங்கள் பிரிப்புக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை'\nகார்த்திகைக்கு தயாராகும், 'பேன்சி' விளக்குகள்\nஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி திட்டம்: விரைவில் செயல்படுத்த வலியுறுத்தல்\nசபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்\nடெங்கு விழிப்புணர்வு: மாணவர்கள் பேரணி\nபெண்கள் பிரச்னைக்கு தீர்வு 'ஒன் ஸ்டாப் சென்டர்' துவக்கம்\nவிலை வீழ்ச்சியால் வாழை விவசாயிகள் கண்ணீர்\nகுழந்தைகள் வரவேற்பு இல்லம் அமைக்க உத்தரவு\nபெண் வீட்டில் வசிக்கும் முதியோருக்கும் உதவித்தொகை; கலெக்டர் கதிரவன் தகவல்\nவிலை வீழ்ச்சியால் வாழை விவசாயிகள் கண்ணீர்\nஇன்றைய நிகழ்ச்சி - சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35324", "date_download": "2019-11-17T17:43:31Z", "digest": "sha1:SZ7ZIZUA7VOIEJBLHIVYDCZOOQ33IGLQ", "length": 9473, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் உதவி", "raw_content": "\nகதைகளை மீண்டும் வாசிப்பது… »\nவிஷ்ணு புரம் வாங்கி 5 வருடம் முடிந்து பலமுறை 40/50 பக்கங்கள் படித்தும் அதற்கு பின் படிக்க முடியவில்லை\nஉங்கள் புலமையில் சந்தேகம் இல்லை,நான் அறியாமையில் இருக்கிறேன் தாங்கள் எனக்கு உதவ முடியுமா\nசங்க சித்திரங்கள் படித்து சுவைத்து பின் உங்களின் முக்கிய படைப்பு விஷ்ணு புரம் என் அறிந்து வாங்கிய புத்தகம்\nகேட்க நீண்ட நாட்களாக தயக்கம் எப்படி படிப்பது, விளக்க முடியுமா\nகேட்ட விதம் அல்லது விஷயம் தவறெனின் மன்னிக்கவும்\nவிஷ்ணுபுரம் போன்ற ஒருநாவல் சட்டென்று வாசிக்க ஆரம்பிக்கையில் ஒரு வகையான திகைப்பத் தரும் என்பதை புரிந்துகொள்கிறேன். வாசித்த இன்னொருவரிடம் கொஞ்சம் விவாதித்தால்கூட அந்த தடையை தாண்டிவிடலாம்\nஅதற்கான சாத்தியம் இல்லாதபோது அந்நாவல் பற்றிய விமர்சனங்கள், விவாதங்கள் கைகொடுக்கும். விஷ்ணுபுரம் காம் என்ற இணையதளத்தில் அந்���ாவலைப்புரிந்துகொள்வதற்கான ஏராளமான கட்டுரைகளும் குறிப்புகளும் உள்ளன\nசுரேஷ்குமார இந்திரஜித் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 48\nசந்திரசேகரர் - கடைசியாக சில கடிதங்கள்\nதினமலர் - 3: குற்றவாளிகள் யார்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/04/19092019/1237805/thoppukaranam.vpf", "date_download": "2019-11-17T18:12:38Z", "digest": "sha1:IFFHGRYIZ2RMNMCWLESFI2L2LHWDITFE", "length": 15534, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளம் உடல் நலம் காக்கும் தோப��புக்கரணம் || thoppukaranam", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.\nதோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.\nஅதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர். தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.\nதோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம். இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்றுகொள்ளவும், வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்துக்கொள்ள வேண்டும், இந்நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழவேண்டும். உட்காரும்போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுக்கவும், எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விடவும். இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, என்று பழகியபின் 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nஇதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு >70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி, உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது. நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடைகிறோம். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட��டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதம்பதியர் இணைந்து செய்யும் உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள்\nதிருமணமான தம்பதியர் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்\nஉடற்பயிற்சியை லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/index.html", "date_download": "2019-11-17T17:59:14Z", "digest": "sha1:SRK5WHVEP5PMC2YIFZU7JFRNTK6KSGSX", "length": 7403, "nlines": 95, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல் விளக்கு - பல்சுவை இணைய இதழ்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஅகல் விளக்கு - புதிய வெளியீடுகள்\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/benedict_1.php", "date_download": "2019-11-17T18:34:38Z", "digest": "sha1:DZKVTWLCHTQIQESQSMQKMUR7PFN6N3MI", "length": 24601, "nlines": 46, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | John Benedict | Smoking | Friends", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமி��ின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nஆயுள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது 1981-ம் வருடத்துக்கு. நான் புதுகை மாவட்டம், மெக்கேல்பட்டியில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஸ்டீபன், கென்னடி, ஜோசப், பவுல் ஆகியோர் எனது வகுப்புத் தோழர்கள்.\nஊரில் உள்ள பெரியவர்கள் எல்லாம் புகை பிடிப்பதைப் பார்க்கும்போது, ஏதோ பல மாதங்களாகப் பட்டினி கிடந்த பட்டணத்து யானை, சோளப் பொரியைக் கண்டு ஜொள்ளு விட்டதுபோல ஒருவித உணர்வு எங்களின் அடிவயிற்றில் முகாமிடுவதை நாங்கள் உணர ஆரம்பித்த அற்புதமான காலம் அது. மார்கழிப் பனியின் குளிரில், கிழிந்து கந்தலாகிப்போன துப்பட்டிக்குள் சுற்றப்பட்ட பார்சல் பிணங்களாக, கிராமத்து வீட்டுத் திண்ணைகளின் மூலைகளில் இரவைக் கழிக்கும் நாங்கள், விடிந்தும் விடியாமலும், ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து, வைக்கோலை தீயிட்டுக் கொழுத்தி குளிர் காய்வது வழக்கம். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த நேரத்தினை வீணடிக்காத விரும்பாதவர்களாய், 'வரகு' வைக்கோலின் இரு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியை உடைத்து, அதன் ஒரு முனையை நெருப்பில் பற்றவைத்து மறு நுனியை வாயில் வைத்து உறிஞ்சி புகை பிடிப்பதுண்டு.\nஇந்த இரகசியம் எங்களது மற்ற நண்பர்களுக்கும் தெரியவந்ததால், நாளுக்கு நாள் குளிர் காயக் கூடும் கூட்டம் அதிகரித்து, ஒரு கட்டத்தில் இந்தியக் குடியரசின் ரேசன் கடை வாசல் ரேஞ்சுக்கு நிலைமை மோசமடையத் தொடங்கியது. இந்தக் கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்று விழி பிதுங்க ஆரம்பித்த வேளையில், குளிராடையைக் கழற்றி எறிந்துவிட்டு வெயிலால் எங்களைச் சுட்டெரிக்க ஆரம்பித்தாள் இயற்கை அன்னை. குளிர்கா��்வது முற்றிலும் நின்றுபோனது.\nஆனால் புகை பிடிக்கும் பழக்கத்தினை எப்படியாவது தொடரவேண்டும் என்பதில் மட்டும் நாங்கள் கம்யூனிசத்தையே மிஞ்சும் அளவுக்குக் கொள்கை மாறாத உறுதியோடு இருந்தோம். ஒரு நாள் பள்ளி மதிய இடைவேளையில், பவுல் எங்கள் எல்லோரையும் தனியாக அழைத்தான். முக்கிய உறுப்பைக் கூட முக்கால்வாசி மட்டுமே மூடியிருந்த தனது அழுக்கு ட்ரவுசருக்குள், ஒட்டுப்போட்ட நிலையில் ஓராயிரம் ஓட்டைகளுடன் தொங்கிய பாக்கெட்டிலிருந்து ஒரு சில \"ஒட்டுப் பீடி\"களை எடுத்துக்காட்டினான். மலையாளப்பட போஸ்டரின் மேல்பகுதியில் குறுக்காக மறைத்து ஒட்டப்பட்டிருக்கும் பிட் நோட்டிசை நீக்கிவிட்டு முழுமையாக அதனைப் பார்த்தது போன்ற ஒரு உணர்வும், சுறுசுறுப்பும் எங்களுக்குள் உண்டானது. \"டேய், சீக்கிரம்... யாராவது தீப்பெட்டி எடுத்து வாங்கடா...\" என்று உத்தரவு போடாத குறையாகச் சொன்னான் பவுல்.\nவீடு பக்கத்தில் இருந்ததால் ஓடிச் சென்று தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு நிமிடத்தில் குதிரைப் பாய்ச்சலில் திரும்பி வந்தான் ஜோசப். பள்ளிச் சுற்றுச் சுவரின் பின்புறம் ஒளிந்துகொண்டு மாறி மாறி முயற்சி செய்தோம், ஆனால் ஒருவனாலும் ஒட்டுப் பீடிகளைப் பற்ற வைக்க முடியவில்லை. நீண்ட நேரம் வரிசையில் நின்று நமது முறை வரும்போது டிக்கெட் கவுண்டரை மூடுவதைப்போல, கடைசியாக ஒரு ஒட்டுப் பீடியைப் பற்றவைத்தபோது பள்ளிக்கூட மணி அதிரடியாய் ஒலித்தது. எவன்டா அவன்...\nஒட்டுப் பீடித் தொழில் நுட்பத்தினை தற்போது மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டதால், நாங்கள் எல்லோரும் ஒட்டுப் பீடி பொறுக்குவதை ஒரு முழு நேரத் தொழிலாகவே மேற்கொண்டோம். அந்த வட்டார ஆண்களெல்லாம் வந்து செல்லும் காசிச் செட்டியார் கடைதான் எங்களுக்கெல்லாம் பொன்னு விளைகிற பூமி. பொறுக்கிய ஒட்டுப் பீடிகளில் நல்லவற்றை மட்டும் பில்ட்டர் பண்ணிக்கொண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் ஊரின் கிழக்குப் புறத்தில் உள்ள மூங்கிக் குளத்தின் கரை இறக்கத்தில் நாங்கள் சங்கமித்தோம். கென்னடியை மட்டும் இன்னும் காணவில்லை.\nஊரார்கள் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் குளத்துக் கரையின் இறக்கத்தில் பதுங்கியிருப்பது தெரியாமல் தேடுகிறானோ என எண்ணி நாங்கள் குளத்துக் கரைமீது ஏறிப் பார்த்தோம். தத்தெடுத்த தாயும் தன்னைத் தள்ளிவிட்டுப் போய்விட்டதாக எண்ணி வேதனைப்படும் பச்சைக் குழந்தையைப் போல, எங்களைக் காணமுடியாமல் குளத்தின் நடுவே பரிதாபமாக நின்று கொண்டு, கண்கள் இரண்டையும் கடல் அளவுக்கு விரிவுபடுத்திக் கொண்டு கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டிருந்தான் கென்னடி. \"டேய்\" என்று நாங்கள் அழைத்தவுடன், ஜெட்டாகப் பறந்துவந்து எங்கள் பக்கம் விழுந்தான். ஏண்டா இவ்வளவு லேட்டு என்று கேட்டதற்கு, சுந்தன் செட்டியார் கடைக்குச் சென்று பீடி வாங்கி வந்ததாகச் சொன்னான்.\nஊர் ஆண்களெல்லாம் ஒன்று கூடும் காசிச் செட்டியார் கடைக்குப் போனால் மாட்டிக்கொள்வோம் எனப் பயந்து, ஆட்கள் அவ்வளவாக கூடாத சுந்தன் செட்டியார் கடைக்குச் சென்று பீடி வாங்கிவந்த கென்னடியின் உசிதத்தைப் பாராட்டும் தாராளமான மனப்பக்குவம் அப்போதே எங்களுக்கெல்லாம் இருந்தது. ஒட்டுப் பீடியிலிருந்து \"முழு பீடி\" அளவிற்கு உயர்ந்த இந்த நிகழ்ச்சிதான் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு நாங்கள் வாழ்க்கையில் அடைந்த முதலாவது முன்னேற்றம்\nஐந்து காசுக்கு இரண்டு காஜா பீடி விற்ற காலம் அது. பத்து காசுக்கு நான்கு காஜா பீடி வாங்கி வந்திருந்தான் கென்னடி. ஆனால் நாங்கள் மொத்தம் ஐந்து பேர் இருந்தோம். பாகப் பிரிவினையின் போது பங்காளிகளுக்குள் உண்டான பிரச்சினையைப் போல, நான்கு பீடிகளை ஐந்து பங்குகளாக்க முடியாமல் திணறிப்போய் நின்றோம். நான்கு பீடிகளையும் ஆளுக்கு ஒன்றாக எங்களிடம் பிரித்துக்கொடுத்துவிட்டு, தன்னிடம் ஒன்றுமே இல்லாமல் வெறுமனே நின்றான் கென்னடி. நண்பன் என்றால், இவனன்றோ நண்பன் என்று வியப்பு மேலிட்டு நாங்கள் நால்வரும் திகைத்து நின்றோம். இவன் உண்மையிலேயே நண்பனா அல்லது வள்ளலா என்று ஒரு வழக்காடு மன்றத்தை நடத்தி, இறுதியாக, இவன் நண்பனாக வாழும் வள்ளல் என்று சாலமோன் பாப்பையா ஸ்டைலில் நான் தீர்ப்புச் சொல்ல முற்படும்போது, தனது கால்சட்டைப் பைக்குள் இருந்து ஒரு முழு சிகரெட்டை வெளியில் எடுத்தான் கென்னடி.\nஉடனே, டேய்... டேய்... அதை எனக்குக் கொடுடா என நாங்கள் நால்வரும் கெஞ்ச, போங்கடா... நானே எங்க அப்பாவுடைய சிகரெட் பாக்கெட்டிலிருந்து தெரியாமல் எடுத்து வந்தேன் என்று கென்னடி சொன்னபோது, போலீஸ் வேலைக்குப் பொருத்தமான ஆள் கென்னடி எனப் புரிந்துகொண்டோம்.\nபாகப���பிரிவினை ஒரு வழியாக முடிவுக்கு வர, அவற்றைப் பற்ற வைக்கும் படலம் ஆரம்பமானது. இலேசாக தூரல் போட்டு நின்றிருந்தது. இலைகளிலிருந்து மழைத்துளிகள் கொட்டிக் கொண்டிருந்தன. கரையின் ஓரத்தில் இருந்த யூகளிப்ட்டஸ் (ஆர்.எஸ்.பதி) காட்டின் உள்ளே நின்றுகொண்டு ஒருவன் மாறி ஒருவனாக பீடியையும், சிகரெட்டையும் பற்றவைக்க முயற்சித்து கடைசியில் தோல்வியைத் தான் தழுவினோம். நீளமான அந்தக் குளத்தின் மறுபக்கத்தில் உள்ள சவுக்குக் காட்டிற்குள் சென்றால் அங்கு கிடக்கிற சவுக்குச் செத்தையை அள்ளிப் போட்டு கொழுத்தி எளிதில் பீடியைப் பற்றவைக்கலாம் என்று ஒரு அற்புதமான ஐடியா கொடுத்தான் ஸ்டீபன்.\nஇப்படிப்பட்ட ஐடியாக்களை அள்ளி விடுவதில் ஸ்டீபனை மிஞ்சுவதற்கு இன்றுவரை எவனும் எங்கள் ஊரில் பிறந்துவரவில்லை. குளத்தைக் கடக்க முடியாத அளவுக்கு தண்ணீர் அதிகம் இருந்தது. கரை மீது நடந்தால், பலரின் கண்களில் பட்டுவிடுவோம் என்பதற்காக, கரையின் இறக்கத்திலேயே, தெற்கு நோக்கி நடந்து, பேய்களின் புகழிடமாகக் கருதப்பட்ட அந்த ஒற்றைப் பனை மரத்தைச் சுற்றி, சவுக்குத் தோப்பை அடைந்தோம்.\nஸ்டீபன் சொன்னபடியே சவுக்குச் செத்தைகளை அள்ளிப்போட்டு முதலில் அந்தச் செத்தையைக் கொளுத்திவிட்டோம். அதில் எறிந்த நெருப்பில் பீடியையும், சிகரெட்டையும் காட்டி எளிதில் பற்றவைத்துக்கொண்டோம். நெருப்பிலேயே பாதி பீடியும், சிகரெட்டும் எரிந்துவிட்டது. மீதியிருந்ததை வேகமாக இழுக்க ஆரம்பித்தோம். ஜோசப் மட்டும் அலறினான். என்னாடா என்று கேட்பதற்குள் அவனே சொன்னான்... \"டேய் நாம் கொளுத்திய சவுக்குச் செத்தையிலிருந்து நெருப்பு பத்திக்கிட்டு சவுக்குக் காடே எறியுதுடா...\". அதைக் கேட்டு சற்றும் கவலைப்படாதவனாய், உறிஞ்சி முடியும் நிலையிலிருந்த பீடியில் மீதமிருந்த நெருப்பைக் கொண்டு, தான் ஏற்கனவே பொறுக்கி வைத்திருந்த ஒட்டுப் பீடியைப் பற்றவைத்துக் கொண்டிருந்தான் பவுல்.\nஇதுக்கு மேல் இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த நாங்கள் எட்டுத் திசையிலும் பறந்து ஓடுகையில், மெக்கேல்பட்டி புனித சூசையப்பர் தேவாலயத்தின் ஒலிபெருக்கியில் அறிவிப்பு சத்தம் கேட்டது. \"சவுக்குத் தோப்பில் நெருப்புப் பிடித்து எரிகிறது; ஊரார்கள் எல்லோரும் ஓடிச்சென்று நெருப்பை அணைக்க உதவுமாறு ���ேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...\"\nஇன்று... திறமைக்கேற்றபடியே கென்னடி சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறான்; ஸ்டீபன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறான்; ஜோசப் அங்கும் இங்குமாக தொழில் செய்கிறான்; நான் வாசிங்டனில் வசிக்கிறேன்;\nபவுல் 1999-ல் இறந்துவிட்டான்... விஜயகாந்தின் தீவிர ரசிகனான அவன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், கட்டுமஸ்தான உடம்பு கொண்ட அவன், இன்று தேமுதிக-வில் வட்டச் செயலாளர் பதவியிலாவது இருந்திருப்பான். அதற்கு என்னாலும் உதவியிருக்க முடியும். அவன் இறந்த ஒருசில மாதங்களில் அவனது தந்தை 'குடிகார' சூசையும் இறந்துவிட்டார். என்னுடைய வளர்ச்சியைப் பலமுறை மனதாரப் பாராட்டிய அருமை நண்பன் பவுலுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.\n- ஜான் பீ. பெனடிக்ட், வாசிங்டன் DC ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/p/report-your-news.html", "date_download": "2019-11-17T18:12:16Z", "digest": "sha1:P5KYQHNKXIBE6KXM3XU4VVZ5KOYZOLEX", "length": 8013, "nlines": 53, "source_domain": "www.nimirvu.org", "title": "- நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nநிமிர்வு இதழ் தொடர்பிலான தங்களின் காத்திரமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் எங்களுக்கு எழுதி அனுப்பலாம். மேலும், வேறெங்கும் பிரசுரமாகாத தங்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு சார்ந்த கட்டுரைகளையும் அனுப்பி வைக்கலாம். தரமானவை பிரசுரிக்கப்படும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்ட�� காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-SYBRL4", "date_download": "2019-11-17T17:19:06Z", "digest": "sha1:S7V43A5EBXMMHRDGYDEKUNA246G6DAKI", "length": 14627, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "லோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது - Onetamil News", "raw_content": "\nலோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது\nலோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது\nதூத்துக்குடி 2019 நவம்பர் 6 ;லோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nபசுவந்தனை பகுதிகளில், விவசாயிகள் நலனுக்காக, தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே சரவணாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் லோடு இறக்க வந்த லாரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினிய மின்கம்பிகளை வெளியே கடத்தும் போது வாசலில் ஆப்பு தயாரானது ;ஒருவர் கைது செய்யப்பட்டார்.அப்போது, கடத்தப்பட்ட லாரியில் 1.8 டன் அலுமினிய வயர்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.2.90 லட்சம் ஆகும். உடனே லாரி டிரைவர் நெல்லை மானூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் இவரது சுரேஷ் என்பவரை காவலாளிகள் மடக்கிப் பிடித்து பசுவந்தனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.\nஅதே லாரியில் வந்த நெல்லை மாவட்டம்,திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன், மாசிலாமணி, மாடசாமி ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.இது குறித்து வழக்குப் பதிவு,செய்து லாரி டிரைவர் சுரேஷை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண்ணீர் வீணாகும் அவலம்.\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம.க மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா பங்கேற்பு\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nவ.உ.சி துறைமுக மஞ்சள் கேட் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்\nஅமமு�� இருந்து அதிமுககுத் தாவிய கோவில்பட்டி முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர்\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ கீத...\nதூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி சார்பில் அலெக்ஸ் கைலாஷ் முதியோர் இல்லத்திற்கு வீல் சேர் வழங்கப்பட்டது.\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற்றம்பலம் வழங்கினார்.\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்ச��ரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியி...\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119282", "date_download": "2019-11-17T18:14:28Z", "digest": "sha1:JP6PCEU2JBII4N4JNMZMTKHUYIUJBPBF", "length": 5993, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Landfill lime,பொதட்டூர்பேட்டையில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்", "raw_content": "\nபொதட்டூர்பேட்டையில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nபள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் நேற்று கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் நோய்களை தடுப்பதற்கான பல்வேறு அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி தலைமையில், டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்��ு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேரூராட்சி ஊழியர்கள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் உதயசூரியன், கணபதி, ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் குப்பன், ஜெய்சங்கர், சுகாதார ஆய்வாளர் சஞ்சீவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nவீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி\nதொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்\nலாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு\nநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=124259", "date_download": "2019-11-17T17:02:42Z", "digest": "sha1:Q7LLFL7N75AZQUZ5Y2QYE2FAVT4WBIMZ", "length": 13422, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Bowlers struggled with inspiration Interview with Captain Williamson,பவுலர்கள் உத்வேகத்துடன் போராடினர் நியூசி. கேப்டன் வில்லியம்சன் பேட்டி", "raw_content": "\nபவுலர்கள் உத்வேகத்துடன் போராடினர் நியூசி. கேப்டன் வில்லியம்சன் பேட்டி\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nமான்செஸ்டர்: ‘‘உண்மையில் மிகக் கடினமான போட்டி. பவுலர்கள் மனம் தளராமல் உத்வேகத்துடன் போராட�� வெற்றி தேடித் தந்துள்ளனர்’’ என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.மான்செஸ்டரில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி, மழை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் நியூசி அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்று ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி கூடுதலாக 28 ரன்களை சேர்த்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்களை நிர்ணயித்தது.\nநியூசி. அணியின் பவுலர்கள் துவக்க ஓவர்களிலேயே மிரட்டி விட்டனர். ஹென்றி மற்றும் போல்ட்டின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதில் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, 3.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் என இந்திய அணி திணறியது. தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழக்க 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் என இந்திய அணியின் நிலை மேலும் மோசமானது. 30.3 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து இந்திய அணி 92 ரன்கள் எடுத்திருந்தது. தோல்வி உறுதி என்ற நிலையில் அனுபவ வீரர்கள் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு முனையில் டோனி விக்கெட் வீழாமல் நிலைத்து விட, மற்றொரு முனையில் ஜடேஜா அதிரடியில் இறங்கினார்.\nஇருவரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 116 ரன்களை குவிக்க, ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியது. ஆனால் 77 ரன்களில் (59 பந்துகள், 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து ஜடேஜா ஆட்டமிழந்த போது, இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியானது. தொடர்ந்து 50 ரன்கள் எடுத்து டோனி ஆட்டமிழக்க, நியூசிலாந்தின் வெற்றி உறுதியானது.இறுதியில் 50 ஓவர்களில் 221 ரன்களில் இந்திய அணி ஆல்-அவுட் ஆனது. 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, தொடர்ந்து 2வது முறையாக உலக கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றி குறித்து நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் கூ���ுகையில், ‘‘உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உள்ள இந்திய அணியை எதிர்த்து ஆடுகிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாகவே ஆடினோம்.\n240, 250 ரன்கள் எடுத்தால், சேசிங்கில் இந்திய அணி வீரர்களுக்கு நெருக்கடி தர முடியும் என்று நம்பினேன். அதே போல் துவக்கத்திலேயே எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி, இந்திய வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினர். இடையில் ஜடேஜா, டோனி ஜோடி சிறப்பாக ஆடிய போதும், எங்கள் பவுலர்கள் மனம் தளராமல் போராடினர்.\nஉத்வேகத்துடன் பந்து வீசிய அவர்கள் சரியான நேரத்தில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர். பவுலர்களால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றே கூற வேண்டும். சென்ற முறை போல் இல்லாமல் இந்த முறை, இறுதிப் போட்டி வித்தியாசமாக இருக்கும். இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்று தெரிவித்தார்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘பேட்டிங்கில் முதல் அரை மணி நேரம் சொதப்பி விட்டோம். தவறான ஷாட்டுகளை தேர்வு செய்து ஆட்டமிழந்தோம். டோனி, ஜடேஜா அற்புதமாக ஆடினர். இருப்பினும் நியூசி. வீரர்கள் சரியான நேரத்தில் சிறப்பாக ஆடினர். இந்த வெற்றிக்கு நியூசி. அணி, தகுதியானது’’ என்றார்.\nடெஸ்ட் அணிக்கு திரும்ப கடுமையாக உழைக்கிறேன்: ஷிகர் தவான் பேட்டி\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: முதல் வெற்றி பெறுமா இந்தியா\nநாளை இந்தூரில் முதல் டெஸ்ட்: கோஹ்லி தலைமையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி\nஇந்திய அணியின் கேப்டன் கோஹ்லி போல வரணுமாம்: வார்னரின் செல்ல மகள் ஆசை\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20: சச்சின் சாதனையை முறியடித்த ஷஃபாலி: 49 பந்தில் 73 ரன்கள் விளாசல்\nநாக்பூரில் நாளை கடைசி டி.20 போட்டி தொடரை வெல்லுமா இந்தியா.. மல்லுகட்ட காத்திருக்கும் வங்கதேசம்\nமாறுபட்ட வியூகம் அமைத்துள்ளோம்: ரோஹித் ஷர்மா பேட்டி\nடேவிஸ் கோப்பை போட்டிகள் இடமாற்றம்: ‘தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர்’..பாக். டென்னிஸ் கழக தலைவர் காட்டம்\nஊக்க மருந்தை பயன்படுத்திய விவகாரம்: பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை...ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவுக்கு பின்னடைவு\n19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இடமாற்றம் ஏன்...ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் திடீர் முடிவு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎ��்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/mylapore/", "date_download": "2019-11-17T16:58:11Z", "digest": "sha1:UH6KDZB5SRT2JCKWFSRDKKL7Y6K37YJR", "length": 26985, "nlines": 294, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mylapore « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்கள��� சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகு���்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nஅரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி\nகிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.\nசென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.\nகிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.\nஇதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.\nஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.\nஇதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.\nஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.\nஅங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.\nஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.\nதாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nவருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385977.html", "date_download": "2019-11-17T17:29:37Z", "digest": "sha1:FAGYXPSVWBREHMKHCKPO23HVEMDVBQ5I", "length": 6274, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "நீ செய்யும் செயலால் - இயற்கை கவிதை", "raw_content": "\nசூரியனை நிலா பார்க்க வரும்\nஒரு சிட்டுக்குருவியின் கூச்சல் ஓசை\nவந்து கொண்டே இருப்பது அல்லலாகி விட்டது\nஅது வாழும் ஒவ்வொரு நொடியும்\nமலை உச்சியில் இருக்கும் பாறையை போல\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வருத்தப்படாத ஷிவானி (10-Nov-19, 7:19 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3969&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T18:28:50Z", "digest": "sha1:ZHAIHVUIU5AMLUBQ2U3HH2VWCGFGJAI6", "length": 9234, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபாலாஜி பொறியியல் மற்றும் அறிவியல் நிறுவனம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்.\nகோயம்புத்தூரில் தரமான எம்.எஸ்.டபிள்யூ. எனப்படும் சமூகப் பணி படிப்பை எங்கு படிக்கலாம்\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nபி.எஸ்சி., (ஐ.டி.,) முடிக்கவுள்ளேன்; எம்.எஸ்சி., (ஐ.டி.,) முடித்தால் சாப்ட்வேர் டெவலபர் ஆகலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:11:06Z", "digest": "sha1:2W7MTIL3LAVRPPWHJJAKOD2FP67NFZ2T", "length": 64100, "nlines": 1245, "source_domain": "womanissues.wordpress.com", "title": "வக்கிர செக்ஸ்காரன் | பெண்களின் நிலை", "raw_content": "\nகாமக்கொடூரன், பெண்மை சீரப்பாழி, வக்கிர செக்ஸ்காரன் – இலக்கு பெண்கள், தாம்பத்திய உறவுகள், குடும்பப் பிளவுகள், சமூதாய குளறுபடிகள்\nகாமக்கொடூரன், பெண்மை சீரப்பாழி, வக்கிர செக்ஸ்காரன் – இலக்கு பெண்கள், தாம்பத்திய உறவுகள், குடும்பப் பிளவுகள், சமூதாய குளறுபடிகள்\nபலதார திருமணம் – கோவை பெயின்டர் ஜூலை 2014\nசெக்ஸ் குற்றங்கள் பெருகுவது ஏன்: மேனாட்டு ஆண்-பெண் சுதந்திரங்கள் இந்திய தாம்பத்தியத்தை கெடுத்து, சீரழித்து விபச்சாரமாக்கி வருகிறது. பெண்ணிய வீராங்கனைகள் ஆண்களின் வக்கிய செக்ஸ் மனமங்களை ஊக்குவிக்கும் போக்கைக் கண்டிக்கவில்லை, கட்டுப்படுத்தவில்லை, மாறாக, பலவிதங்களில் ஊக்குவித்து வருகிறார்கள். ஃபேஷன் ஷோக்கள், பப்-கலாச்சாரங்கள், இரவு ஹோட்டல் விருந்துகள், எம்.என்.சி கம்பெனிகளின் கேளிக்கைகள், சினிமா நடிகைகளின் ஆட்டங்கள் – கொண்டாட்டங்கள், துணைநடிகைகளின் சல்லாபங்கள், புரொனோகிராபி, என்று அவை விரிந���து வருகின்றன. இதனால், சாதாரண மக்களும் அதற்கு அடிமையாகிறார்கள். ஆயிரங்கள் கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும் என்பதில்லை, பத்து-நூறு கொடுத்து மனத்தால் அனுபவிக்கும் வக்கிர ஆண்கள் நிஜத்தில் அடைய திட்டம் போட்டே செயல்படுகினர். ஒருவேளை ஆணின் வக்கிரம், சம-உரிமைகள் என்ற நிலையில் பெண்களுக்கு வந்து விட்டதோ என்னமோ: மேனாட்டு ஆண்-பெண் சுதந்திரங்கள் இந்திய தாம்பத்தியத்தை கெடுத்து, சீரழித்து விபச்சாரமாக்கி வருகிறது. பெண்ணிய வீராங்கனைகள் ஆண்களின் வக்கிய செக்ஸ் மனமங்களை ஊக்குவிக்கும் போக்கைக் கண்டிக்கவில்லை, கட்டுப்படுத்தவில்லை, மாறாக, பலவிதங்களில் ஊக்குவித்து வருகிறார்கள். ஃபேஷன் ஷோக்கள், பப்-கலாச்சாரங்கள், இரவு ஹோட்டல் விருந்துகள், எம்.என்.சி கம்பெனிகளின் கேளிக்கைகள், சினிமா நடிகைகளின் ஆட்டங்கள் – கொண்டாட்டங்கள், துணைநடிகைகளின் சல்லாபங்கள், புரொனோகிராபி, என்று அவை விரிந்து வருகின்றன. இதனால், சாதாரண மக்களும் அதற்கு அடிமையாகிறார்கள். ஆயிரங்கள் கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும் என்பதில்லை, பத்து-நூறு கொடுத்து மனத்தால் அனுபவிக்கும் வக்கிர ஆண்கள் நிஜத்தில் அடைய திட்டம் போட்டே செயல்படுகினர். ஒருவேளை ஆணின் வக்கிரம், சம-உரிமைகள் என்ற நிலையில் பெண்களுக்கு வந்து விட்டதோ என்னமோ அதனால், மறைமுகமாக அவர்களும் ஒத்துப் போகின்றனர் அல்லது நாஜுக்காக சம்மதித்து விடுகின்றனர். இதனால், முடிவில் சீரழிவது பெண்மை, பெண்ணைச் சார்ந்த குடும்பம், சமூகம் தான். நாகரிகம் என்ற பெயரில் பலர் தப்பித்து கொண்டு விடலாம், தொடர்ந்து ஈடுபட்டும் வரலாம், ஆனால், குறிப்பிட்ட மானஸ்த வர்க்கங்கள், தங்களது மேன்மையை, சீர்மையை, அந்தஸ்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளா வேண்டியுள்ளது. அந்நிலையில் இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் மறைக்கப்படலாம், மறக்கப்படலாம் ஆனால், மறுக்க முடியாது.\nசெக்ஸ் வக்கிரனிடத்தில் மாட்டிக் கொண்ட மனைவி: கோவை, ம.ந.க., வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 37; பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி, 25. இவர் 27-07-2014 அன்று கோவை மாநகர அனைத்து மகளிர் மேற்கு போலீசில், தனது கணவர் குறித்து புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ‘கடந்த 2013ம் ஆண்டு செப்., மாதம் எனக்கும், சக்திவேல் என்பவருக்கும் பேரூர் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் சீர்வரிசையாக 7 பவுன் தங்க நகை கொடுத்தனர். சக்திவேல் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். திருமணமான, சில மாதங்களில் சக்திவேலின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதிகளவு பாலியல் தொந்தரவு கொடுத்து, சித்ரவதை செய்தார். வீடியோ ஆபாச படங்களை காண்பித்து அதில் உள்ளது போல் என்னை தினமும் பாலியல் வைத்து கொள்ள வற்புறுத்துவார். அதுபோலவே என்னையும் செய்யுமாறு வற்புறுத்துவார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இது குறித்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். போலீசார் எங்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் தொடர்ந்து சக்தி வேலுவின் பாலியல் தொல்லை எல்லை மீறியது. இதனால் நான் அவரை பிரிந்து சில நாட்களுக்கு முன் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.\nபுகார் கொடுத்ததால் மாட்டிக் கொண்ட காமக்கொடூரன்: இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், தனலட்சுமி என்ற பெண்ணை எனக்கு தெரியாமல் கணவர் திருமணம் செய்துள்ளார். நாங்கள் வசித்து வந்த வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தியது வீட்டு உரிமையாளர் மூலம் எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் என் கணவரிடம் சென்று நியாயம் கேட்டேன். அதற்கு அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ,’ என, குறிப்பிடப்பட்டிருந்தது[1]. ருசிக் கண்ட பூனை பல இடங்களுக்குச் சென்றுள்ளது, பிறகு, சூடான பாலில் வாயை வைத்தபோது, சுட்டுக் கொண்டது போலும் இப்பெண் புகார் கொடுக்கவில்லை என்றால், அவன் மாட்டிடிக் கொண்டிருக்க மாட்டான்.\nபெயின்டர் ஐந்து பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ள முடியுமா: இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாணிக்கம், சப்–இன்ஸ்பெக்டர் யோகாம் பாள் (பால்: இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாணிக்கம், சப்–இன்ஸ்பெக்டர் யோகாம் பாள் (பால்) தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர். விசாரணையில் சக்திவேல் “கல்யாண மன்னன்” எனத் தெரியவந்தது. ஊடகங்கள் இப்படி பட்டம் கொடுத்து விமர்சிப்பதே அருவருப்பாக இருக்கிறது. பலதார மணங்களை ஏமாற்ரி செய்பவர்களை இத்தகைய வர்ணனைக���் போற்ருவது போலிருக்கிறது. மகேஸ்வரியை திருமணம் செய்வதற்கு முன்பே 3 பெண்களை திருமணம் அவர் செய்ததும், அவரது பாலியல் தொல்லை தாங்காமல் அந்த பெண்கள் விட்டால் போதும் என ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது[2]. ஆபாச வீடியோக்களைக் காண்பித்தான் எனும்போது, அத்தகையவை கிடைக்கின்றன என்றாகிறது. அவற்றை விற்பவர்களும் இத்தகைய குற்றங்களைத் தூண்டும் கயவர்களாகின்றனர். போலீஸார் அவர்களையும் கைது செய்ய வேண்டும், தணிடிக்க வேண்டும். அதில் நடித்தவர்களோ அல்லது இருப்பவர்களோ இந்நாட்டுப் பெண்கள் என்றால் என்பது வருத்தப்பட வேண்டிய விசயம் மட்டுமல்லாது சீரழிவின் எல்லைகள் எங்கோ செல்கின்றன எனலாம்.\nகாமுகனின் வாக்குமூலத்தில் வெளிப்பட்ட செக்ஸ்–வக்கிரம்: சக்திவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது[3]:– நான் கடந்த 2002–ம் ஆண்டு கவிதா என்ற பெண்ணை முதன்முதலாக திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பாலியல் உறவில் ஆர்வம் அதிகம். எனவே என் விருப்பப்படி தினமும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கவிதாவை வற்புறுத்தினேன். சில வருடங்கள் என்னுடன் வாழ்ந்த கவிதா எனது தொல்லை தாங்காமல் என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் காமாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்தேன். அவரும் தொந்தரவை பொறுக்க முடியாமல் என்னை பிரிந்து சென்றுவிட்டார். மூன்றாவதாக கஜலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தேன். அவரும் கோபித்துக் கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் மகேஸ்வரியை திருமணம் செய்தேன். அவருடன் செல்போனில் செக்ஸ் படங்களை காண்பித்து அதில் வருவது போல் என்னுடன் உடலுறுவு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தினேன்.[4] இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். இதனால் அவரை துன்புறுத்த ஆரம்பித்தேன். அவர் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nஏமாற்றப் பட்ட பெண் திருமணமான வருடம்\n2 காமாட்சி 2005 (\n3 கஜலட்சுமி 2010 (\n5 பெயர் குறிப்பிடவில்லை 2014\nதினமும் உடலுறவு போதை பழக்கமாக இருந்தது: தினமும் உடலுறவு கொள்வது எனக்கு ஒரு போதை பழக்கமாக இருந்தது. இதன் காரணமாக மீண்டும் தனலட்சுமியை 5–வதாக திருமணம் செய்து கொண்டேன். இதனால் மகேஸ்வரி போலீசில் புகார் கொடுத்துவிட்டார். எந்த மனைவியையும் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை[5]. என்னுடைய முந்தைய திரு மணங்களை மறைத்து மறுமணம் செய்தேன். இவ்வாறு அவர் கூறினார். சட்டத்தின் மீறல்களை அறிந்தே இவன் திருமணம் செய்திருக்கிறான். ஒருத்திக்குப் பிறகு இன்னொருத்தி என்று திருமணம் செய்து கொண்டு காரியத்தில் இறங்கிய போது, மனைவியர் ஏன் புகாரளிக்கவில்லை என்று தெரியவில்லை. தாங்க முடியாமல் ஓடிவிட்டார்கள் என்று அவ்வளவு எளிதாக சொல்லி தப்பித்துவிட முடியுமா என்று தெரியவில்லை.\nசட்ட மீறல்களை அறிந்து செய்த குற்றம்: போலீஸ் விசாரணையில், மகேஸ்வரி, தனலட்சுமி மட்டுமின்றி, கடந்த 2002ம் ஆண்டு கோவையை சேர்ந்த கவிதா, இதற்குபின் காமாட்சி, கஜலட்சுமி, மகேஸ்வரி (2013) ஆகிய மூன்று பெண்களை சக்திவேல் திருமணம் செய்து, வீட்டை விட்டு விரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியாக ஐந்து பெண்களை திருமணம் செய்தது தெரியவந்தது[6]. அதிகளவு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததால், பெண்கள் இவரை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சக்திவேல் மீது திருமணங்களை மறைத்து பெண்களை ஏமாற்றியது, [Sections 494 (Marrying again during lifetime of husband or wife)], பெண்ணை குற்றம் செய்வதற்காக பலாத்காரமாக எடுத்துச் சென்றது [498 (enticing or taking away or detaining with criminal intent a married woman)], கொலை மிரட்டல் [506 (ii)(threat to cause death)] உள்ளிட்ட இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார்[7], அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[8]. 12 வருட காலமாக இத்தகைய செக்ஸ்-வக்கிரத்தில் ஈடுபட்டுள்ளான்.\nகோயம்புத்தூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் செக்ஸ் குற்றங்கள் பெருகுவதேன்: கோயம்புத்தூர் தொழில் நகரமாக உள்ளதால், பலதரப்பட்ட இந்தியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், தங்கவும் செய்கிறார்கள். கடினமாக உழைப்பவர்கள், இக்காலத்தில் குடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவது சகஜமான விசயங்களாக இருக்கின்றன. மாதுவைத் தேடிப் போகும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மது சட்டப் படி அரசே விற்று வரும் நிலையில், மாது-தேடல் அல்லது விபச்சாரம் சட்டவிரோதமாக இருக்கிறது. மேலும், தமிழகத்தில் 60 வருடங்களாக நாத்திக-திராவிட சித்தந்த ஆட்சி நடந்து வருவதாலும், கம்யூனிஸ சித்தாந்த தாக்குதல்களினாலும், கிருத்துவ-முஸ்லிம் செக்ஸ் காரியங்களினாலும், இந்து சமூகமும் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. தார்மீக உணர்வுகள் மதிக்கப்படாமல் இருக்கும் நிலையில், மேனாட்டு கலாச்சாரம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் வியாபாரங்கள் பெருகும் போது, அனுபவிக்க மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். கேரளாவிலிருந்து செக்ஸ்-சிடி/விசிடிகள் புழக்கத்திற்கு வருவதும் உள்ளது. அங்கு மாட்டிக் கொள்ளும் குற்றவாளிகள் இங்கு வந்து மறைந்து கொள்கிறார்கள், தலைமறைவாக வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டியவை கிடைத்து வருகின்றன. இதை அறியும் உள்ளூர் சபலங்கள் அவற்றைத் தேடிப் போவதில் ஆச்சரியமில்லை.\n[1] தினமலர், ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடி ‘பெயிண்டர்‘ கைது, கோவை, 30-07-2014\n[3] தினத்தந்தி, 4–வது மனைவிக்கு தெரியாமல் 5–வது திருமணம் செய்த பெயிண்டர் கைது, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 29,2014, 1:40 PM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 29,2014, 1:40 PM IST\n[5] தினகரன், 5 பெண்களை ஏமாற்றி திருமணம்–பெயின்டர் கைது,\nகுறிச்சொற்கள்:காமக்கொடூரன், பெண்மை சீரப்பாழி, வக்கிர செக்ஸ்காரன்\nகாமக்கொடூரன், பெண்மை சீரப்பாழி, வக்கிர செக்ஸ்காரன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத���துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:55:52Z", "digest": "sha1:UL2SCQ573UFMBBUYYZBNVVNONFHERRK7", "length": 28232, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "நெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nநெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nநெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஇந்த நாடு குப்பைமேடு ஆவதற்கும்,மண்ணின் வளம் கெடுவதற்கும் நெகிழி(பாலித்தின்), குழைமம்( ப்ளாஸ்டிக்) ஓர் முக்கிய பங்காற்றுகிறது. நெகிழி குழைமப் பொருட்களைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுக��் முதல் மூன்று இடத்தில் இருக்கின்றது. இதில் அமெரிக்காவும், சீனாவும் விழிப்புணர்வோடு நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இந்தியா அதில் விழிப்புணர்வைப் பெறவில்லை. அந்த வகையில் தமிழக ஆட்சியாளர்களும் அக்கறையற்று இருக்கிறார்கள், நாம் தமிழர் அரசு இந்நிலையை மாற்றும்.\nஉணவகத்தில் வாழை இலையைச் சாப்பிடுவதற்குப் பயன்படுத்திவிட்டு பின் கீழே போடும் போது, அது மாடுகளுக்கு உணவாகவும், மண்ணோடு மண்ணாகி மக்கி உரமாகவும் மாறிவிடுகிறது. அப்படித்தான் இங்கிருந்த ஒவ்வொரு பொருட்களும் மறு சுழற்சி முறையில் பயன்பட்டு வருகிறது. ஆனால் நெகிழி(பாலித்தின்) குழைமம் (பிளாஸ்டிக்) பயன்பாட்டிற்கு வந்தபிறகு அந்த முறைகள் மாற்றப்பட்டு விட்டது. அந்த பொருட்களை கீழே போட்டு விட்டால், அது மக்கி மண்ணோடு மண்ணாகப் போக 5 இலட்சம் ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வில் சொல்கிறார்கள்.\nஆற்றுநீர் பகுதிகள், நீரோடைகள். கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் நெகிழிக் கழிவுகள் அடைப்பை ஏற்படுத்துகிறது. ஆடு, மாடு போன்ற கால்நடைகள் புற்களை, தழைகளை மேயும்போது நெகிழிப் பொருட்களும் வயிற்றுக்குள் சென்று உயிராபத்தை ஏற்படுத்துகிறது. கடலில் கலக்கும் நெகிழிக் கழிவுகளால் மீன்வளங்கள் பாதிக்கின்றது, இதனால் மனித குலத்திற்கு எதிரான நெகிழிப் பொருட்களுக்குத் தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிக்கப்படும்.\nகுப்பையைக் கூட சரியாகக் கொட்டத் தெரியாத நாடு குப்பை மேடாகத்தான் போகும். அதனால் மக்கும்- மக்காத குப்பைகளை எப்படித் தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற பயிற்சி கொடுக்கப்படும். குப்பையைக் குப்பைக் கூடைகளில் கொட்டாதவர்களைத் தெருக்களில் உள்ள கண்காணிப்புக் கருவிகள் காட்டிக்கொடுத்துவிடும். மூன்று தவறுகள் பொறுத்துக் கொள்ளப்படும், அவர்கள் எச்சரிக்கப்படுவார்கள், அதற்கு மேலும் பொறுப்பற்றுக் குப்பையை ஆங்காங்கே வீசுபவர்கள் மீது நடிவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான அடிப்படை உரிமை, அரசின் சலுகைகள் நிறுத்தப்படும்.\nநெகிழிப் பொருட்களால் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நாம் தமிழர் அரசு தடை செய்யும், அதே நேரத்தில் அதற்குப் பதிலாக இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி போன்றவற்றால் ஆன பொருட்களைப் பய���்படுத்த வழி செய்யும். கேரள மாநிலத்தில் மக்கக்கூடிய காகிதப் பைகளில்தான் பாலை அடைத்து விற்கிறார்கள். அது போன்று தமிழகத்திலும் கொண்டு வரப்படும். உலக நாடுகள் பலவும் நெகிழிப் பொருட்களுக்குப் பதிலாக இயற்கை வழியில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். அந்த வழியை நாம் தமிழர் அரசு செயல்படுத்தும்.\nதொல்தமிழர் மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/15/namitha-latest-pic-viral-in-socialmedia/", "date_download": "2019-11-17T17:11:01Z", "digest": "sha1:XIDVYSJ7O75APBPGQ3UXGQIEDI2TN22L", "length": 14393, "nlines": 110, "source_domain": "www.newstig.net", "title": "பட்டு சேலையில் ஜொலித்த நமீதா குவியும் வாழ்த்துக்கள் - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை ம���த ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் க���ணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nபட்டு சேலையில் ஜொலித்த நமீதா குவியும் வாழ்த்துக்கள்\nநடிகை நமீதா சினிமாவில் வந்த வேகத்தில் அதிகமான ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றவர்கள். அவருக்கு தெலுங்கு, மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளார்கள்.\nஒரு நேரத்தில் சினிமாவில் கவர்ச்சியான தோற்றத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். பின் படவாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போனது.\nபின் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பின் தயாரிப்பாளர் வீர் என்பவரை உடனே திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணத்திற்கு பின் தற்போதும் படங்களில் நடித்து வரும் அவர் லேட்டஸ்ட் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.\nPrevious articleபிகில் ட்ரைலர்: செம மாஸ்வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள்\nNext articleதமிழ் சினிமாவில் கால் பாதிக்கும் ஹர்பஜன் சிங்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nகவின் லொஸ்லியா விஷயத்தில் இப்படியா நடந்து கொண்டார் சேரன் மது கூறிய அதிர்ச்சி உண்மை\nபிக் பாஸ் போட்டியாளர்களான கவின், லாஸ்லியா காதல் முறிவு குறித்து முதன்முறையாக நடிகை மதுமிதா கருத்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3ல் டைட்டிலை வெல்லும் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை மதுமிதா. ஆனால்...\n‘சூர்யா 39’ வெளியான எக்ஸ்க்லூசிவ் அப்டேட்கள்: இயக்குனர், இசையமைப்பாளர் யார் தெரியுமா\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nமிக பிரம்மாண்டமா நடந்த இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மைனா நந்தினி\nப்பா.. இது தல ஆட்டம்.. இணைகிறதா இந்த பிரம்மாண்ட கூட்டணி \nதிருமணம் செய்து கொள்ளமாலே குழந்தை பெற போகிறேன்… பிரபல திரைப்பட நடிகர் சொல்லும் ஆச்சரிய...\nஅஜித் பிடியில் இருக்கும் நான்கு இளம் இயக்குனர் இவர்கள் தான் வெளியான உண்மை\nஒரே நாளில் அடிமட்டத்திற்கு சென்ற சாண்டி : லாஸ்லியாவை மிஞ்சிய மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/productscbm_536001/20/", "date_download": "2019-11-17T17:03:31Z", "digest": "sha1:UFD4WO7HZMYT7XT5M2VTC6HJ5HNOCKVJ", "length": 41131, "nlines": 131, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் உறவினர்கள் , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து\nஎஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nபிறந்தநாள் வாழ்த்த�� சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மரு���க்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் ��ூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் பாய்ந்த மர்ம மனிதன்\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த...\nகெடிகாமம் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்\nதென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.நேற்று (27) இரவு 7.00 மணியளவில் கொடிகாமம் பேருந்து நிலையத்திற்கு பின் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.60...\nபருத்துறையில் 8 பேரை கடித்து குதறிய விசர்நாய்\nகடந்த திங்கட்கிழமை 23.09.2019 அன்று காலை முதல் மதியம்வரை பருத்தித்துறை சிவன் கோவிலடியிலிருந்து மந்திகை சிலையடி, கண்ணகையம்மன் கோவில் வரை விலங்கு விசர் நோயுடையதெனச் சந்தேகிக்கப்படும் நாயொன்று கடித்ததில் 8 பேர் வரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...\nயாழ் குடும்பப்பெண் தீயில் கருகி உயிரிழப்பு\nகடந்த வாரம் கடற்றொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை��ில் நேற்று மாலை உயிரிழந்தார்.யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை...\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகள் இயங்காது\nநாளையும் நாளை மறுதினமும் வடக்கு, கிழக்கில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களும் சுகயீன லீவு போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதால் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பி அசௌகரியங்களுக்கு உள்ளாகவேண்டாம் என கல்விச்சமூகத்தால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 26,27ம் திகதிகளில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம்...\n யாழில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nயாழ்ப்பாணத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 61 வயதான குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.நேற்று பெய்த அடைமழையின் போது உறவினர்கள் சிலர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் மயக்கமடைந்த...\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nகுழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மா���்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144018-workshop-on-organic-farming-in-kanchipuram", "date_download": "2019-11-17T17:32:42Z", "digest": "sha1:RPTKZYYNUTG3V63IRWAGHONRSD7MYLVQ", "length": 6844, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2018 - மண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு! | Workshop on Organic farming in Kanchipuram for farmers - Pasumai Vikatan", "raw_content": "\nகடுதாசி: அட, விடுமுறை விவசாயி\n2 ஏக்கர்... 75 நாள்கள்... ரூ. 58,000 - நல்ல வருமானம் தரும் நாட்டு எள்\nகொண்டைக்கடலை... கொத்தமல்லி... 500 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க விதைகள் மானாவாரியிலும் மதிப்பான லாபம்\nஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... ரூ. 50 லட்சம் வருமானம் - பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை\nவிதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்\nலிட்டருக்கு ரூ.50 லாபம்... கல்செக்கு... காங்கேயம் காளைகள்... பாரம்பர்ய முறையில் எண்ணெய் உற்பத்தி\nமண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு\nமருத்துவச் செலவுகளைக் குறைத்த மாடித்தோட்டம்\n50 லட்சம் ரூபாய் காரும் வாழைத்தார் தந்த மகிழ்ச்சியும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\n - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 15 - சேலம் மாவட்டத்துக்கும் காவிரி நீரைக் கொடுக்க முடியும்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nநீங்கள் கேட்டவை: ‘பல்ஸ் ஒண்டர்’ விளைச்சலைக் கூட்டுமா\nமண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு\nமண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/03/15/tamil-nationalism-and-aliens/", "date_download": "2019-11-17T17:55:46Z", "digest": "sha1:AL6HCAMAKA5ZPW3LOZYFJU2EV4HDKMQJ", "length": 23857, "nlines": 85, "source_domain": "nakkeran.com", "title": "தமிழ் தேசியமும் வந்தேறிகளும்! – Nakkeran", "raw_content": "\nMarch 15, 2019 editor அரசியல், பண்பாடு, பொது, மனிதவுரிமை, வரலாறு 0\nBy கே.எஸ். இராதாகிருஷ்ணன் |\nஉலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் மண், தங்களுடைய பேச்சுவழக்கு என்ற நிலையில் அமைப்பு ரீதியான இனப்பாகுபாடு என்ற இயற்கையான வரையறைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டனர்.\nமொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர்நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது. ஒரு நாட்டில் நிலையாக வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதும் விவாதத்திற்குட்பட்டது.\nஉதாரணத்துக்கு, கனடாவில் கியூபிக் பிரச்னையும், சுவிட்சர்லாந்தில் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர் போன்ற நாட்டினர் வாழ்வதால் சுவிட்சர்லாந்தியர் என்ற புதிய தேசிய இனமாக இவர்கள் ஒன்றுபட்டு விடவில்லை. மேற்கண்ட மூன்று இனத்தவரும் அவரவர்கள் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாகத் தனித்தனிப் பகுதிகளில் சுயாதிக்க உரிமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.\nஒரு தேசிய இனத்தை பகுத்தாய்வு செய்யும்போது மதம் அடிப்படையாக இருக்குமா என்று வினாவும் எழுகிறது. இது குறித்தான விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. மேற்கே அல்ஜீரியாவில் இருந்து, வளைகுடா நாடுகள், கிழக்கே இந்தோனேசியாவில் இஸ்லாமிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். அதை ஒருதேசிய இனமாகக் கருத முடியாது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில், இஸ்லாம் மதத்தில் சில பிரிவுகள்இருப்பதால், அதை ஒரு தேசிய இனமாகப் பிரித்துக் காண முடியாது என்றுகருத்தைச் சொன்னாலும், அதற்கு முரணான கருத்துகளையும் சிலர் வைக்கின்றனர்.\nஅரேபிய மொழி பேசும் முஸ்லிம்கள் அரேபியர், துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் துருக்கியர், புஸ்டு மொழி பேசும் முஸ்லிம்கள் புஸ்டுகள் என இந்தோனேசியா வரை வாழும் இஸ்லாமியர்கள் ஒரே தேசிய இனத்துக்குள் உட்பட்டவர்கள் அல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே, ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகள், கலாசாரம், பண்பாடுகளுடன் வ���ழும் மக்களை ஒரு தேசிய இனம் என்று சொல்லிவிட முடியாது.\nதேசிய இனத்துக்கு மொழி, மரபு ரீதியான பழக்க வழக்கங்கள், கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பதே கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய மண், ஒரு நாடாக (ஸ்டேட்) அழைக்கப்படுகிறது. நாடு (ஸ்டேட்) என்பது அரசு, அது இறையாண்மை கொண்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் சமுதாயத்தை குறிப்பிடுவதாகும்.\nஅது எத்தனை மொழிகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாசாரம் கொண்டதாக இயங்க வேண்டும். ஒரு தேசம் என்பது ஒரு நாடாக இருக்கலாம். தனி நாடு சுயநிர்ணய உரிமையில் பிரியும்போது பன்னாட்டு அங்கீகாரமும் ஒரு முக்கியமான காரணியாகும். ஒவ்வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதில்லை என ஜான்ஹட்சின் சன் மற்றும் ஆன்டனி டி. ஸ்மித் ஆகியோர் நேஷனலிசம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றனர்.\nஒரே மொழியும், கலாசாரமும் பழக்கத்தில் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம் (நேஷனாலிட்டி – நேஷன் – தேசம்) என்று அழைக்கப்படுகிறது. தமிழ் தேசியம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்த ஒரு தொன்மையான மூத்த இனமாகவும், தமிழ் மொழி மூத்த மொழியாகவும் அறியப்பட்டது.\nதொல்காப்பியப் பாயிரம் எல்லைகள் சொன்னாலும், சேரன் செங்குட்டுவன் இமயத்தில் போய் கல்லெடுத்ததும், யுவான் சுவாங் போன்ற சீன யாத்ரீகர்களும், புத்த பிட்சுகளும் காஞ்சிக்கு வந்ததெல்லாம் வரலாற்றுச் செய்திகள். பண்டைய தமிழ் இலக்கியங்கள் சங்கத்தமிழ்-இமயம்-பொதிகை-குமரிமுனை வரையான தொடர்புகளைப் பகிர்கின்றன. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்று தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிப்பது போன்று, இமயம் முதல் குமரி வரை என்றும், இமயம் முதல் பொதிகை வரை என்றும் இந்தியாவின் நிலப்பரப்பையும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.\nஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இந்திய மக்கள் பார்த்தார்கள் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது என்பதை மேற்குறிப்பிட்ட சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.\nதமிழ் தேசியத்தில் சில நியாயங்கள் இருந்தாலும், உலகமயமாக்கல், உலக மக்களிடையே செயற்கையான பிணைப்பு என்பது தடையா�� அமைந்துவிட்டது. உலகமே ஒரு கிராமம் என்ற கருத்தும் நம்மை வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஒரு தேசிய இனத்தின் கலாசாரம், அதன் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் இந்த உலகமயமாக்கலுக்குள் புகுந்து விட்டன.\nவரலாற்றில் 2008-இல் கொசோவா, தென்கிழக்கு ஐரோப்பியாவில் பால்கன் நாடுகள், யூக்கோஸ்லோவியாவில் இருந்து ஸ்லோவேனியா (1990), குரோஷியா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), ஜார்ஜியா (1991), டிரான்ஸ்னிஸ்டீரியா (1991), போஸ்னியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்கு தைமூர் (1999), மாண்டிநிக்ரோ (2006), தெற்கு ஒசேடியா (2006), தெற்கு சூடான் (2011), கினா, ஹெரிசிகோவினா ஆகிய நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்த நாடுகள் ஆகும்.\nபோகைன்வில்லே நியூசிலாந்திடமிருந்தும், நியூகலிடோனியா பிரான்ஸ் நாட்டிலிருந்தும், ஸ்பெயின் நாட்டிலுள்ள கேடலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை, மேற்கு சகாரா ஆகிய நாடுகள் தன்னுடைய தனி இறையாண்மையை வழங்க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது ஜன வாக்குரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன.\nமக்கள் பொது வாக்கெடுப்புகளின் விநோத தன்மையையும் தாண்டி, தனி நாடாக வேண்டும் அல்லது ஓர் அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, அது பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 1945-ஆம் ஆண்டிலிருந்து, விடுதலை கோரும் 50-க்கும் மேற்பட்ட வாக்கெடுப்புகள் இதுவரை நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகள் விடுதலை வேண்டுமா என்பதற்கு ஆம் என்றும், 25 வாக்கெடுப்புகள் இல்லை என்றும் வாக்களித்துள்ளன. 1990-களில் 14 நாடுகள் விடுதலை கோரி வாக்களித்தன.\nசோவியத் யூனியன் உடைந்தபோது, அவற்றில் 8 நாடுகள் அதிலிருந்து பிரிந்தன. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து 3 நாடுகள் பிரிந்தன; எத்தியோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும் விடுதலை கோரி பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு தைமூர் ஆகும். இதன் முடிவினை அங்குள்ள போராளிக் குழு எதிர்த்தது. சமீபத்தில் பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பிரிந்து செல்லும் உரிமைக்கு மாறாக வாக்குகள் அதிகமாக இருந்தது. எனவே, நீண்ட காலமாக எதிர்பார்த்த ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிய இயலவில்லை.\nஇப்போது தமிழகத்தில் பேசப்படும் தமிழ் தேசி���ம் சாத்தியப்படுமா என்பதுதான் விவாதப் பொருள். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளும், சூழல்களும் நியாயமான தமிழ் தேசியம் என்ற நோக்கத்துக்குச் சாதகமாக இல்லை. தமிழ் தேசியம் என்பதை யாரும் எளிதாக நினைத்துவிட முடியாது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.\nஇன்றைய அகப்புறச் சூழலில் தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தனி நாட்டுக்குச் சாத்தியமில்லை. ஈழத்தில் கடுமையாகப் போராடி, நியாயங்கள் இருந்தும் வெற்றி இலக்கு அடையப்பட வில்லை. தமிழ் தேசியம் என்ற வகையில் தனி நாடு அமைய உலக நாடுகளின் பார்வையும், அங்கீகாரமும் மிகவும் அவசியம். அது சாத்தியக்கூறா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nமற்றொரு பிரச்னை, தமிழ் தேசியம் பேசுபவர்களால் பரவலாக முன்வைக்கப்படும் வந்தேறிகள் என்கிற குற்றச்சாட்டு. தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தில் பிறந்து, இதை தாயகமாகக் கொண்டு அவர்களின் வழிவழியாக வந்து, தமிழ் மண்ணை நேசித்து இந்த மண்ணுக்காக நேர்மையாகப் போராடும் நல்லுள்ளங்களை வந்தேறிகள் என்று காயப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமல்ல.\nஉலகம் முழுவதும் 1 கோடிக்குமேல் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் 65 லட்சம் தமிழர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர்கள், ஏன் பிரதமர் பொறுப்பில்கூடஇருக்கிறார்கள். ஆனால், அவர்கள் குடியேறிய நாட்டிற்காக உழைக்கிறார்கள். வந்தேறிகள் என்று அங்குள்ள தமிழர்கள் மீது ரணங்களை உருவாக்கும் விமர்சனங்கள் எங்கேயும் இல்லை.\nதொலைத் தொடர்பு, சமூகவலை தளங்கள், தாராளமயமாக்கல் என்று இன்றைய உலகம் மாறிவிட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை. இது உணர்ச்சிபூர்வமான பிரச்னை என்பதால் கவனமாகக் கையாள வேண்டும்.\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nஇலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வர���ாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் November 17, 2019\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: மழையின் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர் November 16, 2019\nசிறிசேன உரை: \"இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்\" November 16, 2019\nஇரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - கிளர்ந்தெழுந்த மக்கள் November 16, 2019\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா உதயநிதிக்கு நோட்டீஸ் November 16, 2019\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள் November 16, 2019\nசங்கத்தமிழன்: சினிமா விமர்சனம் November 16, 2019\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள் November 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/112/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:44:53Z", "digest": "sha1:JKOIVQGCFUIPAAGMBUZPVHKSUSBXEQL7", "length": 12622, "nlines": 196, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கருப்பு கொண்டை", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nகருப்பு கொண்டை கடலை - ஒரு கப்\nதுருவிய தேங்காய் - கால் கப்\nசின்ன வெங்காயம் - முன்று\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\nபச்சை மிளகாய் - 1\nசர்க்கரை - ஒரு சிட்டிகை\nகறிவேப்பிலை - 1 கொத்து\nகொத்துமல்லித்தழை - 1 கொத்து\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகொண்டை கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற போட வேண்டும். காலையில் கடலையை நன்கு களைந்து தண்ணீரை வடிக்கவும்.\nபிறகு கடலையை குக்கரில் போட்டு முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நான்கு ஐந்து விசில் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும், கொண்டை கடலையை தண்ணீர் வடித்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து, நன்கு கிளறி கடைசியாக கறிவேப்பிலையையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.\nஅதில் வடித்து வைத்துள்ள வேக வைத்த கடலையை அதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கிளறி இரண்டு நிமிடம் அடுப்பில் வேக வைத்து இறக்கவும். கடைசியாக கொத்துமல்லித் தழை தூவி சாப்பிடவும்.\nகொண்டை கடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பருப்பு வகைகளில் நிறைய புரோட்டீன் உள்ளதால் வாரம் இருமுறை சாப்பிடுவது நல்லது. குழதைகளுக்கு காரம் கொஞ்சம் குறைத்து கொள்ளவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஆவி அடுப்பிலிருந்து பச்சை தேக்கரண்டி வெங்காயம்முன்று நாள் கடலையை ஊற்றி தண்ணீர் ஊற போட்டு விசில் சிறிது ஐந்து உப்பு முதல் சர்க்கரைஒரு வடிக்கவும்பிறகு பொருட்கள்கருப்பு இறக்கவும் நன்கு காய்ந்த தேவையான கடலைஒரு துருவிய கடலையை சேர்த்து வேண்டும் நான்கு உளுத்தம் அளவிற்கு குக்கர் எண்ணெய்2 கொத்து தண்ணீரில் தேக்கரண்டி கறிவேப்பிலை1 காலையில் தேக்கரண்டி வேக தேங்காய்கால் முழ்கும் தண்ணீரை கொண்டை வரை இரவே அடங்க வைத்து களைந்து மிளகாய்2 சின்ன கொண்டை கொத்து உப்புதேவையான கப் கருப்பு கடலை அளவுசெய்முறைகொண்டை பருப்பு12 கொத்துமல்லித்தழை1 போட கடுகு12 கடலையை சிட்டிகை கப் சுண்டல் குக்கரில் மிளகாய்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119283", "date_download": "2019-11-17T18:17:14Z", "digest": "sha1:EAO6623YAQCTOHUXPXROW6CHWY64DADN", "length": 6691, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Executive Officer,பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்", "raw_content": "\nபள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nபள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் (பொறுப்பு) செயல் அலுவலராக இருந்த ஜானகிராமன் என்பவர் கட்டிடம் வரன்முறை ஒப்புதல் சான்று வழங்க 1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இதையடுத்து பேரூராட்சி புதிய (பொறுப்பு) செயல் அலுவலராக ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பேரூராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதன்பிறகு புதிய செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் பேசும்போது, ‘பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களின் பிரச்னைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அனைத்து ஊழியர்களும் தீவிர களப்பணியாற்ற வேண்டும்’ என்றார்.\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nவீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி\nதொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்\nலாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு\nநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்���ேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-11-17T18:59:37Z", "digest": "sha1:UQOJ2RCI3IWU23YUL2XQXYVBTVTC4IA7", "length": 6808, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருத்தியில் பூச்சி தாக்குதலை குறைக்கும் பஞ்சகய்வா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபருத்தியில் பூச்சி தாக்குதலை குறைக்கும் பஞ்சகய்வா\nதர்மபுரி மாவட்டத்தில் பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யா பயன்படுத்த வேண்டும் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.\nபருத்தியில் தொழில் நுட்பங்கள், பூச்சிமருந்து மற்றும் ரசாயன உரங்களை குறைத்து, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும்.\nவிவசாயிகள் தொழுவத்திலும், பண்ணையிலும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பயிர் ஊக்கியான பஞ்சகவ்யம் தயார் செய்யலாம்.\nதயிர் ஊறல் ஊட்டமேற்றிய தொழுஉரத்தை பயிர்களுக்கு உபயோகிப்பதால், பூச்சிதாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.\nபஞ்கவ்யம் எல்லா பயிர்களுக்கும் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிக்கு எதிர்ப்பு கொடுக்கக் கூடியதாகவும் உள்ளதாக பாப்பாரப்பட்டி வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nபஞ்சகய்வா தயாரிக்கும் முறை பற்றி இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பருத்தி Tagged பஞ்சகவ்யா\n← ஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/keerai-recipe-in-tamil/", "date_download": "2019-11-17T17:49:07Z", "digest": "sha1:YGRYFI64PLTAI5U47LBYHVZLR4MTCO6Z", "length": 4979, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "keerai recipe in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nPasalai keerai Chapathi in Tamil: குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஆரோக்கியமான உணவு வகைகளில் பிரதானமான ஒன்று கீரை வகைகள்.ஆனால் கீரை என்றாலே நமது வாண்டுகள் பத்து அடி தூரம் தள்ளி போய்விடுவார்கள்.கீரையை குழந்தைகள் உண்ண செய்வது எப்படி என்று பல முறை யோசித்திருப்பீர்கள்.அதற்கான ரெசிபிதான் இது.என் குழந்தைகளும் கீரை உண்ண விரும்ப மாட்டார்கள்.அவர்களுக்கு அதை எப்படி கொடுக்கலாம் ன்று யோசித்த பொழுது நான் ட்ரை செய்த ரெசிபிதான் இந்த பாலக்கீரை சப்பாத்தி .வாருங்கள் நாம் செய்முறையை பார்க்கலாம்….Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/photos/?filter_by=review_high", "date_download": "2019-11-17T17:34:03Z", "digest": "sha1:J2D4MIYPUP3KMPLG4NXGLEV3FXJBZOAP", "length": 5371, "nlines": 92, "source_domain": "tamilcinema.com", "title": "Photos", "raw_content": "\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனா��் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nசினிமாவை விட்டு போகிறேன் என்ற ரஜினிக்கு – கமல்...\nநான் சினிமாவை விட்டு போகபோகிறேன்.. அரசியலுக்கு வர போகிறேன் என்று சொல்லியே மகள் மற்றும் பேத்தி வயதி நடிகைகளுடன் நடித்துவிட்டார். இப்போ தெரியுமே நாங்கள் யாரை பற்றி சொல்கிறோம் என்று. ஆமாம் தமிழ்...\nதளபதி64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்\nநடிகர் விஜய்யின் பிகில் படம் சென்சாருக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்போதே விஜய் தன் அடுத்த பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். தளபதி 64 என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்....\nஅசுரன் வசூல் சாதனை.. வெற்றிமாறன் அடுத்த படம் இந்த...\nவெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தற்போது தமிழ்நாடு பாக்ஸ்ஆபிசில் நல்ல வசூல் ஈட்டிவருகிறது. அடுத்து வெற்றிமாறன் நடிகர் சூரியை ஹீரோவாக நடிக்கவைத்து ஒரு படம் இயக்குகிறார் என செய்தி வந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/29/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3244693.html", "date_download": "2019-11-17T17:30:41Z", "digest": "sha1:2TVD7QBEKLUD34ZJWWRDC6RLSSXGF4SG", "length": 9651, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்: விரைவில் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்: விரைவில் தொடக்கம்\nBy DIN | Published on : 29th September 2019 05:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டூர் அணை உபரி நீரை 4 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை ரூ. 565 கோடியில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், சங்ககிரி வட்டத்தில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமில், முதியோர் உதவித் தொகை கோரி 4,054 பேர் மனுக்கள் பெறப்���ட்டன.\nஇதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:\nகுடிமராமத்துத் திட்டத்தை அறிவித்து தமிழ்நாடு முழுவதும் அந்தப் பணி இன்றைக்கு சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணை பல ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்தது.\nமேட்டூர் அணையின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும், பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்க வேண்டும், உபரியாக வெளியேறும் நீரையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையிலே 83 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்டுள்ளது.\nமேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 100 ஏரிகளில் மேட்டூர் அணையின் உபரி நீரை நிரப்பும் திட்டத்தை ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளன. இப்பணிக்கு இன்னும் 5 மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.\nஇத் திட்டம் ஒரு வருடத்திலேயே நிறைவு பெற்று, 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் விவசாயத்துக்குத் தேவையான நீர் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீரும் கிடைக்கும். நீர் மேலாண்மையை விவசாயிகளுக்கு சிறப்பாகச் செய்து தர வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம் ஆகும்.\nஅதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும், அத்தனை தடைகளையும் தகர்ந்தெறிந்து விவசாயப் பெருமக்களுடைய நலன் காக்கும் அரசாக இந்த அரசு அமையும் என்றார் முதல்வர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33157", "date_download": "2019-11-17T18:45:43Z", "digest": "sha1:X7STFABXKYUDOVHADW2PF5MWASCIR6OJ", "length": 10250, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சாரதிகளின் கவன குறைவால் இளைஞர் பலி | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nசாரதிகளின் கவன குறைவால் இளைஞர் பலி\nசாரதிகளின் கவன குறைவால் இளைஞர் பலி\nதங்காலை-வீரகெட்டிய பிரதான வீதியில் இரு தனியார் பஸ்கள் போட்டி போட்டு ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஓடியதன் காரணமாக இடையில் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட குறித்த விபத்தில் 17 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.\nதங்காலை-வீரகெட்டிய பிரதான வீதி தனியார் பஸ்கள் விபத்து இளைஞர் பலி\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்ப��வதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_kavithai_vakai/505?page=3", "date_download": "2019-11-17T17:06:11Z", "digest": "sha1:BR54UPCRE227ZZ3BZASDY4635SIWFK56", "length": 7681, "nlines": 83, "source_domain": "tamilnanbargal.com", "title": "தமிழ்த்தாய் கவிதைகள்", "raw_content": "\nதமிழ்த்தாய் கவிதைகள், Thamizh Thai Kavithaigal\nதை- திருமகளே வருக வருக ....\nதை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக .... முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து ...\nசொல்லினும் நீளும்… உங்கள் எழுத்துக்கள் தோன்றும்போது எம்மில் படைக்கப்பட்டிருந்தன இலக்கியங்களும் இலக்கணங்களும் நீங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சிய வேளையில் நாங்கள் அதில் சமைத்துக் ...\nகவிப்புயல் இனியவன் சிறப்பு பதிவு\nடிசம்பர் 30, 2015 06:31 பிப\nகவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்\n இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து ...\nடிசம்பர் 30, 2015 11:49 முப\nசித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... பேச்சுத்தமிழ் கவிதைகள் ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா ...\nடிசம்பர் 30, 2015 10:46 முப\nஅடுக்கிடுக்குத் தொடர்கவிதை காதல் கவிதை --------------------------------------------------- கன்னங்கரிய முடியழகி...... செக்கச் சிவந்த உடலழகி..... சின்னஞ்சிறிய கண்ழகி ..... பென்னம் பெரிய ...\nடிசம்பர் 29, 2015 06:58 பிப\nபுரட்சி ----------- இனி ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ... ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் .... ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் ..... பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ...\nடிசம்பர் 17, 2015 08:56 முப\n தனியே வரிகளல்ல தனியே வலிகளல்ல தனியே வார்த்தையாளமல்ல தனியே உணர்வல்ல தனியே உணர்ச்சியுமல்ல ... தனியே தனி தேவையுமல்ல தனியே தனி விருப்பமுமல்ல .... தனியே அனுபவமுமல்ல ...\nடிசம்பர் 07, 2015 10:04 முப\nமுதல் பரிசு பெற்ற கவிதை மாமதுரை கவிஞர் பேரவை சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதில் சொருகலாமா பிறச்சொல்லை என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் பாவலர் ...\nஎழுக இன்றே பாவலர் கருமலைத்தமிழாழன் அன்னையினை இழிவுசெய்யும் ...\nதமிழே அமுதே ததும்பா நிறைகுடமே தீந்தேனே தெள்ளிய நீரோடைச் சுவையே தென்றல் குளிரே தென்னவன் பூங்கொடியே நண்பர்கள் குலக்கொழுந்தே வருக \nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:18:49Z", "digest": "sha1:VCDNJ3VAH5Y6P6QAJHWZ6KN3YHJXXQLA", "length": 22262, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "பொருண்மியம் Archives - jaffnavision.com", "raw_content": "\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nயாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்கு��் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nயாழ்ப்பாண பல்கலையில் விலங்கு விஞ்ஞானத்துறை (கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு) சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விலங்கு விஞ்ஞானத்துறை விவசாய பீடத்தினால் நடாத்தப்படவுள்ள 3 மாதங்கள் கொண்ட குறுங்கால பயிற்சிநெறியானது வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தகமையாக தரம் 9 வரை கற்றிருத்தல் வேண்டும். கற்கை நெறிக்கான கட்டணமாக 8000 ரூபாய்...\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nClimathon Jaffna - காலநிலை மாற���றத்தினை எதிர்கொள்ளல் தொடர்பான சர்வதேச நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் 25.10.2019 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது. நேற்று காலையில் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் 24 தனிப்பட்ட மற்றும் குழுக்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்கள், அமைப்புக்கள் தொடர்பிலான விளக்கக்காட்சிகளை (presentations)...\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nயாழ்ப்பாணத்தின் இயற்கை விவசாய முயற்சி முன்னோடி இளைஞன் அல்லை விவசாயி மகேஸ்வரநாதன் கிரிசனின் தனி உழைப்பால் இயற்கை விவசாய விற்பனை நிலையம் இன்று திங்கட்கிழமை(12)பிற்பகல் இலக்கம் - 384 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நாடா வெட்டி மேற்படி...\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nஉலக சந்தையில் இலங்கை கறுவாவுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இலங்கை கறுவாவுக்கு காணப்படும் போட்டியை வெற்றிகொள்ளும் வகையில் கறுவா கைத்தொழிலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புவியியல் சார் குறியீட்டை வழங்குவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கறுவா 80 வீதமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்கும், மடகஸ்கார்...\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள் இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான உழைப்பின் மூலம் கடந்த ஆண்டு மேற்படி தரச்சான்றிதழ்கள் பெறப்பட்ட நிலையிலேயே இவ்வாறான பொருட்களை ஏற்றுமதி செய்ய...\nஒரு பழத்துக்கு இத்தனை இலட்சங்களா: எங்கு தெரியுமா\nமுன்னெப்போதுமிலலாத வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில் பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. துரியன் பழங்கள் பிறருக்கு நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் பழமாக காணப்படுகிறது. உலகின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஆசிய நாடுகளில் போட்டி மிக்க சந்தையை...\nயாழில் முதன்முறையாக வெளியாகிறது இயற்கை வழி செய்திமடல்\nஉலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு நாளை புதன்கிழமை(05)பிற்பகல்-03 மணி முதல் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட ஒன்றுகூடலில் இயற்கைவழி இயக்கத்தின் செய்திமடல் அறிமுகமும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன. இயற்கைவழி வேளாண்மை, உணவு, மருத்துவம் முதற்கொண்டு இயற்கைவழி வாழ்வியலின் சகல கூறுகளையும் பற்றிய அறிவினை எம் இளையோரிடையே கட்டியெழுப்புவதும் அதன்...\nயாழ்ப்பாண கரட்டுக்கு சிங்கள பிரதேசங்களில் தனி மவுசு (Video)\nயாழ்ப்பாணம் வலிகாமத்தின் பல பிரதேசங்களில் கரட் அறுவடை இடம்பெற்று வருகின்றது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அதாவது சித்திரை 21 தாக்குதலுக்கு பின்பான நாள்களில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் பெரும் வீழ்ச்சி கண்டன. கரட் விலையும் 20 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை இருந்தது. விவசாயிகள் பலருக்கும் தோட்டத்தில்...\nவடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம்: பிரதமரால் ஆரம்பித்து வைப்பு\nவடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக பனை நிதியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுத் திங்கட்கிழமை(27) அலரி மாளிகையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டில் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக 50 பில்லியன் ரூபாவை மூலதனச் செலவினமாக அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. போரினால் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளின் அபிவிருத்திக்காகப்...\nமுல்லைத்தீவில் மரமுந்திரிச் செய்கை பாதிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சித்தாக்கம், கடும் வெப்பம் ஆகிய காரணங்களாலேயே இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரிச் செய்கையாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் 600 இற்கும் மேற்பட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் லோ.சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.\n‘YouTube’ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/tnpsc.html", "date_download": "2019-11-17T17:16:25Z", "digest": "sha1:U7GCNK2ZAO7JPNDI6B7LK4Y6UD55OCNP", "length": 17883, "nlines": 165, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - புரிந்து படித்தால் வெற்றி உறுதி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சமூகம் , டி.என்.பி.எஸ்.சி , தேர்வாணையம் , தேர்வுக்கான குறிப்புகள் , வி.ஏ.ஓ » TNPSC - புரிந்து படித்தால் வெற்றி உறுதி\nTNPSC - புரிந்து படித்தால் வெற்றி உறுதி\nதேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.. தேர்வாணையம் வெளியிட்ட இந்த வருடத்திற்கான அட்டவணையைப் பார்த்து எந்தளவிற்கு சந்தோசப்பட்டிருப்பீங்களோ அந்த அளவிற்கு இல்லேன்னாலும் கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு காரணம் என்னான்னா தேர்வு முறையிலேயும் தேர்வு செய்யுற முறையிலேயும் தேர்வாணையம் சில மாற்றங்களை கொண்டு வந்ததுதான்.\nசென்ற ஆண்டுவரை குரூப் 2 தேர்வு என்பது இரண்���ு சுற்றுக்களைக் கொண்டதாக இருந்தது. இந்த முறை மூன்று சுற்றுக்களைக் கொண்டதாக இருக்கும்.இது குறித்து தேர்வாணையம் என்ன சொல்லுதுன்னா இதுவரை நேர்முகத்தேர்வு கொண்ட சார்நிலை பதவிகளும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளும் குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இனிமேல், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள் தனியாக நடத்தப்படும். அதில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை இடம்பெற்றிருக்கும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தற்போது இருப்பது போல் ஒரேதேர்வுதான். மெயின் தேர்வு கிடையாது.\nஅதேபோல குரூப் 4 வி.ஆ.ஓ தேர்வுக்கும் சில பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்ன்னு சொல்லிருக்காங்க..வி.ஏ.ஓ. தேர்வில், பணிக்கு தேவையாக கருதப்படும் கிராம நிர்வாகம், வி.ஏ.ஓ. பணிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும். இதுவரை, மருத்துவம், கால்நடை மருத்துவம், என்ஜினீயர், வேளாண் அதிகாரி போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.இதையும் சேர்த்து படித்துக்கொள்ள் வேண்டும்..\nஇனிமேல், கூடுதலாக பொதுஅறிவு, தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ்ப்பண்பாடு தொடர்பான வினாக்களும், பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூடு) கேள்விகளும் கூடுதலாக இடம்பெறும்.\nஅதனால் குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வந்தவர்களுக்கு மெயின் தேர்வு என்று ஒன்று இருக்கிறது என்றவுடன் மனச்சோர்வு ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் இதுதான் சரியான முறை என்பது எனது கருத்து.ஏனெனில் உயர்ந்த பதவிகளைக் கொண்ட பதவிகளுக்கு செல்லும்போது அதற்கான தகுதிகளையும் நாம் பெற்றிருப்பது அவசியம் அல்லவா.அதன்படி தகுதியான நபர்களைத் தேடி அந்தந்தப் பணிகளில்னாமர்த்த இதுவே சரியான முறை.\nஉண்மையில் நன்றாகப் படிக்கும்,தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு உள்ளவர்கள் இந்த முறையை வரவேற்று இருக்கிறார்கள்.இனிமேல் தேர்விற்குப் படிக்கும் தோழர்கள் மேம்போக்காகப் படிக்காமல் பாடங்களைப் புரிந்துகொண்டு முழுமையாகப் படித்தால்தான் வருகின்ற தேர்வுகளில் வெற்றியை முகர்ந்து பார்க்க முடியும்.உங்கள் வெற்றிக்கு மதுமதி.காம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சமூக���், டி.என்.பி.எஸ்.சி, தேர்வாணையம், தேர்வுக்கான குறிப்புகள், வி.ஏ.ஓ\nவிளம்பரமே இல்லாமல் இப்படி எல்லோருக்கும் உதவி செய்ய நல்ல மனம் வேண்டும்.பணி சிறக்க வாழ்த்துக்கள்\nஅப்படியும் சொல்லமுடியாது இப்படியும் சொல்ல முடியாது.பயிற்சி வகுப்புக்கு போகாமல் தேர்வானவர்களும் உண்டு.வகுப்புக்கு போய் தொடர் தோல்வியை சந்தித்தவர்களும் உண்டு.அது படிப்பவரின் திறமையை மற்றும் விருப்பத்தை பொறுத்தது.மற்றபடி வெற்றி தோல்விக்கு வகுப்பு காரணம் இல்லை படிப்புதான் காரணம்.\nமேற்கண்ட இணைப்பில் சென்று பாருங்கள்..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய ���ினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119284", "date_download": "2019-11-17T18:20:12Z", "digest": "sha1:KBLCRMGZ5VLZE5LN2YW4MOC2JSK4FPYC", "length": 7220, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Epidemic,புழல் 23வது வார்டில் கழிவுநீர், குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் பீதியில் மக்கள்", "raw_content": "\nபுழல் 23வது வார்டில் கழிவுநீர், குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் பீதியில் மக்கள்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nபுழல்: சென்னை மாநகராட்சி 23வது வார்டு புழல் மேட்டுத் தெருவில் அங்கன்வாடி மையம் மற்றும் அதன் அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த அரசு பொது கிணறு உள்ளது. தற்போது இந்த கிணற்றை பயன்படுத்தாமல் விட்டுவிட்டதால் அந்த கிணற்றில் அப்பகுதி மக்கள், குப்பையை கொட்டி வருகின்றனர். குப்பை மலைபோல் குவிந்துள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடித்து வருகின்றது. இதன் காரணமாக மலேரியா, டெங்கு உள்பட பல காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கிணற்றை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள பைப்பில் குடிநீர் பிடிக்கும் பொதுமக்கள் சிரமத்துடன் குடிநீரை எடுத்து செல்கின்றனர். மேலும் மேட்டு தெரு, திருவள்ளுவர் தெரு, ஒற்றைவாடை தெருக்களில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது மக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nவீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி\nதொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்\nலாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு\nநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2019-11-17T17:04:23Z", "digest": "sha1:WL4DM7DBT354GWQIKZ3W4FLI63JX3Z6L", "length": 7464, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்\n“தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது’ என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் ஜோதேடியஸ் தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் வட்டாரத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணை கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ், 15 அடி நீளம், ஆறடி அகலம், இரண்டு அடி ஆழம் உள்ள எரு குழிகள் வெட்டி, அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயார் செய்யலாம்.\nஅதற்கு, 750 கிலோ எரு, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 100 கிலோ யூரியா, இரண்டு கிலோ சூடோமோனஸ், பத்து பாக்கெட் உயிர் உரம் ஆகியவற்றை கலந்து, எருக்குழியில் இட்டு, மேற்புறம் ஈரமண் கொண்டு பூசுதல் வேண்டும்.\nஇதை, 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.\nஇரண்டு மாதங்களுக்குள், நன்கு மக்கிய செறிவூட்டப்பட்ட, தரமான தொழு உரம் தயாராகிவிடு���்.\nஅதற்கு, ஒரு எருக்குழி அமைக்க, 50 சதவீதம் மானியமாக, 2,236 ரூபாய் வழங்கப்படும். பயனடைய விரும்பும் விவசாயிகள், நாமக்கல் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆட்டு கிடைகள் மூலம் ஆத்தூர் பகுதியில் இயற்கை உரம் →\n← வெண்மை புரட்சி தந்தை குரியன் மறைந்தார்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-11-17T16:59:50Z", "digest": "sha1:EIKXDK3UQRDCOWLDF7FZ2524FVJ37ENU", "length": 9499, "nlines": 154, "source_domain": "newuthayan.com", "title": "இறப்பர் விலையில் வீழ்ச்சி | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஇறப்பர் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனடிப்படையில், ஒரு கிலோகிராம் இறப்பரின் விலை 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும், தற்போது ஒரு கிலோகிராம் இறப்பர் 300 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nநீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு: 35 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nகொடியவன் கோத்தாவால் தனக்கே தமிழ் மக்கள் வாக்கு என்று சஜித் எண்ணுகிறார்\nதியாக தீபத்தின் நினைவேந்தலை மாநகர சபையே முன்னெடுக்கும்\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் மரணம்; இருவர் கைது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/14173522/1265955/Famous-cricket-star-joins-in-Santhanam-movie.vpf", "date_download": "2019-11-17T18:49:05Z", "digest": "sha1:OQ2PFNX755BEVGBMDY7FOXYXTOKQI6IT", "length": 6559, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Famous cricket star joins in Santhanam movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசந்தானம் படத்தில் இணைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்\nபதிவு: அக்டோபர் 14, 2019 17:35\nஏ 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nதமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ திரைப்படம் உருவாகி வருகிறது.\nகார்த்திக் யோகி இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nசந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கி��ார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.\nடிக்கிலோனா பற்றிய செய்திகள் இதுவரை...\nரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nசர்ச்சை கேள்விக்கு பதிலளித்த பிரியா ஆனந்த்\nவிவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nபுதிய மைல்கல்லை எட்டிய ரவுடி பேபி பாடல்\nதனுஷ் பட ரீமேக்கில் அனுஷ்கா\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்\nசந்தானம் படம் மூலம் 400-யை தொட்ட சௌகார் ஜானகி\nஏ-1 பட நடிகையை பரிந்துரை செய்த சந்தானம்\nபேச்சிலர்னா ஜம்முனு இருக்கலாம்- ஜி.வி.பிரகாஷ் படம் குறித்து ஹர்பஜன் டுவிட்\nஜி.வி.பிரகாஷுடன் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/10/23181341/1267691/Cabinet-nod-to-regularisation-of-1797-uanuthorised.vpf", "date_download": "2019-11-17T17:28:52Z", "digest": "sha1:VZZMB3EADKYU45GN4BXI2EZUUO57DJXC", "length": 16496, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளை அங்கீகரிக்க மத்திய அரசு முடிவு || Cabinet nod to regularisation of 1,797 uanuthorised colonies in Delhi", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளை அங்கீகரிக்க மத்திய அரசு முடிவு\nபதிவு: அக்டோபர் 23, 2019 18:13 IST\nசுமார் 40 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் டெல்லியில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஅனுமதி பெறாத குடியிருப்பு பகுதி\nசுமார் 40 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் டெல்லியில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nநாட்டின் தலைநகரான டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அனுமதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.\nஎவ்வித அனுமதியும் இல்லாமல் இப்படி கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் நடவடிக்கைகளை டெல்லி அரசு அவ்வப்போது எடுத்து வருகிறது. இதற்கு எதிராக மக்கள் வழக்கு தொடர்வதும், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவிப்பதும் தொடர்கதையாக உள்ளது.\nஇப்படிப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எல்லாம் முறைப்படுத்தி அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்து வருகிறது.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nவரும் நவம்பர் மாதம் 18-ம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nமேற்கண்ட 1,797 குடியிருப்பு பகுதிகளும் குறைந்த வருமானத்தினர் வாழும் பகுதியில் அமைந்துள்ளன.\nவசதி படைத்தவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் இந்த வரையறைக்குள் வராது என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டார்.\nஇந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 40 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயனடைவார்கள் என்ற நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nuanuthorised colonies | Delhi uanuthorised colonies | அனுமதி இல்லாத குடியிருப்பு | டெல்லி குடியிருப்பு | டெல்லி காலனி\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nபீகார் அரசின் வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு\nகாஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/56500-the-rowdy-murder-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:15:44Z", "digest": "sha1:7WGJHTBOHOFZX47O45E2DCEFZ475WCBN", "length": 10057, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் ரவுடி ஓட ஓட விரட்டிக்கொலை | The Rowdy Murder in chennai", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nசென்னையில் ரவுடி ஓட ஓட விரட்டிக்கொலை\nசென்னை திருவான்மியூர் தந்தையின் கொலைக்கு பழித்தீர்க்கும் விதமாக ரவுடி கந்தா ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரை கந்தகுமார் கொலை செய்துள்ளார். அதற்கு பழித்தீர்ப்பதற்காக சின்னையாவின் மகன்களான இரட்டையர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி கந்தாவை ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளனர்.\nகந்தகுமார் சின்னையா என்பவரை கொலை செய்த பிறகு மயிலாப்பூரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் திருவான்மியூருக்கு வருவதை அறிந்த சின்னையாவின் மகன்கள் அவர்களது நண்பர்களோடு சேர்ந்து கொடூரமாக க���லை செய்துள்ளனர்.\nகொலை செய்து விட்டு சாலையிலேயே எங்கள் தந்தையை கொன்றவனை பழித்தீர்த்து விட்டோம் என சாலையிலே அனைவரிடமும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட பொதுமக்கள் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகொலை செய்து விட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் பல்வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறு தப்பிச் செல்லும் போது நீலாங்கரையில் போலீசாரை கண்டு இளைஞர் ஒருவர் ஓட முயன்ற போது அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்ததில் திருவான்மியூர் கொலை வழக்கில் தொடர்புடையவன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் கொலையில் தொடர்புடைய சின்னையாவின் மகன்கள்( இரட்டையர்கள்) சதீஷ், சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை திருவான்மியூர் போலீசார் தேடி வருகின்றனர்.\nதெலங்கானாவின் முதல் தலைமை நீதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு\nதிருடிவிட்டு தப்ப முயன்ற இளைஞர்கள்... பெட்ரோல் தீர்ந்ததால் வசமாக சிக்கினர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை\nபூர்வீக சொத்து பிரச்னை... அண்ணனை கொலை செய்த தம்பி கைது..\nசென்னையி‌ல் விநியோகிக்கப்படும் த‌ண்ணீர் த‌ரமற்றது - ஆய்வறிக்கை வெளியிட்ட மத்திய அரசு\nகொலை‌களுக்‌கா‌‌ன காரணங்கள்: காதல் விவகாரங்கள் மூன்றாவது இடம்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு ப���ட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெலங்கானாவின் முதல் தலைமை நீதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு\nதிருடிவிட்டு தப்ப முயன்ற இளைஞர்கள்... பெட்ரோல் தீர்ந்ததால் வசமாக சிக்கினர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72217-man-shot-at-in-delhi-s-shahdara-attack-captured-on-cctv.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T18:18:29Z", "digest": "sha1:ID5D5YMN6ZAB4B776HRSPJOVKN4FI5BU", "length": 9590, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு | Man shot at in Delhi’s Shahdara, attack captured on CCTV", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nடெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nடெல்லியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.\nகிழக்கு டெல்லியின் ஷாதாரா பகுதியில் நேற்று ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியிலுள்ள புதிய உஸ்மான்பூரில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். அப்போது அவர்களை நோக்கி வெள்ளை நிற உடை அணிந்திருந்த நபர் ஒருவர் இவர்களை துரத்துகிறார்.\nஅப்போது இருசக்கர வாகனத்திலிருந்த இருவர் கீழே விழுகின்றனர். இதனைத் தொடர்ந்து வெள்ளை நிற உடை அணிந்திருந்த நபர் அவர்களில் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார். அதன்பின்னர் அவர் துப்பாக்கியால் தாக்குகிறார். இதனையடுத்து அவர் தப்பி ஓடுகிறார். துப்பாக்கி குண்டு முதியவர் மீது படாதத��ல் நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தின்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி, அச்‌சத்தில் அங்கிருந்து ஓடுவதும் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் வழக்குப்‌பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஓடும் காரில் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ரோட்டில் வீசிச்சென்ற கொடுமை\nசுபஸ்ரீ மரண விவகாரம்: தலைமறைவான ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nபணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\n“விதவிதமான வாசனையில் ஆக்சிஜன்”- காசு கொடுத்து சுவாசிக்க மக்கள் கூட்டம்..\nபிச்சைக்கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டல்: 60 வயது முதியவர் கைது\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\n‘வெளிப்படை தன்மை நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிக்காது’ - உச்சநீதிமன்றம்\nசென்னையில் வெகுவாக குறைந்தது காற்று மாசு \nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓடும் காரில் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ரோட்டில் வீசிச்சென்ற கொடுமை\nசுபஸ்ரீ மரண விவகாரம்: தலைமறைவான ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72732-sa-vs-ind-ist-test-india-won-by-203-runs.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:42:02Z", "digest": "sha1:RRYVETCLPUDX565NZHJVOQZW3DONSB2I", "length": 12145, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய அணி அபார வெற்றி: 5 விக்கெட் வீழ்த்தினார் முகமது ஷமி! | SA vs IND Ist test: India won by 203 runs", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇந்திய அணி அபார வெற்றி: 5 விக்கெட் வீழ்த்தினார் முகமது ஷமி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட் டினத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 215 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 176 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீன் எல்கர் 160 ரன்களும், டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.\nபின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் 3 ரன்னுடனும் தியூனிஸ் டி புருயின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nகடைசி நாள் ஆட்டம் இன்று காலைத் தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே புருயின் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின். இதன் மூலம் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் சாதனை படைத்துள்ளார். அடுத்து முகமது ஷமியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. அவர் பவுமா (0), கேப்டன் டுபிளிசிஸ் (13), குயின்டன் டி காக் (0) ஆகியோர���ன் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். பின்னர், நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் (39), பிலாண்டர் (0) கேசவ் மகாராஜ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் தூக்கினார் ஜடேஜா. இதனால் அந்த அணி, 8 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.\nபின்னர் இணைந்த முத்துசாமியும் பீடிட்டும் நிதானமாக ஆடி, இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். பீடிட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 56 ரன்கள் எடுத்தபோது, ஷமியின் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து ரபாடா, முத்துசாமியுடன் ஜோடி சேர்ந்தார். 18 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா, ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nதென்னாப்பிரிக்க வீரர் முத்துசாமி 49 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.\nஸ்டாலின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு - எம்.எல்.ஏ இன்பதுரை\n“தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்” - விஜயகாந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\n150 ரன்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் - இந்திய அணி நிதான ஆட்டம்\nநாளை தொடங்குகிறது இந்தியா-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டாலின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு - எம்.எல்.ஏ இன்பதுரை\n“தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்” - விஜயகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/39125/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2018-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-17T17:33:19Z", "digest": "sha1:2LRGHPDKVRC62LRTPIZ3G7JWNYLHB3ZP", "length": 10603, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "தனிப்பட்ட முறையில் 2018 மிகவும் கடினமான ஆண்டு | தினகரன்", "raw_content": "\nHome தனிப்பட்ட முறையில் 2018 மிகவும் கடினமான ஆண்டு\nதனிப்பட்ட முறையில் 2018 மிகவும் கடினமான ஆண்டு\nதனிப்பட்ட முறையில் 2018 மிகவும் கடினமான ஆண்டு என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.\nபோர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளை அதிக அளவில் வாங்கி குவித்தவர்.\nமான்செஸ்டர் யுனைடெட், ரியல் மட்ரிட் அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணியில் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் ரொனால்டோ மீது செக்ஸ் புகார் அளித்திருந்தார். இது மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் 2018-ம் ஆண்டு மிகவும் கடினமாக அமைந்தது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ரொனால்டோ கூறுகையில்; ரசிகர்கள் நன்மதிப்பு குறித்து கேள்வி எழுப்பும்போது, அது காயத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், எனக்கு மிகப்பெரிய குடும்பம் உள்ளது. எனது மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் ஏராளமான விஷயங்களை புரிந்து கொண்டுள்ளனர்.\nஇதனால் நான் என்னுடைய வழக்கமானதை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், மீண்டும் ஒருமுறை என்னுடைய அப்பாவித்தனம் நிரூபிக்கப்பட்��ுள்ளது. இது என்னை பெருமைப்பட வைக்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக மக்களால்...\nதேவையானவை: சிக்கன் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100...\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்\nகோட்டாபய வின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம்,...\nஹரின் பெனாண்டோ பதவி விலகினார்\nதொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின்...\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து\nஐ.தே.க. உப பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்புஜனாதிபதியாக மக்களால்...\nசிங்கர், Sony உற்பத்திகளுக்கான வர்த்தகநாமத் தூதுவர்களாக மீண்டும் பாத்திய, சந்தூஷ்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில்...\nINSEE சீமெந்து: இலங்கையின் நிர்மாணத்துறையின் ஊக்குவிப்புக்கு புதிய i2i\nநாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தேசிய நிர்மாணத்...\n80% வாக்குப் பதிவு; தேர்தல் வாக்களிப்பு சுமூகம்\nதேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தினகரன் பேஸ்புக் பக்கத்தில்7ஆவது நிறைவேற்று...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/indian-news/page/179/", "date_download": "2019-11-17T17:12:38Z", "digest": "sha1:ZVPFKFM5BUDHR7NJNYADV7EHXRVDLPVF", "length": 10887, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – Page 179 – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் முழுவதும் தொடர் புகையிரத மறியல்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்: அதிகா���ிகள் தகவல்:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் வைத்தியர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர்:-\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய – இலங்கை அரச தலைவர்களிடையே சந்திப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையில் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன:\nஇந்தியா • உலகம் • பிரதான செய்திகள்\nமிகச் சிறந்த நிர்வாகி என மோடிக்கு புகழாரம்: இந்தியா மீது திடீர் கரிசனை கொள்ளும் டொனால்ட் டிரம்ப்:-\nவாரணாசியில் மத நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 18 பேர் பலி:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூடங்குளத்தின் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகளை மோடி -புதின் காணொலி காட்சி மூலம் ஆரம்பித்து வைத்துள்ளனர் :\nஜெயலலிதாவின் பொறுப்புக்கள் அனைத்தும் ஓபிஎஸ்ஸிடம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையளித்த ஆளுநர்:-\nபிரிக்ஸ் மாநாடு கோவாவில் ஆரம்பமாகிறது மோடி-சீன அதிபர் சந்திப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு, சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புகள் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு\nதமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும்:-\n16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் மணிப்பூரின் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா\nசென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட 200 பேர் கைது\nஇலங்கை அகதிகள் பிரஜாவுரிமை கோரி இந்தியாவில் போராட்டம் – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் :-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\n7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு:-\n2000 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துரத்தியதாக குற்றச்சாட்டு:\nதங்கச் சட்டை அணிந்து வலம்வந்த புனே தொழிலதிபர் அடித்துக் கொலை:-\nஇந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜீ.கே. வாசன்\nபிரித்து வைக்கப்பட்ட கணவனை மனைவியுடன் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு:-\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் ��தவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/57", "date_download": "2019-11-17T17:24:49Z", "digest": "sha1:26YUQMC24U4XBF73CV7URMYSGUCLJIOH", "length": 7974, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅரசின் நோக்கங்களும் செய்கைகளும் முதல் வேலேயாகும். தனி மனிதனுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்க இயலுமோ அவ்வளவும் கிடைப்பதற்குத் தடை யில்லாதபடி அமைந்ததும் அரசாங்கத்தைச் சார்ந்ததுமாகிய ஒரு ஸ்தாபனம் அவ்வேலையைக் கவனிக்க வேண்டும். இரண்டாவது கடமை, தேச மக்களைச் செம்மைப் படுத்தி, தேசிய வாழ்க்கையை அபிவிருத்தி செய்வது. முடிவான பயன் மனித வர்க்கத்தையே பண்படுத்தி உலக நாகரிகத்தை வளர்ப்பது. - . . இந்த மூன்றும் ஒன்றுக்குப்பின் ஒன்ருக நிகழ்வனவாம்; ஒன்று அதனே அடுத்து வருவதற்கு வழி கோலுவ்து சுருங் கச் சொன்னல் அரசின் கோக்கம் தனி மனிதனது நலம் அபிவிருத்தியடைய வேண்டுமென்பதே அடுத்தபடியாகத் தனி மனிதர்கள் ஒன்றுபட்டுக் கூடிய கிலேயில் அவர்களது சமஷ்டி கலத்தைக் கருதவேண்டும்; முடிவ���க அது உலகத் தின் முன்னேற்றத்தையும் காகரிகத்தையும் லகதியமாகக் கொள்ளவேண்டும். - - - இக்காலத்து அரசின் கோக்கங்களும் செயல்களும் தன் குடிமக்களுக்கு அது செய்துவரும் தொண்டிலிருந்து வெளி யாகும். ஓர் அரசு இன்றியமையாதனவென ஏற்றுக் * . . . . . கொண்டு செய்யவேண்டிய கடப்பாடுகள் இன்னவையே என்று வரையறுத்துச் - சொல்ல இயலாது. அவை காலத்தையும் சந்தர்ப்பத்தையும் பொருளேயும் பொற்த்தவையாகும். இக் காலத்தில் மோட்டார் வண்டி, ஆகாய விமானம் முதலிய சாதனங்களால் போக்கு வரவு மிக வேகமாகவும் சக்தியுடிை யதாகவும் ஆகியிருக்கிறது. ஐம்பது வருஷங்களுக்குமுன் இருந்த அரசாங்கத்தில், அவை சம்பந்தமாக இக்காலத்தில் எழும் பிரச்னைகள் எழ நியாயம் இல்லை. சமூக நிலைமையில் மாறுதல்கள் உண்டாக உண்டாக அரசின் நோக்கங்களிலும் காரியத் திட்டங்களிலும் மாறுபாடுகள் அமைவது இயல்பே. குறிப்பிட்ட ஒரு காரியத்தை ஓர் அரசு ஏற்றுக்கொள்ள லாமா கூடாதா என்பதற்குரிய விடை மூன்று விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. முதலாவது: அது பொதுஜன நன் 45. காலத்துக்கேற்ற மாறுபாடு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-sunil-chhetri-surpasses-lionel-messi-to-become-2nd-highest-active-goalscorer-san-177149.html", "date_download": "2019-11-17T17:04:02Z", "digest": "sha1:DTJVRL24LE7AV6DPUYINEJOFEEGM6MKN", "length": 10509, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "மெஸ்ஸியை மீண்டும் பின்னுக்குத் தள்ளிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி! Sunil Chhetri surpasses Lionel Messi to become 2nd highest active goalscorer– News18 Tamil", "raw_content": "\nமெஸ்ஸியை மீண்டும் பின்னுக்குத் தள்ளிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை\nபாதுகாப்பு தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி\nமீண்டும் பேட்டை கையில் எடுத்த தோனி... ரசிகர்கள் உற்சாகம்...\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nமெஸ்ஸியை மீண்டும் பின்னுக்குத் தள்ளிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி\nSunil Chhetri | கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி சுனில் சேத்ரி இரண்டாம் இடம் பிடித்தார்.\nதஜிகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி எட்டியுள்ளார்.\nஇந்தியா - தஜிகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்தது. 2-4 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனினும், இந்திய அணிக்காக 2 கோல்களை அடித்த கேப்டன் சுனில் சேத்ரி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளியுள்ளார்.\nசர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 70 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் 68 கோல்களுடன் மெஸ்ஸி உள்ளார். முதலிடத்தில் உள்ள போர்ச்சுக்கல் அணி வீரர் ரொனால்டோ 88 கோல்கள் அடித்துள்ளார்.\nகடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி சுனில் சேத்ரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆனால், அதற்குப் பின்னர் மெஸ்ஸி சில போட்டிகளில் விளையாடி கோல்கள் அடித்ததன் மூலம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார்.\nஇந்நிலையில், தற்போது மீண்டும் மெஸ்ஸியை சுனில் சேத்ரி பின்னுக்குத்தள்ளியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மெஸ்ஸி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. மொத்தமே அவர் 2 கோல்களை மட்டுமே அடித்திருந்தார். இறுதியில் பிரேசில் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.\nஉலகக்கோப்பை லீக் சுற்றுகள் முடிவில் அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்த டாப்-5 வீரர்கள்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/thowheed-jamath-hold-protest-against-minister-rajendra-balaj-366142.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:20:09Z", "digest": "sha1:R466BMLT72OYPEHLRWAHQOAEVJ7EPHYX", "length": 17734, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் | Thowheed Jamath hold protest against Minister Rajendra Balaji - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\nதிருச்சி: இஸ்லாமியர்களை விமர்சித்து பேசியதாக கூறப்படும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.\nஇது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதிருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஜமாஅத் தலைவர் இஸ்லாமிய மக்களை அழைத்துக்கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து மனு அளிக்கச் சென்றார்.\nஅப்போது ராஜேந்திர பாலாஜி, உங்களுக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும் நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடமாட்டீர்கள். அதேபோன்று கிறித்தவர்களும் வாக்களிக்கமாட்டார்கள்.உங்களையெல்லாம் காஷ்மீரில் செய்ததைப் போல் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில், திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர், செயலாளர் சையது ஜாகீர், பொருளாளர் உசேன், துணைத் தலைவர் உசைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மதுல்லா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.\n கடலிலும் கூட இறங்குவார் எங்கள் முதல்வர்.. அமைச்சரின் அதிரடி பேச்சால் பரபரப்பு\nவிருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டிய ஒரு அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது தவறான நடைமுறையாகும். அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுது லுக்கில் முகிலன்.. தமிழ் மண் தமிழருக்கானது.. விட மாட்டோம்.. திருச்சி சிறை வாசலில் ஆவேசம்\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்\nதிருச்சி கல்லூரியில் ஷாக்.. திட்டிய வார்டன்.. மனமுடைந்த மாணவி பர்வீன் தூக்கு போட்டு தற்கொலை\nகாட்டில் பிணம்.. ஹை ஹீல்ஸ்.. சொகுசு கார்.. திடீர் திருப்பம்.. ஒரே நாளில் சிக்கிய கொடூரர்கள்\nஅடுத்த மாவட்டத்தில் அரசியல் செய்யும் சிவபதி... கொதிக்கும் அரியலூர் ர.ர.க்கள்\nகாட்டுக்கு��்ளே.. காருக்குள்ளேயே வைத்து.. தீவைத்து எரிக்கப்பட்ட பெண்.. யார் அவர்.. ஏன் இந்த கொடுமை\nதமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என ரஜினிகாந்த் கூறுவது தமிழர்களை அவமதிப்பதாகும்: சீமான்\nகாவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்\nடீக்கடை குப்பையா.. கீழே போடாதீங்க.. நாங்க வாங்கிக்கிறோம்.. திருச்சி மாநகராட்சி பலே\nஇது ஜெயலலிதா கட்சி.. 100 பெர்சன்ட் வெல்வோம்.. விட மாட்டோம்.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிரடி\nஇப்படியா அசிங்கப்படுத்துவீங்க.. தலைகாட்ட முடியல.. வாட்ஸ்அப் புரளி.. கண்ணீர் விட்டு அழுத 2 பெண்கள்\nவிடுதலையில் தாமதம்.. ஒரே நேரத்தில் விஷம் குடித்த 20 கைதிகள்.. திருச்சி சிறையில் திடீர் பரபரப்பு\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டாஸ் சட்டம்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/212847?ref=archive-feed", "date_download": "2019-11-17T18:09:27Z", "digest": "sha1:7KT67J36RWTV4KJTA6R7ZFIGZRBZHTWC", "length": 8950, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "15 ஆண்டு சிறை.. கயிறு கட்டி இறங்கி நேக்காக தப்பிச்சென்ற பெண் அரசியல் தலைவர்: வைரலான சிசிடிவி காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n15 ஆண்டு சிறை.. கயிறு கட்டி இறங்கி நேக்காக தப்பிச்சென்ற பெண் அரசியல் தலைவர்: வைரலான சிசிடிவி காட்சி\nகொலம்பியா நாட்டில் சிறையில் அடைப்பட்ட பெண் அரசியல்வாதி, பொலிஸ் காவலில் இருந்து நேக்காக தப்பிச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.\n2018 கன்சர்வேடிவ் கட்சிக்கான செனட் பொதுத் தேர்தலின் போது வாக்குகளை பணம்கொடுத்து வாங்கிய குற்றத்திற்காக, வடக்கு நகரமான Barranquilla-வைச் சேர்ந்த பெண் அரசியல் தலைவர் மெர்லானோவுக்கு செப்டம்பர் மாதம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, Bogota-வில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் 43 வயதான ஐடா மெர்லானோ. இந்நிலையில், சிகிச்சைக்காக பல் மருத்துவரை காண மெர்லானோ முன் ஏற��பாடு செய்திருந்த நிலையில், சிறை காவலர்கள் அவரை பல் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.\nமருத்தவமனை அறையை விட்டு காவலர்கள் சென்றவுடன், ஜன்னல் வழியாக கயிறு கட்டி தரைதளத்தில் இறங்கிய மெர்லானோ, கீழே தயாராக நின்றுக்கொண்டிருந்து பைக்கில் சாவகாசமாக ஏறி தப்பிச் சென்றுள்ளார்.\nசிசிடிவி-யில் பதிவாகிய அவர் தப்பித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து Bogota சிறையின் தலைமை பெண் அதிகாரியை அதிரடியாக பணிநீக்கம் செய்து அந்நாட்டின் நீதியமைசை்சர் Margarita Cabello உத்தரவிட்டார்.\nமேலும், கொலம்பியா சிறைத்துறையின் தலைவர் William Ruiz-வை பதவி விலகும்படி கோரியுள்ளார். அதுமட்டுமின்றி 8 சிறை ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளளனர்.\nஇதனிடையே, தப்பிச்சென்ற மெர்லானோ குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 14,000 டொலர் வெகுமதி அளிக்கப்படும் என William Ruiz அறிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/140489-national-women-commission-mishandles-metoo-complains-cic", "date_download": "2019-11-17T17:55:21Z", "digest": "sha1:DSTHVFWRJD4GJ4UR7ITLV5R7B53YHJJY", "length": 9685, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா? | National women commission mishandles MeToo, complains CIC", "raw_content": "\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\n``பெண்கள் ஆணையத்துக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அவர்கள் ஊடகங்களின் வழியாகப் பகிரப்படும் தகவல்களையே புகார்களாகக் கருதி பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கலாம். ஏன் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள்\n#MeToo விவகாரம் அலட்சியமாகக் கையாளப்படுகிறதா\nபெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் தொடர்பான #MeToo அண்மையில் சமூக வலைதளங்களில் மீண்டும் மிக வீரியமாகப் பேசப்பட்டது. பல்வேறு முக்கிய நபர்கள் குறித்து அவர்களுடன் பணிபுரிந்த பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தைரியமாகப் பேசத் தொடங்கினார்கள். இந்த இயக்கம் பெரிய அளவில் விரிவடைந்ததை அடுத்து, கடந்த 10 அக்டோபர் 2018 அன்று தேசியப் பெண்கள் ஆணையம் இந்த விவகாரத்த���ல் தலையிட்டது. தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறை தொடர்பான புகார்களைத் தேசிய பெண்கள் ஆணையத்துக்குப் புகாராகத் தெரிவித்து சட்டப்படியான நடவடிக்கைகளை ஆணையத்தின் வழியாக எடுத்துச் செல்லலாம் என்று அதன் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆணையத்துக்குப் புகார்கள் குவிந்ததாகத் தெரிகிறது.\nதற்போது மத்திய தகவல் ஆணையம் இந்த #MeToo விவகாரத்தைத் தேசிய பெண்கள் ஆணையம் அலட்சியமாகக் கையாளுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. அதில்,``தேசிய பெண்கள் ஆணையம் #MeToo தொடர்பான புகார்களை சட்டப்படி தங்களுக்கு அஞ்சலாகவோ அல்லது அலுவலகத்துக்கு நேரடியாகவோ வந்து புகாராகத் தெரிவிக்கலாம் என்றார்கள். புகார்கள் வந்ததை அடுத்து அவர்கள் அதில் தபால்காரர்கள் போன்ற வேலையில்தான் ஈடுபட்டுவருகிறார்கள். தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அங்கு பணியில் இருந்த பெண் அண்மையில் பெண்கள் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியிருந்தார். ஆனால், ஆணையமோ அந்தப் புகாரை அப்படியே அந்த மத்திய அரசு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது. இதைச் செய்வதற்கு எதற்குப் பெண்கள் ஆணையம், தபால்காரர் போதாதா பெண்கள் ஆணையம் இந்த விவகாரத்தை அலட்சியமாகக்\nமேலும் ``பெண்கள் ஆணையத்துக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அவர்கள் ஊடகங்களின் வழியாகப் பகிரப்படும் தகவல்களையே புகார்களாகக் கருதி பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கலாம். ஏன் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.\n``இப்படியான புகார்களில் அரசு உயரதிகாரிகள் குற்றவாளிகளாக உறுதிசெய்யப்படும் நிலையில் அரசுப் பணிகளில் உயரிய பதவிகளில் தொடரக் கூடாது. அதுவே அரசின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு உறுதி செய்யும்” என்றும் மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nதகவல் ஆணையத்தின் குற்றச்சாட்டு தொடர்பாகத் தேசிய பெண்கள் ஆணையம் இன்னும் எவ்வித பதிலும் தரவில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நில���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/jayabashkaran_5.php", "date_download": "2019-11-17T18:21:18Z", "digest": "sha1:JRWL6ROPNZ523V7ZQRMZ7LZZSSTFW4YO", "length": 17241, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Jayabaskaran | Beauty Contest | Women", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉலகம், நாடுகள் மற்றும் நகரங்கள் தோறும் அழகிப் போட்டிகள் நடத்தி, அழகிகளைக் தேர்ந் தெடுப்பது என்பது இப்போது சிலருக்கு மிகவும் அத்தியாவசிய மானதொரு தேவையாகி விட்டது. ‘இவர்தான் அழகி’ என்று தேர்ந்தெடுப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருப்பது போலவே, “இவர்தான் அழகியா” என்று வாய் பிளந்து வியப்பதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.\nபக்கத்து வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது சிரித்து மகிழ்ந்தபடி சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கும், சமூக மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அழகிப்போட்டி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது.\nஇவர் கொய்யாத்தோப்பு அழகி... இவர் கொண்டித்தோப்பு அழகி என்று அடையாளம் காட்டி அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த அழகிப் போட்டியாளர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.அழகிப் போட்டிகள் நடைபெறுவதும், இது ஆபாசம் என்று பெண் உரிமை இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் முடிவற்றதொரு தொடர்கதையாகி விட்டது. அழகிப் போட்டி ‘ஆபாசமானது’ என்று சொல்வதைவிட ‘அவசியமற்றது’ என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nஅழகிப் போட்டி எப்படி நடத்தப்படுகிறது\nபோட்டிக்கு வந்த பெண்மணிகளின் நடை, எடை, உடை, பல்வரிசை, பளபளப்பு, அளவான அங்கங்கள், அவற்றின் அசைவுகள் போன்றவற்றைத் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு ஒரு குழு (நடுவர் குழுவாம்) ஆராய்கிறது. அதன் விளைவாக ஒரு பெண்மணி அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி, அறிவாளியாகவும் இருந்தால் தான் அழகியாக அவர் முழுமை பெறுவார் என்கிற அகில உலக அழகி சட்டப்படி, அந்தப் பெண்மணியிடம் உலகில் உள்ள எல்லாக் கேள்விகளுக்கும் விடையறிந்த அந்த நடுவர்கள் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்கு அந்தப் பெண்மணி சரியாகப் பதில் சொல்லிவிட்டால், அவர் அழகியாக அறிவிக்கப்படுவார்.\nஒரு பெண்மணி மிகப் பெரிய விஷயஞானியாக இருந்து மூக்கு மட்டும் சற்று வளைந்திருந்தாலோ, அல்லது மூக்கும் மேனியும் அளவாக இருந்து நடுவர்களுக்குத் தெரிந்த கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் இருந்தாலோ அவர் அழகியாக மாட்டார். மதுரையில் ஒரு அழகிப் போட்டி நடந்தது. அழகியாகக் களத்தில் குதித்த பெண்மணியிடம், “சந்திரனிலிருந்து பார்த்தால் தெரியும் உலக அதிசயம் எது” என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதில், ‘சீனப் பெருஞ்சுவர்’ என்று கேள்வி கேட்ட அழகிப் போட்டி நடுவர் உட்பட நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (அது யார் பரப்பிய வதந்தியோ) உண்மை அதுவல்ல. சந்திரனில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவரும் தெரியாது. சினிமாத் தியேட்டரும் தெரியாது என்று வானவியல் விஞ்ஞானிகள் வேதனையோடு குறிப்பிடுகிறார்கள்.\nஎதற்காக இதைக் குறிப்பிடுகிறோம் என்றால், அழகிப் போட்டி நடுவர்களின் அறிவாற்றலைத் தீர்மானிப்பதற்காகத்தான். அதிலும் மதுரையில் நடந்த அழகிப் போட்டியின் நடுவராக இருந்து மேற்குறிப்பிட்ட கேள்வியையும், “கிளியோபாட்ரா குடித்த பால் எது” என்பன போன்ற இன்னும் சில கேள்விகளையும் கேட்டவர், திண்டுக்கல் நகர அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராம்.\nமற்ற எந்தத் தேர்வுகளிலும் காணக்கிடைக்காத பல கொடுமைகளை அழகிப் போட்டிகளில் மட்டும் காணலாம். உதாரணமாக, இந்த வருடம் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானி அடுத்த வருடமும் விஞ்ஞானியாகத்தான் இருப்பார். ஆனால் இ���்த வருடம் அழகியாகத் தேர்வு பெற்றவர் அடுத்த வருடம் அழகியாக முடியாது. காரணம் போட்டி நடத்துபவர்கள் அழகிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். பழைய அழகி அனேகமாக சோப்பு, சீப்பு விற்கும் வியாபாரிகளின் விளம்பரப் பொம்மையாக மாற்றப்பட்டிருப்பார். அல்லது பாசமுள்ள தங்கையாக, மோகம் கொண்ட காதலியாகத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பார்.\nஇந்த அழகிப் போட்டிக் கலாசாரம் என்பது, கண்ணுக்குத் தெரியாத பல்வேறு வகையான சீர்கெட்ட சிந்தனைகளைத்தான் விளைவித்துக் கொண்டிருக்கிறது. “இவர் தான் அழகி இவர்தான் அழகி” என்று உரத்து ஒலிக்கும் கூச்சலைக் கேட்டு லட்சோப லட்சம் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒரு தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். அழகிகளைப் பற்றியே கனவு கண்டு அதில் சஞ்சரிப்பவர்கள், அந்தக் கனவுகளிலேயே மூழ்கிச் செயலிழந்து போகிறார்கள். சில ஆண்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, “நீ என்ன உலக அழகி உஞ்சியம்மாளா” என்று ஒரு கேள்வி கேட்டு தனது மனைவியைத் துல்லியமாகப் புண்படுத்தும் போக்கும் நிலவத்தான் செய்யும். சமூகப் பிரச்சினைகளை முன் வைத்து மக்களுக்காகவும் பெண் இனத்திற்காகவும் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கும் சமூக அக்கறையும் அறிவும் நிறைந்த பல பெண்மணிகள் இந்த அழகிப் போட்டிகளின் சகதியால் மறைக்கப்படுகிறார்கள்.\nசோடா விற்கவும் சோப்பு விற்கவும் நாம் பயன்படுத்தப் படுகிறோம். நமது அழகை விஞ்ஞானி வேடம் போட்டுக் கொண்ட வியாபாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். இறக்கும்வரை நம்முடன் இருந்து நம்மை உண்மையாய் அடையாளம் காட்டப் போவது நமது அறிவும் ஆற்றலும்தான். நம்மை முன்வைத்து ஒரு கலாச்சாரச் சீர்கேடு நடந்து கொண்டிருக்கிறது. இந்த அழகு நம்மிடம் இல்லாமல் போயிருந்தால் எப்படி வாழ்வோமோ அப்படி வாழ்வதுதான் உண்மையான அழகு என்பதையெல்லாம் உணராமல் மேடையேறுகிறார்கள் என்பதைத் தவிர, அழகிகள் மீது நமக்கு எந்த வருத்தமும் இல்லை.\nஇந்த அழகிப் போட்டிக் கலாச்சாரம் சமூக நோக்கில் பயனற்றதும் உலக அளவில் தடை செய்யப்பட வேண்டியதுமாகும். வைசூரி எனும் பெரியம்மை நோயை மருத்துவ விஞ்ஞானிகள் ஒழித்து விட்டது போல, அரசுகள் அழகிப் போட்டி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇல்லையென்றால், அதோ குழாயடிப் பானைவரிசையில் மஞ்சள் நிற பானைக்குப் பக்கத்தில் நிற்கிறாரே அவர்தான் கோபால் நகர் அழகி அதோ ரேஷன் கடையில் கோதுமை மூட்டைமேல் உட்கார்ந்திருக்கிறாரே அவர்தான் அய்யனார் தெரு அழகி அதோ ரேஷன் கடையில் கோதுமை மூட்டைமேல் உட்கார்ந்திருக்கிறாரே அவர்தான் அய்யனார் தெரு அழகி என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கவே மக்களுக்கு நேரம் சரியாக இருக்கும்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2011/05/", "date_download": "2019-11-17T17:29:46Z", "digest": "sha1:5PRC6STREUHWVCJOF5GXUF2EOCNWSZHM", "length": 29595, "nlines": 255, "source_domain": "www.mathisutha.com", "title": "May 2011 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nபிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)\nவணக்கம் உறவுகளே இதுவும் ஒரு விழிப்புணர்வுப் பதிவு தான்....\nஇது எந்த நிறுவனத்துக்கோ நபர்களுக்கோ எதிராக எழுதப்படும் பதிவல்ல நான் வாழும் இந்தச் சமூகத்திற்காக மட்டுமே எழுதும் பதிவு.\nஇப்போது பலர் இதை நாட விரும்புகிறார்கள். ஆனால் அதனால் பல பிரச்சனைகள் இருக்கிறது.\nஉலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..\nஎன் அன்பு உறவுகளே சேமம் எப்படி \nஇதைப் படிக்க தங்களுக்கு பொறுமை இருக்குமோ தெரியல இருந்தாலும் கெஞ்சிக் கேட்கிறேன் ஒரு 5 நிமிடம் இந்த ஈனத் தமிழனுக்காக செலவழியுங்களேன்.\nஇந்த உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு பலரின் பகடைக்காய்கள் ஆகிவிட்டோம். ஒரு சில புலம் பெயர் தமிழரின் செயலால் எம்மிடம் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது. அவர்களால் எம் மீது நிஜமான பாசம் கொண்ட பலரை கூட களங்கப்பட வைத்து விட்டார்கள்.. நான் நடந்ததை பற்றி அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன். இங்கு நான் சொல்வது சிலருக்கு நியாயமாக படலாம் பலருக்கு கோபத்தை கிளறலாம். ஆனால் உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது நியாயமின்மை இருக்கிறதா \nஎன் மலர் விழியை கண்டிங்களா \nஅந்த இடம் மறக்க வில்லை\nஅவளை கடைசியாக சந்தித்த இடமல்லவா\nகனடிய தேசத்தில�� அல்லா செய்த கோரப் படுகொலைகள் (க்ரைம் கதை)\nமுற்குறிப்பு - கனடா தேசத்தில் June 30, 2009 ல் நடைபெற்ற உண்மைச் சம்பம் தான் இது. இதை ஒரு சிறிய கதையாகப் பகிர்கின்றேன்.\nகாரின் இடப்பக்கப் பின் முலையில் ஒரு பாரிய இடிப்பு ஆனால் உள்ளே இருந்த அந்த மூன்று பெண்களுக்கும் சுதாரிப்பதற்கான கால அவகாசத்தை கார் கொடுக்கவில்லை.\nஒன்ராரியொவில் கப்பல்களை ஆற்றுக்குள் நுழைப்பதற்காக இருக்கும் ஆற்றுமுகத் தொடுப்பின் அணையில் நின்றிருந்த கார். தன் கட்டுப்பாட்டைத் தொலைத்து 40 மீற்றருக்கு மேல் ஆழமான ஆற்றுக்குள் பாய்கிறது.\nஅன்றைய ஞாயிற்றுக் கிழமையை கழிப்பதற்காக தனது 2 புதல்விகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அந்தத் தாயின் முன்னைய திட்டமாக இருந்தாலும். பிள்ளைகள் சம்மதிக்குமா என்பது அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.\nஷியா முஸ்லிம் இனத்தைச் செர்ந்தவளான அவளுக்கு ஏற்கனவே நடந்த நிக்காவின் பலனாக அந்த இரண்டு புதல்விகளும் கிடைத்திருந்தார்கள். அவள் கணவனோ இரண்டாம் மணம் புரிந்து கொண்டாலும் ஒண்டாரியோவிலேயே வசித்து வந்தான். அவ்வளவாக இவர்களுடன் விடுமுறைகளைக் கழிக்க செல்வதில்லையானாலும் இவர்களுக்கான சகல உதவிகளையும் அவன் வழங்கிக் கொள்வான்.\nஅமிழ்ந்த காரின் குழிழ்கள் நீர்ப்பரப்பை அடையும் முன்னரே சமிஞ்ஞை ஒலிகளுடன் பொலிஸ்கார்கள் அந்த வீதியையே ஆக்கிரமித்துக் கொண்டன. உடனடியாகவே பாரம் தூக்கிகள் அழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவர்களது சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. மூன்று பெண்களும் Suffocation ஆல் உயிர் துறந்திருந்தார்கள்.\nவிசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. அனால் எந்தப்பலனும் கிடைக்காத நிலையில் பொலிசுக்கு ஒரு சிறிய துப்புக் கிடைத்தது. அவளது புதல்விகளில் ஒருத்தி சன்னி இன முஸ்லீமை காதலித்ததாக பொலிசுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவளது தந்தையின் மேல் பொலிசின் சந்தேகக் கண்கள் திரும்பியது.\nஅவன் மீது பல விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதும் கனடியச் சட்டமானது அவனுக்கிருக்கும் ஆதாரத்தை காணாது என்றே சொல்லியது. இருந்தாலும் அவன் மீதான விசாரணையைத் தொடர்ந்த போதும் எதுவும் முடியாது என்ற நிலையில் அவன் வழக்கிலிருந்து விலக்கப்படுவதாக முடிவெடுக்க வேண்டியதாகிவிட்டது.\nவிசாரணை அறையில் வைத்து அவனுக்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இத்தனை நாளும் அவனை சிரமப்படுத்தியதற்காக அதிகாரிகள் அவனுக்கான தமது மனவருத்த்ததைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். அவன் விடுவிக்கப்படுகிறான்.\nவெளியே அவனை அழைத்துச் செல்ல 2 வது மனைவியும் அவள் புதல்வர்களும் வந்து நிற்கிறார்கள்.\nஅவர்களது கார் அவனைச் சுமந்து கொண்டு பறக்க ஆரம்பிக்கிறது. காரினுள்ளே சின்ன விருந்தே நடத்தி முடிப்பதற்கு 2 ம் மனைவியும் புதல்வர்களும் திட்டமிட்டிருந்தது அவனுக்கு இப்போது தான் தெரிந்தது. உள்ளே குடியும் கூத்துமென ஒரு ரணகளமே நடாத்தி விட்டார்கள்.\nகார் அவர்களது பங்களாவை அண்மிக்கிறது. அப்போது தான் பார்த்தால் பங்களா வாசலில் ஏராளமான பொலிஸ் கார்கள் நிற்கிறது. அவன் உத்தியோக பூர்வமாகக் கைது செய்யப்படுகிறான். கைதுக்கான காரணம் தெரியாமல் அவன் விழிக்கிறான். ஆனால் இம்முறை அனைவரும் கைதாக வேண்டிய சூழ்நிலைக்’குத் தள்ளப்பட்டதை தான் அவனை இன்னும் வியப்போடு திகைக்க வைத்தது.\nநீதி மன்றத்தில் அனைவரும் நிறுத்தப்படுகிறார்கள். அப்போது விசாரணைக்கு வந்த வழக்கில் சில ஒலி, ஒளி ஆதாரப் பேழைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. அதில் இவர்கள் காருங்குள் தமது வெற்றியைக் கொண்டாடுகையில் அவன் கொலைக்கான திட்டமிடலை விபரிப்பது பதிவாகியிருந்தது.\n“இக்கொலையை நீர் தான் செய்தீரா”\n“என் மகள் வேற்று இனமான சன்னி முஸ்லீம் இன பையனை காதலித்தாள்”\n”அப்படியானால் இக் குற்றத்தை நீர் ஏற்றுக் கொள்கிறீரா”\n“இக்கொலைக்கான மனநிலையை உமக்குத் தோற்றுவித்தது யார்”\n“அல்லா தான் சொன்னார், அல்லாவுக்காகவே இதைச் செய்தேன்”\nமன்றமே நிசப்தமானது 25 வருட பிணையற்ற சிறைத்தண்டனையை பெற்றுக் கொண்டவன் புன்னகையுடன் செல்கிறான்.\nஇங்கே என்னை உறுத்திய இடம்....\n“ஒருவர் செய்த தப்புக்காக மற்ற 2 பெண்களையும் கொல்ல வேண்டிய அவசியம் என்ன\n“அல்லா சொன்னதற்காக கொலை செய்த ஒருவன் ஏன் தப்பி வாழ நினைக்கிறான்”\n“காதல் செய்வது தப்பு என குர் ஆன் எங்காவது சொல்கிறதா”\nதயவு செய்து இதற்கும் கூகுலை கேளுங்கள் என்று சொல்ல வேண்டாம்.\n(அமெரிக்கா காரனை கண்டாலே குண்டு வைக்கத் துடிக்கிற கூட்டம். அவர்கள் மதம் பற்றிக் கேட்டால் போய் அமெரிக்கனைக் கேட்கட்டாமாம்)\nநேற்றைய பதிவு - பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன\nஅடுத்த பதிவு - பெண்ணடிமையின் உச்சமாக இஸ்லாத்தில் ஒரு சட்டம் இருக்கிறது (குறிப்பிட்ட நாடொன்றில்) இங்கே வயதுக்கு வந்த மறுநாளே பெண்ணின் உறுப்பை மூடித் தைப்பார்கள். பின் மண நாளின் முன்னர் அவிட்டு விடுவார்கள். “வயது வந்த பெண்களின் பெண்ணுறுப்பைத் தைத்து வைத்திருக்கும் இஸ்லாமியச் சட்டங்கள்”\nஅளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)\nசில விடயங்கள் அறியப்படாததன் விளைவுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனடிப்படையில் தான் இந்த Paracetamol Poisoning ம் உள்ளடங்குகிறது. சிலர் தற்கொலை முயற்சிக்காக இதை நாடினாலும் அதனால் வரும் வேதனையே அவர்களை மரணத்தின் வாயிலில் ரணப்படுத்திக் கொல்லும்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nகுடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்க��்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nபிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberr...\nஉலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..\nஎன் மலர் விழியை கண்டிங்களா \nகனடிய தேசத்தில் அல்லா செய்த கோரப் படுகொலைகள் (க்ரை...\nஅளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracet...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-XWKBV2", "date_download": "2019-11-17T17:18:28Z", "digest": "sha1:UBNTL33TDHCIKKCYVKS264P7ZE7CUAKX", "length": 23210, "nlines": 119, "source_domain": "www.onetamilnews.com", "title": "பூங்காக்களை மட்டும் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துவரும் தூத்துக்குடி மாநகராட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டு ;பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை - Onetamil News", "raw_content": "\nபூங்காக்களை மட்டும் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துவரும் தூத்துக்குடி மாநகராட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டு ;பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை\nபூங்காக்களை மட்டும் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துவரும் தூத்துக்குடி மாநகராட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டு;பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை\nதூத்துக்குடி 2019 நவம்பர் 7 ;மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தனம் காட்டும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு மாபெரும் கண்டனம் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவரது அறிவிப்பு ;தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதிலும் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.\nகாரணம் ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தின் போதும் லூர்தம்மாள்புரம், கலைஞர்நகர், சங்குகுளி காலனி, அன்னைதெரசா மீனவர் காலனி, ளுமுளுசு காலனி, பாக்கியநாதன்விளை, வெற்றிவேல்புரம், ராஜீவ்காந்தி நகர், மகிழ்ச்சிபுரம், P &T காலனி, சக்திவிநாயகர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்வது வழக்கம். இந்தப் பகுதிகளில் சாலை அமைக்கும் போது கழிவுநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்திவிட்டு சாலை அமைக்கவும் என்று எத்தனை முறை ச���ல்லியும் மாநகராட்சி அதிகாரிகள் கமி~ன் மட்டுமே நோக்கம் என்ற அடிப்படையில் சாலை அமைத்துவிடுகிறார்கள். இதனால் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கட்டுவது வாடிக்கையாகிவிட்டது.\nசரி, தண்ணீரையாவது உடனடியாக அகற்ற ஏற்பாடு செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஒருவார காலமாக தண்ணீர் தேங்கி சாக்கடை நீராக மாறி மாபெரும் சுகாதார சீர் கேட்டை உருவாக்குகிறது.\nஅது போல என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு VMS நகர், சின்ன கன்னுபுரம் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததற்கு காரணம் ஸ்டெர்லைட்டுக்கு மேற்கு பகுதிகளில் இருந்து சி.வ.கண்மாய்க்கு வரும் தண்ணீரை கண்மாய்க்கு செல்லவிடாமல் கண்மாய் செப்பனிட டெண்டர் எடுத்த கம்பெனிக்காரர் தடுத்து நிறுத்தியதே ஆகும்.\nஅதுபோல முத்துகிருஸ்ணாபுரம், கிருஸ்ணராஜபுரம் 1, 2, 3 தெருக்கள் மகிழ்ச்சிபுரம், பாரதிநகர், நிகிலேசன்நகர் புஸ்பா நகர் , குறிஞ்சிநகர் , பெரியசாமிநகர், சக்திவிநாயகர்புரம், ராஜகோபால்நகர், அன்னை இந்திராநகர், கோயில்பிள்ளைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர் எடுத்து 1 மாதமாகிறது. இதனால் இந்தப் பகுதியில் மழைநீரோடு கழிவுநீரும்; சேர்ந்து சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுத்துவிட்டது.\nஅதுபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் வண்டி தயார் செய்யவில்லை. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற இஞ்சின் மற்றும் பம்புகள் தயார் செய்யவில்லை மொத்தத்தில் மழை வெள்ள நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் படுத்து தூங்கிவிட்டது.\nமாநகராட்சியில் புதிய தீர்வை போடுதல், புதியவீட்டு எண் வழங்குதல், கட்டிட வரைபடம் அனுமதி, உள்ளிட்ட அடிப்படை வேலைகள் எதுவும் நடக்கவில்லை. மக்கள் விண்ணப்பித்து ஓராண்டு காத்து இருக்கிறார்கள்.\nசட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை மாநகரில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஒதுக்கியும் அந்தப் பணிகளும் துவக்கப்படவே இல்லை. குறிப்பாக மேட்டுப்பட்டி குடிநீர் வசதிக்காக ரூ. 30லட்சம் ஒதுக்கீடு, மற்றும் P &T காலனி 3வது தெரு சாலை, VMS நகர் தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கிய பணம் பணி துவங்கவே இல்லை.\nமாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மாநகரம் முழுவதும் கொசுமரு��்து அடித்திட வேண்டும். ஆங்காங்கே தேங்கியுள்ள கழிவுநீரை கழிவுநீர் வண்டி அல்லது மாற்று ஏற்பாடு செய்து உடனடியாக அகற்ற வேண்டும். பெரிய வண்டி போகாத இடங்களில் சிறிய வண்டி ஏற்பாடு செய்யலாம்.\nமாநகராட்சியால் தீர்வை போடப்படாத மக்கள்; வாழும் பகுதிகளான மேட்டுபட்டி, சங்குளிகாலனி, சத்யாநகர், ராஜபாண்டிநகர், சூசைநகர், இனிகோநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வீட்டு இணைப்பு அல்லது பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்.\nஅண்மையில் பெய்த மழை வெள்ள பாதிப்புகளுக்கு வ.உ.சி துறைமுக சபையிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி., சட்டமன்ற உறுப்பினரான நானும் வைத்த கோரிக்கையை ஏற்று 4 நாட்கள் தீயணைப்புத்துறை வண்டி அனுப்பி வெற்றிவேல்புரம், கோயில்பிள்ளைநகர், ராஜீவ்காந்திநகர், போன்ற பகுதிகளில் கடல்போல் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றினார்கள்.\nஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அடிப்படை பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஏற்கனவே இருந்த பூங்காக்களை மட்டும் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துவரும் மாநகராட்சி நிர்வாகம் இனியாவது தொலை நோக்கு பார்வையோடு ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகள் எவை என்று கண்டறிந்து அந்தப் பகுதிகளில் நிரந்தர தீர்வாக தண்ணீர் செல்வதற்கு கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து சுகாதாரத்தை காத்திட கேட்டுக் கொள்கிறேன்.\nமாநகராட்சியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, கான்வசதி முக்கியத்துவம் அளித்திட மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண்ணீர் வீணாகும் அவலம்.\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம.க மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா பங்கேற்பு\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nவ.உ.சி துறைமுக மஞ்சள் கேட் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்\nஅமமுக இருந்து அதிமுககுத் தாவிய கோவில்பட்டி முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர்\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மா��ம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ கீத...\nதூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி சார்பில் அலெக்ஸ் கைலாஷ் முதியோர் இல்லத்திற்கு வீல் சேர் வழங்கப்பட்டது.\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற்றம்பலம் வழங்கினார்.\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம....\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் ச���தனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியி...\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64505/", "date_download": "2019-11-17T18:16:04Z", "digest": "sha1:54YLNZHE6T5OHSATPLY234I6YPGBYZLT", "length": 9759, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "தாயையும், மகனையும் மோதி விட்டு ஆடைத் தொழிற்சாலை சாரதி தப்பியோட்டம்! | Tamil Page", "raw_content": "\nதாயையும், மகனையும் மோதி விட்டு ஆடைத் தொழிற்சாலை சாரதி தப்பியோட்டம்\nவவுனியா- மன்னார் பிரதான வீதியில் இன்று (11) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவனும், தாயாரும் காயமடைந்துள்ளனர்.\nவவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வான், வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக ஆடைத் தொழிற்சாலையினை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.\nஇதன் போது வேப்பங்குளம் பகுதியினை அண்மித்த இடத்தில் குறித்த வாகனத்தின் சாரதி திடீரென பிரேக் பிரயோகித்து வாகனத்தினை பின் நோக்கி செலுத்தியுள்ளார்.\nஇதன் போது வாகனத்தின் பின்புறமாக நின்ற மோட்டார் சைக்கில் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண் (வயது 36) மற்றும் பாடசாலை மாணவன் (வயது 7) காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅதன் பின்னர் விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து வாகனத்தினை சாரதி எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றுள்ளார்.\nஇதனை அவதானித்த அப்பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் வாகனத்தினை பின்நோக்கி தொடர்ந்து சென்று மடக்கிக் பிடித்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அழைத்து சென்றதுடன் போக்குவரத்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் வான் மற்றும் மோட்டார் சைக்கிளை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.\nஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தினசரி அதிவேகத்துடனேயே பயணிக்கின்றன. இன்று மூன்று ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு பயணித்தது.\nஇதன் போது வீதியின் குறுக்கே வாகனமொன்று மாற முற்பட்ட சமயத்தில் குறித்த மூன்று வாகனங்களும் திடீரென பிரேக் பிரயோகித்தன. இதன் போது பின்னர் நின்ற குறித்த வாகனம் பின்பக்கம் நோக்கி பயணித்து இரு வாகனங்களையும் முந்திச்செல்ல முற்பட்டது இதன் போதே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக விபத்தினை நேரடியாக பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73810-dmk-chief-mk-stalin-requested-dmk-cadres-to-join-membership-in-anna-centurion-library.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:00:39Z", "digest": "sha1:PNGSO334YUW7WW5RJEVMBUOYSGBBZZ52", "length": 9405, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அண்ணா நூலகத்தில் உறுப்பினராகுங்கள்” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் | dmk chief mk stalin requested dmk cadres to join membership in anna centurion library", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n“அண்ணா நூலகத்தில் உறுப்பினராகுங்கள்” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், திமுக மாணவர் அணியினர் உறுப்பினராகி அறிவை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கான உறுப்பினர் சேர்க்கை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உறுப்பினரானார். இதைத்தொடர்ந்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போதைய ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nநூலகத்தில் போட்டித் தேர்வு பகுதிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால், இடவசதியை அதிகரிக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக மாணவர் அணியினர், குறிப்பாக சென்னையில் இருப்போர் உடனடியாக நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்வதுடன், அனைத்து மாணவர்களும் உறுப்பினராகுவதற்கான இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஜார்க்கண்டில் பாஜக-வில் சேர்ந்த 6 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்\n“ஆறு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற்றது வரலாற்றுச் சாதனை” - முதல்வர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்���ாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்கும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் : உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\n\"உதயநிதியை நேரில் பார்த்ததில்லை\" - ஸ்ரீரெட்டி\n“எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் ஸ்டாலின்” - ஆர்.பி.உதயகுமார்\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\nமேடையிலே வாக்குவாதம் செய்த அமைச்சர், திமுக எம்.எல்.ஏ - தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜார்க்கண்டில் பாஜக-வில் சேர்ந்த 6 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்\n“ஆறு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற்றது வரலாற்றுச் சாதனை” - முதல்வர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7249.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T18:12:39Z", "digest": "sha1:HGLXW7NG6VUD2XIEI2NOSSIXTJ34A2Y4", "length": 21613, "nlines": 81, "source_domain": "www.tamilmantram.com", "title": "குழந்தையின் 'நீதிக் கதை' [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > குழந்தையின் 'நீதிக் கதை'\nView Full Version : குழந்தையின் 'நீதிக் கதை'\nசென்னை உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிறவர் சென்னது;;\n\"சாதாரணமாக தனியார் பள்ளிகளில் தமிழை தீண்டத் தகாத ஒரு மொழியாகத் தான் பார்ப்பார்கள்; ஒதுக்கியும் வைப்பார்கள் சார்... ஆனால், நான் பணிபுரியு��் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; தமிழுக்கு இங்கே மரியாதை உண்டு.\n\"யூ.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு படம் பார்த்துக் கதை சொல்லும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்...\n\"ஆலமரத்தில் கூடு கட்டி முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு \"ஸ்வாஹா' செய்து வருவதையும், பாம்பைப் பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையைக் காவலர்கள் கண் முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பைக் கொன்று முத்து மாலையை காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையிலிருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கிக் கூறினேன்.\n\"தலையைத் தலையை ஆட்டியபடி எல்லாக் குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று \"இது என்ன கதை மிஸ்' என்றது. \"ம்... நீதிக் கதை' என்றேன். \"இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' என்றது. \"ம்... நீதிக் கதை' என்றேன். \"இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' எனக் கேட்டது. \"தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்' எனக் கேட்டது. \"தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது' என்றது. \"ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது' என்றது. \"ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது\n\"உடனே, அக்குழந்தை, \"ஒருத்தருக்குச் சொந்தமான பொருளை அவங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்தா, அதுக்கு என்ன பேரு' என்றது. \"திருட்டு...' என்றேன். \"அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே' என்றது. \"திருட்டு...' என்றேன். \"அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே\n\"குழந்தையின் அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை... \"திரு திரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தது... \"என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பைக் கொலை பண்றது தப்பில்லையா மிஸ் பாம்பும் ஒரு உயிர் தானே பாம்பும் ஒரு உயிர் தானே\n' என்றேன். உடனே, \"இந்தக் கதையில திருடுறதையும், கொலை பண்றதையும் தானே குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கீங்க மிஸ் இது பேர் நீதிக் கதையா இது பேர் நீதிக் கதையா\n\"வயசுக்கு மீறிய பேச்சுக்களையும், பேசும் குழந்தைகளையும் அதுவரை திரைப்படங்களில் மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அன்று நேரில் பார்த்தேன். இதே கதையை தான் நம் பெற்றோரும் படித்திருக்கின்றனர்; நாமும் படித்திருக்கிறோம். யாராவது இது குறித்து இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா\n\"குழந்தை தொடர்ந்தது... \"காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு உங்களுக்கு வேற வழி ஏதும் தோணலியா மிஸ்' எனக் கேட்டது. \"தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, \"வேற எதாவது வழி இருக்கா' எனக் கேட்டது. \"தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, \"வேற எதாவது வழி இருக்கா\n' என்றது. \"எங்கே சொல்லு, கேட்போம்...' என நான் கூறியதும், \"காகம் சாது. பாம்பு துஷ்டன். துஷ்டனைக் கண்டா து�ர விலகுன்னு சொல்லி இருக்கில்லையா. அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி முட்டை போட்டா, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாது இல்லையா\n\"உண்மையில் நான் உறைந்து தான் போனேன். இப்படியொரு கோணத்தில் நாம் யாருமே ஏன் இதுவரை சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைத்தேன்' எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.\nநம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, \"பிளைண்ட்'டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இந்தக் காலத்து பிள்ளைகள் துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்... வரவேற்க தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.\nஆழ சிந்திப்பது எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கியுல்லீர்கள்..\nஒவ்வொரு தலைமுறைக்கும் சில மில்லியன் நியூரான்கள்\nமனித வம்ச மூளையில் கூடிக்கொண்டே போவது அறிவியல் கூற்று\nபல பில்லியன் நியூரான்கள் ஒரு சுகமான ம்யூட்டேஷனில்\nசட்டென கூடி இருக்குமோ என எண்ண வைக்கிறது\nசென்னை உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிறவர் சென்னது;;\n\"சாதாரணமாக தனியார் பள்ளிகளில் தமிழை தீண்டத் தகாத ஒரு மொழியாகத் தான் பார்ப்பார்கள்; ஒதுக்கியும் வைப்பார்கள் சார்... ஆனால், நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; தமிழுக்கு இங்கே மரியாதை உண்டு.\n\"யூ.கே.ஜி., படிக்கும் குழந்தைகளுக்கு படம் பார்த்துக் கதை சொல்லும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்...\n\"ஆலமரத்தில் கூடு கட்டி முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு \"ஸ்வாஹா' செய்து வருவதையும், பாம்பைப் பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையைக் காவலர்கள் கண் முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பைக் கொன்று முத்து மாலையை காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையிலிருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கிக் கூறினேன்.\n\"தலையைத் தலையை ஆட்டியபடி எல்லாக் குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று \"இது என்ன கதை மிஸ்' என்றது. \"ம்... நீதிக் கதை' என்றேன். \"இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' என்றது. \"ம்... நீதிக் கதை' என்றேன். \"இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' எனக் கேட்டது. \"தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்' எனக் கேட்டது. \"தன்னை விட பலசாலியான எதிரிகளைத் தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது' என்றேன். அதுக்காக காகம் என்ன செஞ்சது' என்றது. \"ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது' என்றது. \"ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டுது\n\"உடனே, அக்குழந்தை, \"ஒருத்தருக்குச் சொந்தமான பொருளை அவங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்தா, அதுக்கு என்ன பேரு' என்றது. \"திருட்டு...' என்றேன். \"அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே' என்றது. \"திருட்டு...' என்றேன். \"அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க, திருடறது தப்பு தானே\n\"குழந்த���யின் அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை... \"திரு திரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தது... \"என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பைக் கொலை பண்றது தப்பில்லையா மிஸ் பாம்பும் ஒரு உயிர் தானே பாம்பும் ஒரு உயிர் தானே\n' என்றேன். உடனே, \"இந்தக் கதையில திருடுறதையும், கொலை பண்றதையும் தானே குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கீங்க மிஸ் இது பேர் நீதிக் கதையா இது பேர் நீதிக் கதையா\n\"வயசுக்கு மீறிய பேச்சுக்களையும், பேசும் குழந்தைகளையும் அதுவரை திரைப்படங்களில் மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன். அன்று நேரில் பார்த்தேன். இதே கதையை தான் நம் பெற்றோரும் படித்திருக்கின்றனர்; நாமும் படித்திருக்கிறோம். யாராவது இது குறித்து இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா\n\"குழந்தை தொடர்ந்தது... \"காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு உங்களுக்கு வேற வழி ஏதும் தோணலியா மிஸ்' எனக் கேட்டது. \"தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, \"வேற எதாவது வழி இருக்கா' எனக் கேட்டது. \"தோணலியே ராஜா...' என்று என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஒப்புக் கொண்டு விட்டாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு. குறை கூறத் தெரிந்த குழந்தையின் மனதில் எதுவும் ஐடியா இருக்குமோ என்று அறியும் ஆர்வம் பீறிட, \"வேற எதாவது வழி இருக்கா\n' என்றது. \"எங்கே சொல்லு, கேட்போம்...' என நான் கூறியதும், \"காகம் சாது. பாம்பு துஷ்டன். துஷ்டனைக் கண்டா து�ர விலகுன்னு சொல்லி இருக்கில்லையா. அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி முட்டை போட்டா, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாது இல்லையா\n\"உண்மையில் நான் உறைந்து தான் போனேன். இப்படியொரு கோணத்தில் நாம் யாருமே ஏன் இதுவரை சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைத்தேன்' எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.\nநம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, \"பிளைண்ட்'டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இந்தக் காலத்து பிள்ளைகள் துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர்... வரவேற்க தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.\nஎங்கே அந்த வாரிசு.. எங்கே அந்த வாரிசு...\nஅட நம்ம பாணி சாகாதுப்பா... நாளை உலகம் கண்டிப்பா உருப்படும்..\nஅண்ணா .....ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கலாமே\nஅதுலே ஒன்னு உங்க விட்டில் இருக்கு போலே\nஇந்த காலத்து பசங்க..(ஹி..ஹி..இதுல நானும் சேர்த்தி)\nஅந்த தம்பியை நினைத்து பெருமைபடறேன்...\n(எழுதியிருக்கறத படிச்சிட்டு எல்லா அங்கிளும் திட்டக்கூடாது ஓகேயா..)\nஇந்த காலத்து பசங்க..(ஹி..ஹி..இதுல நானும் சேர்த்தி)\nஅந்த தம்பியை நினைத்து பெருமைபடறேன்...\n(எழுதியிருக்கறத படிச்சிட்டு எல்லா அங்கிளும் திட்டக்கூடாது ஓகேயா..)\nநல்லவேளை அந்த அண்ணாவைன்னு சொல்லலை\nஅங்க்கிள் ஆக ஆசை இல்லாத - இளசு\nஅந்த குழந்தையின் அறிவு மெய்சிலிர்க்க வைத்தது.\nம்ம்ம் மதி,முடியலை, முடியலை,வேண்டாம் அழுதுருவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.\nநல்லா கதை சொல்றீங்க காந்தி ;-)\nசபாஷ்டா செல்லம், என்ன அருமையாக கேள்வி கேட்டிருக்கிறாய்.\nநம்ம தாமரையாரின் புதல்வரும் இது மாதிரி தான் கேள்விகள் கேட்பார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2014_09_21_archive.html", "date_download": "2019-11-17T17:14:08Z", "digest": "sha1:T6B2DD57PWJEL6HJNWMYKJUFD5Q6H2LA", "length": 80737, "nlines": 707, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2014-09-21", "raw_content": "பலன் தந்த / தரும் ஸ்லோகம்\nஅஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே\nநிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ\nபொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.\nரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.\nஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.\nநன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எத��வும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.\nஅந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.\nLabels: எளிய பரிகாரம், பரிகாரம், பலன்கள்\nநீங்கள் உடனடியாக செல்வந்தர் ஆக வேண்டுமா\nதன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும்.\nஇதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷும்.\nLabels: எளிய பரிகாரம், பணம், ருத்திராக்ஷும்\nசெய்யும் தொழிலில் லாபம் பெருக\nசெய்யும் தொழிலில் லாபம் பெருகவும், பண தட்டுபாடு இல்லாமல் இருக்கவும் திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் ஓதவும் :\nவாசி தீரவே, காசு நல்குவீர்\nமாசு இல் மிழலையீர் , ஏசல் இல்லையே. 1\nஇறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர்\nகறை கொள் காசினை முறைமை நல்குமே. 2\nசெய்யமேனியீர், மெய் கொள் மிழலையீர்\nபை கொள்அரவினீர், உய்ய நல்குமே. 3\nநீறு பூசினீர், ஏறுஅது ஏறினீர்\nகூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4\nகாமன் வேவ ஓர், தூமக் கண்ணினீர்\nநாம மிழலையீர், சேமம் நல்குமே. 5\nபிணி கொள் சடையீனீர், மணி கொள் மிடறீனீர்\nஅணி கொள் மிழலையீர், பணிகொண்டு அருளுமே. 6\nமங்கை பங்கினீர், துங்க மிழலையீர்\nகங்கை முடியீனீர், சங்கை தவிர்மினே. 7\nஅரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்\nபரக்கும் மிழலையீர்,கரக்கை தவிர்மினே. 8\nஅயனும் மாலுமாய், முயலும் முடியீனீர்\nஇயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9\nபறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்\nவெறி கொள் மிழலையீர், பிறிவுஅது அரியதே. 10\nகாழி மா நகர், வாழி சம்பந்தன்\nவீழிமிழலைமேல், தாழும் மொழிகளே. 11\nLabels: எளிய பரிகாரம், தொழில், பணம், லாபம், வியாபாரம் பெருக\nவாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா\nவாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா எந்த விஷயமும் வெற்றி பெற\n 8 அல்லது 11 அல்லது 19 முக ருத்ராக்ஷும் அணிந்து பாருங்கள்.. வெற்றிகள் குவியும்.\nமன சஞ்சலம் மற்றும் மன அமைதியின்மை, சதா விரக்தி மற்றும் ஸ்திர புத்தியின்மை போன்றவற்றிற்கு நான்கு,ஆறு,எட்டு அல்லது பதினோரு முக ருத்ராக்ஷும் சிறந்தது.\nகுடும்ப உறவுகளுக்குள் பிரச்சினை மற்றும் வெளி தொடர்பு/நட்பு உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளை நீக்கும் தன்மை கொண்டது இரு முக ருத்ராக்ஷும்.\nசினிமா நட்சத்திரங்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மார்கெட்டிங் துறையில் உள்ளோர்க்கு ஏற்றது 13 முக ருத்ராக்ஷும் .\nLabels: எளிய பரிகாரம், தடைகள் நீங்க, பரிகாரம், ருத்திராக்ஷும்\nசிறந்த உடல் நலம் பெற\nசிறந்த உடல் நலம் பெற மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு மேற்கண்ட ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு.\nசதா உடல் வலியுடன் உள்ளவர்கள் ஏழு முகம் அணியலாம்\nகுழந்தையின்மைக்கு ஆறு, பதிமூன்று மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய வேண்டும்.\nமனக்கவலைகள் மற்றும் இனம் தெரியாத பயம் அகல மூன்று,ஒன்பது மற்றும் பத்து சேர்த்து அணியலாம்.\nமனோவியாதி, பைத்தியம் போன்ற எல்லா விட மன நோய்களுக்கும் நான்கு, ஒன்று மற்றும் ஆறு முகம் சிறந்தது.\nஒன்று, இரண்டு, ஐந்து, பதிநான்கு மற்றும் 'கௌரி ஷங்கர்' சேர்த்து அணிய சிவ பக்தி கை கூடும்.\nவழக்குகளில் வெற்றி பெற, எதிரியை வெல்ல பத்து,பதினாரு மற்றும் பத்தொன்பது முகம் சேர்த்து அணிய வேண்டும்.\nLabels: உடல் நலம் பெற, எளிய பரிகாரம், பரிகாரம், ருத்திராக்ஷும்\nஉடனடி முன்னேற்றத்திற்கு மந்திர-தியான பயிற்சி\nவார்த்தை மந்திர (வசிய வார்த்தைகள்) பிரியோகமுறைக்கு பயிற்சி\nஎன பலர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். மொத்தமாக\nபயிற்சி கொடுக்க ஏதும் திட்டமில்லை. ஆனால் இன்று முதல் தனி நபர்\nபயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளேன்.\nமேலும், வேலை கிடைக்க, தொழில் சிறக்க,படிப்பிற்க்கு, உடல் நலம், கடன் தீர\nபோன்ற பலவற்றிற்கும் 'படம் மற்றும் வண்ண தியான முறையும்' இத்துடன்\nகொடுக்க உள்ளேன். எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் உடனடி பலன் தர\nஇன்று முதல் 'வாழ் நாள் பரிகாரங்கள்' தொகுப்பை எடுத்து கொள்வோருக்கும்\nமேற்கண்டவை வழங்க முடிவு செய்துள்ளேன். தேவைப்படுபவர்கள்\n+919840130156 என்ற எண்ணுக்கு அழைக்கலாம�� .\nLabels: எளிய பரிகாரம், கடன் தொல்லை, பணம், பரிகாரம், வசியம், வியாபாரம் பெருக\nகிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்-தொடர்ச்சி\nபுதன் : ஒவ்வாமை, பேச்சு சம்பந்தமான பிரச்சனைகள், வியாபாரம், படிப்பு - பசும் புல் வெளிகளில் அடிக்கடி நடப்பது, உட்காருவது, பச்சை நிறத்தை நம் இரு நெற்றி புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிப்பது மிகுந்த பலன் தரும். பச்சை செடிகள் மற்றும் மரங்களை தினசரி பத்து அல்லது பதினைந்து நிமிடம் செய்து வருதல் நலம்.\nவியாழன் (குரு) : மஞ்சள் நிற உடையில் மஞ்சள் நாற்காலியில், மஞ்சள் பழங்களுக்கு நடுவில் உங்கள் மனதுக்கு உகந்த குரு (சாய், ராகவேந்திரர்,ரமண மஹரிஷி,சேஷாத்ரி சுவாமிகள், மஹா பெரியவர் போன்ற பலர்) உட்கார்ந்து இருப்பது போல் உங்கள் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிக்கவும்.\nவெள்ளி (சுக்கிரன்) : தாமரை மிகுந்த மன அமைதியை, பொறுமையை, அளவற்ற சக்தியை தர வல்லது. அகன்ற குலத்தில் தாமரைகள் நிறைந்து இருப்பது போல் உங்களின் இரு புருவங்களுக்கு இடையில் நிறுத்தி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தியானித்து வரவும்.\nசனி : ஒரு வெள்ளை தாளில் (பேப்பர்) 2 அங்குல அளவிற்க்கு நீல வட்டமிட்டு அதை உங்களுக்கு எதிரில் (சற்று தள்ளி) வைத்து உட்கார்ந்த நிலையில் இரு புருவங்களுக்கு இடையில் நீலத்தை நிறுத்தி கண் திறந்த நிலையில் தியானித்து வரவும்.\nமேற்கண்டவைகள் மிக பலத்த பலன் அளிக்க கூடியவை. பலன் கண்டிப்பாக ஓரிரு நாட்களில், வாரங்களில் தெரிந்து விட பலருக்கு சாத்தியமில்லை என்றாலும், இதில் கிடைக்க கூடிய பலன்கள் நிரந்தரமானவை-காலம் முழுதும் கிரக கோளாறுகள் நம்மை தாக்காத வண்ணம் பாதுக்காகக்கூடியவை. தொடர்ந்து செய்து பலன் கண்டு வரவும்.\nLabels: எளிய பரிகாரம், குரு, சனி, நவகிரகம், பரிகாரம், பலன்கள், புதன், வியாழன், வெள்ளி\nவாடிக்கையாளர் உங்களை பெருமளவில் தேடி வர \"சிவசம்புவராகி யந்திரம்\"\nவியாபாரத்துறை எப்போதும் போட்டி நிறைந்த ஒன்றாகவே இருக்கும். நாம் எத்தகைய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் நாம் செய்யும் அதே வியாபாரத்தை பலர் செய்வது தவிர்க்க முடியாததாகும். ஒவ்வொரு வியாபாரியும் மற்றவர்களை விட நன்றாக நடக்க வேண்டும் என்று தான் விரும்புவார். தன் கடையில்/தொழிலில் மட்டுமே வாடிக்கையாளர் நிரம்பி வழிய வேண்டும் என்��து பொதுவாக அனைவரின் விருப்பம். நேர்மை தவறாத வியாபாரிகள்/தொழில் அதிபர்கள் இறைவனை தக்கவாறு வழிபட்டு பூஜைகள் நடத்தினால் இயல்பாகவே அவர்கள் தொழில் வளர்ச்சி அடையும். தொழில் விருத்தி அடைய, எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வளர்ச்சியடைய 'சிவசம்புவராகி யந்திரம்' தயார் செய்து பூஜையில் வைத்து வழிபடலாம். யந்திரம் செம்பு, வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் செய்து வழிபட வேண்டும்.\nமூல மந்திரம் : ஓம் ஐம் க்லீம் சௌம் சிவ சம்புவராகி வா வா\nLabels: பணம், மந்திரங்கள், மந்திரம், யந்திரம், லாபம், வியாபாரம் பெருக\n12 ராசிகளுக்கும்/லக்னங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்கும் பொது பரிகாரங்கள்\n1. செவ்வாய் தோறும் \"ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை கூறி வரவும்.\nமுடியாதவர்கள் வீட்டில் ஒழிக்க செய்யவும்\n2. ஒவ்வொரு வளர்பிறை ஞாயிறும் பழங்கால சிவன் கோயில் சென்று\nஅர்ச்சனை செய்து நே விளக்கேற்றி வழிபடவும்\n3. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை அல்லது மயிலாடுதுறை\nஐய்யாரப்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு\n4. கும்பகோணம் நாச்சியார் கோவில் 'கல் கருடனை' ஒரு முறை வழிபட்டு\n5. மாணிக்கவாசகருக்கு குரு உபதேசம் கிடைத்த 'ஆவுடையார் கோவில்'\n(அறந்தாங்கி அருகே) வழிபட்டு வரலாம்\n1. அருகில் உள்ள நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோவிலில் வெள்ளி\nதோறும் 5 அகல் விளக்குகளில் தீபமேற்றி 8 முறை வலம் வந்து வணங்கி\n2. பிரசித்தி பெற்ற துர்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமைகளில் ராகு\nகாலத்தில் 5 எலுமிச்சை மூடிகளில் தீபமேற்றி வழிபட்டு வரவும்\nLabels: எளிய பரிகாரம், நவகிரகம், பரிகாரம், பலன்கள், ராசி பலன், ராசிகள்\nகிராம தேவதைகள்- நீர்க்கரைக் கன்னியர்கள்\nஅந்நாட்களில் பெண்கள் கூட்டமாக நீராட செல்வார்கள். அப்படி செல்லும் பொது இருள் அகலாத காலமாக இருக்கும். அவ்வாறு குளிக்கும் சமயத்தில் வழுக்கி விழுதல், தாமரை கொடியில் சிக்கி கொள்ளுதல், சுழலில் மாட்டி இறந்து போகும் பெண்கள் அநேகம். இப்படி அகால மரணமடைந்தவர்கள் ஆவியாகி விடுவதுண்டு. அவர்கள் அதே ஆற்றங்கரை அருகில் அதே இளமையுடன் பல காலம் விளையாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் இவர்கள் அருள் இருந்தால் நம் காரியங்கள் எளிதில் வெற்றியடையும் என்பது அந்த கால நம்பிக்கை.\nஆகவே தான் தென்னக குடும்பங்களில் திருமணத்திற்க்கு முன் கன்னிமார்களை அழைத்து பூஜை செய்வது வழக்கம். ஆற்றங்கரைக்கு குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு பம்பை ,உடுக்கை அடித்து வழிபடுவார்கள். அப்போது அங்குள்ள கன்னிமார்களின் ஆவிகள் கூடியிருக்கும் யாரேனும் மேல் வந்து குறி சொல்லுமாம்.இவ்வழக்கத்தை இன்றும் பல்வேறு கிராமங்களில் காணலாம். இந்த ஆவிகள் தான் கன்னிமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மனப்பாக்கம், குடியாத்தம் போன்ற ஊர்களில் கன்னிமார்களுக்கு தனி கோயில்கள் உள்ளன.\nஇப்படி இறந்து போன பெண்கள் ஏராளம். அவர்கள் அனைவருக்கும் கோவில் அமைத்து கொண்டிருக்க முடியாதென்பதால் அவர்கள் சார்பாக ஏழு பெண் சிலைகளை வைத்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களை குடம் ஏந்தியவர்களாகவோ மலர் ஏந்தியவர்களாகவோ அமைக்கின்றனர்.\nஆவிகள் மூலம் குறி கேட்கும் வழக்கம் தமிழ் நாட்டில் கன்னிமார் வழிபாட்டில் இருந்து தான் ஆரம்பித்தது என்றே கூறலாம்.\nLabels: ஊர் காவல் தேவதை, கருப்பு, காத்து, காவல் தெய்வம், கிராம தேவதைகள், சப்த கன்னியர்\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் -- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் (பொது)\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் -- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் (பொது)\nஅஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி\nபரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)\nகார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)\nரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)\nமிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)\nதிருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்\nபுனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)\nபூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)\nஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)\nமகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)\nபூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி\nஉத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி\nஅஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி\nசித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்\nசுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி\nவிசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.\nஅனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.\nகேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)\nமூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்\nபூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)\nஉத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.\nதிருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)\nஅவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)\nசதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)\nபூ��ட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)\nஉத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)\nரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்\nLabels: எளிய பரிகாரம், நட்சத்திர பரிகாரம், பரிகாரம், ராசி பரிகாரம், ராசிகள்\nசனீஸ்வரர், திருநள்ளாறு, காரைக்கால், பாண்டிச்சேரி\nமகாகாளி, திருவாலங்காடு (அரக்கோணம் அருகில்)\nஆதிசேடன், நாகநாதர் கோவில், நாகப்பட்டினம்,\nநாகநாதசுவாமி, திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்டம்\nவனதூர்கா தேவி, கதிராமங்கலம் (குடந்தை அருகில்)\n24 கி.மீ மயிலாடுதுறை, நாகை மாவட்டம்\nசனீஸ்வரர், திருகொள்ளிக்காடு (திருவாரூர் அருகில்)\nகுருபகவான், ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம்\nசனீஸ்வரர், குச்சனுர் (தேனி அருகில்)\n(மதுரையிலிருந்து 5 கி.மீ) மதுரை மாவட்டம்\nதில்லைக்காளி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்\n(வழி குத்தாளம் மினி பஸ் உள்ளது)\nவாஞ்சியம்மன், மூலனூர், ஈரோடு மாவட்டம்\n(தாராபுரம் வுழ கரூர் வழி)\nராஜதுர்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்\n(திருச்சியின் ஒரு பகுதி) திருச்சி\n(மதுரை அருகில்) மதுரை மாவட்டம்\n(குடந்தையில் இருந்து 10 கி.மீ) தஞ்சை மாவட்டம்\n(காங்கேயம் அருகில்) கோவை மாவட்டம்\nகுரு பகவான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,\nகுருபகவான், திருநாலூர் (பண்ருட்டி அருகில்)\nராஜகாளியம்மன், தெத்துப்பட்டி (திண்டுக்கல் அருகில்)\nசனீஸ்வரன் கொடுமுடி (கரூர் வழி )\n(ஈரோடு அருகில்) நாமக்கல் மாவட்டம்\nஆதிசேஷன், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்\n(தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ) அரியலூர் மாவட்டம்\nசனீஸ்வரர் ஓமாம்புலியூர் கடலூர் மாவட்டம்\n(சிதம்பரத்திலிருந்து 22கி.மீ உள்ள காட்டு\nமன்னார்குடி சென்று அப்பால் 6கி.மீ செல்லவும்)\nLabels: ஆலயம், கோவில்கள், நட்சத்திர பரிகாரம், நவகிரகம், பலன்கள்\nராசி நட்சத்திரத்திற்கேற்ற சித்தர் வழிபாடு\n* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி\n* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி\n* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.\n* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்,ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்\n* மிருகசீ��ிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில். மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.\n* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் - திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்.\n* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.\n* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)\n* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.\n* மகம் (சிம்மம்), பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.\n* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா - நெரூர்;\n* ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில்\n* ஆனிலையப்பர் கோவில் - கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.\n* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் - கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.\n* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் - கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மாயூரம்\n* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்\n* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் - காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் - நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்\n* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.\n* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.\n* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், சேதுக்க���ை, திருப்பட்டூர்\n* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் - பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.\n* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)\n* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் - திருப்பதி\n* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் - நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார் - கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்.\n* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).\n* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.\n* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர். ஸ்ரீகமலமுனி - திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் - ஓமலூர் - பந்தனம்திட்டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.\n* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி - திருப்பரங்குன்றம்.\n* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி\n* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி\n* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி\n* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.\n* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்\n* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் - திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்.\n* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.\n* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்) * ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.\n* மகம் (சிம்மம்), பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர், அழகர் கோவில்,மதுரைஅருகில்.\n* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா - நெரூர்; ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் - கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.\n* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் - கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.\n* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் - கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மாயூரம்\n* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம் * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் - காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் - நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்\n* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.\n* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.\n* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்\n* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் - பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.\n* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்) உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் - திருப்பதி\n* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் - நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார் - கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்.\n* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).\n* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.\n* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர். ஸ்ரீகமலமுனி - திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் - ஓமலூர் - பந்தனம்திட்டா.\n* பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.\n* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி - திருப்பரங்குன்றம்.\n* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.\nLabels: சித்தர், சித்தர் வழிபாடு, சித்தர்கள், நட்சத்திர பரிகாரம், மகான்கள்\nகிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்\nசூரியன் : தினசரி காலை சூரிய வழிபாடு செய்து வரவும்.காலை சூரியன் எழுவதை பார்த்து வருவது மிக பெரிய தடங்கல்களையும் விலக செய்யும். முடிந்தால் 'ஆதித்ய ஹ்ருதயம்' கூறி வரலாம். \" ஓம் ஆதித்தியாய நமஹ\" 108 முறை கூறி வருவதும் பலன் அளிக்கும். மொட்டை மாடியில் அமர்ந்து பார்த்து வருபவர்கள் வெறும் தரையில் அமர கூடாது. எதாவது விரிப்பின் மேலோ , பலகையின் மேலோ அமரலாம்.15 நிமிடங்கள் பார்த்து வரவும்.பின்பு மூன்று முறை சூரியனுக்கு நீர் வார்த்து வணங்கி, தின வேலைகளை தொடரலாம்.\nசந்திரன்: மன கவலைகளால் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பவர்கள், மன கலக்கம், அழுத்தம், ஞாபக மறதி உள்ளவர்கள் அனைவரும் தினசரி இரவு சந்திர தரிசனம் செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. நிலவை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சிவபார்வதி சமேதராய் இருப்பதை போல் நினைத்து பார்த்து வரவும்.பார்த்து முடிந்ததும் 10 நிமிடங்கள் ஆழமாக நிதானமாக சுவாசம் செய்து முடிக்கவும்.\nசெவ்வாய் : தன்னம்பிக்கை இல்லாமை, இனம் தெரியாத பயம், எதிரிகளால் தொல்லை, குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை விலக : ஒரு பேப்பர் (வெள்ளை தாள்) எடுத்து அதில் குங்குமத்தில் தேன் குழைத்து ஒன்றரை அல்லது இரண்டு அங்குல அளவிற்கு வட்டம் இட்டு கொள்ளவும்-பின்பு சிகப்பு ஆடை அணிந்து உங்களுக்கு எதிரில் அந்த தாளை 2 அடி தள்ளி வைத்து அமர்ந்து நிதானமாகவும் ஆழமாகவும் சுவாசம் செய்து அந்த வட்டத்தையே பார்த்து வரவும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. தினசரி செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும்.\nLabels: எளிய பரிகாரம், நவகிரகம், பரிகாரம், பலன்கள்\nமூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1\nநாயுருவி : திருஷ்டி கழிப்பிற்க்கு மிக பயனுள்ள ஒன்று இந்த செடியின் வேர். தீய கண் பார்வைகளால் பாதிக்கப்பட்டோர் இந்த செடியின் வேரை தலையனை அடியில் வைத்து உறங்கி வர, திருஷ்டி தோஷங்கள் விலகும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் இதே முறையை பின்பற்றி பயன் பெறலாம்.\nகுழந்தைகள் அல்லது பெண்கள் மற்றும் தீய சக்திகளால் இருட்டை கண்டு பயப்படுவோர் இந்த செடியின் வேரை கழுத்தில் சிகப்பு நூலில் கட்டி கொள்ள பயம் விலகும்.\nதிருமண தடை மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்று போதல் போன்றவைகளுக்கு இந்த செடியின் வேரை வலது கை மணிக்கட்டில் ஒரு வருடம் வரை கட்டி கொள்ள திருமண தடைகள் விலகும்.\nவேரை எடுக்கும் முன் செடிக்கு மஞ்சள் நீர் ஊற்றி வேரை எடுக்க அனுமதி கோரி தூப தீபம் காண்பித்து பின்பு ஆணி வேர் அறுபடாமல் ஆயுதம் படாமல் சிறிது வேரை எடுத்து பின்பு மீண்டும் செடியை மண்ணில் புதைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும்- வேறு மந்திரங்கள்,திசைகள் என எதுவும் இல்லை\nLabels: எளிய பரிகாரம், பலன்கள், மூலிகை\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nபலன் தந்த / தரும் ஸ்லோகம்\nநீங்கள் உடனடியாக செல்வந்தர் ஆக வேண்டுமா\nசெய்யும் தொழிலில் லாபம் பெருக\nவாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா\nசிறந்த உடல் நலம் பெற\nஉடனடி முன்னேற்றத்திற்கு மந்திர-தியான பயிற்சி\nகிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்-தொட...\nவாடிக்கையாளர் உங்களை பெருமளவில் தேடி வர \"சிவசம்புவ...\n12 ராசிகளுக்கும்/லக்னங்களுக்கும் வாழ்நாள் மு���ுவதற்...\nகிராம தேவதைகள்- நீர்க்கரைக் கன்னியர்கள்\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் -- அத...\nராசி நட்சத்திரத்திற்கேற்ற சித்தர் வழிபாடு\nகிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள் சூர...\nமூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1 நாய...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்ப���ன், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-1212/", "date_download": "2019-11-17T18:16:18Z", "digest": "sha1:NGDOA7MHXLDEXDTAECZUE4TVBJ37DBJB", "length": 9154, "nlines": 69, "source_domain": "rajavinmalargal.com", "title": "2 சாமுவேல் 12:12 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\n2 சாமுவேல் 12:12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார்…\nதாவீதின் அரண்மனைக்கு முன்னும், பின்���ும், இருபுறமும் புருவங்கள் உயர்ந்தன தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ் வாய்ந்தவன் மட்டும் அல்ல அவனுக்கு வேண்டாதவர்களும் இருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. இன்னும் சவுலின் ஆட்கள், சவுலின் ஆதரவாளர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம்தான் அது தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ் வாய்ந்தவன் மட்டும் அல்ல அவனுக்கு வேண்டாதவர்களும் இருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. இன்னும் சவுலின் ஆட்கள், சவுலின் ஆதரவாளர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம்தான் அது தாவீதின் இரகசியம் கிசுகிசுப்பாக மாறிக்கொண்டிருந்தது\nகர்த்தர் தாவீதிடம் நாத்தான் தீர்க்கதரிசி மூலம் அவனுடைய பாவத்தைக் குறித்து பேசியபோது, நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றதை இன்றைய வேதாகமப் பகுதியில் காண்கிறோம். தாவீது ஒருவேளை யோசித்திருப்பான் நான் நான்கு சுவருக்குள், இருட்டில் செய்த காரியம் யாருக்கும் வெளியே தெரியாது என்று. யாருக்கும் தெரியாதது என்று அவன் நினைத்தது கர்த்தர் மட்டும் அல்ல அரண்மனைக்கு வெளியேயும் தெரிய ஆரம்பித்தது\nதாவீதுக்கு இஸ்ரவேலின் ராஜாவாகும் பெரிய பொறுப்பை ஒப்புக்கொடுத்த தேவன், அவன் வாழ்க்கை அந்த ஜனத்துக்கு முன் சாட்சியாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தார். இன்றைக்கு நாம் நம்முடைய போதகர்மாருடைய வாழ்க்கையை, ஊழியக்காரருடைய வாழ்க்கையை நமக்கு மாதிரியாக பார்க்கவில்லையா அப்படித்தான் தாவீது இந்தப் பாவத்தை இருளில் செய்து அதை இரகசியமாகக் காப்பாற்றி அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால் அப்படித்தானே அவனுடைய நாட்டு ம��்களும் நினைப்பார்கள்\nபாவம் என்பது ஒரு நோய் போலத்தான். அதை உடனே கவனிக்கவில்லையானால் அது நம்மையே அழித்துவிடும் ஒரு சிறிய பூச்சி நம்முடைய ஆடையை அரித்து ஓட்டை போடுவதில்லையா அப்படித்தான் ஒரு சிறிய பூச்சி நம்முடைய ஆடையை அரித்து ஓட்டை போடுவதில்லையா அப்படித்தான் ஒரு சிறிய ஒட்டை கப்பலைக் கவிழ்ப்பதில்லையா அப்படியேத்தான் ஒரு சிறிய ஒட்டை கப்பலைக் கவிழ்ப்பதில்லையா அப்படியேத்தான் ஒரு சிறிய மறைக்கப்பட்ட பாவம் நம்முடைய ஆத்துமாவையே அழித்துவிடும் என்பதும் உண்மை\nஒவ்வொரு நாள் காலையிலும் நம்மை வெறுமையாக்கி கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை சுத்திகரித்து நம்மை பரிசுத்தப்படுத்தி, தவறுகளை மன்னித்து,அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிரம்ப செய்வார். அவருடைய அழகை நம் வாழ்க்கையின் மூலம் பிறர் காணச் செய்வார்\nமலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 5 இதழ் 309 எபெனேசர்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/india-vs-west-indies-rohit-sharma-four-shots-away-from-beating-awesome-chris-gayle-record-2079444", "date_download": "2019-11-17T17:06:41Z", "digest": "sha1:2E2D4G72DUNYMW3RHSMBHDBGZK4XKXBY", "length": 9200, "nlines": 138, "source_domain": "sports.ndtv.com", "title": "கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?, Rohit Sharma Four Hits Away From Beating Awesome Chris Gayle Record – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் பங்களாதேஷ் 2019\nகெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா\nகெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா\n2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார். இதில் அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இதனால், ஒரே உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த குமார் சங்ககராவின் (2015) சாதனையை முறியடித்தார்.\n2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார். © AFP\nடி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முன்னிலையில் இருக்கிறார். ரோஹித் ஷர்மா, இன்னும் 4 சிக்ஸர் அடித்தார் கெயிலின் சாதனையை முறியடித்து முன்னிலை பெறுவார். வரும் சனிக்கிழமை இந்த இரு அணிகளும் ஃப்லோரிடாவில் தங்களுடைய முதல் டி20 போட்டியை தொடங்கவுள்ளன. கிறிஸ் கெயில் இந்த டி20 அணியில் இடம்பெறவில்லை. அதனால், இந்த சாதனையை ரோஹித் ஷர்மா முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது. மேற்கிந்தய தீவுகளுக்கு எதிராக இந்தியா மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. தற்போது ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கெயிலும் (105), இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்திலும் (103) உள்ளனர்.\n2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார். இதில் அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இதனால், ஒரே உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த குமார் சங்ககராவின் (2015) சாதனையை முறியடித்தார்.\nஆனால், உலகக் கோப்பைக்கு பிறகு விராட் கோலியுடன் ரோஹித் ஷர்மாவுக்கு முரண் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ரோஹித்துக்கும் தனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என விராட் கோலி மறுத்தார்.\nஇரு வீரர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு உள்ளது என்று சொல்பவர்களுக்கு மேலும் அது குறித்து பேசும் விதமாக ரோஹித் ஷர்மா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.\n\"நான் என் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன்,\" என்று ரோஹித் ஷர்மா ட்விட் செய்துள்ளார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\nIndia vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது\nரோஹித் ஷர்மாவுக்கு 100வது டி20 போட்டிக்கான தொப்பி வழங்கியது யார் தெரியுமா\n\"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது\" - வீரேந்தர் சேவாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/meteorological-dept-there-is-a-chance-for-rainfall-in-tamil-nadu-vaij-192411.html", "date_download": "2019-11-17T18:06:03Z", "digest": "sha1:XAN23TFCORGI5ZDBY77HJ3KI5457WKVF", "length": 8575, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Meteorological Dept: There is a chance for Rainfall in Tamil Nadu– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி, கோவை, தேனி உள்பட தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.\nதென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 சென்டிமீட்டர், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nகோவை மாவட்டம் சோலையார் மற்றும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.\nதேனி மாவட்டம் பெரியாறு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/10/22/tn-karunanidhi-govt-should-resign-says-cong-mla.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T18:30:01Z", "digest": "sha1:P5YTZBPSFCIM42U4MM23HSGBRPBBN4BI", "length": 19706, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி அ��சு பதவி விலக வேண்டும்-காங். எம்எல்ஏ | Karunanidhi govt should resign, says Cong MLA, கருணாநிதி அரசு பதவி விலக வேண்டும்-காங். எம்எல்ஏ - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி அரசு பதவி விலக வேண்டும்-காங். எம்எல்ஏ\nவேலூர்: இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏவான ஞானசேகரன் கூறியுள்ளார்.\nவேலூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஇலங்கைத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு முழு அக்கறை உண்டு.\nஆனால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்ற ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் கொன்றகவர்கள் விடுதலைப் புலிகள்.\nஅங்குள்ள தமிழர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதைவிட விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதே அதிகம்.\nஆனால், தமிழகத்தில் உள்ள பல அமைப்புகள், நடிகர்கள், இயக்குனர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம், மனித சங்கிலி போராட்டம், பேரணி என்று நடத்தி புலிகளுக்கு ஆதரவு தருகின்றனர்.\nராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசுகிறார்கள். தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மறத் தமிழன் என்று புகழ்கிறார்கள்.\nஇதைக் கண்டு எங்கள் ரத்தம் கொதிக்கிறது. எம்பிக்கள் ராஜினாமா, மனித சங்கிலி என்பதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு உரம் சேர்க்குமேயொழிய அரசியல் தீர்வுக்கு வழிவகுக்காது.\nதமிழகத்தை வழி நடத்த வேண்டிய முதல்வர் இந்தப் பிரச்சனை குறித்து பிரதமரிடம் பேசுவதே சிறந்த வழி. அதைவிடுத்து எம்பிக்கள் ராஜினாமா என்று மத்திய அரசை மிரட்டுவது அழகல்ல.\nபதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் லட்சியம் என்றால் மாநில அமைச்சரவை ராஜினாமா செய்திருக்க வேண்டும். 6 மாதங்களில் காலாவதியாகவுள்ள எம்பிக்கள் ராஜினாமா என்பது கேலிக்கூத்தாகும்.\nராமேஸ்வரத்தில் பேசிய சீமான், அமீர் ஆகியோர் ராஜிவை கொச்சைப்படுத்தியும் பிரபாகரனுக்கு புகழ்மாலை சூட்டியும் பேசியுள்ளனர்.\nஅவர்களை முதல்வர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவர் அமைதி காக்கிறார் என்று கூறியுள்ளார் ஞானசேகரன்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏவான ஞானசேகரன் முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர். அவரை விட்டே காங்கிரஸ் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருப்பது திமுக-காங்கிரஸ் இடையே மோதல் தீவிரமாகப் போவதையே காட்டுகிறது.\nகாங்கிரஸ் தலைமையின் அனுமதியில்லாமல் ஞானசேகரன் இவ்வாறு அறிக்கை வெளியிட வாய்ப்பில்லை. தனது அறிக்கை மூலம் கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் கருத்தையே பிரதிபலித்துள்ளார் ஞானசேகரன்.\nஇதன்மூலம் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி அச்சாரம் போட முயற்சிகள் நடப்பதாகவே தெரிகிறது.\nராஜி்வ் கொலையில் நீதி கிடைக்கவில்லை-ராகுல்:\nஇந் நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஸ்ரீநகர் என்ற இடத்தில் உள்ள பகுகுணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி,\nஎனது தந்தை ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆனால், 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.\nஅந்தக் கொலைக்காக குற்றவாளிகள் என்று முடிவு செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. இருப்பினும், நமது சட்டமுறையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நீதி கிடைக்கும். ஆனால், அதற்கு சற்று காலதாமதமாகும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு... அதிமுகவில் யார் கை ஓங்கும்\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nபேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் வெற்றிடம் இல்லை.. அதிமுக, திமுகவுக்கு கருத்து கூறவிரும்பவில்லை.. ரஜினி\nவிரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார்.. அதிமுகவிலும் ஆட்சியாளர்களுடனும் இணைவார்.. புகழேந்தி\nநீள்கிறது தினகரனை விட்டு செல்லும் முக்கிய நிர்வாகிகளின் லிஸ்ட்.. அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி\nஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்கள்... நமது அம்மா விமர்சனம்\nரஜினியுடன் அரசியலில் நாங்கள் மாறுபடுகிறோம்.. ஆனால்.. கே எஸ் அழகிரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk karunanidhi கருணாநிதி sri lanka காங்கிரஸ் எம்எல்ஏ முதல்வர் ஞானசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-meteorological-department-weather-forecast-for-tamilnadu-next-two-days-366355.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:44:18Z", "digest": "sha1:IUOS4CKJOUU6D4CAR6HHBEZBRF2Z2KIW", "length": 18979, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ! | chennai meteorological department weather forecast for tamilnadu next two days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்��ை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nசென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இரு தினங்களில் வலுவாக இருந்த நிலையில் அடுத்த இரண்டு தினங்களை பொறுத்தவரையில் குறைவாக பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது.\nஇது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இரு தினங்களில் வலுவாக இருந்தது. ஆனால் அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரையில் முந்தை இரண்டு நாட்களை ஒப்பிடும் போது குறைவாகவே பெய்யும்.\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகடந்த அக்டோபர் 1 முதல் அக்டோபர் 23ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்த மழையின் அளவு 130 மில்லி மீட்டர். இந்த காலக்கட்டத்தில் இயல்பான மழை அளவு 126 மில்லி மீட்டர். இது இயல்பை விட 3 சதவீதம் அதிகம் ஆகும்\nநேற்று மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது.\nஅரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுகிறது. அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து எப்படி நகரும் என்பதை பொறுத்து தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு தெரியவரும்.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழக மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. அதிபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 9 செ.மீ மழை பதிவானது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ( தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் நகரின் சிலப்பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்\" இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீ���்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vikravandi-by-election-2019-dmk-complaints-against-aiadmk-candidate-to-eci-366158.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-17T18:27:54Z", "digest": "sha1:OXWZQCL5M4EG3EERLZXOYYQZMDCIWPOF", "length": 15022, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "விக்கிரவாண்டியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்கிறது.. திமுக தேர்தல் ஆணையத்தில் அதிரடி புகார்! | Vikravandi by-election 2019: DMK complaints against AIADMK candidate to ECI - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீ���ருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்கிரவாண்டியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்கிறது.. திமுக தேர்தல் ஆணையத்தில் அதிரடி புகார்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nசென்னை: விக்கிரவாண்டியில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.\nநாடு முழுக்க 18 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலும் நடந்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இதற்காக மக்கள் காலையில் இருந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.\nஅதிமுக-பாஜக இடையே தொடரும் லடாய்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் முட்டல், மோதல்\nவிக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த கே. ராதாமணி இருந்தார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கே. ராதாமணி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மரணம் அடைந்ததை அடுத்து விக்கிரவாண்டியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடக்கிறது.\nவிக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்கள். இங்கு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. அதேபோல் அதிமுக தலைவர்களும் தங்களது கூட்டணி கட்சிகள��டு சேர்ந்து இங்கு பிரச்சாரம் செய்தனர்.\nஇந்த நிலையில் விக்கிரவாண்டியில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக புகார் அளித்துள்ளது.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக புகார் அளித்துள்ளது. திமுக வழக்கறிஞர் பிரிவினர் சத்யபிரத சாஹுவை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிகளவில் வெளியூர்வாசிகள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று, அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை வலியுறுத்துவதாகவும், இதற்காக பணம் கொடுப்பதாகவும் திமுக தனது புகாரில் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/15120-indra-nooyi-is-named-for-the-post-of-world-bank-chairman.html", "date_download": "2019-11-17T17:25:17Z", "digest": "sha1:FPE7AAENMB6QUNR2KS4AAEI4YHDPBCFQ", "length": 17251, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "பீட் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: முண்டேவின் 2வது மகளை களமிறக்கியது பாஜக | பீட் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: முண்டேவின் 2வது மகளை களமிறக்கியது பாஜக", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nபீட் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: முண்டேவின் 2வது மகளை களமிறக்கியது பாஜக\nமகாராஷ்டிர மாநிலம் பீட் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மற்றொரு மகளை பாஜக களமிறக்கி உள்ளது. இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.\nஇதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கோபிநாத் முண்டேவை முன்னிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குள் அவர் சாலை விபத்தில் இறந்தது கட்சிக்கு ஒரு பெரிய இழப் பாகும். இதை சரிக்கட்டும் வகையில், பீட் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு அவரது மனைவி பிரதிண்யா முண்டேவை கேட்டபோது அவர் மறுத்து விட்டார். எனவே அவரது மகள் டாக்டர். பிரீத்தம் காண்டேவை (31) களமிறக்கி உள்ளோம்” என்றனர்.\nமகாராஷ்டிர மாநில பாஜகவில் மிகவும் செல்வாக்கு மிகுந்த தலைவ ராகக் கருதப்பட்டவர் கோபிநாத் ம��ண்டே. தனது சகோதரனாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு பாஜக தலைவர் பிரமோத் மஹாஜ னின் மைத்துனரான முண்டே, கடந்த மே 3-ம் தேதி சாலை விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். இதனால் அவரது பீட் மக்களவை தொகுதிக்கு வரும் அக்டோபர் 15-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்நிலையில் அனுதாப வாக்குக ளைப் பெறுவதற்காக, முண்டேவின் இரண்டாவது மகளான பிரீத்தமை பீட் தொகுதியில் பாஜக களமிறக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவ பட்ட மேற்படிப்பு பயின்ற பீரித்தம், தனது பொறியாளர் கணவரான கவுரவ் காண்டேவுடன் மும்பையில் வசித்து வருகிறார். பீட் தொகுதியில் முண்டேவின் குடும்பத்தினர் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்ற முந்தைய அறிவிப்பை செயல்படுத்தி இருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.\nஇவரைப்போல் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும், முண்டேவின் மகள்கள் பங்கஜா மற்றும் பிரீத்தம் முண்டே ஆகிய இருவரையும் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மூத்த மகளான பங்கஜா முண்டே, சொந்த ஊரான பர்லி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் இப்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.\nபங்கஜாவை எதிர்த்து அவரது ஒன்றுவிட்ட சகோதரர் தனஞ்செய் முண்டே தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர், பங்கஜாவின் வளர்ச்சியை பொறுக்காமல், பாஜகவிலிருந்து விலகி சில வாரங்களுக்கு முன்பு சரத் பவார் கட்சியில் இணைந்தார்.\nமுண்டேவின் மூன்றவது மகள் யஷாஸ்ரீ முண்டே சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற பிரச்சார யாத்திரையில் யஷாஸ்ரீ கலந்து கொண்டார். யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூன்று சகோதரிகளையும் பாராட்டி இருந்தார்.\nமகாராஷ்டிர மாநிலம்பீட் மக்களவைத் தொகுதிகோபிநாத் முண்டேமுன்னாள் அமைச்சர்பிரதிண்யா முண்டேபிரீத்தம் காண்டே\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரச��...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\n13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு...\n நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம்\nகோட்சே நினைவுநாளில் காந்தியை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம்: விநியோகவர்களைத்தேடி விரைந்தது ம.பி காவல் படை\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\nடெல்லியில் காற்று மாசு: பாகிஸ்தானும் சீனாவும் காரணம்; பாஜக நிர்வாகி புகார்\nஉ.பி.யில் வயிற்றுப் பிழைப்புக்காக அனுமார் போல் வேடமணிந்த இஸ்லாமிய இளைஞர்: ஆள்மாறாட்ட மோசடி...\nதிமுக தலைமையைப் பிடிக்க திட்டமிட்டேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:57:58Z", "digest": "sha1:36PS5IPVCWLRAC36MRMJATD2COC2UJUY", "length": 25950, "nlines": 492, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்…நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-���ிருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nநாள்: மே 18, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, அறிவிப்புகள்\nதேர்தல் முடிவுகளை உடனுக்குடனாக NaamTamilar FM இணையதளத்தில் பார்க்கலாம்.\n14.5.2016 கடலூர் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை\nதமிழ்த்தேசிய அரசியலின் முதல் தடம்… லட்சக்கணக்கான தமிழர்களின் அங்கீகாரம்… தமிழர் நலன் சார்ந்த அரசியலின் தொடக்கம்… – செந்தமிழன் சீமான்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nநாம் தமிழர் கட்சி வெல்லும்\nஅன்பு நெஞ்சங்களே முதல் தோல்வி என்பது கூட ஓர் வெற்றி தான் ஆகவே அதை பற்றி எல்லாம் கவலை கொள்வது தமிழனுக்கு அழகு கிடையாது .எவ்வளவோ இழந்துவிட்டோம் பண்பாட்டை மீட்டு எடுக்கும் காலம் வெகு விரைவில் இல்லை.இது ஒரு தொடக்கம் தான். இந்த களத்தில் கலந்து கொண்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இனி வரும் காலங்களில் மேலும் பல களபணிகளை தொடர்ந்து நமது மண்ணின் மக்களின் மனதை வெல்வோம்.நாம் தமிழர்.\nதிரு சீமான் அவர்கள் முதலாவாக வரவேண்டும் என்று மனதார வேண்டி நின்றோம்.\nஅவரது உணர்ச்சி மிக்க செயற்பாடுகளை புரியமுடியாத தமிழக மக்களை எண்ணும் போது மிகவும் துக்கமாக இருக்கிறது . ஏமாற்றும் தலைமைகளுக்கே மக்கள் பழக்கப்பட் டு விட்டர்கள் போலிருக்கிறது. உங்களின் கடினமான உழைப்பை மதிக்க முடியாத மக்களாகவே இன்னும் இருகிறார்கள் . எனினும் தளராமல் பணி செய்யவும்.அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும் . தமிழகம் விழிப்படைந்து நாம் தமிழர் கட்சி வெல்லும் காலம் தூரத்தில் இல்லை .\nஎன்றும் எமது வாழ்த்துக்கள் .\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/breathing-exercise", "date_download": "2019-11-17T18:23:55Z", "digest": "sha1:GERQEV6FUS7XJ4DSSL53RUNAXFGB53SG", "length": 4616, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "breathing exercise", "raw_content": "\nஉடல் பருமன் தவிர்க்கும், மன அழுத்தம் விரட்டும் 6 எளிய யோகாசனங்கள் #InternationalYogaDay\nடிரைவிங், கணினி வேலை உண்டாக்கும் உடல் வலியைத் தவிர்ப்பது எப்படி \nநுரையீரலைப் பாதிக்கும் நிக்கோட்டின்... வெளியேற்ற 10 எளிய வழிமுறைகள்\nஉங்கள் உயிரியல் கடிகாரம் இப்போது எப்படி இயங்குகிறது தெரியுமா - ஒரு சுவாரஸ்ய அலசல் - ஒரு சுவாரஸ்ய அலசல்\nபூமி மூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா... இங்கே பாருங்கள்\nஜி.வி.பிரகாஷின் எனர்ஜிக்கு காரணம் என்ன தெரியுமா\nஅலுவலகத்தில், உட்கார்ந்த இடத்திலேயே செய்யும் எளிய உடற்பயிற்சிகள்\nமூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும் உடற்பயிற்சிகள்\nசூரிய நமஸ்காரம், சுரைக்காய் சாறு, இளநீர்... சீமான் பிட்னஸ் சீக்ரெட்\n’ - ஆஸ்துமா சிரமத்துக்கு கையடக்க கேன் #PortableOxygenCan\n``நம்ம உடம்பு மேல நாம நம்பிக்கை வைக்கலைனா யாரு வைப்பாங்க’’ - நடிகர் பிலி முரளி #FitnessTips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-picture_ta-1674.html", "date_download": "2019-11-17T18:26:29Z", "digest": "sha1:QKDMEHKXHMHFHJWDGOZHCAHRGOOEWKK3", "length": 1918, "nlines": 24, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "சகாரா மணல் விரியன் புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\n> சகாரா மணல் விரியன் (Cerastes vipera)\nசகாரா மணல் விரியன் (Cerastes vipera)\nLAT: Cerastes vipera, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/18/nirmala-sitharaman-said-no-better-place-to-investment-than-in-india-016423.html", "date_download": "2019-11-17T16:58:37Z", "digest": "sha1:QXSXYY7ONNFYMA7J2DPF3MSUOOABDIZD", "length": 28521, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்! | Nirmala Sitharaman said No better place to investment than in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n4 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n6 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n8 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n9 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nMovies ட்ரென்ட்டாகும் கமல் 60.. உங்கள் நான்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வ���க்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தம், மெதுவான வளர்ச்சியால் ஒரு புறம் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், இந்தியா தான் முதலீட்டுக்கு சிறந்த இடம் என்றும் கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nமத்திய நிதியமைசார் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வாஷிங்டனில் நடந்த சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.\nஅதில் இந்தியா போன்ற அன்பான முதலாளித்துவ நாட்டை வேறு எங்கும் காண முடியாது. இந்த நிலையில் உலகில் இந்தியாவை விட முதலீடு செய்ய, வேறு சிறந்த நாட்டை காணவும் முடியாது. மேலும் முதலீட்டாளர்களுக்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nஇந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்\nஇந்த உரையின் போது, தற்போது வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. மேலும் இந்தியாவில் மிகச்சிறப்பான மனித வளமும், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் என்னவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிற அரசாங்கமும் இருக்கிறது என்றும், இது எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nமேலும் இந்தியாவில் முதலீட்டாளர்கள் எதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்தியாவில் நீதிமன்ற நடைமுறைகள் சற்றே தாமதமாக இருந்தாலும்கூட, இந்தியா ஒரு வெளிப்படையான, திறந்த சமூகத்தை கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் வேலை செய்கிறது என்றும், இங்கு ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. மேலும் ஜனநாயகத்தின் மீது நேசமும், முதலாளித்துவத்தின் மீது மரியாதையும் வைத்திருக்கிற சூழல் இந்தியாவில் இருக்கிறது. இதனால் இந்தியாவை விட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதும் இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nபல எதிர்ப்பார்ப்புகளை அரச��� புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது\nமேலும் இன்சூரன்ஸ் துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற அந்த துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இன்சூரன்ஸ் துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்குவது தவிர்த்து, இந்த துறையின் பல எதிர்பார்ப்புகளை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இதனால் உச்சவரம்பை நீக்க திறந்த மனதுடன் உள்ளது. இது தொடர்பான விவரங்களை நீங்கள் அனுப்பி வையுங்கள். ஆனால் அதே நேரத்தில் இப்போது அது தொடர்பான வாக்குறுதிகள் என்னால் எதையும் தர இயலாது என்றும் கூறியுள்ளார்.\nஇந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது பற்றி கேட்ட போது, அதற்கு நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அடுத்து வரவிருக்கும் பிப்ரவரியில் வரக்கூடிய பட்ஜெட்டுக்காக காத்திருக்காது, பிரச்சினைக்குரிய துறைகளில் தற்போது தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nநிதிப்பற்றாக்குறையை போக்க அரசு உறுதி\nஒரு புறம் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும், நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க குறிப்பிட்ட துறைகளில் உள்ள பிரச்சனைகளை களைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், மேலும் ஒட்டுமொத்த நுகர்வையும் அதிகரிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.\nஅதே போல மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பணப்புழக்கம் கிராமங்களையும் சென்றடையும் படி, வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்காக அன்மையில் பொதுத்துறை வங்கிகள் லோன் மேளாக்களை நடத்தவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nடெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் அவசரத்தில் ��ரசு இல்லை\nஇந்திய பொருளாதாரம் சில சவால்களை எதிர்கொள்கிறது.. நிர்மலா சீதாராமன்..\n1,600 கட்டுமான திட்டங்கள் முடக்கம்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்..\nமன்மோகன் சிங்குக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.. காங். தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம்..\nமோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nஇலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. 12 பேர் கொண்ட குழு தீவிரம்\nபிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர்..\n மோடி அரசுக்கு பொருளாதாரம் தெரியவில்லை கம்பெனி வரி குறைப்பால் 10 பைசா பயனில்லை\nபட்டைய கிளம்பும் இந்தியா.. டாப் 5 இடங்களில் நுழைந்தோம்..\n 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்\nபணப்புழக்கத்தை அதிகரிக்க 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஉலகிலேயே முதலீடு செய்ய சரியான நாடு இந்தியா தான்..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tncc-president-k-s-azhagiri-statement-about-condemn-to-nanguneri-police-366188.html", "date_download": "2019-11-17T18:21:23Z", "digest": "sha1:RQTN4DWNKDZYPFN3TALXZMYO4QIB3VEP", "length": 18425, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்குநேரி போலீஸுக்கு காங்கிரஸ் கண்டனம்... கே.எஸ்.அழகிரி காட்டம் | tncc president k.s.azhagiri statement about condemn to nanguneri police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்��ுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்குநேரி போலீஸுக்கு காங்கிரஸ் கண்டனம்... கே.எஸ்.அழகிரி காட்டம்\nசென்னை: நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதை உணர்ந்த அ.தி.மு.க.வினர், தேர்தல் நாளன்று பதற்றமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nநாங்குநேரி தொகுதியில்13-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கடந்த ஒரு மாதகாலமாக முகாமிட்டு, அதிகார வர்க்கத்தினரின் துணையோடு பணப் பட்டுவாடா செய்து வாக்குகளைப் பெறுகிற முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர்.\nதமிழக காங். புதிய தலைவராக பொறுப்பேற்றார் அழகிரி… செயல் தலைவர்களும் பதவியேற்பு\nவாக்குப்பதிவு நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சார்ந்தவர்களின் நடமாட்டத்தை தடுக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் காவல்துறையினரின் உதவியோடு ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், மக்களவை உறுப்பினர் திரு. எச். வசந்தகுமார் அவர்கள் பாளையங்கோட்டையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி தமது தொகுதிக��கு பயணம் மேற்கொண்ட போது, நாங்குநேரி தொகுதி வழியாக சென்றுள்ளார்.\nகாவல்துறையினர் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி, ‘நீங்கள் இந்த வழியாக செல்லக் கூடாது வேறு வழியாக செல்லுங்கள்\" என்று கூறிய பிறகு அவர்கள் சொன்னபடி பயணம் மேற்கொண்ட போது, மீண்டும் அவரை இடைமறித்து நாங்குநேரி காவல் நிலையத்திற்கு விசாரணை என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.\nநாடாளுமன்ற உறுப்பினருக்கு உள்ள அடிப்படை உரிமையை கூட மறுக்கிற வகையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக நாங்குநேரி காவல் நிலையத்தில் விசாரணை என்ற போர்வையில் வைத்திருக்கின்றனர். இத்தகைய ஜனநாயகப் படுகொலையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.\nமக்களவை உறுப்பினருக்கு இருக்கிற ஜனநாயக உரிமைகளின் அடிப்படையில் தமது தொகுதிக்கு பயணம் மேற்கொண்ட திரு. எச். வசந்தகுமார் அவர்களை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதை உணர்ந்த அ.தி.மு.க.வினர், தேர்தல் நாளன்று பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.\nதோல்வி நடுக்கத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் காவல்துறை மூலமாக ஈடுபட்டுள்ள இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நாங்குநேரி சட்டமன்ற வாக்காளப் பெருமக்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு அமோக ஆதரவு அளிப்பதன் மூலம் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகேஎஸ் அழகிரி நாங்குநேரி போலீஸ் ks azhagiri nanguneri police\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T19:00:42Z", "digest": "sha1:ZIUHVZV2OKB5KTEYKFITMTPQAP45UWP4", "length": 8860, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "புகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள் | Sankathi24", "raw_content": "\nபுகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள்\nபுதன் டிசம்பர் 21, 2016\nதுருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் ஆண்ட்ரை கார்லோவ் பலியாகியுள்ளார். துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், இந்த சம்பவத்தை தனது கெமராவில் பதிவு செய்த அசோசியேட்டட் பிரஸ்ஸின் புகைப்படக் கலைஞர் புர்கான் ஒஸ்பிலிக் தனது ஆபத்தான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,\n”ரஷ்யாவைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி அது. ரஷ்யாவின் கலின்ங் கிராட் நகர் முதல் கம்சாட்கா நகர் வரையான புகைப்படங்கள் அந்தக் கண்காட்சியில் இடப்பெற்றிருந்தன. எனவே, அந்த கண்காட்சியில் நான் கலந்துகொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், என் அலுவலகத்திற்கு செல்லும் வழியில்தான் அந்தக் காண்காட்சி நடைபெற்றது.\nநான் கண்காட்சிக்கு நுழையும் முன்னே அங்கு உரைகள் தொடங்கப்பட்டு விட்டன. அதற்கு பின் ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் தனது உரையைத் தொடங்கினார்.\nநான் புகைப்படம் எடுப்பதற்காக அவரது அருகில் சென்றேன். துருக்கி – ரஷ்ய உறவுக்கு உபயோகிக்கப்படும் வகையில் அந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அதுவரை அவ்விடம் வழக்கமான புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியாகவே அது இருந்தது.\nபிறகு திடீரென்று கருப்பு நிற கோட் சூட் அணிந்த அந்த நபர் துப்பாக்கியை வெளியே எடுக்கும்போது நான் திகைத்து நின்றேன். நான் அதனை திரைப்பட காட்சி என்று முதலில் நினைத்தேன்.\nகுறுகிய முடி வைத்திருந்த அந்த நபர் துப்பாக்கியை எடுத்து துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவை 8 முறைச் சுட்டார். அங்கிருந்த மக்கள் பயந்து அங்கிருந்த மேசைகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். நான் சற்று பயந்து குழம்பிய நிலையில் இருந்தேன். இருந்தாலும் நான் சுவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். மிக நிதானமாக திட்டமிட்டு இந்தப் படுகொலையை அந்த நபர் செய்தார்.\nஅதன்பின் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பார்வையாளர்கள் பீதி அடைந்தனர். சுடப்பட்ட ரஷ்ய தூதர் எனக்கு சிறிய தொலைவிலே தரையில் வீழ்ந்து கிடந்தார். அவரது உடலிலிருந்து எந்த இரத்தமும் வெளிவரவில்லை. ஒரு வேளை அந்த நபர் அவரை பின்னால் சுட்டிருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன்.”\nஅகதி அமிர் சஹர்கார்ட்டுக்கு கனடாவில் அடைக்கலம் \nஞாயிறு நவம்பர் 17, 2019\nபப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு\nகார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nசனி நவம்பர் 16, 2019\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு\n3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nசனி நவம்பர் 16, 2019\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில்\nநோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7330/", "date_download": "2019-11-17T17:31:53Z", "digest": "sha1:TFK4FIIHCHE4OCUXBTCVTVNDUFRXRZE2", "length": 16582, "nlines": 77, "source_domain": "srilankamuslims.lk", "title": "தமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள் » Sri Lanka Muslim", "raw_content": "\nதமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள்\nஅண்மையில் மீராகேணி வாராந்த சந்தையை திறந்து வைத்து, பஷீர் சேகுதாவூத் நிகழ்த்திய உரை\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த சிங்கள இனவாதம் என்ற ஒற்றைப் போக்கு யுத்தம் நிறைவடைந்த பின்னர் சிங்கள- பௌத்த இன மற்றும் மதவாத இரட்டை ஒடுக்குமுறையாக கட்டவிழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.\nதொன்றுதொட்டு தமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தியும் கலவரங்கள் மூலம் அச்சுறுத்தி அடக்கியும் வந்த சிங்கள மொழி பேசும் இனவாத அரசியல் தற்போது இந்து, இஸ்லாம் மதங்களை பின்பற்றும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக பௌத்த மத அரசியலின் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகிறது.\nவடக்கில் இந்து மதத்தலங்கள் பலவற்றை பலவந்தமாக பவுத்த விகாரைகளாக மாற்றுவதற்கும், மேலும் பல இடங்களில் விகாரைகளை நிறுவி அவற்றைச் சுற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும், நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்துவருகிறார்கள்.திருகோணமலையிலும் இவ்வாறே செயற்படுகிறார்கள்.\nசாதாரண சிங்கள பவுத்த மக்களுக்குள்ளும் தமிழ் இந்து மக்களுக்குள் இலகுவாக சென்றடையும் வகையிலான இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கட்டுக்கதைகளைப் பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள்.\nதமிழர்களை அடித்து அடக்குவதை நிறுத்தி முஸ்லிம்களை அடித்து அடக்கத் தொடங்கியிருக்கிறார்கள் நவீன இரட்டை அடக்குமுறை பவுத்த பெருந்தேசியவாதிகள்.\nஇவர்கள், இலங்கை தமது நாடும்தான் என்று நம்புகிற தமிழ் முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி அநியாயங்களைச் செய்தால் சிறுபான்மையினர் இது எமது நாடு அல்ல என்று குரலெழுப்புவார்கள்.இதன்மூலம் தமது இரட்டை அடக்குமுறையை உலகுக்கு நியாயப்படுத்தலாம் என்று நம்புகிறார்கள்.\nஏற்கனவே தனிநாடு கோரிப் போராடிய தற்போது சுயாட்சி கோருகிற தமிழர்களையும், கிழக்கில் அரசியல் ரீதியாக ஒரு இளநிலைத் தேசத்தவர்களாக வளர்ந்து வந்துவிட்ட முஸ��லிம்களையும் எதிரிகளாக ஆக்குவதிலும் இந்த நவீன பவுத்த சக்தி கடுமையாக உழைத்துவருகிறது. இச்சக்தியின் சதிவலையில் இரு தரப்பு சிறுபான்மையினருக்கும் தலைமை தாங்கும் சிலரும் அவர்களது ஆதரவாளர்களும் சிக்கிவிட்டதைக் காணக்கூடியதாக உள்ளது.இந்நிலைமையினால் பெருமதவாதிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.இரட்டை அடக்குமுறை உத்தி சாத்தியமாகிவருவதாக இவர்கள் நம்புகிறார்கள்.ஆனால் தாம் இந்த உத்திக்குள் அகப்பட்டுவிட்டதாக இன்னும் சிறுபான்மையினர் உணரந்ததாகத் தெரியவில்லை.தயவு செய்து பேரினப் பெருமதவாதிகளின் Double structure of operation எப்படிச் செயல்படுகிறது என்பதை தமிழரும் முஸ்லிம்களும் கலந்துரையாடத் தொடங்குமாறு இங்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஇலங்கை முஸ்லிம்கள் சிங்கள நாட்டை அவர்களது கடைத்தொகுதியாக கருதுகிறார்கள் எனவும் சிங்கள பெரும்பான்மையை களவாட முனைகிறார்கள் எனவும் சிங்கள மக்களுக்குள் பீதியை விதைக்கிறார்கள்.\nமுஸ்லிம்கள் எதனை சாப்பிடவேண்டும்,எப்படி உடை அணியவேண்டும், எந்த அடிப்படையில் கல்வி கற்கவேண்டும், மல்லாந்தா அல்லது ஒருக்கணிந்தா தூங்கவேண்டும், எந்த வகையில் வணங்கவேண்டும் என்று நவீன பெருமதவாதிகள் சொல்லித் தருகிறபடிக்கு முஸ்லிம் மக்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.இல்லாவிட்டால் முஸ்லிம்கள் இலங்கையரல்ல என்று அடித்து அடக்கவும் பயங்காட்டி பயமுறுத்தி பணிய வைக்கவும் வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். இப்படிச் செய்தால் இலங்கையை சுதந்திர நாடு என்று எப்படி உலகு ஒப்புக்கொள்வது\nதமிழர்களுக்கு தீர்வு இல்லை, அவர்களது இராணுவத்தை தீர்த்துக்கட்டிவிட்டோம். முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஆளும் சிங்கள பவுத்த அரசாங்கத்தில் பங்கெடுக்க அநுமதிக்க முடியாது,அவர்களது அடையாள அரசியலை அழித்தொழித்தே தீர்வோம் என்பன இரட்டை அடக்குமுறை சக்தியின் திடசங்கற்பமாகும். இந்த அடக்குமுறை ஓர்மத்தை எதிர்கொள்ள தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒற்றுமைப்பட முடியாவிட்டால் இருதரப்பையும் தந்திரமாக அழிக்க நினைக்கும் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு சிறுபான்மையினர் ஒத்துழைப்பதாய் அமைந்துவிடும்.தமிழ் பேசும் மக்களைப் பிரித்து வைத்து சாதிக்க முயலும் ஆதிக்கப் பெரும்பான்மையின சதி���ை ஆமோதிப்பதாய் அமைந்துவிடும்.இரு சிறுபான்மைகளையும் அச்சிறுபான்மையினங்களை பிரித்தாளுவதன் ஊடாக ஒரே நேரத்தில் ஒடுக்கும் விதியை ஒத்துக்கொண்டதாகிவிடும்.\nஆகவே, இந்த இன- மத அடிப்படையிலான பெரும்பான்மை அடக்குமுறையை எதிர்கொள்வதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை இரட்டை ஒற்றுமை கேடயத்தைக் கையிலெடுக்கவேண்டும்.இந்தக் கேடயத்தை ஒற்றுமையாக பெரும்பான்மை அரசியலிடம் அடகுவைத்துவிட்ட தீராத இலாப வேட்டையை நடாத்திக்கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் தலைமைகள் புத்தி தெளிந்து கேடயத்தை மீட்கவேண்டும்.அவர்கள் தவறின் வாக்கு உண்டியலைக் குலுக்கியாவது மக்கள் தமது கேடயத்தின் அடவை மீட்க வேண்டும்.இதற்கு சரியான தருணம் ஜனாதிபதித் தேர்தல் எனும் வடிவில் வருகிறது.இலாப வேட்டையை தடுக்காவிட்டால் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷை எனும் வேட்கையை என்றைக்கும் அடையமுடியாது.\nஇங்கு கலந்துகொண்டிருக்கும் ஏறாவூர் பற்று உள்ளூராட்சி சபையின் தமிழ் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளே,தமிழ் முஸ்லிம் பொதுமக்களே,தமிழ் பேசும் வியாபாரிகளே நமது வாக்குகள் இங்கே விற்பனைக்காகப் பரப்பப்பட்டிருப்பது போல ஒரு சந்தைப் பொருளல்ல என்பதை உணருங்கள். சிறுபான்மையினரின் நலன்களை கருத்தில் எடுக்காது நமது வாக்குகளை மட்டும் கவனத்தில் எடுத்து செயல்படும் சிங்களப் பெரிய கட்சிகளுக்கு இனிமேலும் சிறுபான்மை அடையாளக் கட்சிகள் இரையாகாமல் பார்த்துக்கொள்வது சிறுபான்மை மக்களாகிய நமது உரிமைப் போரில் மிக முக்கியமானதாகும்.\nஇன்னுமொரு முக்கிய விடயத்தைக் கூறி எனதுரையை முடிவுக்கு கொண்டு வருகிறேன். அதாவது; இந்த இரட்டை அடக்குமுறை பெருந்தேசியவாதம் தனது புதிய சட்டவாக்கமாகவும் பெருமெடுப்பிலான ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமாகவும் One Nation One Law ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை முன்வைக்கவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதனை நடைமுறைப்படுத்தத் தயாராகிவிட்டது. இது தமிழர்களையும் முஸ்லிம்களையும் நசுக்கி நக்கித் துடைத்துவிடும் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதில் மூன்று பெரிய சிங்கள பவுத்தக் கட்சிகளும் உடன்பாடு கண்டுவிட்டன. நன்றி வஸ்ஸலாம் வணக்கம்\nகொழும்பு டி.எஸ். கல்லூரியில் நாஸிப் அஹமட் முதலாம் இடம்\nமுஸ்ல��ம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுடான சந்திப்பு.\nசஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது\nதமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24837", "date_download": "2019-11-17T17:27:35Z", "digest": "sha1:KJDOONAPPYWTAY2QV4BZXY622XK7XNAV", "length": 22449, "nlines": 403, "source_domain": "www.arusuvai.com", "title": "பாயாசம் - குக்கர் முறை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாயாசம் - குக்கர் முறை\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஜவ்வரிசி, பாயாச சேமியா - ஒரு கப்\nசர்க்கரை - 1 1/4 கப்\nதேங்காய் பால் மற்றும் பால் - ஒரு கப்\nமுந்திரி, திராட்சை - கால் கப்\nநெய் - அரை கப்\nவெனிலா எசன்ஸ் - 2 துளி\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nவாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சை, ஏலக்காயை வறுத்து எடுத்து கொள்ளவும்.\nகுக்கரில் 4 தேக்கரண்டி நெய் ஊற்றி ஜவ்வரிசி மற்றும் சேமியாவை நன்றாக வறுக்கவும்.\nபின் பால் மற்றும் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.\nகொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து, 2 துளி வெனிலா எசன்ஸ், மீதமுள்ள நெய் சேர்த்து 5 விசில் வந்ததும், 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.\nசுவையான பாயாசம் தயார். எப்போதும் செய்யும் பாயாசம் போல், இல்லாமல் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.\nஎக் வெஜ் மசாலா சேமியா\nஸ்வீட் கார்ன் ஸ்பைசி சூப்\nசுவையான பாயசம்;அவசியம் செய்து பார்க்கிறேன்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nநானும் இப்படி தான் செய்வேன்..ஆனால் வென்னிலா எஸன்ஸ் சேர்த்தது இல்லை.அடுத்த முறை செய்து பார்க்கிரேன்.\nகனி ஈஸியான முறையா இருக்கு இதுப் போல செய்து பார்க்கிறேன் தேங்காய் பால் திரிந்து போய்டாதாப்பா.\nபாயாசம் அருமையா இருக்கு. முன்பு வெனிலா சேர்த்து பழக்கமில்லை, போன முறை மட்டும் அவசரத்துக்கு பார்ட்டிக்கு அப்படி செய்தேன். நன்றாக இருந்தது. குக்கரில் அட���த்த முறை வெச்சுடுறேன். வாழ்த்துக்கள். :)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகனி குக்கர்ல இதுவரை செஞ்சதில்லை ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்.\nஈசியா இருக்கு செய்து பார்ர்க்கிறேன்...\nநான் சவ்வரிசி வேக லேட் ஆகும் என்பதால் கொஞ்ச நேரம் ஊற வைத்து குக்கரில் ஒரு விசில் போட்டு இறக்கி பிறகு சேமியாவுடன் சேர்ப்பேன் கடைசியில் தான் தேங்காய்ப்பால் சேர்த்து பிறகு தாளிப்பேன்,,,\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு மிக்க நன்றி\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nமுசி அக்கா பதிவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nப்ரியா அக்கா அடுத்த முறை கன்டிப்பா இந்த முறை ல செய்து பாருங்கா வருகைக்கு மிக்க நன்றி\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஉமா அக்கா வருகைக்கு மிக்க நன்றி அன்ட் திரின்சு போன மாறி தான் அக்கா இருக்கும் அது தான் டேஸ்ட் வேர மாரி கொடுக்கும்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nவனி அக்கா வருகைக்கும் வாழ்துக்கும் மிக்க நன்றி அன்ட் ரொம்ப நாளா நானும் ரூம் போட்டு யோசிச்சு வனி அக்கா மாறியே ஈஸியா சேம் டைம் நல்லா டிஷ் ஆ கொடுகனும் நு மூளய போட்டு கசக்கி புழிஞ்சு தந்த குறிப்பு அக்கா சும்மா சும்மா லொலொலாயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ :-)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nசுமி அக்கா வருகைக்கும் வாழ்துக்கும் மிக்க நன்றி தேங்காய் பால் சேர்க்குரது தான் சுவை கொஞ்சம் வித்யாசமா இருக்கும் அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஅருட்செல்வி அக்கா வாழ்துக்கு மிக்க நன்றி\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஹ்ம்ம் ஸ்வர்னா அக்கா நானும் இதான் முதல் முறையா குக்கர் ல ட்ரை பன்னது அக்கா நீங்கலும் நிச்சயமா இந்த முறைல ட்ரை பன்னி பாருங்க அக்கா பதிவுக்கு மிக்க நன்றி\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nபானு அக்கா ( பேரு கரெக்டா நு தெரில தப்பா இருந்தா மன்னிசுகோங்க அக்கா ) உங்களின் பதிவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஹ்ம்ம் நானும் ஜவ்வரிசி வேக டைம் ஆகும் ந்ட்ரதாலா தான் குக்கர் ல செய்யனும் நு ட்ரை பன்னி செஞ்சது அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஜவ்வரிசி, பாயாசம் சேமியா தலா ஒரு கப் ஆ இல்லை சேர்த்து ஒரு கப்பா\nமன்னிக்கவும் நான் சமையல் க்கு ரொம்ப புதுசு..என் சந்தேகத்தை தீர்கவும்..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinametaldetector.com/ta/products/industrial-metal-detector/powder-metal-detector/", "date_download": "2019-11-17T17:31:23Z", "digest": "sha1:KBYU4E5SJEIUDPZBUWLVXM6Z7KE2RFCE", "length": 20070, "nlines": 344, "source_domain": "www.chinametaldetector.com", "title": "தூள் மெட்டல் டிடெக்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தூள் மெட்டல் டிடெக்டர் தொழிற்சாலை", "raw_content": "\nபேக்கரி தயாரிப்புகள் மெட்டல் டிடெக்டர்\nநிலக்கரி மற்றும் சிமெண்ட் மெட்டல் டிடெக்டர்\nஉலரும் உணவு மெட்டல் டிடெக்டர்\nஇலவச வீழ்ச்சி மெட்டல் டிடெக்டர்\nஈர்ப்பு ஊட்டம் மெட்டல் டிடெக்டர்\nபிளாஸ்டிக் தொழில் மெட்டல் டிடெக்டர்\nசிற்றுண்டி உணவு மெட்டல் டிடெக்டர்\n18 மண்டலங்கள் மெட்டல் டிடெக்டர்\n24 மண்டலங்கள் மெட்டல் டிடெக்டர்\n33 மண்டலங்கள் மெட்டல் டிடெக்டர்\n6 மண்டலங்கள் மெட்டல் டிடெக்டர்\nஅது வளைவு உலோக டிடெக்டர்\nகதவு பிரேம் மெட்டல் டிடெக்டர்\nஉலோக டிடெக்டர் மூலம் நீள்வட்ட வாக்\nகை நடைபெறும் உடல் ஸ்கேனர்\nகை நடைபெறும் சூப்பர் ஸ்கேனர்\nபோர்ட்டபிள் மெட்டல் டிடெக்டர் டோர்\nஉலோக டிடெக்டர் மூலம் நடக்க\nதங்கம் டிடெக்டர் பொறுத்தவரை பொழுதுபோக்கு\nபொக்கிஷம் வேட்டை தங்கம் டிடெக்டர்\nமைதானம் மெட்டல் டிடெக்டர் கீழ்\nமைதானம் மெட்டல் டிடெக்டர் கீழ்\nபாதுகாப்பு எக்ஸ்-ரே ஸ்கேனிங் சிஸ்டம்\nஎக்ஸ் கதிர் பேக்கேஜ் மற்றும் சாமான்களை ஸ்கேனர்\nஎக்ஸ் கதிர் பேக்கேஜ் மற்றும் சாமான்களை ஸ்கேனர்\nஎக்ஸ் ரே முழு உடல் ஸ்கேனர்\nஎக்ஸ் ரே முழு உடல் ஸ்கேனர்\nகோம்போ சரிபார்க்கவும் எடை மற்றும் உலோக டிடெக்டர்\nதின்பண்டங்கள் எடை சரிபார்க்கிறது மெஷின்\nஎடை தரம் பிரித்தல் மெஷின்\nவாகன கண்காணிப்பு அமைப்பு கீழ்\nகார் சோதனை மிரர் கீழ்\nகார் கண்காணிப்பு அமைப்பு கீழ்\nவாகன வெடிகுண்டு டிடெக்டர் கீழ்\nவாகன தேடுதல் மிரர் கீழ்\nவாகன சோதனையானது அமைப்பின் கீழ்\nவாகன சோதனையானது அமைப்பின் கீழ்\nஒத்திகையும் உடல் வெப்பநிலை டெடக்ஷன் சிஸ்டம்\nகோம்போ சரிபார்க்கவும் எடை மற்றும் உலோக டிடெக்டர்\nதின்பண்டங்கள் எடை சரிபார்க்கிறது மெஷின்\nஎடை தரம் பிரித்தல் மெஷின்\nபேக்கரி தயாரிப்புகள் மெட்டல் டிடெக்டர்\nநிலக்கரி மற்றும் சிமெண்ட் மெட்டல் டிடெக்டர்\nஉலரும் உணவு மெட்டல் டிடெக்டர்\nஇலவச வீழ்ச்சி மெட்டல் டிடெக்டர்\nஈர்ப்பு ஊட்டம் மெட்டல் டிடெக்டர்\nபிளாஸ்டிக் தொழில் மெட்டல் டிடெக்டர்\nசிற்றுண்டி உணவு மெட்டல் டிடெக்டர்\n18 மண்டலங்கள் மெட்டல் டிடெக்டர்\n24 மண்டலங்கள் மெட்டல் டிடெக்டர்\n33 மண்டலங்கள் மெட்டல் டிடெக்டர்\n6 மண்டலங்கள் மெட்டல் டிடெக்டர்\nஅது வளைவு உலோக டிடெக்டர்\nகதவு பிரேம் மெட்டல் டிடெக்டர்\nஉலோக டிடெக்டர் மூலம் நீள்வட்ட வாக்\nகை நடைபெறும் உடல் ஸ்கேனர்\nகை நடைபெறும் சூப்பர் ஸ்கேனர்\nபோர்ட்டபிள் மெட்டல் டிடெக்டர் டோர்\nஉலோக டிடெக்டர் மூலம் நடக்க\nவாகன கண்காணிப்பு அமைப்பு கீழ்\nகார் சோதனை மிரர் கீழ்\nகார் கண்காணிப்பு அமைப்பு கீழ்\nவாகன வெடிகுண்டு டிடெக்டர் கீழ்\nவாகன தேடுதல் மிரர் கீழ்\nதங்கம் டிடெக்டர் பொறுத்தவரை பொழுதுபோக்கு\nபொக்கிஷம் வேட்டை தங்கம் டிடெக்டர்\nஒத்திகையும் உடல் வெப்பநிலை டெடக்ஷன் சிஸ்டம்\nபாதுகாப்பு எக்ஸ்-ரே ஸ்கேனிங் சிஸ்டம்\nமைதானம் மெட்டல் டிடெக்டர் கீழ்\nவாகன சோதனையானது அமைப்பின் கீழ்\nஎக்ஸ் கதிர் பேக்கேஜ் மற்றும் சாமான்களை ஸ்கேனர்\nஎக்ஸ் ரே முழு உடல் ஸ்கேனர்\nகோழிப்பண்ணை செயலாக்க உணவு மெட்டல் டிடெக்டர்\nவாகன சோதனையானது அமைப்பின் தேடுதல் மிரர் ஜெஎச்-SM31 கீழ்\nஉணவு தொழில் காசோலை எடை மெஷின்\n18 மண்டலங்களை பாதுகாப்பு வாயில் ஒத்திகையும் உலோக டிடெக்டிக் வளைவு ...\nதங்கம் க்கான 3M டீப் தேடுதல் அண்டர்கிரவுண்ட் மெட்டல் டிடெக்டர்\n33 மண்டலங்கள் ஒத்திகையும் மெட்டல் டிடெக்டர் பாதுகாப்பு கேட் Wi ...\nஎக்ஸ் கதிர் பேக்கேஜ் சி ஸ்கேனர் எக்ஸ் கதிர் இயந்திரம் விலை கப்பல் ...\nதூள் மெட்டல் டிடெக்டர் பல்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிப்பு படங்கள் மற்றும் அடிப்படை அளவுருக்கள் வழங்கும் ஒவ்வொரு தூள் மெட்டல் டிடெக்டர் மற்றும் பவுடர் குழாய் உலோக டிடெக்டர்; நாம் தூள் மெட்டல் டிடெக்டர் ஒரு தொழில்முறை சீன உற்பத்தியாளர், மற்றும் உங்கள் ஒத்துழைப்புக்கு எதிர்நோக்குகிறோம்\nTransporation ஹாப்பர் பைப்லைன் மெட்டல் டிடெக்டர் பு ...\nதூள் ஈர்ப்பு டிராப் மெட்டல் டிடெக்டர்\nஉயர் தொழில்நுட்பம் இண்டஸ்ட்ரியல் மெட்டல் நல்ல பி உடன் டிடெக்டர் ...\nஉயர் தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்திய தூள் மெட்டல் டிடெக்டர்\nஇரட்டை-சேனல் கண்டறிதல் கொண்டு தூள் மெட்டல் டிடெக்டர்\nஉயர் பவர் தொழிற்சாலை லோ காஸ்ட் மெட்டல் டிடெக்டர்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nமுகவரி: எண் .23, Xintian தெரு, Baizhoubian, Dongcheng மாவட்டத்தில், டொங்குன் நகரம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%202.html", "date_download": "2019-11-17T18:53:28Z", "digest": "sha1:F3GBC6TBEHQZAZ4VQ3XQDFF5RG7KEXX3", "length": 8626, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இந்தியன் 2", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nஇந்தியன் 2 வில் இசையமைக்காதது ஏன்\nசென்னை (31 ஜன 2019): ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் இசையமைக்காதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை (18 ஜன 2019): இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nசென்னை (15 ஜன 2019): கமல் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டு இருக்கிறார்.\nஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த கமல்\nசென்னை (01 நவ 2018): ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஎன்ன கமல் ஹாசன் நீங்க நினைத்தது நடக்கவில்லையா\nசென்னை (26 செப் 2018): திரைப்படங்களில் கமலின் திட்டம் நிறைவேறாததால் பழைய நிலைக்கு களமிறங்கவுள்ளார் நடிகர் கமல்.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம்…\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் …\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற …\n - பால் முகவர்கள் சங்க…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக…\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:40:04Z", "digest": "sha1:LD5DSNFIZLV5ADW2UOXMDHPEMUDL2VM7", "length": 1498, "nlines": 41, "source_domain": "www.skpkaruna.com", "title": "போலீஸ் – SKPKaruna", "raw_content": "\nகருப்புக் கொடி அது 86ஆம் வருடம் நவம்பர் மாதம் என்று நினைவு நவம்பர் மாதம் என்று நினைவு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே, மூன்று மாதம் விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பல்கலைக் கழகத்தில் ஏதோ பிரச்சனை பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே, மூன்று மாதம் விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். பல்கலைக் கழகத்தில் ஏதோ பிரச்சனை பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையம் வந்து இறங்கி, ந��ராக எம்.ஜி.ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோகாரர் கே.சி.தாஸ் (ரசகுல்லா கடை) அருகிலேயே […]\nStories / உதிரா நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3970&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T17:29:45Z", "digest": "sha1:JPRWYRMISSSU2OA5PD7PBXEHELBZGE7K", "length": 9162, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபாலாஜி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nஎனக்கான எதிர்காலத் துறை என்பது பாங்க் கிளார்க் வேலையா அல்லது நான் படித்து வரும் படிப்புக்கேற்ற ஐ.டி., துறை வேலையா என்பது பெரிய குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும்.\nபி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஅஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7456", "date_download": "2019-11-17T17:29:46Z", "digest": "sha1:MRZDRCFBNIZ2KDTGWJVEGELNSQIGYZV3", "length": 8430, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா ���லக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம்\nரத்த அழுத்தம் என்பது ஒரே அளவில் இருப்பதில்லை. சற்று மாறுபாடான அளவைக் கொண்டதாகவே இருக்கும். இதில் உயர் ரத்த அழுத்தம் என்பது வழக்கமான அளவைக் காட்டிலும் மிகவும் அதிகமாகிவிடும். இதுபோல் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வு இந்தியர்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டது என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.\nஇந்தியர்களின் இதய செயல்பாடு குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 9 மாதங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 15 மாநிலங்களில் உள்ள 355 நகரங்களை சேர்ந்த 18,918 ஆண்கள், பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னர், 19 மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் பின்வரும் முடிவுகள் கிடைத்துள்ளது.\nபொதுவாக ஓய்வில் இருப்பவர்களுக்கு இதய துடிப்பு நிமிடத்துக்கு 72 தடவை இருக்கும். ஆனால், இந்தியர்களின் சராசரி இதய துடிப்பு அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக 72-க்கு பதில் 80 ஆக உள்ளது. மற்ற நாடுகளில் இருப்பதைப் போல் அல்லாமல் இந்தியர்களின் ரத்த அழுத்தமும் மாலையில்தான் அதிகமாக காணப்படுகிறது. ரத்த அழுத்தம் மற்ற நாடுகளில் காலையில் அதிகமாகவும் மாலையில் குறைவாகவும் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\n‘உயர் ரத்த அழுத்தத்திற்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவில் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரத்த அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என்கிறார் ஆராய்ச்சியை மேற்கொண்ட இந்திய இதய ஆய்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மருத்துவருமான சுமித்ரா குமார்.\n கவலை வேணாம்.. வினிகர் போதும்\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\n× RELATED அரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/wesupportseeman-hashtag-trending-in-twitter-365630.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:59:00Z", "digest": "sha1:Y5DYMFMCSB3S43UY72I3ZYKH4F45XC2L", "length": 15237, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான் | #WeSupportSeeman hashtag trending in Twitter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு.. பம்பைக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nசென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து #WeSupportSeeman என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது.\nவிக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பேசிய சீமான், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும்.\nஅப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும என்றார்.\nஅவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சீமான் மீது போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஆனால் தமது பேச்சை திரும்பப் பெறப் போவதில்லை; வழக்கை சந்திக்க தயார்; அமைதிப்படையின் அட்டூழியங்கள் பற்றி காங்கிரஸார் விவாதிக்க தயாரா என எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் சீமான்.\nதற்போது சீமானுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. #WeSupportSeeman என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு தற்போது அது ட்விட்டரில் டிரெண்டிங்காகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nடாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ\nஇன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnaam thamizhar seeman rajiv gandhi twitter நாம் தமிழர் சீமான் ராஜீவ் காந்தி ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/resignation", "date_download": "2019-11-17T18:02:22Z", "digest": "sha1:64CRL7J6IZJCEGRZ2N3H3MJHHH3KTHBU", "length": 10228, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Resignation: Latest Resignation News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு.. புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) வினீத் கோத்தாரி நியமனம்\nகர்நாடகாவில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்... குமாரசாமி நாளை ராஜினாமா\nஎடியூரப்பா என்ன செய்கிறார்... ஆட்சி கவிழும் அபாயம்... கர்நாடகா விரைகிறார் முதல்வர் குமாரசாமி\nகர்நாடகாவில் களேபரம்... அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம்.. சபாநாயகர் எங்கே சென்றார்\nமேற்குவங்கத்தில் ஒரே நாளில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா... மம்தாவுக்கு நெருக்கடி முற்றுகிறது\nமே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 119 பேர் கூண்டோடு ராஜினாமா\nஉர்ஜித் படேலை மிஸ் பண்ணப் போறோம்.. பிரதமர் மோடி டிவீட்\nமானமுள்ள யாரும் மோடி அரசின் கீழ் பணியாற்ற முடியாது.. ப.சிதம்பரம் தாக்கு\nமீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்த கே. பாக்யராஜ்.. அதிர்ச்சியில் எழுத்தாளர் சங்கம்\nEXCLUSIVE: எல்லோரும் நல்லாருக்கணும்.. என் முடிவில் மாற்றமில்லை.. கே.பாக்யராஜ் திட்டவட்டம்\nதேர்தல், ஆளுநர், உச்ச நீதிமன்றம்... கர்நாடகாவில் இனி அடுத்து என்ன\nஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் எடியூரப்பா\nஉலகப் பார்வை: பிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nஜம்மு காஷ்மீரில் பரபரப்பு: துணை முதல்வர் உள்பட பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா\nகாவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வது முடிவல்ல.. தம்பிதுரை அடடே விளக்கம்\nரூ. 450 கோடி ஊழலா.. எம்.டி ரத்னம் திடீர் ராஜினாமா... குற்றச்சாட்டை மறுக்கிறது அமுல்\nஅப்படியே பாஜக எம்பி பொன்.ராதாகிருஷ்ணனையும் ராஜினாமா செய்ய சொல்லுங்க அக்கா\nமுத்துக்கருப்பன் எம்.பி. ராஜினாமா கடிதம் நிராகரிப்பு... மீண்டும் ராஜினாமா இல்லை என பல்டி\nஅதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் கனிமொழியும் ராஜினாமா செய்யவேண்டும்.. தமிழிசை தடாலடி\nகடிதத்தில் பிழை.. முத்துக்கருப்பன் ராஜினாமாவை நிராகரித்தார் வெங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/karunas/", "date_download": "2019-11-17T18:00:17Z", "digest": "sha1:AKRMBVZHT5VI4M243U55XP5SO7O5BOMY", "length": 5265, "nlines": 74, "source_domain": "tamilcinema.com", "title": "Karunas", "raw_content": "\nநாங்க தான் ஆண்ட பரம்பரை பிரபல நடிகரின் எதிர்ப்பு.. அசுரன் பட காட்சி நீக்கம்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nநடிகை ஆன்ட்ரியாவுடன் தகாத தொடர்பில் இருந்த நபர் யார்\nநடிகை ஆன்ட்ரியா சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது தான் எழுதிய கவிதைகள் பற்றி பேசினார். தான் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் உடல்ரீதியாக மட்டுமின்றி...\nஎல்லைமீறிய அமலா பால்.. குளிக்கும் புகைப்படத்தை கூடவா இன்ஸ்டாகிராமில்...\nசினிமா நட்சத்திரங்கள் குறிப்பாக சில நடிகைகள் எந்த எல்லைக்கும் சென்று நடிப்பார்கள். அந்த வகையில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்த ஆடை படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது அமலா...\nபிகிலுடன் மோதல்.. தீபாவளி ரிலீஸ் உறுதி செய்த இரண்டு...\nபிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பொதுவாக விஜய் படங்கள் வெளியாகிறது என்றால் மற்ற படங்கள் சற்று ஒதுங்கித்தான் நிற்கும். அந்த அளவுக்கு விஜய் படங்களுக்கு வரவேற்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:48:16Z", "digest": "sha1:HVDPJDCSZ4FNVXEPUDB5PUHXQBPVX6N4", "length": 5078, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, தமிழ்நாடு என்பதைப் பாருங்கள்.\nதமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.[1][2] சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.\n4ஆம் நூற்றாண்டு BCE–3ஆம் நூற்றாண்டு CE\n- உருவாக்கம் 4ஆம் நூற்றாண்டு BCE\n- குலைவு 3ஆம் நூற்றாண்டு CE\nபாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. [note 1] மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. [note 2] வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.[5]\nசங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. [6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:09:56Z", "digest": "sha1:WBMV3MU6EAFEHD547SQGEB2EZDBTVKNI", "length": 22818, "nlines": 233, "source_domain": "www.dialforbooks.in", "title": "அமராவதி பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nசினிமா நிருபரின் கலை உலகப் பயணம்\nசினிமா நிருபரின் கலை உலகப் பயணம், மேஜர் தாசன்(எஸ்.தேவாதிராஜன்), அமராவதி பதிப்பகம், விலை 50ரூ. சினிமா பத்திரிகையாளர்களில் முக்கியமானவர் மேஜர் தாசன்.(இயற்பெயர் எஸ்.தேவாதிராஜன்). சினிமா நடிகர் – நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் என்று அனைவரையும் பேட்டி கண்டு எழுதியவர். அவர் தனது அனுபவங்களை, டெலிவிஷ,னில் பத்திரிகையாளர் கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்பிரமணியனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டி நூல் வடிவம் பெற்றுள்ளது. புத்தகம் சிறியதுதான். ஆனால் சுவையான தகவல் நிறைய உள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]\nசினிமா\tஅமராவதி பதிப்பகம், சினிமா நிருபரின் கலை உலகப் பயணம், தினத்தந்தி, மேஜர் தாசன்(எஸ்.தேவாதிராஜன்)\nமதுரை நகரக் கோவில்கள், டி.வி.எஸ்.மணியன், அமராவதி பதிப்பகம், பக். 200, விலை 130ரூ. கோவில் இல்லா ஊ���ில் குடியிருக்க வேண்டாம்’ என்றார் அவ்வையார். கோவில் நகரம் என்றே அன்று முதல் இன்று வரை போற்றப்படுவது மதுரை மாநகரம். இங்குள்ள, 20 கோவில்களின் விபரங்களை இந்த நுால் அழகுடன் விளக்குகிறது. இலக்கிய வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க, மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களின் விளக்கங்கள் அருமை. மதுரை மீனாட்சி கோவிலில், குலசேகரப் பாண்டியன் வரலாறு, 64 […]\nஆன்மிகம்\tஅமராவதி பதிப்பகம், டி.வி.எஸ். மணியன், தினமலர், மதுரை நகரக் கோவில்கள்\nமாயவனம், இந்திரா சவுந்தர்ராஜன், அமராவதி பதிப்பகம், விலை 120ரூ. மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த வாழ்க்கையானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டு தான் மனிதனோடு தொடர்கிறது என்ற ஆழமான உண்மையை இந்நூல் வெளிப்படுத்துகிறது. என்ன தான் ஆங்கில மருத்துவம் தற்போது உலகத்தை ஆட்கொண்டாலும், சித்த மருத்துவமே உலகத்தின் தலையாய மருத்துவம் என்பதை, காடுகளில் வளரும் மூலிகைகளின் வாயிலாக ஆசிரியர் சிறப்பாக விளக்கி இருக்கிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், நம்மோடு இன்று […]\nநாவல்\tஅமராவதி பதிப்பகம், இந்திரா சவுந்தர்ராஜன், தினமலர், மாயவனம்\nபாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சி, ஆங்கில ஆதிக்க ஒழிப்பு பற்றி மகாகவி வெளியிட்டுள்ள கருத்துக்களை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016. —- மாணவப் பருவம் பிரச்சனைகளும் தீர்வுகளும், சு. தங்கவேலு, அமராவதி பதிப்பகம், பக். 48, விலை 23ரூ. பல நிலைகளையும் தாங்கி வளரும் மாணவனே சிறந்த மனிதனாக வடிவம் பெறுகிறான் என்கிறது இந்த நூல். நன்றி: தினமலர், 13/11/2016.\nஇலக்கியம், சிறுவர் நூல்கள்\tஅமராவதி பதிப்பகம், சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், சு. தங்கவேலு, தினமலர், பாரதியும் ஆங்கிலமும், பூங்கொடி பதிப்பகம், மாணவப் பருவம் பிரச்சனைகளும் தீர்வுகளும்\nசகோதரி நிவேதிதை, பருத்தியூர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், விலை 35ரூ. சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடராக இந்தியாவிற்கு வந்து சேவையாற்றிய அயர்லாந்து பெண்மணி மார்கரெட் இசபெல் நோபிள், நிவேதிதையாக மாறிய வரலாறு சுருக்கமாக எளிய நடையில் எழுதப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/6/2016. —– இளநீர்க்காரி, அ.ஏ. பார்த்திபன், கலாநிதி ஸ்ரீநிதி பதிப்பகம், விலை 240ரூ. கவிஞர் அ.ஏ.பார்த்திபன் எழுதிய நாவல் இளநீர்க்காரி. பூ ஒன்று புயலாக மாறிய கதையை, விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.\nநாவல், வரலாறு\tஅ.ஏ. பார்த்திபன், அமராவதி பதிப்பகம், இளநீர்க்காரி, கலாநிதி ஸ்ரீநிதி பதிப்பகம், சகோதரி நிவேதிதை, தினத்தந்தி, பருத்தியூர் கே. சந்தானராமன்\nஉலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. நவீன தமிழிலக்கியத்தில், பயண நூல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளரான ஏ.கே. செட்டியார், 1937 மற்றும் 1939ல் தாம் மேற்கொண்ட கப்பல் பயணங்கள் மூலம் கண்டுகளித்த ஜப்பான், அமெரிக்கா, அயர்லாந்து, பாரிஸ், டென்மார்க், ஜெர்மன், இத்தாலி, தென்னாப்ரிக்க நாடுகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதிய பயணக் குறிப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளுக்கு உலக நாடுகளில் உள்ள பெருமைகளை விளக்குகிறது முதல் கட்டுரை. பீனிக்ஸ் பூங்கா அயர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலேயே மிகவும் […]\nகட்டுரை, வரலாறு\tஅமராவதி பதிப்பகம், உலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார், சாயிமாதா சிபிருந்தாதேவி, தினத்தந்தி, தினமலர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பருத்தியூர் கே. சந்தானராமன்\nவிழிகளில் தெரிகிறது வெளிச்சம், கவிஞர் தி. வேதரெத்தினம், நாகப்பட்டினம், விலை 50ரூ. ஓட்டைக் குடிசைகளில் இலவச மின்விளக்கு நிலவு, பாதசாரிகளின் இலவச விடுதி மரங்கள் இதுபோன்ற பல்வேறு கவிதை தொகுக்கப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 6/5/2015. —- ஆஞ்சநேயர் கதைகள், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. ஆஞ்சநேயர் பற்றி குழந்தைகளும், பெரியவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் எழுதி வடிவமைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/4/2015. —- உருதுக் கதைகள், முக்தார் பத்ரி, […]\nஆன்மிகம், கவிதை, சிறுகதைகள்\tஅமராவதி பதிப்பகம், ஆஞ்சநேயர் கதைகள், உருதுக் கதைகள், கவிஞர் தி. வேதரெத்தினம், தினத்தந்தி, பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், முக்தார் பத்ரி, முல்லை பதிப்பகம், விழிகளில் தெரிகிறது வெளிச்சம்\nஅயல் பசி, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-7.html உலகம் முழுவதும் பரவியிருக்கும் பலவகையான உணவு கலாசாரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஷாநவாஸ். நன்றி: தினத்தந்தி, 14/1/2015. —- டாக்டர் உ.வே.சா. வாழ்க்கையும் தொண்டும், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. தமிழிலக்கியக் கருவூலங்களை, அரும்பாடுபட்டு, அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து நுணுகி ஆராய்ந்து அச்சேற்றிப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையும், குறிப்பிடத்தக்க தொண்டுகளையும், முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்தளித்திருக்கிறார் […]\nகட்டுரை, சமையல், சிறுகதைகள், தொகுப்பு, வரலாறு\tஅமராவதி பதிப்பகம், அயல் பசி, உயிர்மை பதிப்பகம், உள்ளத் திறப்பு, டாக்டர் உ.வே.சா. வாழ்க்கையும் தொண்டும், பெரணமல்லுர் சேகரன்\nவரலாறு படைத்த வைர மங்கையர்\nவரலாறு படைத்த வைர மங்கையர், புதுகைத் தென்றல் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. நாட்டுக்கு உழைத்து வரலாற்றில் இடம் பெற்ற பெண்களின் வரலாற்றை மனதைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் பேராசிரியர் பானுமதி தருமராசன். இரண்டு பாகங்களாக புத்தகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், ஈ.வெ.ரா. நாகம்மாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை, ருக்மணி அருண்டேல் உள்பட 22 பேருடைய வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இப்புத்தகத்தின் விலை 200ரூ. அடுத்த புத்தகத்தில் கவிக்குயில் சரோஜினி தேவி,அம்மு சுவாமிநாதன், கேப்டன் லட்சுமி […]\nசரிதை, பெண்கள், வரலாறு\tஅமராவதி பதிப்பகம், டாக்டர். உ.வே.சா, தினத்தந்தி, புதுகைத் தென்றல் வெளியீடு, வரலாறு படைத்த வைர மங்கையர், வாழ்க்கையும் தொண்டும்\nபாரதிதாசன் கட்டுரைகள், மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை 17, பக். 288, விலை 90ரூ. நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு கிடைத்த பெருமை, அவரது நாடகம், புதினம், சிறுகதைகளுக்கும் விரிந்தன. ஆனால், கவிஞராய் அறிமுகம் ஆன பாரதியார், பாரதிதாசன் கதைகள், கட்டுரைகள் உரிய இடத்தைப் பெறவில்லை. பாரதிதாசன் சிறந்த கதாசிரியர், நாடக ஆசிரியர், இதழ் ஆசிரியர். அவரது பன்முகத்திறன்கள் இன்னமும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. இந்தக் குறையை நிறைவு ச���ய்கிறது, பாரதிதாசனின் […]\nகட்டுரை, வரலாறு\tஅமராவதி பதிப்பகம், எஸ். சங்கரன், கங்கை புத்தக நிலையம், தினமலர், பாரதிதாசன் கட்டுரைகள், மனித குல வரலாறு, மு. சாயபு மரைக்காயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/airport.html", "date_download": "2019-11-17T18:09:12Z", "digest": "sha1:YJJ2OL33EA4CTYXNJESKKUPXOAQHSETN", "length": 9021, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.விமான நிலையத்திற்கு போவதற்கே பிரச்சினையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ்.விமான நிலையத்திற்கு போவதற்கே பிரச்சினையாம்\nயாழ்.விமான நிலையத்திற்கு போவதற்கே பிரச்சினையாம்\nடாம்போ October 14, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்திற்கென திட்டமிடப்பட்ட பாதையினை விடுவிக்க விமானப்படை மறுத்துவருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த போக்கெவரத்திற்காக தீர்மானிக்கப்பட்ட கட்டுவன் மயிலிட்டி வீதியின் 400 மீற்றரை அபகரித்துள்ள விமானப் படையினர் குறித்த வீதியை விடுவிக்க மறுப்பதனால் வீதிச் சீரமைப்பு பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி,பிரதமர் என பலரும் படை எடுக்கவுள்ள திறப்பு விழா 17ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில் குழப்பம் தோன்றியுள்ளது.\nகட்டுவன் மயிலிட்டி வீதியில் கட்டுவன் சத்தியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் வரை தார் படுக்கை வீதி அமைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்த் திசையிலும் கிராமக் கோட்டுச் சந்தியை அண்மித்த தூரம் வரையில் குறித்த வீதி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இடைப்பட்ட 400 மீற்றர் தூரத்தின் பிரதான வீதி விமானப் படையினரின் பிடியில் இருப்பதனால் மக்களின் நிலங்கள் ஊடாகவே தற்போது போக்கு வரத்து இடம்பெறுகின்றது.\nஇந்த நிலையில் எதிர் வரும் 17ம் திகதி விமான நிலையம் உத்தியோக பூர்வமாக திறக்கப்படுவமற்காக வீதியை உடன் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளபோதும் ஆக்கிரமித்துள்ள 400 மீற்றர் வீதியினை விடுவிப்பதற்கு விமானப்படையினர் தற்போது மறுப்புத் தெரிவித்து தனியார் நிலத்தின் ஊடாக பாதையினை அமைக்குமாறு கோரியுள்ளனர்.\nஇதனையடுத்தே அடுத்த கட்டம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-17T18:44:43Z", "digest": "sha1:V7KYLMATOBYAV62B3IYWBZ77TBG3HRN5", "length": 7608, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வட்டுக்கோட்டை | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nவட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nயாழ் மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.\nபொன் அணிகள் போரில் வென்றது பற்றிக்ஸ் கல்லூரி\nயாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண...\nசொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி சிக்கினார்\nவட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெட...\nகிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகு...\nசிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nவட்டுக்கோட்டை பகுதியில் தனியார் வகுப்புக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார்.\nயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த இனந்தெரியாதோர் வீட்டின்...\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=7025", "date_download": "2019-11-17T18:07:59Z", "digest": "sha1:MQBFQEC3F23YD5WBDR22BSMPXBBA7W2W", "length": 5256, "nlines": 45, "source_domain": "karudannews.com", "title": "கபாலி – 7 மொழிகளில் வெளிவரப்போகும் முதல் தமிழ்ப் படம்! – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > சினிமா > கபாலி – 7 மொழிகளில் வெளிவரப்போகும் முதல் தமிழ்ப் படம்\nகபாலி – 7 மொழிகளில் வெளிவரப்போகும் முதல் தமிழ்ப் படம்\nநாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, தினமும் ‘கபாலி’ பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.\nகடந்த வார இறுதியில் தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியில் பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும் ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘கபாலி’ படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு (படம்), கபாலி குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஅதில் அவர் குறிப்பிட்ட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கபாலி 7 மொழிகளில் வெளியாகப் போகின்றது என்பதுதான்.\nகபாலி தமிழில் வெளியாகும்போது, ஒரே நேரத்தில் இந்தி, தெலுங்கு, மலாய் என மற்ற மொழிகள் உட்பட மொத்தம் நான்கு மொழிகளில் வெளியாகின்றது.\nஅடுத்து படம் வெளியாகி, அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, ஜப்பான்,சீனம், தாய்லாந்து ஆகிய மூன்று மொழிகளில் மொழிமாற்றம் செய்து கபாலி வெளியிடப்படுகின்றது என தாணு தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, 3 இந்திய மொழிகள், 4 அயல்நாட்டு மொழிகள் என மொத்தம் 7 மொழிகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையை கபாலி நிகழ்த்தவிருக்கின்றது.\nதந்தி தொலைக்காட்சிப் பேட்டியை நிறைவு செய்யும்போது, “கபாலி படத்தின் இலாபத்திலிருந்து ஒரு தொகையை எடுத்து நான் தமிழ்த் திரையுலகிற்கு செய்யப்போகும் ஒரு காரியத்தினால் உங்கள் கண்கள் நிச்சயம் பனிக்கும்” என்றும் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.\nநடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்\n“ரெமோ” – பெண் வேடத்தில் கவரும் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/29/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:45:03Z", "digest": "sha1:R7O7EDDKUBNXTOBASHUINFOGC3NTSO7U", "length": 11132, "nlines": 191, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam களி", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nவறுத்த உளுத்தம் மா - 3 மேசைக்கரண்டி\nவறுத்த சிவப்பு அரிசிமா - 2 மேசைக்கரண்டி\nசர்க்கரை(வெல்லம்)/பனங்கட்டி - 5 மேசைக்கரண்டி\nபயத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி\nஉப்பு - 1 சிட்டிகை\nபால்/தேங்காய்ப்பால் - 1 தம்ளர்\nதண்ணீர் - 1 1/2 தம்ளர்\nபயத்தம் பருப்பை வெறும் சட்டியில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.\nஒரு பாத்த���ரத்தில் பால், தண்ணீர் விட்டு அதில் அரிசிமா, உளுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.\nபின்னர் வறுத்த பருப்பை போட்டு கலந்து மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் தங்காது கிளறிக் கொண்டே இருக்கவும்.\nபருப்பு நன்கு அவிந்ததும் சர்க்கரை(வெல்லம்)/பனங்கட்டி சேர்த்து கிளறவும்.\nகலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி ஆறவிடவும்.\nஆறியதும் பரிமாறும் பாத்திரத்தில் போட்டு பரிமாறவும். சுவையான சத்தான களி தயார்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதீயில் அவிந்ததும் உளுத்தம் வறுத்த விட்டு அதில் மா அரிசிமா2 வைத்து கரைக்கவும் உப்பை மிதமான சிவக்க விடவும் களி வறுத்து சட்டியில் கலந்து தம்ளர்செய்முறை இருக்கவும் பருப்பு3 பருப்பு வெறும் தண்ணீர்1 உப்பு1 சர்க்கரைவெல்லம்பனங கிளறிக் பயத்தம் ஒரு மேசைக்கரண்டி மேசைக்கரண்டி வேக 12 மேசைக்கரண்டி போட்டு சிட்டிகை மேசைக்கரண்டி எடுக்கவும் பாத்திரத்தில் மா3 நன்கு கொண்டே போட்டு பருப்பை தேவையான பால்தேங்காய்ப்பால்1 போட்டு உளுத்தம் தங்காது தண்ணீர் பால் பின்னர் பயத்தம் வறுத்த அரிசிமா வறுத்த அடியில் பருப்பை தம்ளர் பொருட்கள் கட்டியில்லாமல் சிவப்பு மா சர்க்கரைவெல்லம்பனங்கட்டி5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/latest_news.asp?Nid=23455", "date_download": "2019-11-17T17:49:50Z", "digest": "sha1:W2A3TSA5XNVKZFBPN66JXNG3TKT3J6XX", "length": 10920, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.org", "title": "பைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை ஒசூர் அருகே பரபரப்பு|Tamilmurasu evening news paper, tamil evening news paper, tamil news paper, tamil news, tamil news", "raw_content": "முகப்பு --- சற்று முன்\nபைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை ஒசூர் அருகே பரபரப்பு\nஒசூர்:ஒசூர் தாலுகா பேரிகை அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் பாபு (38), பைனான்சியர். மனைவி சுதா (30). காதலித்து திருமணம் செய்து\nகொண்ட இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சுதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலபதிக்கும் (24) பழக்கம் ஏற்பட்டு\nஒன்றரை ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த பாபு, சுதாவை கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாபு\nமாரடைப்பால் இறந்து விட்டதாக அவரது மனைவி சுதா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.\nஉறவினர்கள் வந்து பாபுவின் உடலை சொந்த ஊரான நல்லூருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தபோது, கழுத்தில் காயம்\nஇருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பாபுவின் உடலை பரிசோதனைக்காக ஒசூர் அரசு\nஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சுதாவிடம் உரிய விசாரித்தபோது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன்\nவெங்கடாசலபதி மற்றும் அவரது நண்பர்கள் ஆஞ்சப்பா (23), முனியப்பா (23), சீனிவாசன் (23) ஆகியோருடன் சேர்ந்து கணவரை கழுத்தை இறுக்கி\nஇதையடுத்து சுதா, வெங்கடாசலபதி, ஆஞ்சப்பா, முனியப்பா ஆகியோரை நேற்று கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nதலைமறைவாக இருந்த குருபரப்பள்ளியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டு அருகில் உள்ள\nபுளியமரத்தில் சீனிவாசன் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இன்று காலையில் இதுபற்றி தகவல் அறிந்த பேரிகை போலீசார்\nசம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர். போலீசுக்கு பயந்து சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி போலீசார்\nவழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலைய��� தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nபோலி பறக்கும் படை அதிகாரிகள் எச்சரிக்கை\n கோயில் கிடா வெட்டுக்களை வீடியோ எடுக்கும் அதிகாரிகள்\n3 பஸ் அடுத்தடுத்து மோதல் டிரைவர், பயணிகள் காயம்\nதேர்தல் கூட்டணி பாஜ - தெலுங்கு தேசம் பேச்சுவார்த்தை இழுபறி\nதஞ்சை தொகுதியில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nமீனம்பாக்கத்தில் டிராவல்ஸ் பஸ்சில் 200 செல்போன், 55 குத்து விளக்கு 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்\nஉக்ரைனில் பதற்றம் நீடிப்பு கிரீமியா கடற்படை தளங்களை ரஷ்ய படை கைப்பற்றியது சமரசம் ஏற்படுத்த ஐ.நா. முயற்சி\nஜெ. பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க அதிமுகவினர் கடும் நெருக்கடி பட்டாசு ஆலை அதிபர்கள் குமுறல்\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/hymns-spiritual-songs/2-irakammulla-theyvapidha/", "date_download": "2019-11-17T17:29:03Z", "digest": "sha1:FAGZOMVEEGKE5MROD5NHNXVMQV5R4HB4", "length": 2627, "nlines": 51, "source_domain": "dhyanamalar.org", "title": "இரக்கமுள்ள தேவப்பிதா .. | Dhyanamalar", "raw_content": "\n1. இரக்கமுள்ள தேவப்பிதா நேயசுதன் இயேசு மூலம்\nவிலைமதியா இரட்சிப்பினை விலையில்லாது பெற்ற எந்தன்\n2. தண்ணீரோடு ஆவிதானும் ஏற்படுத்தும் புத்துயிரின்\nமாட்சிமை மகத்துவத்தை என் சொல்வே\nவிலைமதியா தூயஆவி உள்ளத்தினில் பெற்றதாலே\nமீட்கப்படும் நாளை எண்ணி மகிழ்ந்திடுவேன்.\n3. இடைஇடையே சோதனையும் ஆசை இச்சை வாதனையும்\nஉள்ளத்தினின் தூயஆவி போராடிடும் என்னுடú;ன\nஎன்ன குறை சொல்மனமே, துதித்திடுவேன்.\n4. இத்தகைய இரட்சிப்பினை எண்ணி எண்ணி நன்றியோடு\nசபையாருடன் அப்பம் பிட்க கூடுவேனே.\nஅச்சபையை ஏற்றுக் கொள்ள இறங்கி வரும் இயேசுவோடு\nவிண்ணில் செல்ல நாமெல்லோரும் ஆயத்தமாவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=2431", "date_download": "2019-11-17T17:21:42Z", "digest": "sha1:G4SZD2SCYMNHDOKJI5GYLBJEEHWAR763", "length": 9406, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதலைவரின் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஆர்.ஆர்.பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nபி.பார்ம்., படிப்பில் சேரவுள்ளேன். இந்தப் படிப்பை முடிப்பவருக்கு இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகள் எப்படி\nசி.பி.ஐ.,யில் பணி புரிய விரும்புகிறேன். பட்டப்படிப்பு படித்து வரும் எனக்கு நம் நாட்டின் இந்த புலனாயவு நிறுவனப் பணி வாய்ப்புகளைப் பற்றிக் கூறலாமா\nரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nவெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534132/amp", "date_download": "2019-11-17T17:32:06Z", "digest": "sha1:UMDBD2BRMM3VOTPVKQCFGZCYAJRNN7E6", "length": 15602, "nlines": 109, "source_domain": "m.dinakaran.com", "title": "This is life for him! | இவருக்கு நாடகமே வாழ்க்கை! | Dinakaran", "raw_content": "\n‘ABCD’, ‘தர்மா த்ரூ ட்ராமா’ (dharma throw drama) என்னும் பெயரில் குழந்தைகளுக்கு நாடக கலையை சொல்லிக்கொடுத்து வரும் அ.செல்வம் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே நாடகங்கள் மீது ஆர்வமாம். அப்போது அவரது அப்பா, அழைத்துச் சென்று காட்டிய சினிமாப் படங்களும் கலைமீது இவரை பிடித்துக் கொள்ள வைத்திருக்கிறது.\nஅதைத் தொ��ர்ந்து தன் குழந்தைமையை இழக்காமல் குழந்தைகளோடும், நாடகத்தோடும் பயணப்பட்டு வருகிறார் செல்வம். குழந்தைகளுக்கு நாடகக் கலை மூலமாக நன்னெறி கல்வியை கொடுப்பதே தன் நோக்கம் என்கிறார்.“மதிப்பெண்கள் மட்டுமே அதிகம் வாங்குகிற குழந்தைகள் சமூகத்தில் நல்ல\nமனிதர்களா வளருகின்றார்களா என்றால் பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.\nநாடகங்கள் மூலம் ஒரு குழந்தையை பொறுப்புள்ள மனிதனாக வளர்த்தெடுக்க முடியும் என்று நம்புகிறேன். குறிப்பாக பாடபுத்தகங்களைத் தாண்டி குழந்தைகள் நிறைய சிந்திக்கிறாங்க. அந்த சிந்தனைக்கு யாரும் செயல் வடிவம் கொடுப்பதாக தெரியவில்லை. அதை யாரும் காது கொடுத்துக் கூட கேட்பதில்லை” என்று பேச ஆரம்பிக்கிறார் செல்வம்.\n“தமிழ்நாடு இறையியல் கல்லூரி நடத்துகிற பாலர் பள்ளியிலே தான் பதிமூணு வயசு வரைக்கும் படிச்சேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான் நாடகம் அறிமுகம் ஆச்சி.”\n“குறிப்பா குழந்தைகள் கிட்ட நாடகத்தைக் கொண்டுப்போக காரணம்\n“அடுத்த தலைமுறை ஆரோகியமான சமூகமா இருக்கணும்னா குழந்தைகளையே நல்ல மனிதர்களா வளர்த்தெடுக்கணும். எனக்கு தெரிஞ்ச நாடகம் மூலமா குழந்தைகள் கிட்ட நன்னெறிய சொல்லித் தரணும்னு நினைச்சேன்.”\n“மதுரை டிவிஎஸ் லட்சுமி சர்வதேச பள்ளியிலேயும், தஞ்சை கல்பாத்ரு பள்ளியிலேயும் நாடக ஆசிரியரா வேலை பார்க்கிறேன். அதிலே கிடைக்கிற வருமானத்திலதான் என் பயணம் தொடருது.”\n“குழந்தைகள் கற்றலில் சந்திக்கிற பிரச்சனை\n“எல்லா குழந்தையும் ஒரே மாதிரி இருக்கிறதில்லை. நான் போகுற எல்லா அரசு பள்ளியிலேயும் பல பிரச்சனையோடு தான் குழந்தைங்க வர்றாங்க. அவங்க கத்துக்கிற மனோபாவமே வித்தியாசமா இருக்குது. பாடல் மூலமா, விளையாட்டு மூலமா கத்துக்கிறாங்க. சில குழந்தைகள் பாட புத்தகம் மூலமாவே பாடம் கத்துக்கிறாங்க. ஆனா நம்ம பிளாக் போர்டும் சாக் பீசு மட்டுமே காட்டி ரொம்ப நாளா சொல்லிக்கொடுத்துட்டு வர்றோம். குழந்தைங்க கத்துக்க தயாரா இருக்காங்க நம்ம தான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்லித் தரணும்.”\n“குழந்தைகள் விரும்பி நடிக்கிற நாடகம்\n“கற்பனைக்கு எட்ட முடியாத, அவங்க வாழ்ந்து பார்க்காத காதாபாத்திரத்தை நடிக்க ஆசைப்படுறாங்க. நிறைய குழந்தைகள் கிட்டே சினிமா தாக்கம் இருக்கிறதையும் பார்க்கிறேன். குழந���தைகள் நிஜமாவே டாக்டராவோ, இன்ஜினியராவோ ஆகுறாங்களோ இல்லையோ நாடகத்தில அந்த கதாபாத்திரமா நடிக்கும் போது ரொம்ப சந்தோசப்படுவாங்க.”\n“குழந்தைகளின் வாழ்க்கையில இருந்து தான் கதைய உருவாக்குறோம். குழந்தைகளின் சூழ்நிலைகளை, நேற்று என்ன வீட்ல நடந்துச்சி என்றெல்லாம் கேட்பேன். அவர்கள் சொல்லுகிற கதைகளைத் தான் நாடகங்களா ஆக்குறோம். உதாரணத்துக்கு குழந்தைகள் தாத்தா கூட ஆடு மேய்க்க போனதை சொல்லுவாங்க. அம்மா கூட கட்டட வேலைக்குப் போனதை சொல்லுவாங்க. அதை எல்லாம் கதையா மாத்துவேன். குழந்தைகள் சந்திக்கிற சம்பவங்கள் தான் கதைக்கரு.”\n“நான் கத்துக்கொடுக்க போறேங்கிற மனநிலையோட போகும் போது தான் குழந்தைகளுக்கும் நமக்குமான இடைவெளி ஏற்படும். முதல்லே குழந்தைகளைப் பங்கேற்க வைக்கணும் சிந்திக்க வைக்கணும் அப்போ குழந்தைகள் தன்னால நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வந்துடுவாங்க. நட்புறவோட பழகணும். எப்பவுமே குழந்தைங்க ஒரு டீச்சரோட அணுகுமுறைய கண்டுபிடிச்சி வச்சிருப்பாங்க. அதனால நம்ம ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா அவங்களுக்கு தெரியணும். புதுசா சொல்லிக்கொடுக்கணும். நூறு குழந்தைகளைக் கூட சுலபமா சமாளிக்கலாம் நம்மலோட அணுகுமுறை சரியா இருந்தா போதும்.”\n“நாடகம் சும்மா கை தட்டிட்டு போகுற விசயமா இருக்காது. நாடகம் உடல் ரீதியாவும் மன ரீதியாவும் தூண்டுதலை ஏற்படுத்தும். அவர்களுக்குள்ள ஒரு ஒழுக்கத்தைக் கொண்டு வரும்.”\n“நாடகத்துலே உங்களுக்கு என்னதான் கிடைக்குது\n“யார்கிட்டேயும் சொல்ல முடியாம மனசுக்குள்ள அடைச்சி வச்சிட்டு இருக்கிற ஒன்னை நாடகம் மூலமா வெளிக்கொண்டு வருவேன். அப்போ அந்த குழந்தைகள் என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் போதும் திரும்ப எப்போ சார் வருவீங்கண்ணு கேட்கும் போதும் திருப்தியா இருக்கிறதா தோணும். அவர்களோட உணர்வுகளை கேட்குறதுக்கு யாரும் இல்லை. அதற்கான வாய்ப்பை நாடகம் கொடுக்குதுன்ணு நினைக்கிறேன்.”\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\n‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் காலியான 3,000 பணியாளர் அவசர நியமனம்: 10 முதல் 15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅதிக நேரம் வேலை செய்வ��ு ஆபத்தா\nகணவரின் இறப்புக்கு காரணமான நோயை விரட்ட தன் 5 குழந்தைகளையும் டாக்டராக்கிய ஏழைத்தாய்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\nஇன்று (நவ.13) உலக கருணை தினம் : கருணை உள்ளத்தில் கடவுளை காண்போம்\nமின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க தியேட்டர், ஷாப்பிங் மால்களில் சார்ஜிங் பாயின்ட்: சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைப்பு\nதமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக துவங்கப்பட்ட 59 பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமனம் எப்போது கவுன்சலிங் விண்ணப்பம் பெற்றதை மறந்து போன அதிகாரிகள்\nநாம் குடிக்கும் பால்... விஷமா\nசென்னையைக் கலக்கும் Walk for Plastic\n70 மீட்டர் நகர்ந்த லைட் ஹவுஸ்\nமனிதர்களை விட ஓநாய்கள் அதிகமாக வாழும் கிராமம்\nபவர்புல் இன்ஜினுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500\nயமஹா ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து\nவருகிறது புதிய டொயோட்டா ரெய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/infosys-said-that-there-is-no-evidence-of-unethical-accounting-016582.html", "date_download": "2019-11-17T17:09:37Z", "digest": "sha1:GHNN7REFXAHWBDYUABSSIBDXKMRA3GSK", "length": 23622, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புகாருக்கு ஆதாரம் இல்லை..! இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கருத்து..! | Infosys said that there is No evidence of unethical accounting - Tamil Goodreturns", "raw_content": "\n» புகாருக்கு ஆதாரம் இல்லை..\nமீண்டும் முதல் இடத்தில் பில் கேட்ஸ்..\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\n 46 கோடி பேர் இந்தியர்களா டிக் டாக்கில் நம் புள்ளிங்கோ தான் டாப்பு..\n13 hrs ago இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\n15 hrs ago டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் அவசரத்தில் அரசு இல்லை\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய��ை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஆசியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த திங்களன்று ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லி இருக்கிறது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் மீது சுமத்தப்பட்ட மோசடி புகார்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்த நல்ல செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் சுமார் 6 சதவிகிதம் வரை உயர்ந்தது. தற்போது பி எஸ் இ-ல் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கின் விலை 725 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.\nபெயர் சொல்ல விரும்பாத நபர்கள் கொடுத்த புகார்களைப் பொறுத்த வரை, எந்தவொரு குற்றச்சாட்டையும் உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தணிக்கைக் குழு, இந்த புகாரை விசாரிக்க நியமித்த சட்ட நிறுவனமான ஷார்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அண்ட் கோவின் விசாரணையைத் தொடரச் சொல்லி இருக்கிறார்களாம். இந்த விவரங்களை எல்லாம் பங்குச் சந்தைகளுக்கு முறையாக தெரியப்படுத்தி இருக்கிறார்களாம்.\nஅதோடு, பெயர் குறிப்பிட விரும்பாத நபர்கள் கொடுத்த புகாரில், எந்த ஒரு நம்பகத் தன்மையோ, உறுதித் தன்மையோ இல்லை. தற்போது விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. எனவே இந்த பிரச்னை குறித்து மேற்கொண்டு எதையும் பேச முடியாது எனச் சொல்லி இருக்கிறார்கள் இன்ஃபோசிஸ் தரப்பினர்கள்.\n\"விசாரணை முழுமையாக முடிந்த பின், கிடைக்கும் விசாரணை அறிக்கைகளை வைத்து, முக்கிய விவரங்களை பங்குச் சந்தைகளுக்கு தெரியப்படுத்துவோம்\" என்று இன்ஃபோசிஸ் நிறுவனமே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தணிக்கைக் குழு, தங்களின் இண்டர்னல் ஆடிட்டரான எர்ன்ஸ்ட் & யங்குடனும் இந்த பிரச்னை குறித்து ஆலோசித்து வருகிறார்களாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது இந்த புகார் எழுந்த போது, ஒரு தனி விசாரணை நடத்த ஷர்துல் அமர்சந்த் மங்கள் தாஸ் அண்ட் கோ நிறுவனத்தை அமர்த்துவதற்கு முன்பில் இருந்தே, எர்னஸ்ட் அண்ட் யங் ஆடிட்டர்களுடன் இந்த புகாரைப் பற்றிப் பேசி வருகிறார்களாம். எது எப்படியோ ஒரு மிகப் பெரிய இந்திய கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது சுமத்திய குற்றங்கள் ஒழுங்காக விசாரிக்கப்பட்டு ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nCEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\nஇன்ஃபோசிஸ் அதிரடி லே ஆஃப்.. ஆயிரக்கணக்கான பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்\nஇன்ஃபோசிஸ் புகார் மீது நடவடிக்கை.. அமெரிக்க பங்கு & பரிவர்த்தனை ஆணையம் விசாரணை..\nஇன்ஃபோசிஸ் முறைகேடு குறித்து இன்ஃபோசிஸ் தலைவர் சொல்வது என்ன..\n இந்த செய்தியால் விலை சரியும் இன்ஃபோசிஸ் பங்குகள்..\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முறைகேடு புகார்.. ரூ. 350 கோடி பணத்துக்கு பொய் கணக்கா..\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஓரே நாளில் ரூ2.8 லட்சம் கோடி மாயம்.. 5 சதவீதத்தின் எதிரொலி..\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nInfosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/id/71/", "date_download": "2019-11-17T18:54:24Z", "digest": "sha1:UX2EW3OQWTEWQOSN2JKJQHHEP5DMFGIE", "length": 15069, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "ஏதேனும் விரும்புதல்@ētēṉum virumputal - தமிழ் / இந்தோனேசிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிக��் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » இந்தோனேசிய ஏதேனும் விரும்புதல்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஉங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும் Ap- y--- k----- m--\nஉங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா Ka---- m-- b------ s---- b---\nஉங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா Ka---- m-- m-------- t----------\nஉனக்கு இங்கு இருக்க விருப்பமா Ma---- k--- t------ d- s---\nஉனக்கு இங்கு சாப்பிட விருப்பமா Ma---- k--- m---- d- s---\nஉனக்கு இங்கு தூங்க விருப்பமா Ma---- k--- t---- d- s---\nஉங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா Ma---- A--- b-------- b----\nஉங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா Ma---- A--- t------ s----- b----\nநீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா Ap---- A--- i---- m------- t------ b----\nஉங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா Ma---- k----- k- d----\nஉங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா Ma---- k----- k- b------\nஉங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா Ma---- k----- k- k--------\n« 70 - விருப்பப்படுதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + இந்தோனேசிய (71-80)\nMP3 தமிழ் + இந்தோனேசிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/209725?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:34:56Z", "digest": "sha1:ND7R3RXTPH4Y2IOW2T6DGUNTZBTU5PEA", "length": 11234, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "பெண்களை எல்லாம் அழைத்து சென்று நீ தானேடா அப்படிப் பண்ணுன... பொள்ளாச்சி பாலியல் குற்றாவளிகள் மோதல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களை எல்லாம் அழைத்து சென்று நீ தானேடா அப்படிப் பண்ணுன... பொள்ளாச்சி பாலியல் குற்றாவளிகள் மோதல்\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் பெண்களை அழைத்துச் சென்று இப்படியெல்லாம் செய்தது நீதான். உன்னால்தான் எல்லா பிரச்னையும் என்று கூறி, ஒருவரை மட்டும் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால், அது பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் சம்பவம் தான், பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்கள் சிலரை காதல் என்கிற போர்வையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய குற்றச்சாட்டிற்காக, திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த ஐந்து பேர் மட்டும் தான் குற்றவாளிகளா இல்லை இந்த பெண்கள் விஷயத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் இருக்கின்றனரா என்பது குறித்து பொள்ளாச்சியில் தங்கி பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த வழக்கில் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் கடந்த ஜூன் மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.\nதிடீரென்று, அவர்கள் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பாதுகாப்பு காரணங்களாக சிறை மாற்றப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது.\nஇந்நிலையில் சேலம் மத்திய சிறைக்குள்ளேயே குற்றவாளிகள் ஐந்துபேரும் தங்களுக்குள் மோதிக்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஅதில், ஐந்துபேர் மீதும் குண்டாஸ் போடப்பட்டிருந்ததால், சிறைக்குள் மிகவும் சோகத்துடனேயே இருந்து வருவதாகவும், அவர்கள் அவ்வப்போது தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.\nஇதையடுத்து இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் ஒருநாள் திடீரென்று கைகலப்பாக மாறியுள்ளது.\nகுறிப்பாக ரிஷ்வந்த் என்கிற சபரிராஜனை மற்ற நான்கு பேரும் சேர்ந்து, பெண்களை அழைத்துச் சென்று இப்படியெல்லாம் செய்தது நீதான். உன்னால்தான் எல்லா பிரச்னையும். ஒழுங்காக நீதிபதியிடம் நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று ஒப்புக்கொள் என்று அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.\nஇதனால் சபரிராஜன் மட்டும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சி.பி.ஐ இந்த வழக்கில் இவர்கள் மட்டும் தானா இல்லை வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா இல்லை வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எல்லாவற்றுக்கும் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி சபரிராஜன் மற்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள�� பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/06/19/", "date_download": "2019-11-17T17:01:34Z", "digest": "sha1:AIHQVKF5GDTRQIQLM2XRDB4H44PRMDRW", "length": 5106, "nlines": 65, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 19, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதீ்பாவளிக்கு வெளியாகவுள்ள விஸ்வரூபம் 2\nசெட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ...\nசாலாவ வெடிச்சம்பவத்தில் சிதறிய பாகங்களை அகற்றும் பணிகள் ம...\nகனடாவில் தற்கொலை செய்துகொள்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்க...\nமத்திய வங்கி முறிகள் தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் கோ...\nசெட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ...\nசாலாவ வெடிச்சம்பவத்தில் சிதறிய பாகங்களை அகற்றும் பணிகள் ம...\nகனடாவில் தற்கொலை செய்துகொள்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்க...\nமத்திய வங்கி முறிகள் தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் கோ...\nவீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 4 இந்திய பிரஜைகள் கைது\nஇந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அகதிகளை பாதுகாக்...\nபொலிஸாருக்கான ஒழுக்க விதி கோவையை தயாரிக்க தேசிய பொலிஸ் ஆண...\nதேசிய கைத்தொழிற்துறை மூலம் உள்நாட்டு வர்த்தகத்தை கட்டியெழ...\nமண்சரிவு அவதானம் நிலவும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆய...\nஇந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அகதிகளை பாதுகாக்...\nபொலிஸாருக்கான ஒழுக்க விதி கோவையை தயாரிக்க தேசிய பொலிஸ் ஆண...\nதேசிய கைத்தொழிற்துறை மூலம் உள்நாட்டு வர்த்தகத்தை கட்டியெழ...\nமண்சரிவு அவதானம் நிலவும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆய...\nதென்கொரிய வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட 25 பேர் அடங்கிய குழுவ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/06/27/jaffna-national-college-of-education/", "date_download": "2019-11-17T18:02:43Z", "digest": "sha1:R2AYNEVHQLEV6V2G6SNZJOTERBPNZDR4", "length": 12905, "nlines": 173, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். கல்வியியற் கல்லூரியில் சிறப்புற இடம்பெற்ற இலக்கியப் பேருரை நிகழ்வு (Photos) - jaffnavision.com", "raw_content": "\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nயாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\nHome செய்திகள் யாழ். கல்வியியற் கல்லூரியில் சிறப்புற இடம்பெற்ற இலக்கியப் பேருரை நிகழ்வு (Photos)\nயாழ். கல்வியியற் கல்லூரியில் சிறப்புற இடம்பெற்ற இலக்கியப் பேருரை நிகழ்வு (Photos)\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அரச இலக்கிய விழாவை முன்னிட்டு இலக்கியப் பேருரை நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது\nஇந்த நிகழ்வில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் “அளவை அறிவு எனும் பொருளிலும், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா யாழ்ப்பாணத்துப் பண்டிதர் பாரம்பரியம்” எனும் பொருளிலும் சிறப்புப் பேருரைகள் ஆற்றினர்.\nஇதேவேளை, மேற்படி நிகழ்வு மத்திய கலாசார அலுவல்கள் அமைச்சின் அரச இலக்கிய ஆலோசனைக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் இதோ….\nNext articleநாடாளுமன்றம் இன்று கூடுகிறது\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nஇது ஸ்மார்ட் போன்களில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கான பதிவு\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=434&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T18:24:37Z", "digest": "sha1:CM4LORL53KDKBLQJHONUDWMONZLTDEXN", "length": 9882, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதி ராஜாஸ் பொறியியல் கல்லூரி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎம்.பி.ஏ.,வில் நிதி மேலாண்மை படிப்பை முடித்துள்ளேன். இதற்கு அடுத்ததாக என்ன சிறப்புப் படிப்பைப் படிக்கலாம்\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nநானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும்.\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவுள்ள நான் கால் சென்டர்களில் பணியாற்ற விரும்புகிறேன். இவற்றைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-11-17T19:18:41Z", "digest": "sha1:WPZNU23A35ODNXKC3OIM73D45GYJFRON", "length": 31125, "nlines": 182, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "லீனா மணிமேகலை | மு.வி.நந்தினி", "raw_content": "\n”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்\nதமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். சித்த மருத்துவர், புகைப்படக்காரர் என மேலும் பல முகங்கள் குட்டி ரேவதிக்கு…வெகுஜன பத்திரிகைகளில் இதுவரை பேசாத சில விஷயங்களை பேச வைக்க வேண்டும் என்ற முனைப்போடு குட்டி ரேவதியை அணுகியபோது ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். நன்பகல் வேளை ஒன்றில் சென்னை அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தின் மர நிழல்களுக்கிடையே நடந்தது இந்தச் சந்திப்பு…\n”படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார் பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது\nஎனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை, எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம், சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது, பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்\n”இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன\nசமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள், சமூக, வரலாற்று, அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத��தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ, அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல், மனம் என சகலமும் துடித்திருக்குமே அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா இதைவிட அபத்தம், தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது இதைவிட அபத்தம், தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது மொழியின் புளகாங்கிதத்தை பேசவா தமிழ் மக்கள் குறித்தோ, பண்பாடு, இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80,90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம் பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம் வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.\n”ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார். கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள், விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா\nசட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால், மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர், தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.\n”சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது. இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..\nநானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால், முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால், நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் லகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொ���ுமையான விஷயங்கள். ஆனால், திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோல, ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..\n”இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..\nஅரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது, மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்\nPosted in அரசியல், அலையன்ஸ் பிரான்சேஸ், இலங்கை தமிழர், கனிமொழி, குடும்பம், குட்டி ரேவதி, சமூகம், சாதி, சித்த மருத்துவர், சூரியகதிர், தமிழ், பெண்கள், லீனா மணிமேகலை\nகுறிச்சொல்லிடப்பட்டது அலையன்ஸ் பிரான்சேஸ், கனிமொழி, கவிஞர், குட்டி ரேவதி, சூரியகதிர், பகுஜன் சமாஜ் கட்சி, பெரியார், லெனின்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. […]\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nஇந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே […]\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nமுருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், […]\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே.. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின […]\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nஎழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-17T17:51:33Z", "digest": "sha1:OP4PGUAY4WY2NSDM65MJSX3CZTW4FGN4", "length": 9551, "nlines": 154, "source_domain": "newuthayan.com", "title": "மீண்டும் ஹரியுடன் சூர்யா ? | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த என்ஜிகே மற்றும் காப்பான் ஆகிய இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nஇந்நிலையில் சூர்யா இப்போது “சூரரைப் போற்று” படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரும் சந்தேகம் இருந்தது.\nஎனினும் கிடைத்த தகவல்படி சூர்யா இயக்குனர் ஹரியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் இணையத்தில் கசிந்து வருகின்றது.\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nதீபாவளிக்கு தீர்வு என்று 83ல் இருந்து சம்பந்தன் கூறுகிறார்- நாமல்\nசி.ரி ஸ்கானர் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nஇப்போது மட்டும் கோத்தா எப்படி யாழுக்கு சென்றார் – மங்கள\nபாகிஸ்தானியர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலைய��ம்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-markram-out-of-third-test-after-lashing-out-at-solid-object-and-hurting-his-wrist-vjr-216933.html", "date_download": "2019-11-17T17:24:23Z", "digest": "sha1:OJTYX4AFCQ6UUX3MOG3EDRMSEI3IU26P", "length": 8726, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியா - தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் : முக்கிய வீரர் விலகியதால் சிக்கல்– News18 Tamil", "raw_content": "\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட்... முக்கிய வீரர் விலகியதால் சிக்கல்...\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை\nபாதுகாப்பு தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி\nமீண்டும் பேட்டை கையில் எடுத்த தோனி... ரசிகர்கள் உற்சாகம்...\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட்... முக்கிய வீரர் விலகியதால் சிக்கல்...\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி ராஞ்சியில் தொடங்க உள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்க்ரம் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.\nபுனேவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனே டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.\nதென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் மார்க்ராம் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி உள்ளார். சிடி ஸ்கேனில் காயம் பலமாக உள்ளதால் அவர் இந்த தொடரிலிருந்து விலகி உள்ளார்.\nஇந்தியாவிற்கு எதிரான தொடரில் மார்க்ரம் பெரியளவில் சோபிக்கவில்லை. புனே டெஸ்ட்டில் 2 இன்னிங்சிலும் மார்க்ரம் டக் அவுட்டாகினார் என்பது குறிப்பிடதக்கது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடாரை 3-0 என்று வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/dinamalar-incidents/", "date_download": "2019-11-17T17:14:12Z", "digest": "sha1:TR3TRX2LU7N6QKOO4AKEOUMQMU5KLKJJ", "length": 20631, "nlines": 381, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Dinamalar Incidents – ChennaiDistrict.com", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nடெங்கு கொசு வளர வசதியான கட்டடம்\nகாதல் விவகாரம்: இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nஆற்றில் தத்தளித்த பெண்களை காப்பாற்ற முயன்ற சகோதரர்கள் பலி\nடாஸ்மாக் கடைகளில் கைவரிசை காட்டியவர் கைது\nசாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகனங்கள்\nமலையில் கார் கவிழ்ந்து விபத்து\nநீரூற்றில் சிக்கிய ரயில்வே 'சப் வே'\nமின்சாரம் தாக்கி கணவர் பலி:வழக்கு பதிய மனைவி மனு\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nரூ.15 லட்சம் மோசடி: ரிக் உரிமையாளர் கைது\nஇறந்தவர் வங்கிக் கணக்கில் ரூ. 25 லட்சம் 'சுருட்டிய' பணியாளர்கள் இருவர், 'சஸ்பெண்ட்'\nஆடு வாங்கி வந்த 2 பேரின் இருசக்கர வாகனங்கள் அபேஸ்\nபோலீசை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்\nஐ.ஐ.டி., மாணவி தற்கொலை விவகாரம் தந்தையிடம் விசாரணை\nமின் கம்பங்கள் சாய்ந்ததால் இருளில் மூழ்கிய கிராமம்\nதங்கத்துடன் வந்தவர் கடத்தல்: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்\nமதுரை மத்திய சிறையில் சோதனை\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்சை தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தலால் தப்பிய ஆக்கிரமிப்பாளர்கள்\nபள்ளி மாணவர் தற்கொலை முயற்சி\nவேன் மோதி முதியவர் பலி\nலாட்டரி விற்பனை: இருவர் கைது\nகாரைக்குடியில் துணிக்கடைக்காரர்வீட்டில் 250 பவுன் நகை திருட்டு\nடூவீலர் மீது மோதிய கால் டாக்சியை அடித்து நொறுக்கிய 5 பேர் மீது வழக்கு\nஉபரிநீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு; பாலத்தில் ஏற்பட்ட அரிப்பால் 'தடை'\nரூ.2 கோடி மதிப்பு செம்மரக்கட்டை லாரியில் கடத்தல்: மூன்று பேர் கைது\nபெரியசாமி கோவில் சுவாமி சிலைகள் சேதம்: 6 பேர் கைது: ரிவால்வர், நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்\nசாராயம் பதுக்கல்: பெண் கைது\nமாமல்லபுரம் விடுதியில் கர்நாடக பயணி தற்கொலை\nசெயின் பறிப்பு: இரண்டு வாலிபர்கள் கைது\nஇடி விழுந்து மரம் தீ பிடித்து எரிந்து நாசம்\nசாலை விபத்தில் ஒருவர் பலி\nசுடு எண்ணெய் ஊற்றிய வாலிபர்கள் கைது\nடூ வீலர் திருடியவர் கைது: வாகனங்கள் பறிமுதல்\nகுன்னூரில் பலத்த மழை: நிலச்சரிவு, வாகனங்கள் சேதம்\nகார் மோதி பெண் பலி\nமதுரை சிறையில் போலீசார் சோதனை\nவிவாகரத்து கேட்டு மிரட்டல் தலைமறைவு கணவர் கைது\nதனியார் நிறுவன வேன் கவிழ்ந்து தொழிலாளர்கள் 12 பேர் காயம்\n4 மாத குழந்தை விமானத்தில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/10134005/1265384/Crude-bomb-attack-on-woman-in-chennai.vpf", "date_download": "2019-11-17T17:39:01Z", "digest": "sha1:3CHZMAP3DXK7RV4LVSEKTSADF4FY7NKA", "length": 13809, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்- பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு || Crude bomb attack on woman in chennai", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்- பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு\nபதிவு: அக்டோபர் 10, 2019 13:40 IST\nமாற்றம்: அக்டோபர் 10, 2019 13:41 IST\nசென்னையில் இன்று பட்டப்பகலில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவெடிகுண்டு தாக்குதல் (மாதிரி படம்)\nசென்னையில் இன்று பட்டப்பகலில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளது ரிச்சி தெரு. மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இன்று மதியம் ஒரு பெண்ணை சிலர் திடீரென சுற்றி வளைத்து தாக்கினர்.\nஅரிவாளால் அந்த பெண்ணை வெட்டியதுடன், நாட்டு வெடிகுண்டையும் அவர் மீது வீசினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது.\nஇதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் மூன்றாவது மனைவி என்பதும், அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொல்ல முயன்றதும் தெரியவந்தது. த���க்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nCrude Bomb Attack | நாட்டு வெடிகுண்டு தாக்குதல்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகுளித்தலை அருகே ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மரணம்\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nமதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது\nஇலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\nஅண்ணாசாலையில் வெடிகுண்டுகள் வீச்சு: ரவுடியின் மனைவி-மகன் கைது\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/author/pradhap-a/", "date_download": "2019-11-17T18:41:10Z", "digest": "sha1:Z4D2LOHGJQNZ357JV7G3TOGBSGLXZFKO", "length": 44313, "nlines": 242, "source_domain": "canada.tamilnews.com", "title": "Pradhap A, Author at CANADA TAMIL NEWS", "raw_content": "\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\nடெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின��� மெழுகு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் (புதன்கிழமை) மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோஹ்லியின் உருவம் அடங்கிய மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. எனினும் சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அருங்காட்சியகம், ...\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரின் படுதோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். முதல் முறை இருபதுக்கு-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, 3-0 என வைட்வொஷ் ஆனாது. இறுதியாக நேற்று நடைபெற்ற போட்டியிலும் வெற்றியை நோக்கி முன்னேறிய ...\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nபிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் முதற்தர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் போரடி தகுதிபெற்றுள்ளார். ரபேல் நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில், ஆர்ஜன்டீனாவின் டியாகோ சுவெட்ஷ்மேனை எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியில் நடாலுக்கு கடுமையான போட்டிக்கொடுத்த டியாகோ சுவெட்ஷ்மேன், போரடி தோல்வியடைந்தார். போட்டியின் ஆரம்ப செட்டை ...\nஇந்திய வீரர்கள் எட்டாத மைல் கல்லை தொட்டார் மிதாலி ராஜ்\nஇந்திய மகளிர் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையாகவும், அணித்தலைவியாகவும் செயற்பட்டு வரும மிதாலி ராஜ், சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் இந்தியராக பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 என்ற மைல் கல்லை டோனி, கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய ...\n : இக்கட்டான நிலையில் இலங்கை\nமே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது. மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில், நேற்று களமிறங்கியது. ஆறு விக்கட்டுகளை இழந்து தடுமாறிய மே.தீவுகள் அணியின் தனியொருவராக ...\nபங்களாதேஷ் அணியை தினறடித்த ரஷீட் : மயிரிழையில் பறிபோனது வெற்றி\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் திரில் வெற்றிபற்ற ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை வைட்வொஷ் செய்துள்ளது. தெஹ்ரா துணில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலி்ல் துடுப்பெடுத்தாடியது. சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி ...\nசந்திக ஹதுருசிங்கவுக்கு பதிலாக புதிய பயிற்றுவிப்பாளர்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது. ஸ்டீவ் ரோட்ஸ் எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணம் வரையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த ...\n“இவரை போன்ற பயிற்றுவிப்பாளரை இதுவரையில் பார்த்ததில்லை” : உண்மையை வெளிப்படுத்திய ரஷீட் கான்\nஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் இலங்கை அணியின் முன்னாள் நட்ச்சத்திர சுழற்பந்து பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயிற்றுவிப்பு தொடர்பில் புகழ்ந்துத்தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார். அவரது நுணுக்கமான பந்து வீச்சு மற்றும் ...\nவிராட் கோஹ்லிக்கு கிடைத்த கௌரவம் : மீண்டுமொரு புதிய விருது\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பொலி உம்ரிகார் விருது வழங்கப்படவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் பொலி உம்ரிகார் விருது, இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும். இந்நிலையில் 2017-18ம் ஆண்டுக்கான அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் ...\nடோனி மனைவியுடன் என்ன உறவு : வெளிப்படையாக தெரிவித்த பிராவோ\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு குடும்பமாக செயற்படும் அணியென்றால் அது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான்.இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு குடும்பமாக செயற்படும் அணியென்றால் அது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான். சென்னை அணியின் ரசிகர்கள் மாத்திரமின்றி, ஏனைய அணியின் ரசிகர்களும் சென்னை அணி ...\nநியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார் ஹெசன்\nநியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் உலகக்கிண்ண போட்டிகளுக்கு இன்னும் ஒரு வருடம் எஞ்சியுள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார். இவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் தன்னை நிரூபித்துள்ளார். ...\nலஹிரு குமாரவின் வேகத்தால் தடுமாறுகிறது மே.தீவுகள்\nமே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடி வரும் மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகுளை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி போர்ட் ஒப் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் ...\nமே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று\nஇலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் ஆரம்கமாகவுள்ளது. கரீபியன் நாடுகளில் இதுவரையி்ல் டெஸ்ட் தொடரில் வெற்றிபெறாத இலங்கை அணி, சந்திமால் தலைமையில் முதன்முறையாக தொடரை வெல்லும் முனைப்புடன் தொடரை எதிர்கொண்டுள்ளது. பலமான அணியாக ...\nஒரே நேரத்தில் இரு ஹிந்தி அழகிகளுடன் சந்தோசம் அனுபவிக்கும் கிரிக்கட் புயல் பாண்டியா\nஇந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா, பொலிவூட் நடிகையும், மொடல் அழகியுமான ஈசா குப்தாவுடன் நெருங்கி பழகுவதாக கிசு கிசு தகவல்கள் வெளியாகிள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் பொலிவூட் நடிகையான எல்லி அவ்ரம் ஆகியோருக்கு இடையில் நட்பு தொடருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பேசப்பட்டு ...\nபங்களாதேஷ் அணிக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பித்த ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மொஹமட் நபியின் சகலதுறை ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி தெஹ்ரா துனில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் ...\nஇலங்கை தொடரில் விளையாடவுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nதென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்கிஸோ ரபாடா, இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணியின் 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளராக உள்ள கார்கிஸோ ரபாடா அணியின் முதற்தர பந்து வீச்சாளராகவும் வலம் வருகின்றார். இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ...\nபாபர் அஷாமுக்கு பதிலான ஹரிஸ் சொஹைல் : பாகிஸ்தான் அணிக்குழாம் அறிவிப்பு\nஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது. டி20 தொடர் நிறைவடைந்த உடன் பாகிஸ்தான் அணி, ஸ்கொட்லாந்து சென்று இரண்டு ...\nஐ.பி.எல். தொடரை புகழ்ந்துத் தள்ளிய ஜோஸ் பட்லர்\nஇங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஐ.பி.எல். தொடர் காரணமாகதான் தனக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்கிடைத்தது என புகழ்ந்துள்ளார். ஜோஸ் பட்லர் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தாலும், டெஸ்ட் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2016ம் ...\n”சம்பளம் இல்லாவிடின் தொடர்களை புறக்கணிப்போம்” : சிம்பாப்வே வீரர்கள்\nசிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டோம் என கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிம்பாப்வே கிரிக்கெட் சபை வீரர்களுக்கான மூன்று மாத சம்பளப்பணம் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை தொடருக்கான போட்டிக் கட்டணம் என்பவற்றை ...\nபங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. பல இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி தங்களது துடுப்பாட்டம், ...\nபாகிஸ்தான் அஷார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோருக்கு கவுண்டியில் விளையாடட வாய்ப்பு\nபாகிஸ்தான் அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களான அஷார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோர் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட் ரென்ஸோவ் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோருக்கு பதிலாக சமரெஷ்ட் மற்றும் சர்ரே ஆகிய இரண்டு கவுண்டி கிரிக்கெட் ...\nகனடா டி20 தொடரில் விளையாடும் இலங்கை வீரர்கள் இவர்கள்தான் : முழுமையான அணி விபரம்…\nகனடாவில் ஆரம்பமாகவுள்ள கிளோபல் டி20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் விபரங்களை ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரங்களும் வெளியாகியுள்ளன. இலங்கை அணிசார்பில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுரு உதான ...\nஅதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர் யார் தெரியுமா : ஐ.பி.எல். ரகசியம் வெளியானது\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். அணிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென ஒரு பயிற்றுவிப்பாளர்களையும், பயிற்றுவிப்பு குழாமையும் வைத்திருக்கின்றன. வீரர்களின் சம்பளம் வெளிப்படையாக இருக்கும் போது, பயிற்றுவிப்பாளர்களுக்கான சம்பளத் தொகை இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது ஐ.பி.எல். தொடரில் ...\nதொடர் வெற்றிகளுடன் முன்னேறுகிறார் ஜொகோவிச்\nபிரன்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சேர்பியாவின் முன்னணி வீரர் நொவெக் ஜொகோவிச் தகுதிபெற்றுள்ளார். நொவெக் ஜொகோவிச் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டெஸ்கோவை எதிர்கொண்டு விளையாடினார். ஆரம்பத்திலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், எவ்வித தடைகளும் இன்றி, 3-0 என்ற நேர் செட் கணக்கில் ஜொகோவிச் வெற்றிபெற்றார். ...\n : விருதுகளை அள்ளிக் குவித்தார் ரபாடா\nதென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கும் விழா கார்கிஸோ ரபாடா ஆறு விருதுகளை வாங்கியுள்ளார். தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் விருது வழங்கள் விழா சென்டோன் நகரில் ந���ற்று நடைபெற்றது. இந்த விருது விழாவில் ரபாடா ஆறு விருதுகளை வென்றுள்ளார். கார்கிஸோ ரபாடா தற்போது தென்னாபிரிக்க அணியின் ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-11-17T17:50:08Z", "digest": "sha1:7SSTXY33BP263OFZZRUC7YZOVK47TFUB", "length": 6805, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாதிக்காய்யின் மருத்துவ குணங்கள் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஇலை, ஜாதிக்காய், ஜாதிக்காய் சாப்பிடும் முறை, ஜாதிக்காய் சூரணம், ஜாதிக்காய் பயன்கள், ஜாதிக்காய் பலன்கள், ஜாதிக்காய் பவுடர், ஜாதிக்காய் பொடி, ஜாதிக்காய் மருத்துவம், ஜாதிக்காய் மாசிக்காய், ஜாதிக்காய் மூலிகை, ஜாதிக்காய் லேகியம், ஜாதிக்காய்யின் நன்மை, ஜாதிக்காய்யின் நன்மைகள், ஜாதிக்காய்யின் பயன், ஜாதிக்காய்யின் பயன்கள், ஜாதிக்காய்யின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம், ராசம்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/10/blog-post_207.html", "date_download": "2019-11-17T17:59:49Z", "digest": "sha1:UX7KZVRAXQSWYSCUEIEEEUZD2J2K2QEA", "length": 9479, "nlines": 268, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: உதிர்வதில்லை உதிரப்பூ", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nபூமி நோக்கி வருகிறது காய்ந்த\nமூன்றே வார்த்தைக‌ள் தான். அட‌ங்கியிருக்கும் அர்த்த‌ங்க‌ள் ஆயிர‌ம்.\nநான் சொல்ல‌ணும் நினைத்த‌தை ம‌த்த‌வ‌ங்க‌ சொல்லி இருந்தாலும் ஈழ‌த்தின் அவ‌ல‌த்தை பெரிதும் எடுத்துக் கூறியுள்ள‌ இந்த‌ வ‌ரிக‌ளையே பெரிதும் உண‌ர்கிறேன், ம‌திக்கிறேன்..\n// புழுதிக்காற்று வந்து வாசமென்னும்\nக‌விதையின் த‌லைப்பு மி���‌வும் உண‌ர்ச்சிப்பூர்வ‌மாக‌ அமைந்துள்ளது.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/73733-danes-try-to-move-120-year-old-lighthouse-from-eroding-coast.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:39:14Z", "digest": "sha1:FAOSOAL3A2YKZNMH7YGWC65IPZ4QUXSP", "length": 8032, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நகர்த்தி வைக்கப்படும் கலங்கரை விளக்கம் - டென்மார்க் ஆச்சரியம் | Danes try to move 120-year-old lighthouse from eroding coast", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nநகர்த்தி வைக்கப்படும் கலங்கரை விளக்கம் - டென்மார்க் ஆச்சரியம்\nடென்மார்க்கில் மண் அரிப்பால் கடலில் விழவிருந்த கலங்கரை விளக்கத்தை அப்படியே நகர்த்திச்சென்று பாதுகாப்பான இடத்தில் நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nடென்மார்க்கின் வடக்கு ஜட்லேண்ட் என்ற பகுதியில் இருந்த 120 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் மண் அரிப்பால் மெல்ல, சாய்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கலங்கரை விளக்கத்தை சேதப்படுத்தாமல், அப்படியே பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nகடுங்குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுக்கும் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\nகுடிப்பதற்கு இடையூறாக இருந்ததாக சிசிடிவி கேமரா உடைப்பு - கும்பலுக்கு வலைவீச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விசாவை உடனடியாக வழங்குங்கள்” - சாய்னா நேவால் கோரிக்கை\nபாதுகாப்பு அச்சுறுத்தல் - மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிக மூடல்\nஇன்னொரு 'ஹார்ட் அட்���ாக்' போட்டி \nஉலகக் கோப்பை கால்பந்து: பெருவை வீழ்த்தி டென்மார்க் அசத்தல்\nதிருக்குறள் ஒப்புவித்த டென்மார்க் மாணவர்கள்: அசந்துபோன அமைச்சர்\n1.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓட்கா பாட்டில் கொள்ளை\nஉலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு டென்மார்க் தகுதி\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\nகுடிப்பதற்கு இடையூறாக இருந்ததாக சிசிடிவி கேமரா உடைப்பு - கும்பலுக்கு வலைவீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:12:20Z", "digest": "sha1:TTCXRRKHYJ4SN6YLF5WLM6LBY5NZRFRB", "length": 4801, "nlines": 36, "source_domain": "www.sangatham.com", "title": "சித்தாந்த கௌமுதி | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → சித்தாந்த கௌமுதி\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு ���ப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்\nகௌமுதி என்றால் நிலவொளி என்று அர்த்தம். அஷ்டாத்யாயியை கற்பதற்கு அணுகும் மாணவர்களை, சூரியனின் வெப்பம் போன்ற அதன் கடினத் தன்மை நெருங்க விடாமல் செய்துவிடக் கூடும். அதற்கு மாற்றாக அநேக உதாரணங்களுடன் நிலவொளியின் குளுமையை ஒத்ததாக அமைந்த நூலே வியாகரண சிந்தாந்த கௌமுதி என்று அழைக்கப் படுகிறது.\nலகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126067", "date_download": "2019-11-17T17:10:53Z", "digest": "sha1:Z3ZIL6SYLNI6E7DBIXPA4NE5NTIUAJXC", "length": 13793, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 144 ban in Ayodhya: Additional CRPF personnel on defense work,உச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nபுதுடெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முஸ்லிம் தரப்பு இறுதி வாதம் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. வரும் 17ம் தேதியுடன் இறுதிவாதம் முடிவதால் விரைவில் தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது. அதனால், அயோத்தி மாவட்ட நிர்வாகம், அயோத்தி பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்து, கூடுதல் சிஆர்பிஎப் வீரர்களை பணியமர்த்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரத்தில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரினர். இவர்கள் தொடுத்த வ��க்கை விசாரித்த அலாகாபாத் நீதிமன்றம், அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள கடந்த 2010ல் தீர்ப்பளித்தது.\nமேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து 10 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்த நிலையில், சமரசத் தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ.கலிஃபுல்லா தலைமையில் ஒரு மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.\nஆனால், ‘சமரசப் பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை’ என்று அந்தக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனால், இவ்வழக்கில் கடந்த ஆக. 6ம் தேதி முதல் தினமும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்து, வாதங்களைக் கேட்டு வருகிறது. இதனிடையே, வழக்கின் வாதங்களை வருகிற 17ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முஸ்லிம் தரப்பினர் தங்கள் வாதத்தை இன்றுடன் (அக். 14) முடித்துக் கொள்ள வேண்டும்; இந்து அமைப்பினர் தங்கள் கருத்தை அடுத்த 2 நாள்களில் தெரிவிக்க வேண்டும்.\nஅதனை ெதாடர்ந்து வரும் 17ம் தேதியுடன் இறுதி வாதங்கள் முடிவடைந்துவிடும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், ஒரு வார தசரா விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது. முஸ்லிம் தரப்பு இறுதி வாதம் இன்றுடன் முடிகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவ. 17ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதால், அதற்குள்ளாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் வருவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார். இதன்படி அயோத்தியில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கவிடுவதற்கும், படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி நேரத்தின்போது பட்டாசுகளை தயார் செய்வதற���கும், விற்பனை செய்வதற்கும் உரிய முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, அயோத்தியில் ஏற்கனவே போடப்பட்ட பாதுகாப்பு போலீசாருடன், கூடுதலாக சிஆர்பிஎப், உள்ளூர் போலீசாரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ஏர்இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்பனை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nப.சிதம்பரத்துக்கு தாக்கல் செய்த மனுவே டி.கே.சிவக்குமாருக்கும் ‘காப்பி - பேஸ்ட்’ அமலாக்கத்துறைக்கு குட்டு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி\nமகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங். கூட்டணி ஆளுநருடன் இன்று மாலை சந்திப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: இளம்பெண்களை நிலக்கல்லில் தடுத்து நிறுத்த முடிவு.. பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிப்பு\nஇந்தியா திரும்பினார் பிரதமர் மோடி: தீவிரவாதத்தால் ரூ70 லட்சம் கோடி இழப்பு... வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பேச்சு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனுவுக்கு இன்று மாலையில் தீர்ப்பு.... சிறையில் இருந்து வெளியே வருவாரா\nதமிழகம், புதுச்சேரியில் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமகாராஷ்டிராவில் சிவசேனா - என்சிபி - காங். கூட்டணி ஆட்சி: வரும் 19ம் தேதி குறைந்தபட்ச செயல்திட்டம் வெளியீடு\nமண்டல பூஜைக்காக நாளை நடை திறப்பு: சபரிமலையில் பதற்றம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/64-january.html", "date_download": "2019-11-17T17:10:32Z", "digest": "sha1:JNM7M5BNSCHDT3OYQYS343E3YW26QV7Y", "length": 2574, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nஅடுத்த புளுகு .... ஆரம்பம்\nநால்வருணம் பேணும் நான்காம் தூண்\nகளப்பிரர் ஆட்சி இருண்ட காலமா\nமனுதர்ம நீதியும் - கரிகாலன் நீதியும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/madhani/", "date_download": "2019-11-17T17:53:07Z", "digest": "sha1:NWTQF6G7A6UUODYUPSCMKY4YLLJ3YQR6", "length": 141224, "nlines": 481, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Madhani « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்\nகோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஅரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.\nஇந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.\nஇதையடுத்து அல��-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.\nஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.\nபிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு\nபுதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.\nகேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார���. மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.\nகேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.\nகொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.\nமதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.\n5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்\nகோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nகுண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.\nஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா இல்லையா என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.\nஇந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.\nமதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன\nகோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.\nகேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-��் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.\nஇதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.\nதற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.\nவெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.\nசிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை\nகோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.\nஇவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.\nஇவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.\nஇந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.\nஎனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கி��மை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.\nசம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.\nயூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.\nகே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.\nபலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்\nகோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.\nதனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nநீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.\nகாலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். ���ாலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.\nகோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.\nகாலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nகாலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.\nகாலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nகாலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.\nகாலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.\nகாலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.\nபகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.\nகுண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.\n69 பேருக்கு கடும் தண்டனை\nகோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகி��்றனர்.\nஎனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:\nஎஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.\nஇவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.\n“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’\nகோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nதொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.\nஇதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.\n என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.\nபாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\nகோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவ��்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.\nகேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nகோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.\nஇது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.\nமற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:\nமுக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.\nஅப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.\nநெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.\nகுற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.\nகாலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.\nகூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கற���ஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.\nகாலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.\nகூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.\nகுற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.\nகடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி\nகோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.\nகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:\nகோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.\nகடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.\nமதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்\nவழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.\nகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.\nஇது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.\nஅவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.\nஅவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nமதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.\nகோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.\nதீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.\nசிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.\nபல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.\nகுற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.\nஇந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.\nமேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.\nஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.\nஇதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.\nஇரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.\nமேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.\nகிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC\n1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.\nகுற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.\nபரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்\nமன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்\nமன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nஅடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.\nபிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய���திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.\nமத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை\nராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல\nமத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.\nகூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப இதில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.\nஇவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.\nகுடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை\nமே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.\nசாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீ��ம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கலக்கின்றனர்.\nநாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.\nஇந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.\nபொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்ட�� இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.\nபொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.\nசீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.\nபணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளைவை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.\nமுஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமுஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதம���கிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.\nஉயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.\nதிறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.\nபஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜனும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.\n“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.\nதிறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.\nவெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.\nரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். திறமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.\nவேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.\nசோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.\nஇரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக்களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.\nஅரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.\nகட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.\n2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.\nஎல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.\nபுது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.\n“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஉள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள் வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.\nகோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.\nஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.\nஅரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ண��ய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.\nநாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.\nபாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது அந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.\nபாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.\nகாஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.\n“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.\nசோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்\nசென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்பு தெரிவித்தது.\nஅதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.\nமன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம்.\n இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.\n விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.\nவிலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.\nஉணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.\nசெயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளி���ிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.\nவளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வரிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.\nஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.\nமன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.\nகுறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.\nசீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.\nசிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.\nநாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்\nகடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.\nஅமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.\nஇதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.\nஉலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.\nஉலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்கள் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.\nபன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.\nஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.\nஅமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.\nதங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.\nபொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அர���ு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.\nஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.\nஎண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.\nதொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.\nஅநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.\nவிழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.\nபொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.\nஅந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.\nஇங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.\nதுக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்\n இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா’ என்று கேட���டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள் பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள் தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே\n‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள் ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.\nமற்ற காங்கிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.\nசிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.\nஅதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார் ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள் லாலு பிரஸாத் யாதவ் உட்பட அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு முன்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.\nதலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.\nதீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப்பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம் என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:12:16Z", "digest": "sha1:H7GF6IZ7WKVFM3U3BNZ5PEOOIBY4VKJF", "length": 30149, "nlines": 170, "source_domain": "lifebogger.com", "title": "பெட்ரூ ரோட்ரிக்ஸ் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்", "raw_content": "\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்ப��ாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nHome ஐரோப்பிய நட்சத்திரங்கள் பெட்ரூ ரோட்ரிக்ஸ் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nபெட்ரூ ரோட்ரிக்ஸ் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nLB ஒரு கால்பந்து ஜீனியஸின் முழு கதையைப் புனைப்பெயரால் அறியப்படுகிறது; 'தி ஃபேஷிலிட்டர்'. எங்கள் பருத்தித்துறை ரோட்ரிக்ஸ் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள் அவருடைய குழந்தை பருவத்தில் இருந்து இன்று வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பற்றிய முழு விவரங்களை உங்களுக்குக் கொண்டு வருகின்றன. பகுப்பாய்வு அவரது வாழ்க்கை கதை புகழ், குடும்ப வாழ்க்கை மற்றும் அவரை பற்றி பல இனிய மற்றும் பிட்ச் சிறிய அறியப்பட்ட உண்மைகள் அடங்கும்.\nஆமாம், அனைவருக்கும் அவரது திறமைகளை பற்றி தெரியும் ஆனால் சில மிகவும் சுவாரசியமான இது Pedro Rodreguez வாழ்க்கை வரலாறு கருதுகிறது. இனிமேலும் இல்லாமல், தொடங்குங்கள்.\nபருத்தித்துறை ரோட்ரிக்ஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஆரம்ப வாழ்க்கை\nபருத்தித்துறை எலியேசர் ரோட்ரிகஸ் லெட்ஸ்மா ஜூலை மாதம் 9 ம் தேதி ஜூலை மாதம் 9 ஆம் தேதி தனது தாய், மான்செராட் லெட்ஸ்மா என்னிசோவோ மற்றும் தவான், ஜுவான் அன்டோனியோ ரோட்ரிகஸ் பெட்ரோ ஆகியோரால் ஸ்பெயினிலுள்ள சாண்டா குரூஸ் டெனெரிப்பில் பிறந்தார்.\nஅவரது பெற்றோரின் ஒரே குழந்தைதான் பருத்த். அவர் கெட்டுப்போன குழந்தை வகை அல்ல.\nபெட்ரோ நன்கு பயிற்சி பெற்றார் மற்றும் பெற்றோருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். பள்ளிக்கூடம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றிற்காக சிறப்பாகப் பணியாற்றுவது இளம் வயதினருக்கு வாழ்க்கையின் சிறந்த ஆரம்பமாகும். அவர் புத்தகங்களை படித்து, நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதன் மூலம் சரியான சமநிலையைக் கண்டார்.\nபருத்தித்துறை ரோட்ரிக்ஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஆரம்ப வாழ்க்கை\nபருத்தித்துறை கால்பந்தில் ஒரு பிற்பகுதியில் துவங்கியது (வயது 16). அவரது இளமைத் தொழில் XXX இல் அவர் முதன்முறையாக San Isidro அகாடமியில் சேர்ந்தார், அங்கு அவர் 2003 வரை நடித்தார்.\nஇல், அவர் கவனத்தை பெற்றார் FC பார்சிலோனா அகாடமி. பெட்ரோ கிளப்பின் விசாரணையை நிறைவு செய்தார், பின்னர் காடலான் கிளாஸ் அகாடமியில் நுழைவதற்கு அழைக்கப்பட்டார். அவர் அகாடமியில் தனது படிப்பை தொடர்ந்தார் மற்றும் கிளப் இளைஞர் அணிக்கு 2005 வரை நடித்தார்.\nஅவர் கையெழுத்திட்ட ஒரு தொழில்முறை ஒப்பந்தம் மற்றும் கிளப் மூன்றாவது அணியில் ஒரு இடம் வழங்கப்பட்டது என ஆண்டு அவரை நன்றாக சென்றது. 2005-2005 இடையில், பாட்ரோ ரோட்ரிக்ஸ் மூன்றாவது அணி முக்கிய வீரர்களில் ஒருவராக ஆனார்.\nஇளம் ஸ்பானியரின் ஈர்க்கக்கூடிய காட்சிகளை அவர் அதிகமான கோல்களை அடித்த அவர், 2007 தொடங்கி கிளப் கிளப்பின் இரண்டாவது அணிக்காக விளையாட அனுமதித்தார்.\n2009 / 2010 இல், ஒரு ஆண்டில் ஆறு வெவ்வேறு கிளப் போட்டிகளில் அடித்த வரலாற்றில் முதல் வீரர் ஆனது, லியோனல் மெஸ்ஸினால் மட்டுமே இது பதிவு செய்யப்பட்டது, இது 2011 ல் செய்தது.\nமொத்தத்தில், பெட்ரோ பார்சிலோனாவின் முதல் அணிக்கு 321 உத்தியோகபூர்வ விளையாட்டுப் போட்டியை நடத்தியது, 99 கோல்களை அடித்தது மற்றும் XSSX% (46) விட மெஸ்ஸிக்கு மிகச் சிறப்பான XNUM உதவிகளை அளித்தது.\nஅவர்கள் சொல்வது மற்றது இப்போது வரலாறு.\nபருத்தித்துறை ரோட்ரிக்ஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -குடும்ப வாழ்க்கை\nபேட்ரோவின் தாயார், மான்ஸெராட் லெட்ஸ்மா என்ஸினோசோ மற்றும் அப்பா, ஜுவான் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் ஆகியோர் இணையத்தில் தங்கள் ஆளுமைகளைப் பற்றி மிகக் குறைவான தகவல்கள் உள்ளனர்.\nஎனினும், கடலோர ஸ்பானிஷ் நகரம் சாண்டா க்ரூஸ் டி டென்னெரிப் புகழ், இயற்கையின் நகரம் என்று புகழ் பெற்ற ஆதாரங்களில் இருந்து தெரிவிக்கின்றன.\nஅவர்கள் உண்மையில் சிறந்த முறையில் தங்கள் ஒரே மகனை வளர்ப்பதற்கு அவர்கள் சிறப்பாக செய்துள்ளனர். பருத்தித்துறை தனது பெற்றோருக்கு தேவையான ஒவ்வொரு காரியத்தையும் வழங்குகிறது.\nபருத்தித்துறை ரோட்ரிக்ஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -உறவு வாழ்க்கை\nபருவத்தின் காதல் வாழ்க்கை சமநிலைக்கு தகுதியானது. ஒரு கணக்காளர் யார் கரோலினா மார்ட்டின் அவர் கூறினார் மற்றும் அவரை விட 5 ஆண்டுகள் பழைய என்று கூறப்படுகிறது. பருத்தித்துறை 17 போது அவர்கள் சந்தித்தனர். அந்த நேரத்தில், கரோலினா இருந்தது 22.\nபருத்தித்துறை ரோட்ரிகஸ் லவ் ஸ்டோரி\nமற்ற வீரர்கள் போலல்லாமல், பெட்ரோ நல்ல காரணங்களுக்காக வெளிச்சத்திற்கு வந்தார். இரண்டு காதல் பறவைகள் தங்கள் மிக குறுகிய விவகாரத்திற்கு பிறகு ஆண்டு மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் தொழிற்சங்கத்தைக் காட்டும் புகைப்படங்கள் கீழே உள்ளன.\nகீழே இந்த விரிவாக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள். அவர்கள் தங்கள் காரில் அழகாக இருக்கிறார்கள்.\nபெட்ரோவின் மிகச் சிறந்த நண்பரும் முன்னாள் பார்சிலோனா அணியினரும் சொந்தமான செல்வந்தோ Bodega இன்யெஸ்டா வைன் உடைய கண்ணாடிகளைக் கொண்டுள்ளனர். ஆண்ட்ரஸ் இன்னிஸ்டா.\nஅவர்கள் தங்கள் குழந்தையை வைத்து சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தங்க முடிவு செய்தனர். தம்பதியினர் தங்கள் முதல் மகன், ப்ரையன் ரோட்ரிக்ஸ் மார்ட்டின் மார்ட்டின், ஏப்ரல் XXX.\nகரோலினா மார்ட்டின் மிகவும் அன்பானவர், அவளது கணவனின் மிகுந்த கவலையைப் பெறுகிறார். பேட்ரோ தன்னை ஒரு அன்பான கணவன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது பொறுப்பு. அவர் எந்தவொரு விவகாரத்திலும் ஈடுபடவில்லை. அவரது பிரத்தியேக வாழ்க்கை உண்மையில் ஒரு பெரிய வெற்றியாக உள்ளது. மீண்டும், அவர்கள் ஒன்றாக அழகாக இருக்கிறார்கள்\nபருத்தித்துறை ரோட்ரிக்ஸ் மற்றும் மனைவி, கரோலினா மார்ட்டின்\nஅவர்களின் உறவு காதல், நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலைப் பொறுத்து உள்ளது. எனவே, அவர்கள் பிரிப்பு அல்லது விவாகரத்து பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை. கரோலினா மார்ட்டின், டானெல்லல்லா செமணனுக்கு மிகவும் நெருங்கிய நண்பன் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. செஸ்க் ஃபப்ரேகாஸ் இந்த கட்டுரையை எழுதும்போது.\nPedro இன் இசைவான திருமண உறவை மக்கள் பாராட்டும்போது, ​​அதுவும் கூறலாம் ரேடமெல் ஃபல்காவோ, நெமஞ்சா மேட்டி, போலல்லாமல், எட்ஸ்சன் கேவானி மற்றும் அட்ரியனோவுடன் அவருடைய திருமண வாழ்க்கை திருமண விவகாரங்கள் மற்றும் முரண்பாடுகளுடன் குறிக்கப்பட்டுள்ளது.\nபருத்தித்துறை ரோட்ரிக்ஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -திவாலாவிலிருந்து தனது குழந்தைப் பருவக் கிளப்பை காப்பாற்றினார்\nபெட்ரோவின் சிறுவயது கிளப்பிற்கு, சான் இஸ்ட்ரோ, திவால் திசையில் இருந்து பேட்ரோவின் நகர்வுக்கு நன்றி தெரிவித்தார் செல்சியா.\nடெனரிஃபீயிலிருந்து ஸ்பானிய நான்காவது அணிக்கு வீரர் பரிமாற்றத்திலிருந்து € XNUM கிடைத்தது செல்சியா, இது அவர்களின் வருடாந்திர வ��வு செலவுத் திட்டத்தின் நான்கு மடங்கு அதிகமாகும் (€ 85,000).\nஇங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் செல்சீ எப்.சி.க்காக எப்போதும் விளையாடுவதற்கு பெடரோ 10 ஸ்பானியாராக இருந்தார்.\nபருத்தித்துறை ரோட்ரிக்ஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -வலிமை மற்றும் பலவீனம்\nஆட்டத்தின் இரு பக்கத்திலும் விளையாடுவதில் அவரை பலவந்தமாக நிரூபித்த அவர் ஆட்டத்தில் அவர் கால்களைப் பயன்படுத்துகிறார்.\nஅவர் திறமை திறம்பட சிறப்பாக உள்ளது. அவர் பந்து பந்தை ஒரு நல்ல கட்டுப்பாடு உள்ளது. அவர் மிகுந்த உற்சாகத்தையும் திறமையையும் பெற்றார், இது அவரை மிகவும் கவர்ந்தது மற்றும் நீண்ட மற்றும் குறுகிய தூர காட்சிகளின் வேகத்திலும் நிலைப்பாட்டிலும் பாராட்டப்பட்டது.\nPedro தான் பலவீனம் அவரது தலைப்பு திறன்கள்.\nசெல்சியா எஃப்.சி நடப்பு வீரர்கள்\nஅடாமா ட்ரோர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபில்லி கில்மோர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபிகாயோ டோமோரி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅன்சு ஃபாதி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகிளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடானி செபாலோஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரீஸ் ஜேம்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகர்ட் ஜூமா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேக்ஃபுசா குபோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமேசன் மவுண்ட் சைல்டுஹுட் ஸ்டோரி பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரோட்ரிகோ ஹெர்னாண்டஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோஸ் அன்டோனியோ ரைஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் என் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவ���ம்.\nசாமுவேல் எட்டோ குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமானுவல் நெவர் சைலண்ட் ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்கோஸ் ரோஜோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஉண்மையிலேயே கதை சொல்லும் கதை\nVirgil van Dijk சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nசாலமன் Kalou சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகாஸ்பர் ஷ்மிச்செல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரிக்கார்டோ பெரேரா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nயூசுப் பால்சென் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை XHTML - HagePlex டெக்னாலஜிஸ் வடிவமைக்கப்பட்டது தீம்\nவில்லியன் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஈத்தன் அம்ப்பா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஃபிகாயோ டோமோரி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஇவன் ராகிடிக் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜோர்டி ஆல்பா சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534574/amp", "date_download": "2019-11-17T17:25:47Z", "digest": "sha1:4LNEPUYHPS2DNEACDGE6EWRZWNBMVKND", "length": 7346, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "India Won The toss and Elected to bat first against South Africa in 3rd test | 3 வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு | Dinakaran", "raw_content": "\n3 வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு\nராஞ்சி : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணிக்காக ஷாபாஸ் நதீம் டெஸ்ட் போட்டிகளில் இன்று அறிமுக வீரராக களமிறங்குகிறார் . 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி :இந்திய அணி பந்து வீச்சில் சுருண்டது வங்கதேசம்\nஇந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்சில் 493 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது இந்திய அணி\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்\nசையது முஷ்டாக் அலி டிராபி திரிபுராவை சுருட்டியது தமிழகம்\nசென்னையில் பள்ளி கூடைப்பந்து நவ.20ல் தொடக்கம்\nஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் பெடரர் : ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தல்\nஇரட்டை சதம் விளாசினார் மயாங்க் அகர்வால் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன் குவித்தது இந்தியா : வங்கதேசத்துக்கு கடும் நெருக்கடி\nதொடர்ந்து விளையாடி வரும் நிலையில் எனக்கு மன அழுத்த பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்\nலண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டி: நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: சதமடித்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nலண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பெடரரிடம் தோல்வியுற்றார் ஜோகோவிச்\nடென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடப்பு சாம்பியன் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி : கிரீஸ் இளம் வீரர் சிட்சிபாஸ் அபாரம்\nடென்னிசில் இருந்து டொமினிகா ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535399/amp", "date_download": "2019-11-17T18:30:37Z", "digest": "sha1:OUL7ILPHJOXRTYSVLQ24NQLECSYTUXC6", "length": 8783, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Anandan Gunasekaran wins gold in the 100 meter run | உலக ராணுவ போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் | Dinakaran", "raw_content": "\nஉலக ராணுவ போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்\nவூஹான்: உலக ராணுவ போட்டிகள் 2019-ல் பங்கேற்ற மாற்றுத்திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் 7-வது உலக ராணுவ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் நடைபெறும் மிக பெரிய விளையாட்டு போட்டியாக இது அமைந்து உள்ளது. ஏனெனில் 140 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.\nசீனாவில் நடைபெற்று வரும் போட்டியில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார். பதக்கம் வெல்வது அவருக்கு புதியது அல்ல. கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.\nவிராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி :இந்திய அணி பந்து வீச்சில் சுருண்டது வங்கதேசம்\nஇந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்சில் 493 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது இந்திய அணி\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்\nசையது முஷ்டாக் அலி டிராபி திரிபுராவை சுருட்டியது தமிழகம்\nசென்னையில் பள்ளி கூடைப்பந்து நவ.20ல் தொடக்கம்\nஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் பெடரர் : ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தல்\nஇரட்டை சதம் விளாசினார் மயாங்க் அகர்வால் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன் குவித்தது இந்தியா : வங்கதேசத்துக்கு கடும் நெருக்கடி\nதொடர்ந்து விளையாடி வரும் நிலையில் எனக்கு மன அழுத்த பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்\nலண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டி: நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: சதமடித்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nலண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பெடரரிடம் தோல்வியுற்றார் ஜோகோவிச்\nடென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடப்பு சாம்பியன் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி : கிரீஸ் இளம் வீரர் சிட்சிபாஸ் அபாரம்\nடென்னிசில் இருந்து டொமினிகா ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7459", "date_download": "2019-11-17T17:21:24Z", "digest": "sha1:3ONVN3W5URGCDLJOIF3A36JIGPM2WLD6", "length": 24129, "nlines": 57, "source_domain": "m.dinakaran.com", "title": "வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் ���ிருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன...\n‘வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கு யார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே’ என்றொரு பழம்பாடல் தமிழில் உண்டு.இந்தப் பாடல் அடிகளில் சொல்லப்படுகிற ஒவ்வொரு தாவரங்களும் மருத்துவத் தன்மை உடையது என்பதை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அது நமக்கும் இன்று நன்றாகவே தெரியும்.\nமலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘சுக்கு இல்லா கஷாயம் இல்லா.’ அதாவது சுக்கு இல்லாமல் மருந்துகள் செய்ய முடியாது என்பது இதற்குப் பொருள். தமிழகத்தில், ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்றும் இதே பெருமை சொல்லும் வேறு ஒரு பழமொழியை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் மருத்துவகுணம் நிறைந்த சுக்கின் மகத்துவம் நன்கு புரியும். ஆகவே, நாம் உணவில் இஞ்சியை அடிக்கடி சேர்த்துக் கொள்கிறோம். (உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு எனக் குறிப்பிடுகிறோம் என்பதை இளைய தலைமுறைக்கு\nசுக்கு முதுமையை வரவிடாமல் தடுக்கும் ஒரு காயகற்ப மருந்து. ஆகும். ‘காலையில் இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண... கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பாரே’ - என்ற முதுபெரும் மொழியில் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய் ஆகிய மருந்துப் பொருட்களின் முக்கியத்துவம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இஞ்சியைத் தேனில் ஊற வைத்து அந்தத் தேனைத் தினமும் அருந்தி வர, செரிமானப் பிரச்னைகள் முற்றிலும் குணமாகும் என்பது நிதர்சன உண்மை. பேருந்தில் பயணம் செய்கிறபோது ஒரு சிலருக்குத் தலைசுற்றல், வாந்தி மற்றும் ஒவ்வாமை(Allergy) ஏற்படும்.\nஇதனை மோஷன் சிக்னஸ்(Motion sickness) என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவோம். கப்பல், விமானத்தில் பயணிக்கும்போதுகூட பலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். இவற்றைத் தவிர்ப்பதற்காகத்தான் பேருந்து நிலையங்களில் ‘ஏலம், சுக்கு சேர்த்த சில்லுக்கருப்பட்டி மற்றும் இஞ்சி முரப்பா ஆகியவற்றைத் தவறாமல் விற்பனை செய்துகொண்டு இருப்பார்கள். நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடும் இவற்றிற்கு, ‘மோஷன் சிக்னஸ்’ எனக் குறிப்பிடப்படுகிற தலைசுற்றல், வாந்தி மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றைப் போக்கும் தன்மை உண்டு. அதனால்தான் இந்த எளிய மருந்துப் பொருட்கள் பேருந்து நிலையங்களில் இன்றும் விற்கப்படுவதைக் காண முடிகிறது.\nசித்தா மற்றும் ஆயுர்வேதம் முதலிய பாரம்பரிய வைத்தியத்திலும், பாட்டி வைத்தியத்திலும் இவை மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த இடத்தைப் பெற்று உள்ளன. சுக்கு மல்லி காப்பி என்று ஒன்று குடிப்பது வழக்கம். சுக்கு மற்றும் தனியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படுவது சுக்கு மல்லி காபி. உடல் வலியை நீக்குவதற்காக கிராமப்புறங்களில் தயாரித்து கொடுக்கப்படுகிற சுக்குமல்லி காப்பியில் இருந்துதான் களைப்பு நீக்கும் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.\nபிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களுக்குக் கர்ப்பப்பை சுருங்குவதற்கும், வயிற்றில் தோன்றுகிற வெள்ளைக் கோடுகள் மறைவதற்கும், தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கும், குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பதற்கும் நடகாய லேகியம் அல்லது பிரசவ லேகியம் கொடுப்பார்கள். சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த லேகியம் சௌபாக்ய சுண்டி என அழைக்கப்படுகிறது. சௌபாக்யம் என்றால் எல்லா நலனும் என்று பொருள். சுண்டி என்பது சமஸ்கிருதத்தில் சுக்கின் பெயர். அதன் காரணமாகத்தான் அந்த மருந்தைக் குழந்தை பிறந்த பின்னர், இளம் தாய்மார்களுக்குக் கொடுத்து வந்தால் குழந்தை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஇதனால்தான் இன்றைக்கு ‘மகப்பேறு பெட்டகம்’ என்று அரசாங்கம் கொடுக்கும் அந்தப் பெட்டகம் குழந்தைகளுக்கும் ஒரு கிஃப்ட் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், அதில் இந்த சௌபாக்ய சுண்டி சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. கர்நாடகாவில் தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் மழைக் காலத்தில் பெரும்பாலான ஹோட்டல்களிலும்கூட சுக்கும், சித்தரத்தையும் சேர்த்து, ‘கஷாயம்’ ��ன்ற பெயரில், பெரிய அளவில் விற்பனை செய்கின்றனர். ஏனென்றால், இவ்விரண்டு மருந்துப் பொருட்களைச் சேர்த்து கஷாயம் செய்து கொடுக்கிறபோது, அது மழைக்காலத்தில் ஏற்படுகிற ஜுரம், உடல் வலி, தசை வலி சளி பிடித்தல் ஆகியவற்றைப் போக்கும்.\nமேலும் அவை வராமல் தடுக்கும். இத்தகைய காரணங்களினால், இதன் விற்பனை பெருமளவில் மழைக்காலத்தில் நடைபெறும். உடலில் எங்கேனும் வீக்கம், வலி, மற்றும் தலைவலி இருந்தால் சுக்கை அரைத்து பத்து போட பாட்டி சொல்வாள். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகளில் நீண்ட நேரம் பயணம் செய்பவர்களுக்கும், பல மணி நேரம் கணிப்பொறி முன் அமர்ந்தவாறு, நாள் முழுவதும் பணியாற்றுபவர்களுக்கும் இந்தக் கஷாயம் செய்து கொடுக்க கால்களின் ரத்த ஓட்டத்தில் ஏற்படுகிற தடை மெல்லமெல்ல குறைந்து இயல்பு நிலையை அடையும் என்று சொல்வார்கள் ஆழ் ரத்த நாளங்களில் உண்டாகிற ரத்தக்கட்டு(Deep venous thrombosis) நோயைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.\nஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படுகிற Migraine-ஐ அனைவரும் ‘ஒரு கொடிய நோய்’ என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் சாதாரணமாக வேலை செய்பவர்கள் கூட இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டால் அன்றைக்கு முழுவதுமே அவருடைய வேலை பாதிக்கப்படும். வாந்தி எடுத்தால்தான் அத்தலைவலி குறையும் என்ற சூழலும் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற இந்தத் தலைவலி மிகுந்த வேதனை தரும். இதைக் குணப்படுத்துவதற்கு 2 கிராம் சுக்குப் பொடியைத் தேனில் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் ஒரு மண்டலம்(40 நாட்கள்) சாப்பிட்டு வர, மைக்ரேன் என்ற இந்த ஒற்றைத் தலைவலி வருவது வெகுவாக குறைந்து விடும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.\nஇத்தகைய பெருமை வாய்ந்த சுக்கை அடிப்படையாகக் கொண்டு, நவீன மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.\nஅவற்றில் ஒன்று, புற்றுநோய்க்குச் சிகிச்சை மேற்கொள்கிறபோது ஏற்படுகிற வாந்தி ஒக்காளம் தடுப்பதற்கு முன்னரே நாம் சொன்னது போல சுக்குப்பொடியைத் தேனில் கலந்து கொடுத்தால் வாந்தி ஒக்காளம் உண்டாவது தவிர்க்கப்படும். Analgesic, Anti-inflammatory என்று சொல்லப்படும் வீக்கம் காரணமாக உடலில் எங்கு வலி வந்தாலும் எங்காவது காயம்பட்டு அத��ால் வீக்கமும் வலியும் இருந்தாலும், அவை வெளியில் தெரியாத ரத்தக் கட்டியாக இருந்தாலும் அதனைச் சுக்கு நீக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.\nஅதேபோல் இஞ்சி தேனூறல் செரிமானத்தை அதிகப்படுத்தி பசியைத் தூண்டி உடலில் வாதத்தைச் சமன்படுத்தும். சித்த மருத்துவத்தில், வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் இயற்கை அளவில் இருக்க வேண்டும். இம்மூன்றின் இயற்கை அளவு மாறுகிறபோது நோய்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. உடலின் இயக்கங்களைத் தடுப்பதால் வரக்கூடிய நோய்கள், வலியை ஏற்படுத்தக்கூடிய நோய் ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. சுக்கில் நறுமண எண்ணெயும் Gingerol என்ற வேதிப்பொருளும் இருக்கிறது.\nஇந்த வேதிப்பொருள்தான் சுக்கினுடைய காரத் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது.\nஇரைப்பையில் இருக்கிற கிருமியை அழித்து, செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணியாக செயல்படல் ஆகிய தன்மையும் இதற்கு உண்டு. சில சுக்கு வகைகளில், நார்ச்சத்து அதிகமாகவும், Gingerol அளவு குறைவாகவும் இருக்கும். மாவு சுக்கு என்று அழைக்கப்படுகிற வகை எளிதாக பூச்சிகளின் தாக்கத்துக்கு உட்படுவதால் அதைச் சேமித்து வைக்க இயலாது.\nதமிழ்நாட்டில் செங்கோட்டை, சத்தியமங்கலம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டம் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் வளர்க்கக்கூடிய இஞ்சி மிக நன்றாக இருந்தாலும், இன்று நமது உணவு மற்றும் மருந்துகளின் தேவைக்கு இந்தியாவில் போதுமான அளவு இஞ்சி விளைச்சல் இல்லை என்பதும், அதனால் நாம் இப்போது வெளிநாடுகளில் இருந்து இதை இறக்குமதி செய்யவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் என்பது வேதனைக்குக்குரிய விஷயம்.\nகத்தரிக்காயில் எவ்வாறு நம் நாட்டு வகைகள் பல இருக்கின்றனவோ, அதுபோல சுக்கு செய்வதற்கென்றே சுக்குமாறன் என்ற ஒருவகை வயநாடு மாவட்டத்தில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. கரிமச்சத்து நன்றாக உள்ள நிலப்பகுதியில் சுக்கை விளைவித்து நம்முடைய நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.\n கவலை வேணாம்.. வினிகர் போதும்\nதவறி விழுவதை தவிர்க்க முடி��ாதா\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\n× RELATED குண்டா இருக்கீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/68", "date_download": "2019-11-17T18:14:08Z", "digest": "sha1:DW6IEBELIJ3HGFD5O45OT73SFVKRCFXH", "length": 6211, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n5. காஞ்சிபுரம் அவர்கள் மலையிலிருந்து திரும்பிவந்த காலத்திலும் வெப்பமாகவே இருந்தது; ஆனல் அவ்வளவு ஈரம் இல்லை. முதல் மழைப்பருவம் முடிந்து விட்டது; இரண்டாவது மழைப்பருவம் இன்னும் வரவில்லை. அடுத்த விடுமுறையான தீபாவளியில் என்ன செய்வது என்பதுபற்றிப் பள்ளிக் கூடத்தில் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டனர். கடை களில் - உங்கள் தீபாவளிப் பரிசு’ என் று பொருள்களைக் காட்சியாக வைக்க ஆரம்பித்துவிட்டனர். கிறிஸ்து மலாக்கு ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் கடைபெறு வதுபோலவே இது இங்கு கடந்தது. கடைகளுக்குச்சென்று வாங்குவதற்கு இது ஒரு சாக்கு மிகுந்த ஏழைகளுங்கூட ஏதாவது புதிய உடையைப் பெற முயற்சி செய்து பெற்று அணிந்து கொள்வார்கள். யாராவது பணக்காரர் கழித்துக் கொடுத்ததாக இருந்தாலும் பரவாயில்லை. ஆயாவுக்கும், வாசுகிக்கும், ஜார்ஜின் மனைவிக்கும் புதிய சேலைகள் வாங்க ஜூடி தன் தாயுடன் சென்ருள். ஜார்ஜின் மனைவி சில சமயங்களில், பின்னல் இரண்டு குழந்தைகள் பற்றிக் கொண்டுவர இடுப்பில் ம ந்ருெரு குழந்தையை வைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-17T18:21:29Z", "digest": "sha1:AGTGTUFQUXTR3L4OCZ656YMGDMNT44HA", "length": 37009, "nlines": 765, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "அபு | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஉயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா\nநீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தல��வர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார். .\nஉயிருக்கு போராடும் சிறைவாசி – அரசு நடவடிக்கை எடுக்குமா\nநடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.\nஆனால் நீதிமன்றத்’தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.\nகடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.\nஇதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.\nகேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.\nதீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.\nதற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.\nஉயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.\nநேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.\nநலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்\nநலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்\nகோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்குண்டு நீதிக்கு புறம்பாக தண்டனை விதிக்கப்பட்டு றூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முலாக் சிறைகளில் அடைபட்டு கிடப்பதை தாங்கள் அறிவீர்கள்.\nகொலை கொள்ளை, மோசடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களை புரிந்து இவர்கள் சிறை செல்லவில்லை, மாறாக சமூக நலனில் அக்கறையும், தன்னலம் கருதா அர்ப்பணிப்பும் தான் இவர்களின் சிறைவாசத்திற்கான காரனமாகும்.\nசிறைக்கூட சித்திரவதைகள்தந்த பரிசாக இவர்களில் நூற்றுக்கணக்கானோனர் தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுகின்றனர். சபூர் ரஹ்மான் என்ற ஆயுள் கைதி கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். மஸ்த்தகீர் என்பவரும் இறந்து சில வருடங்கள் ஆகின்றன.\nஇப்போது அபுத்தாஹிர் என்ற இளம் வயது ஆயள் கைதி சிறுநீரகங்கள் இரண்டும் பழுதாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சோக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்.\nமுஸ்லிம் அல்லாத ஆயள் தண்டனைக் கைதிகள் 10 வருடங்கள் நிறைவடைந்தால் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டும் 10 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை பெறாமல் உயிர் காற்றை சுவாசிக்க கூட வழியின்றி மருத்துவ மனைகளுக்கும், மண்ணரைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். அரசின் இவ்வகை அப்பட்டமான போக்கை, அநீதியை கேட்போர் யார்….\nசகோதரர் அபுதாஹிருக்கு தொடாந்து டயாலிஸிஸ் செய்யப்படுகின்றது. சமுதாயம் நலமுடன் வாழ தன் அர்ப்பணித்த இந்த சகோதரரின் நலத்திற்காக சமுதாயமே உன் கரங்கள் உயர, கல்புகள் உருக எல்���ாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து உதவிட வேண்டுகின்றோம்.\nசிறுபான்மை உதவி அறக்கட்டளை (CTM)\nதமிழகமெங்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளை நடத்தி வரும் தமிழக முஸ்லிம் நல அமைப்பு\nகுறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Chennai/-/doctors/doctor/?category=176", "date_download": "2019-11-17T18:51:42Z", "digest": "sha1:NHYJUO5MW2GATSVKGEZWQMUPJAXNGDTJ", "length": 11157, "nlines": 319, "source_domain": "www.asklaila.com", "title": "Doctor Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nநெஃபிரோலைஃப் கெயர் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநெஃபிரோலைஃப் கெயர் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ரோஸ் கெலென் தாமஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ராமா ராவ் மன்னம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் தாமஸ் ரோஸ் கெலென் ஷிரீமதி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100686", "date_download": "2019-11-17T17:02:17Z", "digest": "sha1:IMQTFEUCGL34Z2JZM35XWSQICNFIZMYY", "length": 15163, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "ASYMPTOTE பரிசு -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59\nவணக்கம். நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nபெரியம்மாவின் சொற்கள் சிறுகதை மொழியாக்கம் பெற்ற ASYMPTOTE இலக்கிய இதழ் விருதினை பற்றி உங்கள் தளத்தில் அறிந்தேன்.\nதிரைப்படம் எடுப்பது தொடர்பான திரைப்படங்கள் பல உண்டு. எழுத்தாளர் கதை எழுதுவது பற்றிய கதைகளும் உண்டு. பெரியம்மாவின் சொற்கள் போன்ற மொழியாக்கம் பற்றிய கதை வேறு எங்கும் வாசித்ததில்லை. சுசித்ராவால் இந்த தனித்துவமான கதையை மொழியாக்கம் எப்படி செய்ய முடிந்தது என எண்ண ஆச்சரியமாக இருந்தது.\nவிருது பற்றிய David Bellos ன் குறிப்பு என்னைப் போன்ற மொழியாக்கம் செய்பவர்களுக்கு, உற்சாகமூட்டுவதாக இருந்தது.\nஎங்கள் மதுரை பெண் சுசித்ராவிற்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு என் வணக்கங்கள்.\nஇன்றைய நாள் இனிதாக மலர்த்திருக்கிறது.’Asymptote’ சர்வேதேசநாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் உங்கள் கதைக்கு முதல் பரிசு கிடைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி.’Asymptote’ சர்வேதேசநாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் உங்கள் கதைக்கு முதல் பரிசு கிடைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்.இக்கதையை பரிசுக்கு தேர்ந்து எடுத்தது பற்றி David Bellos அவர்கள் … “இரண்டாவது பரிசுக்கு தகுதியுடைய போட்டியாளர்கள் பலர் இருந்தாலும் முதல் பரிசுக்கு தகுதியுடையது தங்கள் கதை மட்டும்தான் என்பதில் தனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் இது அழகான அசாதாரணமான கதை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வித்தியாசமான கதையை சிறப்பாக மொழியாக்கம் செய்து பரிசு பெற காரணமாக இருந்த தங்கள் வாசகியும்,நண்பருமான சுசித்திரா ராமச்சந்திரன் அவர்களும் பாராட்டுதலுக்குரியவர் என்று கருதுகிறேன்.\nவணக்கம். இன்று காலையில் உங்கள் இணையதளத்தில் ‘பெரியம்மாவின் சொற்கள்’ கதைக்கு தைவான் நாட்டிலிருந்து Asymptote-‍ன்சர்வதேச இலக்கிய பரிசு கிடைத்திருக்கிறது என்பதை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதற்கு இரண்டுகாரணங்கள் ஒன்று உங்கள் கதைக்கு கிடைத்த பரிசு. இரண்டாவதாக நான் தற்பொழுது வாழ்கின்ற தைவான் நாட்டில் இருந்து என்பது கூடுதல் மகிழ்வு. ‘பெரியம்மாவின் சொற்கள்’ உங்கள் இணையதளத்தில் வந்த அன்றே படித்திருந்தாலும் இன்று மீண்டும்ஒருமுறை படிக்கும் போது என் அம்மவும் மகனும் எப்படிபேசிக்கொள்கிறார்கள் என்பது கண் முன் காட்சியாகவந்து சென்றது.\nசர்வதேச இலக்கிய பரிசு பெற்ற உங்களுக்கு தைவான்நாட்டிலிருந்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். பெரியம்மாவின் சொற்கள் “சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள்.எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை,எனவே மகிழ்ச்சியாக உள்ளது. இச்சிறுகதை வெளிவந்த போதே இதைப்பற்றி எழுதியிருந்தேன்.மீண்டும் இன்று வாசித்தபோதும் அதே உணர்வு தான்.சொற்களின் மீது கட்டப்பட்ட உணர்வுகள்.சொற்கள் தீர்ந்துவிட்டால் இலக்கியமும்,இயக்கங்களும் நின்று விடும். ஆங்கில மொழிபெயர்ப்பில் சிறுகதை சரியான உச்சத்தை அடைந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் kind,mercy, mango, kuddai…என்றெல்லாம் சொற்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன.சிறந்த இக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் மனதிற்கு நிறைவைத் தருகிறது.\nபெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6\nவெண்முரசு - விமர்சனங்களின் தேவை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nநமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல\nவணிக எழுத்து ஒரு கடிதம்\nகேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/ravikaran.html", "date_download": "2019-11-17T17:43:22Z", "digest": "sha1:JRM5KLHXFPMO77645ACKXAEPYY5HD2WL", "length": 6746, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரவிகரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரவிகரன்\nயாழவன் November 02, 2019 முல்லைத்தீவு\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம், உயர் குருதி அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்தம் சிகிச்சைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:53:55Z", "digest": "sha1:YQLUENQQSD46H56FERKCPKSEDZC4UDTE", "length": 2771, "nlines": 79, "source_domain": "www.tamilxp.com", "title": "பூஜை அறை குறிப்புகள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags பூஜை அறை குறிப்புகள்\nTag: பூஜை அறை குறிப்புகள்\nபூஜை அறையில் இந்த பொருட்களை வைக்கக்கூடாது\nபூஜை அறையில் வைக்கப்படும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். அதோடு வெற்றிலையில் சுண்ணாம்பு வைக்கக்கூடாது. பச்சரிசி சாதம் செய்து கடவுளுக்கு படைக்க வேண்டும். அதோடு அவல், பொரிகடலை, கற்கண்டு...\nஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரை விமர்சனம்\nகொக்கோ வெண்ணெய் சாப்பிட்டால் ஆரோக்கியமா\nதீபாவளி அன்று என்னனென்ன சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/11/08201927/1057424/Birthday-Celebration-With-Vijay.vpf", "date_download": "2019-11-17T17:05:50Z", "digest": "sha1:FQUYTN37QAYYQZDC6O62MA5AOC6ZXYQZ", "length": 8694, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா தனது பிறந்த நாளை படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார்.\nபிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா, தனது பிறந்த நாளை\nபடக்குழுவுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை\nஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை இந்துஜா.\nவிஜய், ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்டோருக்கு இந்துஜா கேக் ஊட்டிவிடும்\nகாட்சிகள் வேகமாக பரவி வருகிறது.\nரூ.200 கோடி வசூலை எட்டியது, 'பிகில்'\nதீபாவளியையொட்டி வெளியான, பிகில் திரைப்படம், உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.\n\"பிகில்\" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை\nவிஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஹவுஸ்புல் - 16.11.2019 : இணையத்தில் நடக்கும் விஸ்வாசம் - பிகில் போட்டி\nஹவுஸ்புல் - 16.11.2019 : கார்த்தியின் கைதி ரூ.100 கோடி வசூல் \nகால்பந்து வீரராக தொடர்ந்து நடிக்கும் யோகிபாபு\nகாமடி நடிகர் யோகிபாபு, ஏற்கனவே பப்பி படத்திலும் பிகில் படத்திலும் அடுத்தடுத்து கால்பந்து வீரராக நடித்த நிலையில், தற்போது, ஜடா படத்திலும் கால்பந்து வீரர் வேடத்தில் நடித்து வருகிறார்.\nகீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்\nமதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.\nநம்பியார் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்...\nதமிழ்ப்பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.\nஉதயநிதியின் \"சைக்கோ\" திரைப்படம் : முதல் பாடல் நாளை வெளியாகிறது\nஇயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி தற்போது 'சைக்கோ' த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படம்\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், அவரது சகோதரரான தனுஷ் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்ப��்டது.\nஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணை கட்டி கொண்டு 5 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மணிமுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.\nராணுவத்திற்கு உதவ தயாரிக்கப்பட்ட அக்னி -2 சோதனை வெற்றி\nஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/erp-entry-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2011-2012-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016-2017-%E0%AE%B5/", "date_download": "2019-11-17T18:43:04Z", "digest": "sha1:V75N5UHCX3NCYKE2ZZN4PPN3QMIPJT7H", "length": 4907, "nlines": 58, "source_domain": "edwizevellore.com", "title": "ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல்", "raw_content": "\nERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல்\nசார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)\nERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் 24.06.2019க்குள் ஒப்படைக்கும்படி அரசு / அரசு உதவிபெறும் /நகரவை/வனத்துறை/ ஆதி.திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrevஇன்ஸ்பயர் அவார்ட்ஸ் மணாக் – அளவில்லா அறிவுப்பூர்வமான எண்ணங்களை ஊக்குவிப்பதற்கான தேசத் தேடல் சார்பான மாணவர்களின் அறிவுப்���ூர்வமான எண்ணங்களை கண்டறிந்து உள்ளீடு செய்ய கோருதல்\nNext01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – உபரி ஆசிரியர்களின் விவரங்கள் – சார்பு\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/08/30/double-lock-for-oddakkooththan-lyric/", "date_download": "2019-11-17T17:47:20Z", "digest": "sha1:L22YN4SECPWAPXQBOYVXS42RJ6WMQUZH", "length": 61972, "nlines": 130, "source_domain": "nakkeran.com", "title": "ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! – Nakkeran", "raw_content": "\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nAugust 30, 2019 editor அரசியல், மனிதவுரிமை, வரலாறு 0\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது பழமொழி. சனாதிபதி சிறிசேனா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் இழைத்ததாக இனம் காணப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை (55) சனாதிபதி சிறிசேனா இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக ஓகஸ்ட் 19, 2019 இல் நியமித்திருந்தார். கையோடு அவர் லெப்.ஜெனரல் ஆகவும் பதவி உயர்த்தப்பட்டார். ஓகஸ்ட் 21 இல் அவர் சனாதிபதி சிறிசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nவேலிக்கு ஓணான் சாட்சி சொல்வது போலபோர்க் களத்தில் வல்லமை பொருந்திய தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பதற்கு சகல தகுதியும் உடையவர்.அவரை அந்தப் பதவிக்கு நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றேன் என கோத்தபாய இராசபக்ச பாராட்டியிருக்கிறார்.\nஇந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியிலும் சிறீலங்காயில் மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐநாமஉ பேரவை, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலில் ஆர்வமுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த நியமனம் மூலம் சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்கா அரசு ஒரு தெளிவான செய்தியை விடுத்துள்ளது. ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய 30-1, 34 -1 மற்றும் 40-1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தோல்விகளின் விளைவுகள் பற்றிச் சிறீலங்கா கவலைப்படவில்லை என்பதாகும்.\nசனாதிபதி சிறிசேனா, சவேந்திர சில்வாவை மட்டுமல்ல மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றம் சாட்டப்படும் உயர் மட்ட படைத் தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்துள்ளார்.\nஇந்தப் பதவி உயர்வு தொடர்பாக ஆகஸ்ட் 5, 2019 அன்று எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் சனாதிபதி சிறிசேன ஒரு வர்த்தமானியை வெளியிட்டார்.\nஎடுத்துக் காட்டாக 2008-2009 ஆண்டில் கடற்படை உளவுத்துறை அதிகாரிகளால் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் கடற்படைத் தளபதி வசந்தா கரணகொட என்பவரை சனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இப்போது கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) பதவிக்கு உயர்த்தியுள்ளார்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி கரணகொட நீதியிலிருந்து தப்பியோடிய ஒருவர், அவர் நாட்டைவிட்டு ஒளிந்து ஓடக் கூடும் என நினைத்து அவரது கடவுச் சீட்டில் அவர் வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கு கோட்டை நீதிபதி தடை விதித்தார்.\nசில நாட்களுக்குப் பிறகு கரணகொட உச்சநீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஒரு மனுவைத் தாக்கல் செய்து கொலை மற்றும் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புலனாய்வுப் பொலீசாரால் கைது செய்யப்படுவதற்கு எதிராகத் தடை உத்தரவைப் பெற்றார்.\nபோர்க்காலத்தில் கரணகொட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். எதிர்காலத்தில் கோத்தபாய பதவிக்கு வந்தால் கரணகொட முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவார் என நம்பலாம்.\nசனாதிபதி சிறிசேனா வெளியிட்ட அதே வர்த்தமானி அறிவிப்பில் ஏயர் வைஸ் மார்ஷல் றோஷன் குணத்திலகே விமானப்படையின் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்படுவதாக அறிவித்தார். குணத்திலகா என்பவரே போர்க்காலத்தில் சிறீலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்தார்.\nஇலங்கை விமானப்படை 2006 மிக் -27 விமானங்களைக் கொள்முதல்செய்தது தொடர்பாக குணத்திலக பல தடவ��கள் விசாரிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய இராசபக்ச மற்றும் அவரது முதல் மாமன் மகன் மற்றும் உருசியாவின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கே ஆகியோர் உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது மற்றும் சட்டத்துக்கு முரணாக கையாடியது தொடர்பாக குற்ற விசாரணையில் உள்ளனர்.\nநிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (FCID) நடத்திய விசாரணையில் சிறீலங்கா அரசின் நிதி பிரித்தானிய வேர்ஜின் தீவில் (British Virgin Island) அமைந்துள்ள பெல்லிமிசா ஹோல்டிங்ஸ் ( Bellimissa Holdings) என்ற கொட்டாங்குச்சி நிறுவனத்துக்கு (shell company) அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.\nபோர்க் குற்றங்களில் சிக்கியுள்ள அனைத்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகளிலும் சவீந்திர சில்வா ஒருவரே மிகவும் பிரபலமானவர். பல வழிகளில் அவர் போரின் கடைசிக் கட்டங்களில் சிறீலங்கா ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்கு அவர் அடையாளமாக இருந்தார். அவர் பதவி ஏற்றபின் விடுத்த அறிக்கை நேர்மையான ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து தனது இராணுவத்தைப் பாதுகாக்க சிறீலங்கா அரசு, குறிப்பாக சனாதிபதி சிறிசேனா, எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.\n1995 ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொண்ட “Operation Riviresa” போர் நடவடிக்கைக்கு சவேந்திர சில்வா தான் தலைமை தாங்கினார்.\nஈழப்போர் 1V இன் இறுதிக் கட்டத்தில் “வன்னி மனிதநேய நடவடிக்கை” இல் ஈடுபட்ட 58 ஆவது படைப் பிரிவுக்கும் அவரே தலைமை தாங்கினார். இந்தப் படைப்பிரிவு மீது போர் விதிகளை மீறிப் பல தாக்குதல்களை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகின. அவை முறையான இராணுவ இலக்குகள் என கோத்தபாய இராசபக்ச ஆர்ப்பரித்தார். இந்தக் கண்மூடித் தாக்குதல்களில் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.\nஇந்தப் படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றி இருந்தார்.\nபின்னர் 09 சனவரி, 2019 இல் சவேந்திர சில்வா இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக சனாதிபதி சிறிசேனாவால் நியமிக்கப்பட்டார். போர்க் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டன.\n“நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்களுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் நாட்டின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. இன்று வரை நாம் எமது உறவுகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம்.\nமேலே குறிப்பிட்டது போல தற்பொழுது இறுதி யுத்தத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றசாட்டுகளுக்கு இலக்கான இராணுவ அதிகாரி சவேந்திர சில்வாவிற்கு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறார்.\n“யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடைந்த போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58 ஆவது படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருந்தோம். அப்படிக் கையளிக்கப்பட்டவர்களே பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இது வேதனைக்குரிய விடயம்.\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதிலளிக்ககூடிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார். இந்நிலையில், அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழும்புகின்றது” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள் கேள்விகள் எழுப்பியுள்ளன.\nசவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சனவரி 10, 2019 ஆம் நாள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் யுத்த குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக நியமிப்பது என்ற சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சிறீலங்கா வை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்திருந்தது.\n“2009ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவு பெறுவதற்காக வரிசையில் நின்ற பொதுமக்கள் மற்றும் முகாம்கள் மீத�� வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி (General Officer Commanding 58th Division) என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர்” என ஐக்கியநாடுகள் விசாரணைக் குழு தெரிவித்திருந்தது.\nசவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலர் சுட்டுக்கொல்லப் படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.\nஇராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்ட சர்வேந்திர சில்வாவின் நியமனம் அமெரிக்காவால் விமர்சிக்கப்பட்டது.\n“இந்த நியமனம் சிறீலங்காயின் சர்வதேச நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது. சிறுபான்மை இன தமிழர்களுக்காக ஒரு சுதந்திர அரசுக்கான தமிழ் ப் புலிகளின் நீண்டகால பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு, 2009 மே மாதம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் வெற்றியை அறிவித்தது. சிறீலங்கா இராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இருவரும் போர்க்கால முறைகேடுகள் செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.\nஆனால் சனாதிபதி சிறிசேனா இராணுவம் எந்தப் போர் மீறல்களையும் செய்யவில்லை என்கிறார். நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களில் ஒருவரைத் தன்னும் மின்சாரக் கதிரையில் அமரச் செய்ய மாட்டேன் என சனாதிபதி சிறிசேனா சூளுரைக்கிறார். (வளரும்)\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\n58 ஆவது படைப்பிரிவு, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டது – ஐநா விசாரணை அறிக்கை\nகடந்த வாரம் புதிதாக ஒரு அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மகிந்த இராசபக்சவின் சிறீலங்கா பொதுசன முன்னணியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து சிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி (Sri Lanka Podujana Ekabadda Peramuna (SLPEP) என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாகியுள்ளனர். இந்தக் கூட்டணிக்கு 8 ப் பக்கம் கொண்ட யாப்பு வரையப்பட்டுள்ளது. அது புதிய கூட்டணியின் அரசியல் கோட்பாடுகளை இயம்புகிறது.\n(1) சுமார் முப்பது ஆண்டு காலம் நடந்த பிரிவினைவாதப் போரின்போது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தியாகங்களைச் செய்த போர் வீரர்கள் போர்த் தீர்ப்பாயங்களுக்கு முன் நிறுத்தப்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப் படுத்தல்.\n(2) பவுத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும் பின்பற்றுபவர்களுக்கும் எந்தத் தடையும் இருக்காது.\n(3) நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் முறைமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஇந்த அம்சங்கள் பழையவை. நிலப்பிரபுத்துவ காலக் கோட்பாடுகள். சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனையில் இருந்து இந்தக் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் ஒரு இம்மியளவும் முன் நகரமாட்டார்கள் என்பதற்கு இந்த யாப்பு நல்ல எடுத்துக்காட்டு. இது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் இந்த இன- மத கோட்பாடுகளைப் பகிரங்கமாக முன்வைக்கும் கட்சிக்கும் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இராசபக்சவுக்கும் தமிழர்கள் மத்தியில் வலம் வரும் காக்கைவன்னியர்கள் விழுந்தடித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇபிடிபி கட்சியின் ஆயுட்காலச் செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தா சனாதிபதி தேர்தலில் தனது கட்சி கோத்தபாய இராசபக்சவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.\n“இல்லாத ஊருக்கும் இலக்கற்ற பயணத்திற்கும் நாம் ஒரு போதும் வழி காட்டப்போவதில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு இதுவரை எமது மக்களுக்கு எம்மால் முடிந்ததை பெற்றுத்தந்த நாம், எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தோடு மக்களின் தலைவிதியையே மாற்றியமைப்போம்.\n“எதையும் சாதிக்க முடிந்த வல்லமை படைத்த உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும்.\nஇந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அவர்களை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.” (http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%)\nசிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி சார்பாகப் போட்டியிடும் கோத்தபாய இராசபக்ச தனது கட்சியின் கொள்கை, கோட்பாடு பற்றிய தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை. அவர் இராணுவக் கண்ணோடத்தோடு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மட்டுமே தேர்தல் மேடைகளில் கூறிவருகிறார். புதிய அரசியல் யாப்பு, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் போனோர் தொடர்பான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை இவை தொடர்பாக கோத்தபாய இராசபக்ச இன்னும் மூச்சு விடவில்லை. இந்தப் பின்னணியில் டக்லஸ் தேவானந்தா விழுந்தடித்து கோத்தபாயவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் வலிந்து காணாமல் போனோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, அரசியல் கொலைகள் போன்றவற்றுக்கு கோத்தபாய காரணம் என்று தமிழ்மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nவட்டுவாகலில் மே 18, 2009 காலை வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பா.நடேசன், திருமதி நடேசன், சீவரத்தினம் புலித்தேவன், கேணல் இரமேஷ், போராளிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் அன்று மாலை வட்டுவாகலில் சரணடைந்த எழிலன், யோகி, பாலகுமார், புதுவை இரத்தினதுரை, திலகர் போன்றோர் விசாரணைக்கு என அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் கோத்தபாயவும் சவேந்திர சில்வாவும் இருந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது. முன்னவரின் கட்டளைப்படி பின்னவர் கொலைகளை நிறைவேற்றினார். இந்தக் கொலைகளுக்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனர்.\nஆனால் தேவானந்தா எந்த வெட்கமோ துக்கமோ இன்றித் தமிழர்களின் குருதிதோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரரான கோத்தபாயவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன\nஒக்தோபர் 01, 2015 இல் 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம் (30-1) ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 நிறைவேறியது. மேலும் பொதுநலவாய நாட்டு நீதிபதிகள், வழங்கறிஞர்கள், வழக்குத் தொடுனர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய ஒரு கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானம் கோரியது. கலப்பு விசாரணை மன்றம் போரில் ஈடுபட்ட சிறிலங்கா அரச படைகள் மற்றும் வி.புலிகள் என இரு சாராரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது.\nஇலங்கையில் நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றித் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநாமஉ பேரவையின் ள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியிருந்தது.\nகலப்பு விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணையைக் கூட நடத்த சிறிலங்கா அரசு மறுத்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா தான் உயிரோடு இருக்கும் வரை எந்தவொரு போர் வீரனையும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவோ தண்டிக்கவோ விட மாட்டேன். அது நடக்க வேண்டும் என்றால் தனது சடலத்தைக் கடந்துதான் நடக்க முடியும் எனவும் சூளுரைத்து வருகிறார்.\nசிறிலங்கா படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்றும் அவர்கள் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை மீட்ட மாவீரர்கள் என மகிந்த இராசபக்ச போலவே சிறிசேனாவும் புகழாரம் சூட்டுகிறார். இவர்கள் இருவரும் சிங்கள – பவுத்த மேலாண்மைத் தத்துவத்தில் ஊறிப்போனவர்கள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.\nசிறிசேனா சனாதிபதியாக வருமுன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் 25 ஆண்டுகள் உறுப்பினராகவும் 15 ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது நினைவு கூரத்தக்கது.\n“நான் சனாதிபதி தேர்தலில் தோற்றிருந்தால் இராசபக்ச தன்னையும் தனது குடும்பத்தையும் ஆறடி மண்குழிக்குள் புதைத்திருப்பார்” என 2015 இல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற போது சொன்னார். தேர்தலுக்கு முந்திய நாட்களில் அவரும் அவரது குடும்பமும் அவருக்கு நெருக்கமான ஒருவரது இரப்பர் தோட்டத்தில் பதுங்கி” யிருந்ததாவும் சொன்னார்.\nபிற்காலத்தில் மகிந்த இராசபக்சவை பிரதமராக நியமித்த பின்னர் தேர்தல் பரப்புரைக்காகவே ஆறடி மண்குழிக் கதையைச் சொன்னதாக சிறிசேனா சொன்னார். மனிதர் எப்போது பொய் சொல்கிறார், எப்போது மெய் பேசுகிறார் என்பதை பூவா தலையா போட்டுத்தான் பார்க்க வேண்டும். எனவேதான் இரணில் விக்கிரமசிங்கவுக்குத் துணிவில்லை சிறிசேனாவுக்கு முத���கெலும்பு இல்லை எனச் சுமந்திரன் குற்றம்சாட்டினார்.\nஐநாமஉ பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் 30-1 போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் எனக் கோருகின்றது.\nஇலங்கை அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை செய்ய, ஐக்கிய இராச்சியம் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள 47 உறுப்பு நாடுகள் கொண்ட, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 வியாழக்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி மகிந்த இராசபக்ச அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நம்பத் தகுந்த நீதி விசாரணையை இலங்கையில் வைத்து, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்ளைக் கொண்டு நடத்த வேண்டும். ஆனால் அரசு அதனை நிராகரித்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா அப்படியான கலப்பு விசாரணையைக் கடுமையாக எதிர்க்கிறார். தான் சனாதிபதியாக இருக்கு மட்டும் அது நடக்காது எனச் சூளுரைத்துள்ளார்.\nஒரு நாட்டின் இராணுவம் தேசிய இராணுவம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவிதி. அப்படி அது அழைக்கப்படுவதற்குக் காரணம் ஒரு நாட்டின் இராணுவம் எந்த இனத்தோடும் மதத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. பொதுவாக வளர்ச்சி அடைந்த மேற்குலக நாடுகளில் அரசும் மதமும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டையும் கலப்பதில்லை. ஒரு சனநாயக முறைமையில் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஒர் விலை” என்ற சமத்துவக்கோட்பாடுக்கு ஊறு விழைவிக்கப்படக் கூடாது என்ற கரிசனை காரணமாகவே அரசும் மதமும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.\nசிறிலங்கா இராணுவம் அது தன்னை ஒரு சிங்கள – பவுத்த இராணுவமாக வெளிபடையாக எந்த ஒளிவுமறைப்பும் இன்றி அடையாளம் காட்டிக் கொள்கிறது. அண்மையில் இராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற மகேஷ் சேனநாயக்க சிறிலங்கா இராணுவம் 99 விழுக்காடு சிங்கள – பவுத்தர்களைக் கொண்ட இராணுவம் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார். இதையிட்டு அரசோ, அரசியல்வாதிகளோ, ஏனைய மதவாதிகள�� அலட்டிக் கொள்ளவில்லை. மகேஷ் சேனநாயக்கா யதார்த்தத்தைச்தானே சொன்னார் என்பது காரணமாக இருக்கலாம்.\nஇராணுவ தளபதி சவேந்திரா சில்வா ஒரு சிங்கள – பவுத்த அடிப்படைத் தேசியவாதியாக கருதப்படுகிறார். அவர் பவுத்த மத பீடங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.\nபவுத்த பீடங்களான சியாம் நிக்காய (அஸ்கிரிய, மல்வத்து) அமரபுர நிக்காய மற்றும் இராமன்னா நிக்காய மூள்றும் சேர்ந்து தாய்நாட்டின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் கட்டிக் காக்க நல்கிய சேவையைப் பாராட்டி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு “ஸ்ரீ லங்கேஸ்வர அபாரத மெஹயும் விஷரதா ஜோதிகாதாஜா வீரபர்த்தபா தேசமான்ய ஜாதிகா கவுரவநம சம்மனா உபாதி சன்னாஸ்பத்ரயா”, மற்றும் ”வீர கஜேந்திர சங்கிரமசூரி ஜாதிக கவுரவநம சன்னாஸ்பத்ரய” மற்றும் “வீரவிக்கிரம தேசாபிமானி விஷ்வ கீர்த்தி ஸ்ரீ இரணசூர (ஒரு சாதாரண குடிமகன் பெறக்கூடிய மிகவும் மதிப்பு மிக்க விருது) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும், அண்மையில் சிறீலங்காவின் மத்திய மலை நாட்டுப் பிரபலங்கள் “மெடறட்ட அபிமானயா” (மலையகத்தின் பெருமை) என சவேந்திர சில்வா ​​மேஜர் ஜெனரல் ஆக இருந்த காலத்தில் கவுரவிக்கப்பட்டார்.\nஅமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற சவேந்திர சில்வா, தேசிய மற்றும் பன்னாட்டு பாதுகாப்புத் திட்டத்தில் மூத்த நிர்வாகிகளுக்கான செயல்முறைப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.(He was a graduate of Harvard University, USA and successfully completed the Senior Executives in National and International Security program.)\nமேலும் புத்தர் ஞானம்பெற்ற 2600 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்ட “2600 ஆண்டுகளாக சிறீலங்காவின் அடையாளம்” என்ற நூலை எழுதியுள்ளார். (இராணுவ வலைத்தளம்).\nசவேந்திர சில்வாவின் சொந்த வலைத்தளம் தமிழீழத்தின் பிரிவினைவாத விடுதலைப் புலிகளைத் (தமிழ்ப் புலிகள்) தோற்கடித்ததில் அவருக்கு இருக்கும் பங்கிற்கு அவரை ஒரு “மாவீரன்” (Hero)” என வர்ணிக்கிறது. ஆனால் 2012 ஆம் ஆண்டில், அவர் சிறீலங்காவின் ஐநா துணைத் தூதராக இருந்தபோது, ​​அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த ஐநா சிறப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.\nசிறீலங்காவின் இராணுவ தளபதி என்ற முறையில��� சவேந்திர சில்வா வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்திருப்பது நல்லது. நல்லது மட்டுமல்ல அவசியமும் கூட. போர்க் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் யார் எதிரி, யார் நண்பன் என்பதை தமிழர் தரப்பு நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற யாரைவிடவும் எதிரியைத் தெரிந்திருக்க வேண்டும் (Know your enemy – Know yourself – Sun Yzu).\nசிறீலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுகாலப் போர் காரணமாக இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. அதற்கு இராணுவம் கைப்பற்றிய காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம், இழுத்தடிப்பு நல்ல எடுத்துக்காட்டு. வடக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள தனியார் காணிகள் அனைத்தும் 31 டிசெம்பர் 2018 க்கு முன்னதாக விடுவிக்கப்பட வேண்டும் என சனாதிபதி சிறிசேனா பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அது நடைபெறவில்லை. அங்கொன்று இங்கொன்றாக காணிகள் விடுவிக்கப்பட்டாலும் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள 6381.5 ஏக்கர் காணியில் பாதிதான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதி விடுவிக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவில் தனியாருக்குச் சொந்தமான 73 ஏக்கர் உறுதிக்காணியைக் கைவிட இராணுவம் மறுத்து வருகிறது. அங்கு இராணுவம் பாரிய நிரந்தர முகாம் அமைத்திருப்பதே அதற்குக் காரணமாகும்.\nசவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக இம்முறை ஐநாமஉ சபையின் ஆணையாளர் மிச்செல் பசெலெட், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் எனப் பல திசைகளிலும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆணையாளர் மிச்செல் பசெலெட் தனது அறிக்கையில் “போரின் போது, அவரும், அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதற்கான தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் குழப்பமடைந்துள்ளேன்.\n2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். இவர் முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டது, கவலை தரும் நிலைமை என்று, ஐநா மனித உரிமை ஆணையாளர் 2019 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தார். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.\nஅவரது படைப்பிரிவு, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் போது, இலங்கை அளித்த வாக்குறுதிகள் விடயத்தில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும். இது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களையும் போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும் மிக மோசமாக பாதிக்கும். இது பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். அத்துடன், ஐநா அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்” எனத் தெரிவித்துள்ளார். (தொடரும்)\nதமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nஇலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் November 17, 2019\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: மழையின் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர் November 16, 2019\nசிறிசேன உரை: \"இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்\" November 16, 2019\nஇரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - கிளர்ந்தெழுந்த மக்கள் November 16, 2019\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா உதயநிதிக்கு நோட்டீஸ் November 16, 2019\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள் November 16, 2019\nசங்கத்தமிழன்: சினிமா விமர்சனம் November 16, 2019\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள் November 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/karuppu_5.php", "date_download": "2019-11-17T18:24:40Z", "digest": "sha1:O4SLNBHKVYV2QU2AHERSDCNBOX54HXCN", "length": 23001, "nlines": 48, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Ariyar | Tamil | Culture | Karuppu", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதமிழ் இலக்கியத்தை ஐயமுற அறிந்து உணர்ந்தவர்கள் தமிழரிடத்தில் சாதிப்பிரிவுகளும் வருணபேதங்களும் சங்க காலத்திற்கு முன்பாக அதாவது பார்ப்பனர்கள் இந்தியாவில் காலடி வைத்து வேறூன்றிய போது ஏற்பட்டதாக பல்வேறு அறிஞர்கள் அதாவது கால்ட் வெல், தேவனேய பாவாணர் போன்றோர் ஆராய்சிகள் மூலம் தெளிந்து அறிவித்திருக்கிறார்கள். நூல் ஆதாரம் தேவநேய பாவாணர் அவர்கள் எழுதிய வடமொழி வரலாறு மற்றும் தமிழ் மொழி வரலாறு.\nதமிழர்கள் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் தொழில் சார்ந்த பிரிவுகள் பல இருந்திருக்கின்றன. அவை யாவும் தொழிலை வைத்து இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பிரித்துக் காட்டுவதில்லை. பீயள்ளுபவன், பெருமாளுக்கு மணியாட்டுபவன் இருவருக்கும் பேதம் இருந்தாக தெரியவில்லை. பெருமாள் என்பது மாயோன் என்ற தமிழ்கடவுள் என்பதை நினைவு கொள்க. இந்த பேதம் எப்போது ஏற்பட்டது என்றால் சரியாக ஆரியர்கள் தந்திரத்தால் சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்து தாசர்களை வென்று இந்தியாவில் கால் ஊன்றிய போது தங்களை உயர்த்திக் காட்டுவதற்காகவும் இந்தியாவில் வாழ்ந்த மற்ற மக்களை ஏமாற்றவும் மனு, சதுர்வேதமாகிய சாதிவேதத்தை ஏற்படுத்தினர். அவர்கள் குழு மக்கள்.. எப்பொழுதும் தண்டச்சோறு உண்டு நன்மை அடைய வேண்டும் என்ற அவர்களுடைய நீண்ட காலத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினர் . பார்ப்பனர்கள் இன்றும் குழுக்களாக இருப்பதையும் மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமானவற்றைக்கூட தடுக்க முயற்சிப்பதையும் இதெல்லாம் இவர்கள் குலவழக்கு என்பதையும் கருத்தில் கொள்க.\nஅன்றைய காலக் கட்டத்தில் இவ்வாறாக தமிழகத்தில் நுழைக்கப்பட்டது தான் தமிழகத்தில் சாதி பேதம். வேத காலத்திற்கு முற்பட்ட தமிழ் நூல்கள் கிடைக்காததால், அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்தனவா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பகவத் கீதையிலும், மனுவிலும் இவைகள் இருந்ததற்கான ஆதாரம் நிறையவே உள்ளது. சங்க காலத்திலும், அதற்குப்பிறகும் தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் புறையோடி இருந்தற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இவையெல்லாம் தமிழகத்தில் ஆரியக் கலப்பினால் உண்டானவை என்பதால் பல நூல்கள் சாதிப் பிரிவை எதிர்த்தே எழுதியிருக்கின்றன.\nதமிழர்களும், தமிழ் சித்தர்களும் அதை எதிர்த்தே வந்திருக்கின்றனர்.\n\"சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்; சந்தை வெளியினில் கோல்\nஇவ்வாறு பார்ப்பனர்களால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் சாதி பேதத்தால் இழுக்கு ஏற்பட்ட போது தோன்றியவர்கள் தான் சித்தர்கள். இவர்கள் பார்ப்பன வேதப் புரட்டுகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.\nதமிழின்மேல் உள்ள காதலால் தன் வருணாசிரம பார்ப்பனப் பெயரான சூரிய நாராயண சாஸ்திரி என்ற குலம் சார்ந்த பெயரை வெறுத்து ஒதுக்கி தூய தமிழில் பெயர் மாற்றிக் கொண்டார் பரிதிமார் கலைஞர் என்ற பார்ப்பனர். தமிழகத்தில் இருந்த தொழில் முறைகளின் பெயரை அவர்களின் ஜாதிகளாக சொல்ல ஆரம்பித்தனர் பார்ப்பனர். பின் அவைகளில் அரசனை அண்டிப்பிழைக்க, அரசர்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.. ஆகவே அவர்கள் பிரம்மனின் மார்பில் பிறந்த சத்திரியர் என்று புகழ்ந்தனர். புகழ்தலுக்கு அடிமையான மன்னர்கள் பார்ப்பனர்களின் புழுகலுக்கும் அடிமையாகி சொந்த மக்களையே வருண பேதத்தால் பிரித்துப் போட்டனர் . அதன் பிறகு மனு (அ)தர்மத்தைக் காட்டி காட்டி இவன் இவன் எல்லாம் வைசியன், சூத்திரன், இவன் இவனிடம் பெண் எடுக்கக் கூடாது என்றெல்லாம் விதிகளைக் காட்டி தமிழரிடத்தில் வினைகளை விதைத்தனர்.\nபார்ப்பனர்களின் வாக்கு வேத வாக்கு என்று நம்ப ஆரம்பித்த காலத்தில் தான் தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் தோன்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் கல்வி கேள்விகளில சிறந்தவர்கள் அந்தனர்களாக அழைக்கப்பட்டனர். அவர்களில் எல்லா பிரிவினரும் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஆசான்கள் என்று காட்டுவதற்காக âßல் (â‎Ïகின்ற நூல்) அணிந்திருந்தனர். அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்த ஆரியர்கள் தாங்களும் âßல் அணிந்து அந்தனர் என்று அழைத்துக் கொண்டனர் அதாவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பாக பார்ப்பனர்கள் âßல் அணிய ஆரம்பித்தனர். âßல் தூய தமிழ் சொல்லே. ஆரியர்கள் வந்தேரிய காலத்தில் âßலோ, வேத நூலோ இருந்திருக்கவில்லை.\nஇவ்வாறு தங்களை தந்திரமாக மேன்மையாக காட்டிக் கொண்ட பிறகே தமிழகத்தில் தங்களுடைய வருணாசிரம இழி செயலைச் செய்ய ஆரம்பித்தார்கள் பார்ப்பனர்கள்.\n18 ஆண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியர்களுக்கு, அதுவும் குறிப்பாக திராவிடமொழி பேசுபவர்களுக்கு, ஆரியம் என்பது வெளிநாட்டு மொழியென்ற அறிவோ அல்லது பார்ப்பனர்கள் வந்தேறியவர்கள் என்ற அறிவோ இல்லை. அவ்வளவு ஏன் பார்ப்பனர்களுக்குக்கூட தாங்கள் வந்தேறியவர்கள் என்றே தெரியாது. அதைப் பற்றி ஆராயும் அளவுக்கு 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தொல்துறையோ, தொழில் நுட்பமோ இருந்ததில்லை. மேலும் திராவிடர்கள் வடமொழியை தேவபாசை என்று நம்ப வைக்கப்பட்டு தாம் மயக்கத்தில் இருப்பதே தெரியாத நிலையில் இருந்தனர். பல்வேறு சாதிகளுக்கும் தோற்றுவாய் எது என்ற ஆராய்ச்சிக்கு அவர்கள் செல்லவில்லை .\nஆயினும் சாதிகள் மலிந்து கிடந்த போது அதற்குக் காரணம் எது என்று தெரியாமலேயே தமிழ் புலவர்கள் அதை சாடியும் வந்திருக்கின்றனர். தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் காணும் குறிப்புகள், சாதிக் குறிப்புகளைக் காட்டி கொக்கறிக்கும் கும்பலுக்கு ���ந்த விசயம் தெரியாமல் இல்லை.\nமக்கள் எழுச்சி மற்றும், விழிப்புணர்வினால் வடமொழியும், வருணாசிரமும் தூக்கியெறியப்பட்ட இன்றைய காலகட்டத்தில், அவற்றை நியாயப்படுத்த முயலும் பார்ப்பனீய சாதி/வருண வெறிதான் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் மூலம் தமிழர்கள் சாதி பேதத்தில் இருந்தது போல் காட்ட விளைகிறது. தமிழர்களிடத்தே சாதீய உணர்வு இருந்தது உண்மையாக இருக்கும் என்று நாம் நம்பினாலும் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் சாதி எவ்வாறு நுழைந்தது என்று அறியாமலேயே தமிழ் புலவர்கள் இருந்தனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.\nஇவ்வாறாக 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை பார்ப்பனர்களின் இருப்பிடம் மத்திய ஆசியாவா, இன்றைய ஈரானா அல்லது எதுவென்றோ, தாங்கள் வந்தேறியவர் என்றோ தெரிந்திருக்கவில்லை. அதுவரை தாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்துதான் பிறந்தோம், தில்லைவாழ் அந்தனர்களான நாங்கள் தேரில் இறங்கி வந்தோம் என்றெல்லாம் காலம் காலமாக செவிவழியாகவும் பார்ப்பன சதுர்வேதம் வழியாகவும் நம்பிக் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களுக்கே தங்கள் வந்தேறியவர்கள் என்று தெரியாதபோது, அவர்களுடைய வாந்தி பேதியினால்தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் சாதி எனும் தொற்று நோய் பரவியிருக்க முடியும் என்று பண்டைய இந்தியர்கள் ஒரு காலும் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.\nஇன்றைய காலக் கட்டத்தில் பார்ப்பனப் புரட்டுகள் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டன. இதை புரிந்து கொண்ட பார்ப்பனர்கள் தங்கள் குலம் ஹிட்லரின் நாஜி வம்சத்தை சேர்ந்தது என்று பெருமைôபடவும், உயர்ந்த குலம் என்று தனக்கு தானே அறிவித்துக் கொள்ளும் மற்றொரு சாதி/இன வெறி பிடித்த இஸ்ரேல் யூத கும்பலுக்கும் காவடி எடுக்க ஆரம்பித்திருப்பதும் அனைவரும் அறிந்ததுதான்.\nவீன் வாதம் பேசும் மற்ற பார்ப்பனர்கள் இதை எப்படி மறைக்கலாம் என்று ஆராய்ந்து ஓய்ந்து, முடிவாக தமிழை ஆராய்ந்தால் ஏதாவது ஆதாயம கிடைக்குமா என்று பார்த்து இவர்கள் எடுத்துப் போடுவதுதான் தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் இருக்கும் சாதி பற்றிய குறிப்புகள். இதன் மூலம் இவர்கள் நிறுவ முயலுவது, வருண பேதம் தங்களால் ஏற்படவில்லை என்பதை அல்ல. மாறாக தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் சாதீயம் இருக்கிறது பாருங்கள் என்று ��ூறி அதன் மூலம் தங்களின் மனுதர்மத்தையும், சதுர்வேதத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆதாரங்களாக அவைகளை தேடிப்பிடித்துக் காட்டுகிறார்கள்.\nஏனென்றால் இவர்களுடைய எழுத்தில் வருணாசிரம கொள்கையே தவறு என்றோ, பாவச் செயல் என்றோ, சக மனிதனுக்கு அதனால் தீங்கு மட்டுமே விழைந்திருக்கிறது என்றோ பார்பனர்கள் சொல்லத் துணிவதில்லை என்பதிலிருந்து தெளிவாகிறது.\nபார்ப்பனர்களின் நோக்கம் இப்பொழுது நமக்கு நன்றாக தெரிவதால், அவர்கள் எத்தகைய ஆதாரங்களை எடுத்துப் போட்டாலும், அவை புரட்டுக்கள் மற்றும் சப்பைக் கட்டுகளே என்பது தெளிவு அவை தமிழில் இருந்தாலும் கூட, அவை அந்த காலத்தில் பார்ப்பன வருகையின் அறியாமையால் தமிழ் புலவர்களுக்கு இந்த வாந்தி பேதி தொற்று நோயின் தோற்றுவாய் தெரிந்திருக்க வில்லை என்றும் நாம் அறியலாம்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29664", "date_download": "2019-11-17T18:45:24Z", "digest": "sha1:YHJ2UCQCQLNJYAMRLLW4DGIBJ42IEEJF", "length": 6815, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "சிறுநீரக நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம் » Buy tamil book சிறுநீரக நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம் online", "raw_content": "\nசிறுநீரக நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் ச. சம்பத்குமார்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஅதிசயப் பிராணிகள் பாரதியும் சாதி ஒழிப்பும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிறுநீரக நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம், டாக்டர் ச. சம்பத்குமார் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nநாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal\nபயன்மிகு கீரை மருத்துவம் - Payanmigu Keerai Maruthuvam\nநோயில்லா வாழ்வின் வழிகாட்டி - Noyilla Vaazhvin Vazhikaatti\nஉடல் கூறும் உடல் இயலும் - Udal Koorum Udal Iyalum\nலீடர்ஸ் இன் ஹோமியோபதிக் திரப்யூடிக்��் - Leaders In Homeopathic Therapeutics\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநம்பிக்கை வை - Nambikai Vai\nஎளிய முறையில் ஆங்கிலக் கல்வி தமிழ் மூலமாக\nவாழ்விக்க வந்த மகான்கள் - Vaalvikka Vantha Mahaangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/viral-videos/18375-cctv-footage-car-falling-from-7th-floor.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:18:52Z", "digest": "sha1:WXT777HSY3B3A5OCILTU3PMSFRKMA5DH", "length": 4820, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாகன நிறுத்தத்தில் தலைகீழாக கீழே விழுந்த கார்: சிசிடிவி காட்சிகள் | CCTV footage: Car falling from 7th floor", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nவாகன நிறுத்தத்தில் தலைகீழாக கீழே விழுந்த கார்: சிசிடிவி காட்சிகள்\nவாகன நிறுத்தத்தில் தலைகீழாக கீழே விழுந்த கார்: சிசிடிவி காட்சிகள்\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாஷ்மீர் வெள்ளபெருக்கில் சிக்கிய மக்கள்\nநீட் போராட்டத்தில் பெண் எஸ்,ஐ-யிடம் அத்துமீறிய உதவி ஆணையர்\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nநாயை துரத்திய காட்டு யானைகள்\nகார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126068", "date_download": "2019-11-17T17:13:26Z", "digest": "sha1:MHDKYZOGVE37ZNHK4LJWIWMM47NE3DA6", "length": 12161, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - RBI to stop printing of Rs 2000 note in the current financial year: Reserve Bank Information,நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்", "raw_content": "\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nபுதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.2,000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை திடீரென வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. கறுப்பு பணம் ஒழிப்பு, தீவிரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது போன்ற காரணங்களுக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், பணப் புழக்கத்துக்கு பதிலாக ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்பட்டது. திடீரென புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் வாபஸ் பெற்றதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். தொடர்ந்து அடுத்த சில தினங்களில் புதிதாக ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மத்திய அரசின் இந்தச் செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். தற்போது ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்தாலும் கூட, ஏடிஎம் மையங்களில் சில நேரங்களில் ரூ.2,000 நோட்டு கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. இதனிடையே, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்தத் தகவல்களை மத்திய அரசு மறுத்துவருகிறது.\nஇதுகுறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ ) ரிசர்வ�� வங்கியிடம் சில தகவல்கள் கோரி விண்ணப்பித்தது. அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி, ‘ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது’ என தெரிவித்துள்ளது. மேலும் அந்த பதிலில், ‘ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, கடந்த 2016-17ம் நிதியாண்டில் 354.2991 கோடி எண்ணிக்கையிலான ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டன. தொடர்ந்து, 2017-18ம் நிதியாண்டில் 11.1507 கோடி நோட்டுகளும், 2018-19ம் நிதியாண்டில் 4.669 கோடி நோட்டுகளும் அச்சிடப்பட்டன. ஆனால், 2019-20ம் நிதியாண்டில் (கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல்) ஒரு நோட்டுகள் கூட அச்சிடப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளது. இது, ரூ.2,000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதாக நீண்ட நாட்களாக வலம் வந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. மேலும், இந்த நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை திடீரென வாபஸ் பெறாமல், படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் பிரச்னை ஏற்படாது என்கின்றனர். ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதால், புதிய ரூ.500 நோட்டுகள் கூடுதலாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ஏர்இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்பனை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nப.சிதம்பரத்துக்கு தாக்கல் செய்த மனுவே டி.கே.சிவக்குமாருக்கும் ‘காப்பி - பேஸ்ட்’ அமலாக்கத்துறைக்கு குட்டு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி\nமகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங். கூட்டணி ஆளுநருடன் இன்று மாலை சந்திப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: இளம்பெண்களை நிலக்கல்லில் தடுத்து நிறுத்த முடிவு.. பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிப்பு\nஇந்தியா திரும்பினார் பிரதமர் மோடி: தீவிரவாதத்தால் ரூ70 லட்சம் கோடி இழப்பு... வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பேச்சு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனுவுக்கு இன்று மாலையில் தீர்ப்பு.... சிறையில் இருந்து வெளியே வருவாரா\nதமிழகம், புதுச்சேரியில் 18ம் தேதி வரை மழைக்கு வாய்���்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமகாராஷ்டிராவில் சிவசேனா - என்சிபி - காங். கூட்டணி ஆட்சி: வரும் 19ம் தேதி குறைந்தபட்ச செயல்திட்டம் வெளியீடு\nமண்டல பூஜைக்காக நாளை நடை திறப்பு: சபரிமலையில் பதற்றம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/06/11.html", "date_download": "2019-11-17T18:24:10Z", "digest": "sha1:MZL3DWWSKRLCK6RMMP6WQBKQXIERSXV4", "length": 54526, "nlines": 670, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பயணியின் பார்வையில் - அங்கம் 11 - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2019 - 24/11/ 2019 தமிழ் 10 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபயணியின் பார்வையில் - அங்கம் 11 - முருகபூபதி\nசீதையின் கண்ணீரும் ஈழப்பெண்களின் கண்ணீரும் சொல்லும் கதைகளும் சாப விமோசனமும்\n\" அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் \"\nகாட்பாடி - வேலூரிலிருந்து அதிகாலையே புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரும்போதே, அந்த ஒரு மணிநேரப்பயணத்தில், தாயகத்தில் என்ன செய்யவேண்டும் எங்கெங்கே செல்லவேண்டும்\nஇலங்கையில் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல், மார்ச் 12 ஆம் திகதிவரையில்தான் நிற்கமுடியும். என்னைப் பொறுத்தவரையில் வருடங்களில் வரும் பெப்ரவரி மாதம் உவப்பானதில்லை. இந்த மாதத்தில் நாட்கள் குறைவு. இம்மாதத்தில் தாயகம் சென்றால், மேலும் மூன்று நாட்களுக்காக நேரத்தை சேமித்து இயங்கவேண்டும்.\nஅவ்வாறு இயங்குவதாயின் அதிகாலை மூன்று மணிக்கே துயில் எழ வேண்டும். நாட்டுக்கு நாடு நேர வித்தியாசம் இருப்பதனால், அவ்வாறு எழுதல் சாத்தியமானது.\nநீர்கொழும்பில் அக்காவின் வீட்டிலிருந்து, ஒரு நாள் அதிகாலை ��ழுந்து கணினியில், இலங்கைப்பயண ஒழுங்குகளை தீர்மானித்து எழுதிக்கொண்டேன். அதனை பிரதி எடுத்துவைத்துக்கொண்டு பணிகளை தொடங்கினேன்.\nஅந்த நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தலைநகரம் கொழும்பு வரவேயில்லை என்பது ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு கொழும்பிலிருக்கும் ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகளை சந்திக்காமல் திரும்பினால், அவர்கள் கோபிக்கப்போகிறார்களே\nநீடித்த போருக்குப்பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் - முன்னேற்றம் வந்ததோ இல்லையோ, ஆனால், நாட்டின் போக்குவரத்துச்சேவையில் துரிதமான மாற்றமும் முன்னேற்றமும் வந்திருக்கிறது.\nஒருகாலத்தில் மலையகம் மற்றும் வடக்கு - கிழக்கு - தென்னிலங்கை செல்வதாக இருந்தால், தலைநகரம் சென்றுதான் ரயில் ஏறவேண்டியிருந்தது. வீதிகள் அகலிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டதின் பின்னர், நாட்டில் எங்கிருந்தும் எந்தவொரு திசைக்கும் இலகுவாகச்செல்லத்தக்கதாக பஸ் போக்குவரத்து உருவாகிவிட்டது.\nஎங்கள் நீர்கொழும்பிலிருந்தே நுவரேலியா, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ,மன்னார், வவுனியா , காலி, மாத்தறை உட்பட எந்தப்பிரதேசத்திற்கும் செல்லத்தக்கதாக போக்குவரத்து வசதி இருக்கிறது.\nஎங்கள் ஊரின் முதல் தமிழ் ஆசான் பண்டிதர் மயில்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்காகத்தான் இந்த வெளிநாட்டுப்பயணத்தை பிரான்ஸிலிருந்து ஆரம்பித்திருந்தேன். அவரது விழா பாரிஸ் மாநகரில் முடிந்ததும், அங்கிருந்து லண்டன் வந்து, அங்கிருந்து தமிழ்நாடு வந்து. பின்னர் இலங்கைக்குச்சென்றிருந்தேன்.\nபண்டிதரின் மாணவனாக இருந்தமையால் ( இவர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்) அன்னாருக்கு நீர்கொழும்பிலும் நூற்றாண்டு விழாவை நடத்தும் எண்ணத்தில்தான் இந்த நெடிய பயணத்தை மேற்கொண்டிருந்தேன்.\nஎங்கள் ஊரில் இறங்கியதும், முதல் வேலையாக விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்குச்சென்று, அதிபர் புவனேஸ்வரராஜா அவர்களைச்சந்தித்து, பழைய மாணவர் மன்றம் - அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். பண்டிதர் நூற்றாண்டு தொடர்பாக அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் உரையாடியிருந்தமையால், அந்தச் சந்திப்பும் தாமதமின்றி நடந்தது.\nகல்லூரி அதிபரின�� தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், மருத்துவர் ஆர். வரதன் ( செயலாளர் கல்லூரி அபிவிருத்திச்சங்கம்) , திருவாளர்கள் ஆர். ஆர். சிவலிங்கம் ( தலைவர் – கல்லூரி பழைய மாணவர் மன்றம்) , அநுரகணேஷ் ( செயலாளர் – கல்லூரி பழைய மாணவர் மன்றம்) , ஜி. சுதாகரன் ( ஆசிரியர் – உறுப்பினர் கல்லூரி அபிவிருத்திச்சங்கம்) , திருமதி ஶ்ரீகுமார் ( ஆசிரியர் – பொருளாளர் - கல்லூரி அபிவிருத்திச்சங்கம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்த சந்திப்பில் கலந்துகொண்ட அவர்களுக்கு, பாரிஸ் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட மலரையும் கையோடு எடுத்துச்சென்றிருந்த பண்டிதரின் பெரிய உருவப்படத்தையும் காண்பித்தேன்.\nமார்ச் 09 ஆம் திகதி வித்தியாலய சமூகம் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், பழைய மாணவர் மன்றமும் எதிர்நோக்கப்படும் செலவுகளுக்கு பங்களிப்பு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டதையடுத்து, அழைப்பிதழ், பெனர் முதலானவற்றை வடிவமைத்துக்கொடுத்துவிட்டு, நுவரேலியாவுக்குச்சென்றேன்.\nஇக்கல்லூரியில் படித்த செல்வி பாமினி செல்லத்துரை என்பவர் எனது மனைவி மாலதியின் மாணவி. தனது இளம் பராயத்திலேயே தந்தையை இழந்தவர். வறுமைக்கோட்டில் இருந்த இம்மாணவியை எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்திருந்தோம். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த ஓய்வுபெற்ற மருத்துவர் நாகரத்தினம் இம்மாணவிக்கு உதவ முன்வந்தார். அவர் மறைந்த பின்னர் அவருடைய பேரனும் எனது இலக்கிய நண்பர் நடேசனின் மகனுமான நவீன் நடேசனின் உதவியில் பாமினி கல்வியைத் தொடர்ந்து, பட்டதாரியாகி, முதலில் கொழும்பில் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் திட்ட அதிகாரியாக பணியாற்றிவிட்டு, தற்போது நுவரேலியாவில் பிரதி கல்விப்பணிப்பாளராக பணியாற்றுகிறார்.\nநான் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மறக்காமல் வந்து சந்திக்கும் முன்னாள் மாணவர்களில் இவரும் ஒருவர். நுவரேலியா செல்லவிருக்கும் எண்ணத்தைக்கூறியதும், \" அங்கிள் வாருங்கள். நானே அழைத்துச்செல்கின்றேன். எங்கள் ஊரிலிருந்து அதிகாலை 4 மணிக்கு வெலிமடைக்குப்புறப்படும் இ.போ.ச.பஸ்ஸில் சென்றால், நுவரேலியாவில் 10 மணிக்கு இறங்கிவிடலாம் \" என்றார். அவ்வாறே அங்கு சென்றடைந்தோம். அன்று மாலை, சீதை இரவணனால் சிறைவைக்கப்பட்ட சீதா எலிய என்ற இடத்திற்குச்சென்றோம்.\nஅங்கு ஆசிரியையாக பணிபுரியும் செல்வி சாதினி ஜெயசீலனுக்கும் பாமினியை நன்கு தெரியும். அதனால் அந்தப்பயணமும் இலகுவாக அமைந்தது.\nசீதையம்மன் கோயில் அமைந்துள்ள பிரதேசம் ரம்மியமானது. இதமான குளிர் காற்று வருடிச்செல்ல இயற்கை எழில் பூத்துக்குலுங்குகிறது. சீதையை சிறைவைத்த இராவணன், அவள் மஞ்சள் அறைத்துப்பூசிக் குளிப்பதற்கும் அனுமதித்திருக்கின்றான். இக்காலத்தில் பெண்கள் பேர்ஷியல் எனப்படும் ஒப்பனைக்கு பழக்கப்பட்டிருப்பதற்கு முழுமுதல் வழிகாட்டி சீதையாகத்தான் இருக்கவேண்டும்.\nசீதையை சந்திப்பதற்கு இராமனால் தூதுவனாக அனுப்பப்பட்ட அனுமான்தான் இலங்கைக்கு வந்த முதலாவது இராஜதந்திரி. சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் உலக நாடுகளிலிருந்து நாளுக்கொரு ராஜதந்திரிகள் வந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம்.\nஇலங்கையில் சீதா எலியவில் சீதைக்கு ஒரு கோயிலையும் நுவரேலியா செல்லும் பாதையில் இறம்பொடையில் அனுமாருக்கு ஒரு கோயிலையும் எழுப்பிவிட்டார்கள். உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை கவரும் முக்கிய பிரதேசமாக இவை கருதப்படுகின்றன.\nஅனுமாரின் வாரிசுகள் எம்மை அங்கு வரவேற்றார்கள். அங்கு வரும் பக்தர்கள் அவற்றுக்கு பழங்கள் கொடுத்து உபசரிக்கின்றார்கள். ஒரு பெரிய வானரக்கூட்டத்தையே வைத்துக்கொண்டு போரிட்டு சீதையை மீட்டுச்சென்ற இராமன், மீண்டும் ஏன் அவளை காட்டுக்கு அனுப்பினான் இதுபற்றி புதுமைப்பித்தன் எழுதியிருக்கும் சாபவிமோசனம் கதை அச்சந்தர்ப்பத்தில் எனது நினைவுக்கு வந்தது.\nஇலங்கை மக்களும் இலங்கை அரசும் இந்தியாவைத்தான் இன்றளவும் பல விடயங்களில் நம்பியிருக்கிறார்கள். இந்தியாவை பகைத்துக்கொள்ளத் தயாரில்லை. அதற்கு இராவணன் - இராமன் யுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு பெண்ணுக்காக அன்று நடந்த யுத்தம் பற்றி சின்னவயதில் எனது பாட்டி சொன்ன கதைகள் அங்கு நின்றபோது நினைவுக்கு வந்தன.\n\" பெண்பாவம் பொல்லாதது. எரிந்த பூமி பெண்ணின் சாபத்தால் மீண்டும் மீண்டும் எரியும்., பல தலைமுறைகளுக்குப்பின்னர்தான் அந்த சாபத்திலிருந்து எங்கள் நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் \" என்று எங்கள் பாட்டி 1958 ஆம் ஆண்டு நடந்த கலவர காலத்தில் சொன்னதை அன்றும் நான் நம்பவில்லை. இன்றும் நம்பவில்லை.\nசீதை வட���த்த கண்ணீர் பற்றி கம்பர் எழுதிவைத்திருக்கிறார். ஆனால், அவற்றை படித்து புரிந்துகொள்ளும் வயது அன்றிருக்கவில்லை. ஆனால், பாட்டியின் கதைகளின் ஊடாக அந்தக்கணீரை அன்று தெரிந்துகொண்டேன்.\nசீதைக்கும் கண்ணகிக்கும் கோயில் கட்டி வழிபடும் முறை இலங்கையில்தான் தலைசிறந்து விளங்குகிறது. கண்ணகியின் சாபத்தால் மதுரை எரிந்தது. சீதையின் சாபத்தால் இலங்கை காலத்துக்கு காலம் எரிகிறது என்று ஒரு பெரியவர் சொன்னார்.\n\" அதற்கு அப்பாவிகள் என்ன பாவம் செய்தார்கள் \" எனத்திருப்பிக்கேட்டேன். ஐதீகத்தையும் வரலாற்றையும் மீண்டும் படிக்கவும். இவற்றை மறுவிசாரணைக்கு உட்படுத்தும் உண்மைகள் புரியும் \" எனச்சொல்லிவிட்டு அவர் அகன்றார்.\nசீதையம்மன் கோயிலுக்கு பின்புறமாக பறைகளை ஊடறுத்து ஓடும் அருவி சல சலவென ஒலி எழுப்பியவாறு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் பாறைகளில் இருக்கும் தடங்கள் அனுமாருடையது என்றும் சொல்கிறார்கள்.\nஎது எப்படியோ, கம்பனின் காவியத்திலும் நுவரேலியா சீதா எலியவிலும் சீதை, வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.\nசீதையின் கண்ணீர் குறித்து ஆராய்ந்துகொண்டே வடக்கு நோக்கி புறப்பட்டேன். அங்கு 1980 முதல் 2009 வரையில் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரில் பெற்றவர்களை இழந்தவர்களினதும் கணவன்மாரை இழந்தவர்களினதும் கண்ணீர் இன்னமும் ஓயவில்லை.\nஆனால், ஐ.நா.விலிருந்தும் உலக நாடுகளிலிருந்தும் இராஜதந்திரிகள் வந்து வந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு வந்ததும் நண்பர்களின் ஆதரவுடன் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் கல்வியைத் தொடரும் ஏழைத்தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடல்களை, யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலும், வவுனியா வேப்பங்குளத்திலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில், கல்முனை பெரியநீலாவணையிலும் நடத்துவதற்கு நாட்களைக் குறித்துவிட்டு முதலில் வடக்கு நோக்கிப்பயணமானேன்.\nஇச்சந்தர்ப்பத்தில் எமது கல்வி சார்ந்த தொண்டு நிறுவனம் இதுவரையில் மேற்கொண்ட பணிகள் பற்றி சுருக்கமாக தெரிவிக்கின்றேன்.\nஅவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனைத் தளமாக கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்விநிதியம் அவுஸ்திரேலியா உட்பட ப��� நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் 1988 ஆம் ஆண்டு உதயமாகியது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இரக்கமுள்ள பல அன்பர்கள் இந்த அமைப்பில் இணைந்தனர். விக்ரோரியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து மேற்கிலங்கைக்கு சென்ற மாணவர்கள் வதியும் கம்பஹா மாவட்டத்தில் கல்வி பயிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் உதவுகிறது.\nபோரினால் தாய், தந்தை மற்றும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக இந்த நிதியம் உதவி வருகிறது.\nமுதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக புகுமுக வகுப்பு ( க.பொ.த. உயர் தரம்) வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் இந்த உதவித்திட்டத்தினால் நல்ல பலனையும் பயனையும் அடைந்துள்ளனர்.\nகடந்த ஆண்டுகளில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியினைப்பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து, பட்டமும் பெற்று தொழில் வாய்ப்புகளும் பெற்றுள்ளனர்.\nமாணவருக்கு உதவும் அன்பர்கள் விடுமுறை காலங்களில் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில், தாம் உதவும் குறிப்பிட்ட மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்த நடைமுறையினால் பல உதவும் அன்பர்கள் இலங்கை சென்று தாம் உதவிய மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் மேலதிக தேவைகளையும் கவனித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட சுனாமி கடற்கோளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னியில் நடந்த போரினால் பாதிப்புற்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மாணவர்களுக்கும் உதவி வழங்கியிருப்பதுடன், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி நலன்களை கவனித்து, அவர்களை விடுவித்த��� க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்பு பரீட்சைகளில் அவர்கள் தோற்றுவதற்கும் பெற்றோர்களிடம் இணைந்துகொள்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.\nஎமது கல்வி நிதியத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அவதானித்த சிட்னியில் முன்னர் இயங்கிய தமிழ் மனித உரிமை அமைப்பு தனது சேமிப்பிலிருந்து 25 ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகளை நன்கொடையாக வழங்கியது. அதனை வங்கியில் நிரந்தர வைப்பிலிட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்திலிருந்தும் உதவும் அன்பர்கள் கிடைக்காத மாணவர்களுக்கு உதவி வருகின்றோம்.\n2014 ஆம் ஆண்டு இந்நிதியத்தின் வெள்ளிவிழாவின்போதும் நிதி திரட்டி அதனையும் அந்த நிரந்தர வைப்பு நிதியில் இணைத்தோம். தற்பொது 35 ஆயிரம் வெள்ளிகளில் வருடாந்தம் கிடைக்கும் வட்டிப்பணம் பல மாணவர்களுக்கும் உதவுகிறது.\nசிட்னி - மெல்பனில் சில நடன ஆசிரியர்களும் தங்கள் நடனப்பள்ளிகள் ஊடாக நிகழ்ச்சிகள் நடத்தி உதவியிருக்கின்றனர். மெல்பனில் செல்வவன் பிரகதீஸ் சண்முகராஜா என்ற பல்கலைக்கழக மாணவர் தனது மிருந்தங்க அரங்கேற்றத்தில் கிடைத்த நன்கொடை அனைத்தையும் இந்நிதியத்திற்கு வழங்கி முன்மாதிரியாகத் திகழுகின்றார்.\nஅவுஸ்திரேலியா கன்பரா ஈழத்தமிழ்ச்சங்கமும், கன்பரா அன்பர் திரு. ரவீந்திரன் தலைவராக இருந்த காலப்பகுதியில், இக்கல்வி நிதியம் ஊடாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் சில தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டு வருடகாலம் மாதாந்த வேதனம் (Allowance) வழங்கியிருக்கிறது.\nஇந்தப்பின்னணிகளுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கன்பராவில் இலங்கை மாணவர்கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் அன்பர்களின் ஒன்றுகூடலும் நடைபெறவிருக்கிறது.\nநிதியத்தின் கன்பரா தொடர்பாளர் பல் மருத்துவர் ரவீந்திரராஜா தலைமையில் இந்நிகழ்ச்சி கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.\nதந்தையர் தினத்தை பேணுவோம் வாழ்த்தினைப் பெறுவோம் ...\nதமிழ் அறிஞர் பேராசிரியர் இரா. மோகனுக்கு கண்ணீர் அஞ...\nஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் - 04 ( பக...\nபயணியின் பார்வையில் - அங்கம் 11 - முருகபூப...\nவிலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான ...\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019\nஅவு��்திரேலியா - கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nகன்பராவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்...\nதமிழ் சினிமா - சுட்டு பிடிக்க உத்தரவு திரை விமர்ச...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF", "date_download": "2019-11-17T17:05:20Z", "digest": "sha1:QFA3DEVR2BXJE6XHKXQ6LZX574PWSTD4", "length": 14539, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் விவசாயம் சாதித்த கடலூர் விவசாயி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் விவசாயம் சாதித்த கடலூர் விவசாயி\nகடலூர் மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம். நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். ஆனாலும் பெரும்பாலான விவசாயிகள் நெல் அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர்.\nநெல் பயிரிட அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். பருவ மழை பொய்த்துப் போவது, காவேரி நீர் பிரச்னை, மின் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, கடல் நீர் உட்புகுதல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு போகம் பயிர் செய்வதே இன்று சவாலான ஒன்றாக உள்ளது.\nஇந்த நிலையில், கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாராமன் முழு அரசு மானியத்தில் தமிழகத்தில் முதன் முதலாகச் சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் பயிர் சாகுபடி செய்து சத்தம் இல்லாமல் சாதனை செய்துள்ளார்.\nஇதுவரை விவசாயிகள் கரும்பு, வாழை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் மட்டும் சொட்டு நீர்ப் ��ாசன முறையில் சாகுபடி செய்து வந்துள்ளனர். விவசாயி ராஜாராமன் தனது ஒரு ஹெக்டேர் நிலத்தில் வேளாண் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் சாகுபடி செய்துள்ளார்.\nதற்பொழுது பயிர் நன்கு செழித்து வளர்ந்துள்ளது.\nஇதுகுறித்து விவசாயி ராஜாராமன் கூறியதாவது. “நான் கோவையில் நடைபெற்ற விவசாய கண்காட்சிக்குச் சென்றபோது அங்கு சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் சாகுபடி செய்யும் முறை பற்றி அறிந்தேன். உடன் கடலூரில் உள்ள வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பிரதமரின் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் எனது ஒரு ஹெக்டேர் நிலத்தில் சொட்டுநீர்ப் பாசன நெல் சாகுபடி மூலம் நெல் சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு நாற்று நட்ட நாளில் இருந்து ஏக்கருக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், இந்த முறையில் 14 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே போதுமானது. முன்பு நான் எனது வயலுக்கு 6 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சினேன்.\nஆனால், இந்த முறையில் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் பாய்ச்சுகிறேன். இதனால் தண்ணீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இந்த முறையில் இதற்கு என்று உள்ள தண்ணீரில் கரையும் உரங்களைச் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நெற்பயிருக்குச் செலுத்துவதால் ஆள் வைத்து தனியாக உரம் போடத் தேவையில்லை. சொட்டு நீர்ப் பாசன முறைப்படி நெல் விவசாயம் செய்வதால் தண்ணீர், மின்சாரம் சிக்கனமாவதுடன் உரம் போடுவது போன்ற பணிகளுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கும் கூலியும் மிச்சமாகிறது. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னை அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ள நிலையில், இந்த முறை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்”. இவ்வாறு கூறினார்.\nகடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகவன் கூறியதாவது.”சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் சாகுபடி செய்வதால் அதிக அளவில் தண்ணீர் சேமிக்கப்படும். சாதாரண முறையில் நெல் சாகுபடி செய்வதுபோல்தான் இந்த முறையிலும் சாகுபடி செய்ய வேண்டும்.\nநல்ல மகசூலும் கிடைக்கும். நீரில் கரையக் கூடிய பிரத்தியேக உரம் பயன்படுத்தப்படுவதால் ஆட்கள் பற்றாக்குறை உள்ள இந்தக் காலத்தில் ஆட்களை வைத்து உரம் போடத் தேவையில்லை, விவசாயிகளின் செலவு குறையும். கடலூர் மாவட்���த்துக்கு ரூ.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nசிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் அரசு வழங்கும் மானியத்தைப் பெற்று சொட்டு நீர்ப்பாசன முறையில் நெல் சாகுபடி செய்து பயன்பெறலாம்”. இவ்வாறு அவர் கூறினார்.\nஉலகம் வெப்பமயகி வருவதால், மழை பெய்யும் அளவு, காலம் எல்லாம் மாறி வருகிறது. இதனால் ஆறுகளில் நீர் குறைந்து அணைகளில் மற்றும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. நீர் அதிகம் கேட்கும் நெல் மற்றும் கரும்பு பயிர்களை சொட்டு நீர் பாசனத்திற்கு மெதுவாக மாற்றுவது நல்லது.அரசு இதற்கு மானியம் கொடுத்து பயிற்சியும் கொடுத்தால் நாம் காவேரி நீருக்கும் தென் கிழக்கு பருவ மழைக்கும் கையேந்தி நிற்பது குறையும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, பாசனம்\n” தேனீ வளர்ப்பில் கலக்கல்\n3 thoughts on “சொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் விவசாயம் சாதித்த கடலூர் விவசாயி\nநல்லது உங்கள் விவசாயம் நன்கு செழிக்கட்டும். இதை இயற்கை முறையில் செய்தால் இன்னும் சிறப்பு.\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=4052", "date_download": "2019-11-17T17:05:17Z", "digest": "sha1:KSY2V4GJ2V3DMIWLDMVTZOFAO5BMXM36", "length": 10445, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎ. கே. ஆர். ஜி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஸ்டேட் பாங்க் நடத்தும் கிளார்க் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். இதில் எவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன என கூறினால் தயாராக சௌகரியமாக இருக்கும்.\nபிளஸ் 2 படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக சி.ஏ., படிக்க விரும்புகிறார். இந்த படிப்பு நல்ல படிப்புதானா முடிக்க முடியுமா தயவு செய்து தகவல்களைத் தரவும்.\nஎன் பெயர் லிங்கம். நான் ஒர��� தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா\nஎனது மகள் தற்போது பிளஸ் 2 செல்லவிருக்கிறாள். அடிப்படையில் புத்திசாலியான அவள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் மட்டுமே பிளஸ் 2வுக்குப் பின் சேர விரும்புகிறாள். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மூலம் அவள் எங்கு இந்தப் படிப்பில் சேர முடியும்\nஏ.எம்.ஐ.ஈ., எனப்படும் பி.ஈ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-17/", "date_download": "2019-11-17T17:34:13Z", "digest": "sha1:2HJXYEQBA5ABIP6T7HPNA5REHHAXZZFU", "length": 9594, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-17", "raw_content": "\nராதிகாவுக்கு நடிகவேள் செல்வி பட்டம்\nஎன் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்\nஅமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது\nவிஜய்யை காக்கா பிடிக்க இப்படி பண்ணுவீங்களா\nநடிகர் மகத்தின் ரீசன்ட் கிளிக்ஸ்\n... சுக்குநூறாய் கிழித்துப் போட்ட ஷெரின்\nவிஜய் படத்துக்கு தமிழக அரசு விளம்பரம்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு யாஷிகா - மஹத் கொடுக்கும் சர்ப்ரைஸ் இதுதான்\nகணவரின் முதல் மனைவி குறித்து மனம் திறந்த சமந்தா\nபிக்பாஸ் குறித்த சேரனின் பதிவு... நெகிழ்ந்த நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ் புகழ் ஆரவ்வின் அசத்தல் போட்டோஸ்\nபிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்\nஅஜித் படத்தில் நடிக்காதது ஏன்\nநட்சத்திர ஜோடி ட்விட்டரில் சண்டை... ரசிகர்கள் குழப்பம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் என்ரி கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்...\nரசிகர்களின் லைக்ஸ்களை குவித்த ரம்யா பாண்டியன்\nதிரைப்பட விழாவில் வண்ண உடையில் ஜொலித்த நாயகிகள்\nசென்னை வீதிகளில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன் - நடிகர் சூரி உருக்கம்\nஇரண்டு எம்மி விருதுகளைப் பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ்\nRambo: Last Blood திரை விமர்சனம்\nசிரஞ்சீவி காலில் விழுந்த விஜய் சேதுபதி\nவிஜய் பற்றி நான் பேசியது இதுதான்\nநடிகராக அவதாரமெடுத்த துணை முதலமைச்சர்\nசினிமாவில் களமிறங்க தயாராகிறாரா அமீர் கான் மகள்\nநடிகை எமி ஜாக்‌ஷனுக்கு ஆண் குழந்தை\nஇஸ்பேடு ராஜா ஹரிஷ் கல்யாண் ரீசென்ட் கிளிக்ஸ்\nவிஜய் சேதுபதி படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் 2 பிரபலங்கள்\nபாலிவுட்டில் டைகர், ரித்திக் போல கோலிவுட்டில் விஜய், சாந்தனு\nபிகில் படத்துக்கு எதிராக போராட்டம்\nலாஸ்லியாவை கடுமையாக எச்சரித்த பிக்பாஸ்\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் ஜீவாவின் சிறு வயது புகைப்படங்கள்\nவிஜய் பற்றி நான் பேசியதை கட் பண்ணிட்டாங்க...\nநடிப்பில் மட்டுமல்ல வணிகத்திலும் கலக்கும் அனுஷ்கா சர்மா...\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/author/Anbu/page/3/", "date_download": "2019-11-17T18:31:49Z", "digest": "sha1:2Q55K5TA56BXEABIM23AHDGBBWKDVQTL", "length": 10005, "nlines": 104, "source_domain": "tamilcinema.com", "title": "Tami CinemaTamil Cinema | Page 3 of 4", "raw_content": "\nசூர்யாவின் காப்பான் படத்தை கைப்பற்றிய முன்னணி டிவி சேனல்\nநடிகர் சூர்யா நடித்த என்ஜிகே படம் படுதோல்வியடைந்தது. கடும் விமர்சனத்தை சந்தித்த அந்த படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள காப்பான் படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். சூர்யா...\n இல்லை.. பங்கமாக வனிதாவை ட்ரோல் செய்த பிரபல நடிகர்\nவழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முதல் இரண்டு சீசன்கள் போல இல்லாமல் இந்த மூன்றாவது சீசன் துவங்கிய இரண்டாவது நாளே சண்டை சச்சரவு துவங்கிவிட்டது. மக்கள் மனதில் எந்த போட்டியாளர்...\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா படக்குழு விளக்கம் நடிகர் விஜய்யின் பிகில் படம் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் உள்ளது. அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் ந���ிக்கும் இந்த படத்திற்கு ஒரு...\nபிகில் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் உருவான மெர்சல் படத்தில் வடிவேலு இருந்தபோதும் பெரிய அளவில் காமெடி எதுவும் இல்லை என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே கூட்டணியில் மீண்டும் தயாராகிவரும் பிகில் படத்தில் காமெடிக்கு அதிக...\nராதிகா மற்றும் சரத்குமாரை கைது செய்ய கோர்ட் உத்தரவு – அதிர்ச்சி தகவல்\nநடிகை ராதிகா சரத்குமார் சினிமாவில் இருந்து ஒதுங்கியதும் ராடன் மீடியா என்ற நிறுவனத்தை துவங்கி சீரியல்கள் மற்றும் படங்களை தயாரித்து வந்தார். அதில் அவரது கணவர் சரத்குமார் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவர்கள் மலையாளதயாரிப்பாளர்...\nவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன், மாஸ் அப்டேட்\nவிஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரிய படம் இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார். இருவரின்...\nவிஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வருகிறார்.வெல்வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, ஷிப்ட் போட்டு நடித்து வருகிறார். அதனால், கிடைக்கும் இடைவெளி நேரத்தில் சாப்பாட்டு நேரம் என்றால் வீட்டுக்குத்தான் வந்துடறாராம்....\nமீண்டும் சீதையாக நயன்தாரா.. பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம்.. பட்ஜெட்ட கேட்டா அசந்துருவீங்க\nஹைதராபாத்: பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நயன்தாரா கடந்த...\nஜெயம் ரவியின் மகனுக்கு அடித்த ஜாக்பாட்.. டாப் இயக்குனரின்...\nநடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மகன் ஆரவ்வை டிக்டிக்டிக் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்திருந்த சீன்கள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆரவ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம்...\nபுது கெட்டப்புடன் விமான நிலையம் வந்த தல அஜித்\nநடிகர் தல அஜித் தற்போது தல60 படத்தின் ஷூட்டிங்கிற்காக தயாராகி வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு எச்.வினோத் உடன் இணையும் 2வது படம் இது. முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ஷூட்டிங்...\nவள்ளுவர் வெள்ளை உடை போட்டா என்ன\nஅவ்வப்போது அரசியல் குறித்து கருத்து கூறு அதிக சர்சையில் சிக்கி கொள்பவர் தான் கஸ்தூரி. தற்போது தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சணையாக மாறி வரும் திருவள்ளுவர் சிலை குறித்த கருத்து தெரிவித்து நெட்டீசன்கள் மத்தியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:24:28Z", "digest": "sha1:GVY5Q3OBK6HGNK7QREFI5T5MARJOSPNC", "length": 9224, "nlines": 166, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்காம்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெர்காம்பூர், கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தில் அமைந்த மாநகராட்சி மற்றும் கஞ்சாம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.\nபெர்காம்பூரின் பிரம்மபுரம் தொடருந்து நிலையம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nபெர்காம்பூர், மாநிலத் தலைநகரான புவனேஸ்வரத்திலிருந்து 169 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தின் வடக்கே 255 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பட்டுச் சேலைகளுக்கு புகழ் பெற்ற பெர்காம்பூர் நகரத்தை பட்டு நகரம் என்றும் அழைப்பர்.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெர்காம்பூர் நகரத்தின் தற்காலிக மொத்த மக்கள் தொகை 355,823 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 185,584, பெண்கள் 170,239 ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 90.04% ஆகும். மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.2% ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர்.[1]\nபெர்காம்பூர் நகராட்சி மூலம் 1867 முதல் டிசம்பர் 2008 முடிய பெர்காம்பூர் நகரம் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் இந்நகராட்சி 30 டிசம்பர் 2008 முதல் மாநகராட்சி தகுதி பெற்றது.\nதேசிய நெடுஞ்சாலை எண்கள் 5, 59 மற்றும் 217 பெர்காம்பூர் வழியாக செல்வதால்,புவனேசுவரம் - சென்னை – விஜயவாடா - கொல்கத்தா போன்ற பெரு நகரங்களுடன் சாலை வழி பேருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளது.[2][3]\nபெர்காம்பூர் தொடருந்து நிலையம், கொல்கத்தா-கட்டாக், புரி, விஜயவாடா-சென்னை, பெங்களூரு, மும்பை, நாக்பூர், தில்லி போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.\nபெர்காம்பூர் நகரம், கோபால்பூர் மற்றும் பகுதா என இரண்டு சிறு துறைமுகங்கள் கொண்டுள்ளது.\nகள்ளிக்கோட்டே பல்கலைக்கழகம் The Khallikote University\nஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) [4]\nபி. வி. நரசிம்ம ராவ்\nபெர்காம்பூர் நகரத்தின் குறைந்த பட்ச கோடை கால வெப்ப நிலை 4040o C; குளிர்கால குறைந்த பட்ச வெப்ப நிலை 22o C ஆக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1250 மில்லி மீட்டராகும். மழைக்காலம் ஜூலை முதல் அக்டோபர் வரையாகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், பெர்காம்பூர், ஒடிசா\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.glorystarlaser.com/ta/full-enclosed-exchangeable-worktable-gs-6015ce.html", "date_download": "2019-11-17T18:25:56Z", "digest": "sha1:CVB7F64I3PSPJ5SHU5ZLG3472N6O2GTL", "length": 15363, "nlines": 209, "source_domain": "www.glorystarlaser.com", "title": "முழு மூடப்பட்ட மாற்றக் கூடிய Worktable ஜி எஸ்-6015CE - சீனா டொங்குன் Glorystar லேசர்", "raw_content": "\nஇலங்கை தேசிய காங்கிரஸ் நார் லேசர் கட்டிங் மெஷின்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nCo2 லேசர் கட்டிங் மற்றும் சித்திரம் மெஷின்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் நார் லேசர் கட்டிங் மெஷின்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் நார் லேசர் கட்டிங் மெஷின்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nCo2 லேசர் கட்டிங் மற்றும் சித்திரம் மெஷின்\nபுற ஊதா லேசர் இயந்திரம் குறிக்கும்\nநார் லேசர் இயந்திரம் குறிக்கும்\nCo2 லேசர் வெட்டும் வேலைப்பாடு இயந்திரம்\nஒற்றை ஸ்டேஷன் லேசர் வெல்டிங் மெஷின்\nஒளியிழை பீங்கான் லேசர் வெட்டும் இயந்திரம்\nகைரேகை தொகுதி புற ஊதா லேசர் வெட்டும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் கட்டிங் இயந்திரம்\nஇரட்டை ஸ்டேஷன் லேசர் வெல்டிங் மெஷின்\nஎஃப் 6018T பைப்புகள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஜி எஸ்-3015G / ஜி எஸ்-4020G நார் லேசர் டி கட்டிங் இயந்திரம் ...\nநார் லேசர் பரிமாற்றம் அட்டவணையுடன் கட்டிங் மெஷின்\nஜி எஸ்-3015CE / ஜி எஸ்-6020CE முழு மூடப்பட்டது மற்றும் பரிவர்த்தனை அட்டவணை எஃப் ...\nஉயர் துல்லிய நார் லேசர் கட்டிங் மெஷின் ஜி எஸ்-0605P\nமுழு மூடப்பட்ட மாற்றக் கூடிய Worktable ஜி எஸ்-4020CE\nஜி எஸ்-3015CEG / ஜி எஸ்-4020CEG முழு மூடப்பட்ட நார் லேசர் Cuttin ...\nதிறந்த வகை நார் உலோக லேசர் மெஷின் ஜி எஸ்-3015 கட்டிங்\nமுழு மூடப்பட்ட மாற்றக் கூடிய Worktable ஜி எஸ்-6015CE\nதயாரிப்பு அம்சங்கள் ● முழு சுற்றியுள்ள உறை ���டிவமைப்பு உடன், லேசர் கதிர்வீச்சு குறைக்க எந்த இயந்திர காயம் தவிர்க்க. ● ஏற்றுதல் மற்றும் இறக்கப்படும் நேரத்தை சேமிக்க, மற்றும் உயர் வேலை திறன் chieve செய்ய மாற்றத்தக்க worktable அடாப்ட்ஸ். ● உயர் துல்லியமாக சாணை கியர் மற்றும் கியர் ரேக், குறைந்த இரைச்சல் மற்றும் உயர் துல்லியம். ● SMC வாயு கூறுகள், ஸ்மார்ட் கட்டுப்பாடு கிள்ளுகிறேன் சரியான குறைந்த அழுத்த பெற. பொருந்தும் தொழில் பரவலாக தாள் உலோக செயலாக்க, cookware மற்றும் உலோக பொருட்கள் தொழில்களில் அனைத்து வகையான பயன்படுத்தப்படும் ...\nSupplyability: வருடத்திற்கு 5000 துண்டுகளும்\nகொடுப்பனவு: எல் / சி, டி / டி\nசான்றிதழ்கள்: கிபி, SGS டெக்னிக்ஸ், ஐஎஸ்ஓ\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டி உள்ள நிரம்பிய\nஆணை அளவு :: 1 பீஸ்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n● முழு சுற்றியுள்ள உறை வடிவமைப்பு உடன், லேசர் கதிர்வீச்சு குறைக்க எந்த இயந்திர காயம் தவிர்க்க.\n● ஏற்றுதல் மற்றும் இறக்கப்படும் நேரத்தை சேமிக்க, மற்றும் உயர் வேலை திறன் chieve செய்ய மாற்றத்தக்க worktable அடாப்ட்ஸ்.\n● உயர் துல்லியமாக சாணை கியர் மற்றும் கியர் ரேக், குறைந்த இரைச்சல் மற்றும் உயர் துல்லியம்.\n● SMC வாயு கூறுகள், ஸ்மார்ட் கட்டுப்பாடு கிள்ளுகிறேன் சரியான குறைந்த அழுத்த பெற.\nபரவலாக தாள் உலோக செயலாக்க, cookware மற்றும் குளியலறை பயன்பாட்டிற்கான, விளம்பர & அறிகுறிகள், லைட்டிங் மற்றும் வன்பொருள், மின் அலமாரிகள், கார் பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், வீட்டு உபயோகப்பொருள், துல்லிய பாகங்கள், மற்றும் பல உலோக பொருட்கள் தொழில்களில் அனைத்து வகையான பயன்படுத்தப்படும்.\nமுக்கியமாக தாள் உலோக பொருட்கள் அல்லாத தொடர்பு வேகமாக வெட்டும் செதுக்கும் அனைத்து வகையான பயன்படுத்தப்படும். மற்றும் தோண்டுதல், கார்பன் எஃகு, துருப்பிடிக்காத எஃகு, கலவை, மாங்கனீசு எஃகு, தூண்டியது, அலுமினியம், தாமிரம் மற்றும் உலோக குழாய் செயலாக்கம், போன்றவை போன்ற\nலேசர் மின்திறன் 1000W, 1500W, 2000W (விரும்பினால்)\nபணி நடக்கும் இடங்களை 6000 * 15000mm\nஒட்டுமொத்த சக்தி நுகர்வு <18KW\nஒலிபரப்பு முறையில் கியர் மற்றும் ரேக், இரட்டை இயக்கி\nமின்னழுத்த வேலை (மின்சாரம்) 380V 50Hz (60Hz)\nடொங்குன் குளோரி ஸ்டார் லேசர் தொழில்நுட்ப கோ, லிமிட்டெட், சீன-ஜெர்மன் ஒத்துழைப்பு, தொடர் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் லேசர் தொழில்நுட்பத்தை & பயன்பாடுகள், கவனம் செலுத்துகிறது, லேசர் உபகரணங்கள் ஒரு நன்கு அறியப்பட்ட பெரிய அளவிலான உற்பத்தியாளர் மாறிவிட்டது. நிறுவனம் அலுவலக கட்டிடம், ஆர் & டி கட்டிடம், எந்திர கடை, ஓவியம் மற்றும் வெல்டிங் கடை, கூடியிருந்தனர் கடை, நவீன ஷோரூம் மற்றும் நிலையான தொழில்துறை factory.The நிறுவனத்தின் முக்கிய பொருட்கள் உலோக லேசர் வெட்டும் இயந்திரங்கள், அல்லாத உலோக லேசர் வெட்டும் இயந்திரங்கள், லேசர் குறிக்கும் இயந்திரங்களாகும், லேசர் வெல்டிங் சொந்தமாக இயந்திரங்கள் மற்றும் வளைக்கும் இயந்திரங்கள். 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள் தயாரிப்புகளை விற்பதன் 8,000sets வருடாந்திர உற்பத்தித் திறனான ...\nமுந்தைய: ஜி எஸ்-3015CEG / ஜி எஸ்-4020CEG முழு மூடப்பட்ட நார் லேசர் Exchange உடனான கட்டிங் மெஷின்\nஅடுத்து: முழு மூடப்பட்ட மாற்றக் கூடிய Worktable ஜி எஸ்-4020CE\nநார் லேசர் கட்டிங் சிஸ்டம் 1000watts\n2000watts நார் லேசர் கட்டிங் உபகரணம்\n2kW நார் லேசர் கட்டர் மெஷின்\nநார் லேசர் சிஸ்டம் 1kW\nநார் லேசர் சிஸ்டம் 2000watts\nபுற ஊதா லேசர் கட்டிங் இயந்திரம்\nஜி எஸ்-3015CE / ஜி எஸ்-6020CE முழு மூடப்பட்டது மற்றும் பரிவர்த்தனை தா ...\nஒளியிழை பீங்கான் லேசர் வெட்டும் இயந்திரம்\nதிறந்த வகை நார் உலோக லேசர் கட்டிங் மெஷின் ஜி எஸ் -...\nசிக்கனமான நார் உலோக லேசர் மெஷின் ஜிஇ கட்டிங் ...\nகைரேகை தொகுதி புற ஊதா லேசர் வெட்டும் இயந்திரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Jingyi சாலை, Niushan சர்வதேச தொழிற்சாலை பகுதி, கிழக்கு மாவட்ட. டொங்குன், குவாங்டாங் மாகாணத்தில், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87184", "date_download": "2019-11-17T17:02:28Z", "digest": "sha1:BJN7AGRZ7LK2KFB5CM5A45VPJ6WRDMI4", "length": 19215, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை", "raw_content": "\nகனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை\nவிஷ்ணுபுரம் நாவலின் ஐந்தாம் பதிப்பு கிழக்கு பிரசுரமாக வெளிவருகிறது. அதன் இரண்டாம் பதிப்புக்கு [மூன்றாம் அச்சு] நான் எழுதிய முன்னு��ை அதில் சேர்க்கப்பட்டுள்ளது. அட்டை ஓவியம் ஷண்முகவேல்\nவிஷ்ணுபுரம் முதற்பதிப்பு வெளிவந்தபோது தமிழ் வாசகச்சூழல் சார்ந்து எனக்கு பல தயக்கங்கள் இருந்தன. விஷ்ணுபுரம் போன்ற உள்விரிவு நிரம்பிய, சிக்கலான பெரிய நாவல் இதற்குமுன் தமிழில் ஏதுமில்லை. பல்வேறு அறிவுத்துறைகளையும் நூல்களையும் தொட்டு வாசித்து விரித்தெடுக்கப்பட வேண்டிய நாவலும் பிறிது இருக்கவில்லை. எனவே, பல பகுதிகள் சுருக்கப்பட்டன; பல பகுதிகள் எளிமைப்படுத்தப்பட்டன; தகவல்கள் குறைந்தபட்சமாக்கப்பட்டன.\nஎதிர்பார்த்தது போலவே தமிழ் சிற்றிதழ் உலகின் அறிந்த தரப்புகளிடமிருந்து ‘படிக்க சிரமமான நாவல், நாவலில் தத்துவம் எதற்கு’, ‘பழைய விஷயங்கள் சார்ந்த தகவல்கள் அதிகம்’ போன்ற விமரிசனங்கள் எழுந்தன. எதிர்பாராத விஷயம் மிகப் பரவலாக உருவான புத்தம் புதிய வாசிப்புத்தளம். சிக்கலான இந்நாவலை வரிவரியாகக் கூர்ந்து படித்த வாசகர்கள் அநேகம். பல கடிதங்கள், கட்டுரைகள் பிரசுரமாகவில்லை. பதிவானது ராஜசேகரனின் ‘விஷ்ணுபுரம் திறனாய்வு’ என்ற நூல் மட்டுமே.\nஅக்கப்போரின் தளத்தை மீறாத பல குரல்கள் தொடர்ந்து எழுந்த போதிலும் உலக இலக்கிய அறிமுகமும் இலக்கிய நுண்ணுணர்வும் கொண்ட ஒரு புதிய தலைமுறை வாசகர்களை இந்நாவல் பெற்றது. எந்த விமரிசகரும் நிறுவாமலேயே தமிழிலக்கியத்தில் முதன்மையான இடத்தையும் அடைந்தது.\nஅதே சமயம் இத்தகைய படைப்புக்கு அவசியமான விரிவான விமரிசன உரையாடல் நடைபெறவில்லை என்றும் எனக்குப் படுகிறது. நமது காவிய, சிற்ப மரபுடன் இப்படைப்புக்கு உள்ள உறவும் இந்திய சிந்தனை மரபும் தமிழக வரலாறும் இதில் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ள முறையும் விமரிசனப் பரிமாற்றம் மூலம் தெளிவடையக் கூடியவை. அத்தகைய வாய்ப்பு இல்லாமையினால் கூரிய வாசகர்கள் பலர்கூட பல தளங்களைத் தவறவிட்டுள்ளமை என் கவனத்திற்கு வந்துள்ளது.\nபல்வேறு மரபுசார்ந்த அறிவுத்துறைகள் இந்நாவலில் உள்ளன. அவற்றில் பல, சமகாலத் தொடர்பு அற்றவை. அரைகுறை நூல்கள் மூலம் தொகுக்கப்பட்டவை. இத்தகைய ஆக்கத்தில் பெரும் பிழைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்படிப் பல பிழைகள் சுட்டிக்காட்டப்பெறும் என எதிர்பார்த்தேன். விஷ்ணுபுரம் சார்ந்து எழுதப்பட்ட விமரிசனங்களில் தகவல் பிழைகளைச் சுட்டிக் காட்டியவையே அளவில் மிக அதிகம். ஆனால் இம்மறுபதிப்பில் திருத்திக்கொள்ளும்படி உண்மையான தகவல் பிழை ஏதும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தனிப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்பட்ட சில சிறு பிழைகள் அகற்றப்பட்டுள்ளன; அச்சுப் பிழைகளும் உச்சரிப்புப் பிழைகளும்.\nஇன்று இந்நாவலின் வாசகர்களாக முன்னிலைப்பட்டிருப்பவர்களை வைத்துப் பார்க்கையில் நீளம், சிக்கல், தத்துவார்த்தத் தன்மை முதலியவை குறித்து நான் அஞ்ச வேண்டியதில்லை என்று படுகிறது. என்றாவது ஒருநாள் இது உலக இலக்கிய ஆர்வலர் பார்வைக்கும் போகக்கூடும். இக்காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் முன்னிறுத்தப்பட்ட படைப்புகளுக்கு இணையானதோ ஒருபடி மேலானதோ ஆகும் என விஷ்ணுபுரம் குறித்து என்னால் மிக உறுதியாகக் கூற முடியும் (ஆயினும் இந்தச் சந்தை யுகத்தில் பல மதிப்பீடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதையும் நான் மறக்கவில்லை). எனவே முழுமைப்படுத்தப்பட்ட பதிப்பு அவசியம் என்று பட்டது. இது பழைய கைப்பிரதியுடன் ஒப்பு நோக்கப்பட்டு திருத்தி ஆக்கப்பட்ட வடிவம்.\nஒரு தத்துவ நூலில் வரும் தத்துவ விவாதத்திற்கும் இலக்கியப் படைப்பில் வரும் தத்துவ விவாதத்திற்கும் அடிப்படைகள் வேறு வேறு. இலக்கியப் படைப்பு தத்துவ விவாதத்தை நடித்துக் காண்பிக்கிறது. அவ்வளவே. தத்துவத்தின் தனிமொழியில் அது இயங்குவதில்லை; இலக்கியத்தின் தனிமொழியிலேயே இயங்குகிறது. விஷ்ணுபுர ஞானசபை விவாதம் படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய புனைவு மொழியில் உள்ளது. அது தத்துவ மொழி அல்ல என்பதை தத்துவ அறிமுகம் உள்ள வாசகர் அறிவர். நாவலின் அப்பகுதியின் இயல்பும் நோக்கும் புனைவுத் தருணமே. இதையே இந்நாவலில் குதிரை இலக்கணம் முதல் சமையற்கலைவரை வரும் அத்தனை தகவல்களைப் பற்றியும் கூறலாம். அவையெல்லாம் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளன. மறுதொகுப்பு, புதிய தருணங்களுடன் இணைப்பது, சமகால அர்த்தங்களைப் படியச் செய்வது ஆகியவற்றினூடாக இது நடைபெறுகிறது. இது புது நாவலின் புனைவு உத்திகளில் முதன்மையானது. யதார்த்தவாத, நிதரிசனப் பாங்குள்ள நாவல்களில் அரை நூற்றாண்டு காலத்தைச் செலவிட்ட தமிழ்ச்சூழலில் புனைவுண்மையை தகவல்சார் உண்மையாக மயங்கும் போக்கு உள்ளது. நாவல் தகவல்களிலிருந்து உருவாவது; அதே சமயம் அது தகவல்களுக்கு எதிரானதும் தகவல்களைத் தாண்டிச் செல���வதும் ஆகும். இலக்கிய விமரிசனத்தில் பலவாறு வலியுறுத்தப்பட்ட இந்தக் கருத்தை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியத்தை விஷ்ணுபுரம் சார்ந்து எழுதப்பட்ட சில விமரிசனங்களைப் படித்தவர்கள் உணர்வார்கள். படைப்பின் துவக்கத்தில் படைப்பாளியே இப்படி விளக்கிப் பேச நேர்வது சற்று சங்கடம்தான். தமிழில் வேறு வழி இல்லை.\nஇந்த செம்மை செய்யப்பட்ட முழுப் பதிப்பு வாசகர்களின் விரிவான கவனத்திற்கும் விமரிசன உரையாடலுக்கும் ஆளாகும் என்று நம்புகிறேன்.\nTags: கனவுகளின் பரிணாமம், விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43\nகருநிலம் - 5 [நமீபியப் பயணம்]\nநிச்சயமற்ற பெருமை - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்ப���னவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8914", "date_download": "2019-11-17T18:04:19Z", "digest": "sha1:MQZQSMKRAVLAZDHE4AT5WA2KRHTMKHYC", "length": 26928, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "தஞ்சை தரிசனம் – 3", "raw_content": "\nதஞ்சை தரிசனம் – 4 »\nதஞ்சை தரிசனம் – 3\nஅக்டோபர் 18, காலை தஞ்சை விடுதியில் இருந்து கிளம்பி தஞ்சை பெரியகோயிலைப் பார்க்கச்சென்றோம். இந்தவருடம் ஆயிரமாவது பிறந்தவருடத்தைக் கொண்டாடும் இந்த கலைப்பொக்கிஷம் ஓர் அபூர்வமான பாடலைப்போல மீண்டும் மீண்டும் பார்க்கத்தக்கது. எத்தனை முறைப்பார்த்தாலும் கண்முன் மீண்டும் புதிதாக நிகழ்ந்துகொண்டே இருப்பது.\nநான் 1981ல் ஊரைவிட்டு ஓடிவந்து முதன்முறையாக இதைப்பார்த்தபோது சொல்லவிந்து அப்படியே நின்றிருக்கிறேன். பிரம்மாண்டமான அமைப்புகளில் பேரழகு கைகூடுவதென்பது மிக அபூர்வமான ஒரு சாத்தியக்கூறு. ஒழுங்கும் முழுமையும் அத்தகைய பெரும் அமைப்புகளில் எளிதில் சாத்தியமாவதில்லை. ஏனென்றால் மனிதன் மிகச்சிறியவன் என்பதே. மேலும் நம் பார்வையில் அழகு என்பது நம்முடைய எளிய பார்வைக்குள் அடங்கும் பொருட்களிலேயே கண்டடையப்படுகிறது. நம்மை மீறி விரியும் ஒன்றில் நாம் ஓர் இனியபயங்கரத்தை அல்லது நிம்மதியின்மையை மட்டுமே அடைகிறோம்.\nஆனால் செவ்வியலின் சவால் என்பது ’பிரம்மாண்டமான பேரழகு’ என்பதை அடைவதில்தான் உள்ளது. மனிதனின் படைப்பூக்கம் அவனுடைய கைக்குள் அடங்கும் பொருட்களில் ஆரம்பிக்கிறது. அதில் அவன் அடையும் வெற்றி அவனை மேலும்மேலும் என உந்துகிறது. வானளாவ பிரபஞ்சமாளாவ விரிய விரும்புகிறான். ‘நான் படைப்பதனால் என்பெயர் இறைவன்’ என்று அவன் கலையுள்ளம் விம்மிதம் கொள்கிறது. அதுவே செவ்வியல்கலைஞனின் மன அமைப்பு. விரிய துடிப்பதே அவன் கலையின் ஆதார இயல்பு\nபுதுக்கோட்டை முதல் பயணத்தை தொடங்கும்படி சொன்னவர் தமிழகச் சிற்பக்கலை குறித்த நுண்ணிய புரிதல் கொண்ட தமிழினி வசந்தகுமார். முதலில் குடுமியான்மலை போன்றகுடைவரைகோயில்கள். அனேகமாக அவையெல்லாம் பல்லவர்காலத்தில் உருவானவை. அதன்பின் சிறிய உருண்ட கோபுரங்கள் கொண்ட கொடும்பாளூர் பாணி கோயில்கள் உருவாயின. இவை விஜயாலய சோழன் காலகட்டத்தைச் சார்ந்தவை. சிற்பக்கலை படிப்படியாக தன்னை மேம்படுத்திக்கொண்டபின் செவ்வியலை நோக்கிச் சென்றது. தஞ்சை பெரியகோயில் சோழ சிற்பக்கலையின் செவ்வியல் பாணியின் முதல்பெரும் உதாரணம்.\nஅதுவரை சோழ சிற்பக்கலை பயின்றுவந்த அத்தனையும் பெரியகோயிலில் மையம் கொண்டன. மணல்க்கல்லை மென்மையாகச் செதுக்கி சிலையாக்கும் நுட்பம். சிறிய சிறிய சிகரங்களாக கோயிலை அமைப்பது. அவற்றை தனித்தனியாக செதுக்கி மேல்மேலாக அடுக்கி எழுப்பும் நுண்ணிய கணிதம், அனைத்தும். தஞ்சை பெரியகோயிலின் முதல் அற்புதம் அதை தூரத்தில் இருந்து பார்த்தால் சிறிய செப்புத்தேர் போல அது தெரிவதுதான். நெருங்க நெருங்க அது அப்படியே தலைக்கு மேலேறிவிடுகிறது.\nஎல்லா கோணங்களிலும் ஒரே அளவுள்ள கூம்புக்கோபுரம். அருகே சென்று நின்றால் அதன் சிகரங்களின் தொடுப்புவிளிம்பு மெல்லிய வளைவுடன் மேலே செல்வதைக் காணலாம். பலவகைகளிலும் கஜூராகோவின் காந்தரிய மகாதேவர் ஆலயத்தை நினைவூட்டும் கட்டிடக்கலை. இரு கோயில்களும் ஏறத்தாழ சம காலத்தில் உருவானவை. கிபி 1050 ல் சந்தேலா ராஜபுத்திரர்களால் கட்டப்பட்ட காந்தரிய மகாதேவர் கோயில் தஞ்சை கோயிலின் பாதி அளவுள்ளது. இன்னும் பலமடங்கு நுட்பமான சிற்பவேலைப்பாடுகள் கொண்டது. இரு கோயில்களுமே மணற்பாறைகளால் ஆனவை.\nதஞ்சைகோயிலை பார்த்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணத்தை எண்ணிக்கொண்டேன். இரண்டும் சோழர்கால சாதனைகள். இரண்டுமே தமிழ்ச் செவ்வியலின் உச்சங்கள் பேரமைப்பின் பேரழகு. ஒவ்வொரு துளியும் முழுமையுடன் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து மேலும் மேலும் முழுமையாகிக்கொண்டே செல்லும் கலைச்செறிவு. தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன் கல்லில் எழுதிய கம்பன்.\nதஞ்சையில் இருந்து கிளம்பி மீண்டும் திருவையாறு சென்றோம். தமிழகத்தின் பஞ்சாப் என்று திருவையாறைச் சொல்ல்லாம். காவேரியின் கிளைகளான காவேரி குடமுருட்டி வெண்ணாறு வெட்டாறு வடவாறு என ஐந்து ஆறுகள் பாயும் நிலம் இது. திருவையாறுக்கு மையமாக உள்ளது ஐயாறப்பன் அல்லது பஞ்சநதீஸ்வரர் கோயில். தேவிக்குப் பெயர் அறம்வளர்த்தநாயகி அல்லது தர்ம சம்வர்த்தினின். கோயில் கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்புள்ளது. இரண்டு மாபெரும் கோட்டைகளால் சூழப்பட்டது. கோயில் முகப்பின் ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம். ஒன்றுள் ஒன்றாக ஐந்து பிராகாரங்கள்.\nஇங்குள்ள குளத்துக்கு சூரியபுஷ்கரணி என்று பெயர். இங்கே கைலாயக்காட்சியை காண அப்பர் பாடியபோது சிவபெருமான் தோன்றியதாக தொன்மம் உள்ளது. பொதுவாக சிவ ஆலயங்களில் சிவன் ஐம்பூதங்களில் ஏதோ ஒன்றால் ஆனதாகச் சொல்லப்படும். இங்கே உள்ள லிங்கம் மண் [அப்பு]வால் ஆனது. நாங்கள் சென்றபோது கோயிலில் அனேகமாக கூட்டமே இல்லை. குளிர்ந்த கல்காடாக தூண்கள் நின்றிருக்க பிராகாரங்களில் இருளும் ஒளியும் கலந்து விரிந்துகிடந்தன. காலைபூஜை முடிந்து ஐயாறப்பரும் தேவியில் கருவறை ஒளியில் பட்டு ஒளிர அமர்ந்திருந்தார்கள்.\nதிருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி கோயிலுக்குச் சென்றோம். சின்னஞ்சிறு ஊர். சந்தைபோல கடைத்தெரு ஓசையிட்டுக்கொண்டிருந்தது. கோயில் பழைமையானது. மூலக்கருவறை விஜயாலயசோழன் காலத்தையது. முதலாம் ஆதித்யசோழன் காலத்து திருப்பணிபற்றி கல்வெட்டுகள் உள்ளன. அதைச்சுற்றி மேலும் மேலும் கட்டி எழுப்பியிருந்தார்கள் சோழர்கள். இந்த விஷக்இக்கோயில் சிவலிங்கம் நெருப்பாலானது. அக்னீஸ்வரம் என்று பெயர். லிங்கத்தின் மீது ஒரு செம்புக்குடுவையில் இருந்து எந்நேரமும் தைலம் சொட்டிக்கொண்டிருக்கும்.\nகோயில் தெருவிலிருந்து நாலைந்தடி ஆழத்தில் இருந்தது. பொதுவாக பழைய கோயில்கள் இவ்வாறு மண்ணில் புதைந்துள்ளன. காரணம் எந்த விதமான பிரக்ஞையும் இல்லாமல் கோயிலைச்சுற்றி மேல் மேலாக தார்ச்சாலைகளை போட்டுக்கொண்டே செல்வதுதான். விளைவாக கோயில் குளத்துக்குள் செல்கிறது. மழைநீர் முழுக்க கோயிலுக்குள் வந்து சேர்ந்து அதன் அஸ்திவாரத்தை இளக்கிவிடுகிறது. தொன்மையான கோயில்களை மத்திய தொல்பொருள்துறை கவனமாகவே பேணுகிறது. கோயிலைச்சுற்றி மேடு உருவாக விடுவதில்லை. அகழ்ந்தெடுத்தா ஆலயங்களில் நீர் தேங்க அனுமதிப்பதும் இல்லை. தமிழகத்தின் எல்லா கோயில்களையும் மத்திய தொல்பொருள்துறை எடுத்துக்கொண்டால்கூட நல்லது என்று பட்டது\nதிருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருமழபாடி சென்றோம். கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இத்தலம். சிவபெருமானுக்கு வைத்தியநாதர் என்று பெயர்\nபொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து\nமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவன��\nமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே\nஅன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.\nஎன்ற புகழ்பெற்ற பாடலை சுந்தரர் பாடியது இந்த தலத்தைவைத்துத்தான். இதற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு என்றார்கள். கோயில் சராசரி அளவுள்ளது. பெரிய பிராகாரங்களில் மதிய வெயில் பெரிய வெள்ளித்தூண்கள் போல ஆங்காங்கே இறங்கி நின்றது.\nகொள்ளிடம் பாலைவனமொன்றின் வால்போல மணல்நீட்சியாகக் கிடந்தது. டிசம்பைல் அது சட்டென்று மாபெரும் நதியாக ஆகிவிடுவதைக் கண்டிருக்கிறேன். அதன் விரிவு காரணமாகவே நீரின் ஓட்டத்தை நம்மால் உணரமுடியாது. கொள்ளிடம் கரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்\nஎங்களுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சுவாமிமலை அருகே உள்ள ஒரு ஓய்விடத்தில். இண்டெக்கோ நிறுவனத்தின் [ INDeco Hotels] இந்த ஓய்விடம் உண்மையில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான ஓர் அக்ரஹாரம். அங்கே இருந்த வீடுகளை வாங்கி மேலும் பலவீடுகளை அதேபோல செய்து ஒரு சிறு கிராமமாக ஆக்கியிருக்கிறார்கள். பழையபாணி சுருள் ஓட்டுக்கூரைகொண்ட , சிவப்பு சிமிட்டி போட்ட திண்ணைகளுடன் கூடிய, வீடுகள். வெயில் பொழியும் உள் முற்றம். சுற்றிலும் திறந்த பெரிய திண்ணைகள். பழங்கால புகைப்படங்கள். வீட்டுச்சாமான்கள். உள்ளே குளிர்சாதன அறைகள். ஆனால் பழைய கதவுகள் பழையபாணி கட்டில் மெத்தைகள்.\nவிடுதியில் இருந்து கிளம்பி நீரதநல்லூர் சென்றோம். ஒருவர் கொள்ளிடத்தின் மிக அழகிய காட்சி தெரியும் ஊர் என அதைச் சொல்லியிருந்தார். ஆனால் அப்போது அரியலூருக்கான நான்குவழிச்சாலை அவ்வழிச்செல்வதற்காக மாபெரும் பாலம் கட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரே கான்கிரீட் சிமிட்டி கம்பிக்குவியல். ஆகவே அங்கிருந்து தாராசுரம் சென்றோம்.\nஅந்திமயங்கும்போது ஓரு முக்கியமான இடத்தில் இருக்கவேண்டுமென்பதே எண்ணம். தாராசுரம் அதற்கேற்ற ஊர்தான். தஞ்சைபெரியகோயிலின் தம்பி. மஞ்சள் மயங்கி சிவந்து அணைகையில் அக்கோயிலின் செந்நிற கற்கோபுரம் பொன்னாலான மணிமுடிபோல சுடர் விட்டு உருகி உருகி வழிந்துகொண்டிருந்ததை கண்டு இரவுவரை அமர்ந்திருந்தோம்\nஇந்தியப் பயணம் 15 – கஜுராஹோ\nதஞ்சை தரிசனம் – 2\nதஞ்சை தரிசனம் – 7\nதஞ்சை தரிசனம் – 6\nதஞ்சை தரிசனம் – 5\nதஞ்சை தரிசனம் – 4\nதஞ்சை தரிசனம் – 1\nகனடா – அமெரிக்கா பயணம்\nTags: தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, ��ிருமழபாடி, திருவையாறு, பயணம்\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nதொ.ப - ஒரு வினா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nகேள்வி பதில் - 24\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/12/02102927/1215986/Airtel-offers-Rs-400-cashback-on-recharge-of-Rs-399.vpf", "date_download": "2019-11-17T18:40:50Z", "digest": "sha1:CE36WR6DP572JQWNMZVATIKLCUX2IIRS", "length": 9063, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Airtel offers Rs 400 cashback on recharge of Rs 399", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்\nபதிவு: டிசம்பர் 02, 2018 10:29\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் அந்நிறுவனம் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. #Airtel\nரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் போட்டி நிறைவுற்றதாக தெரியவில்லை. பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனமும் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது.\nஏர்டெல் ரூ.399 சலைகையை ரீசார்ஜ் செய்வோருக்கு அந்நிறுவனம் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. அந்த வகையில், பயனர்கள் செலுத்தும் தொகையை அப்படியே கேஷ்பேக் வடிவில் திரும்ப பெற முடியும். ஏர்டெல் வழங்கும் 100 சதவிகிதம் கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள எட்டு வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.\nஇந்த வவுச்சர்களை பயனர்கள் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது ஒவ்வொன்றாக பயன்படுத்த முடியும். அப்படியெனில், ஒரு முறை ரீசார்ஜ் செய்ய ரூ.50 மதிப்புள்ள ஒரு வவுச்சரையே பயன்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு முறை ரூ.399 ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.50 மட்டும் குறைக்கப்படும்.\nகேஷ்பேக் வவுச்சர்களை எட்டு முறை பயன்படுத்த முடியும் என்பதால் பயனர்கள் மொத்தம் ரூ.400 கேஷ்பேக் பெற முடியும். ஏர்டெல் அறிவித்திருக்கும் சலுகை மார்ச் 31, 2020 வரை வழங்கப்படுகிறது.\nமுன்னதாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1,500 மதிப்புள்ள சலுகையை அந்நிறுவனம் அறிவித்தது. ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போஸ்ட்பெயிட் பயனர்களை ஏர்டெல் சேவையில் சேர்த்து விடும் போது குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளரின் மாதாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.150 மதிப்புள்ள தள்ளபடி கூப்பன்களை பெற முடியும்.\nஏர்டெல் வாடிக்கையாளர் பரிந்துரையின் பேரில் வெற்றிகரமாக நெட்வொர்க் மாறியதும், புதிய ஏர்டெல் வாடிக்கையாளருக்கும் இதே பலன்கள்: ரூ.50 மதிப்புள்ள மூன்று தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 399 சலுகையில் 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரூ. 97 விலையில் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரூ. 1000 கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட் சாதனம்\nபிரீபெயிட் சலுகையுடன் உயிர்���ாப்பீடு வழங்கும் ஏர்டெல்\nஇனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nகுறைந்த விலையில் புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\nடிக்டாக் பயன்படுத்தும் மார்க் சூக்கர்பர்க்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல்-வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/11/22/", "date_download": "2019-11-17T17:22:23Z", "digest": "sha1:2YFZDDJECLQCE52SIWJVHZIQJNAVX663", "length": 4373, "nlines": 60, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 22, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஎட்டு புலம்பெயர் அமைப்புக்களின் தடை நீக்கம்\nபடக்குழுவினருடன் பெட்மின்டன் விளையாடிய விஜய் (Photos)\nஅமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி, வட மாகாண முதல்வரிடையே ...\nபதுளையில் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது\nபங்களாதேஷின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கு...\nபடக்குழுவினருடன் பெட்மின்டன் விளையாடிய விஜய் (Photos)\nஅமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி, வட மாகாண முதல்வரிடையே ...\nபதுளையில் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது\nபங்களாதேஷின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கு...\nமியன்மாரில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50...\nசட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வந்த தீர்வை வரி ...\nஹொரவபொத்தானையில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை\nஅமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று வடமாக...\nசட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வந்த தீர்வை வரி ...\nஹொரவபொத்தானையில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை\nஅமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று வடமாக...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/29/", "date_download": "2019-11-17T17:02:40Z", "digest": "sha1:NJZKEHNFLFIYP4QYK3CK45TUSSORX7IF", "length": 8147, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "August 29, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநியூஸ் பெஸ்டின் நல்லூரான் நந்தவனம் இன்று அங்குரார்ப்பணம் ...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஹரன், பிரசாந்தன் ...\nஒலுவில் கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு த...\nபொறுப்புக் கூற முடியுமான எதிர்க்கட்சியொன்று இல்லை –...\nகொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ முற்றாகக் கட்டுப்பாட்டி...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஹரன், பிரசாந்தன் ...\nஒலுவில் கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு த...\nபொறுப்புக் கூற முடியுமான எதிர்க்கட்சியொன்று இல்லை –...\nகொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ முற்றாகக் கட்டுப்பாட்டி...\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹக் செய்த 17 வயது...\n2050 இல் உலக மக்கள் தொகை 1000 கோடியைத் தாண்டும்; ஆய்வில் ...\nசுந்தர்.சி இயக்கப்போகும் மெகா பட்ஜெட் படத்தின் கதாநாயகனாக...\nபாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக...\nமக்கள் சக்தி 100 நாட்கள்: உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று ...\n2050 இல் உலக மக்கள் தொகை 1000 கோடியைத் தாண்டும்; ஆய்வில் ...\nசுந்தர்.சி இயக்கப்போகும் மெகா பட்ஜெட் படத்தின் கதாநாயகனாக...\nபாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக...\nமக்கள் சக்தி 100 நாட்கள்: உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று ...\nமக்கள் சக்தி 100 நாட்கள் : பல வருடங்களின் பின்னர் குடிநீர...\nபுத்தளத்தில் வேனை தாக்கிய யானையைத் தேடும் பணிகள் ஆரம்பம்\nஹட்டன் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உ...\nபொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் 44 வயதான ஆணொருவரின் சடலம...\nஉபாலி தென்னகோனை தாக்கிய இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர...\nபுத்தளத்தில் வேனை தாக்கிய யானையைத் தேடும் பணிகள் ஆரம்பம்\nஹட்டன் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உ...\nபொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் 44 வயதான ஆணொருவரின் சடலம...\nஉபாலி தென்னகோனை தாக��கிய இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர...\nயாழ் குடாநாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் ...\nஒலிம்பிக் போட்டிகளின் போது வரையப்பட்ட ஓவியம் கின்னஸ் புத்...\nபருத்தித்துறை தெற்கு கடற்பகுதியில் 50 கிலோ கிராம் கேரளா க...\nபுறாத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 7...\nகுடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று முத...\nஒலிம்பிக் போட்டிகளின் போது வரையப்பட்ட ஓவியம் கின்னஸ் புத்...\nபருத்தித்துறை தெற்கு கடற்பகுதியில் 50 கிலோ கிராம் கேரளா க...\nபுறாத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 7...\nகுடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று முத...\nக.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/09/21/", "date_download": "2019-11-17T17:35:45Z", "digest": "sha1:E7N4KHCW6G7TLYPNZSHJQSQQVX5G4XGH", "length": 37520, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "September 21, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமத�� தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் த��க்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர��� மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nஆடு, மாடுகளை பேச வைக்கப்போகும் லீலை மன்னன் நித்தியானந்தா…\nமனிதர்களை போலவே ஆடு, மாடுகளை மட்டுமின்றி சிங்கம், புலி முதல் குரங்கு வரை அனைத்து மிருகங்களையும் தன்னால் பேச வைக்க முடியும் என்றும், இதற்கென தான் ஒரு\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷ், இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டாரெனத் தான் கூறியதாக, ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனவெனத் தெரிவித்துள்ள\nஷிராந்தி ராஜ­ப­க்சவின் வாகனத்திலேயே தாஜூதீன் கடத்திச் செல்லப்பட்டார்: நீதிமன்றில் அறிவிப்பு\nஷிராந்தி ராஜ­ப­க்சவின் டிபெண்டர் வண்­டியிலேயே ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கடத்திச் செல்லப்பட்டது கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்­துள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு\nமகிந்தவிடம் பிரபாகரன் பணம் பெற்றுக்கொண்டது உண்மை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைத் தோல்வியடைய செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா\nரூ.50 லட்சம் நிதி திரட்டியது துப்புரவு தொழிலாளி சடலம் அருகே கதறும் மகன் புகைப்படம்\nடெல்லியின் மேற்கு தாப்ரி பகுதியில் வசிக்கும் 37 வயது அனில் என்பவர் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்துவிட்டார். ராணி என்ற பெண்ணுடன் வாடகை வீட்டில்\n“காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு”,\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் சடலம், சங்கமித்த கடற்கரையிலிருந்து, இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதென, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஆச்சிக்குளம் கட்டுக்குளம்\nகைதான புலிகளின் ஆண் போராளிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய இலங்கை பெண் இராணுவம்: ஐ.நாவில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஈராக் சிறை பாலியல் கொடுமை படம் யுத்தத்தின் இறுதியிலும் அரசாங்க படைகளிடம் சரணடைந்த, கைதான தமிழர்கள் கொடூரமான பாலியல் வதையை அனுபவித்தார்கள் என்ற அதிர்ச்சி அறிக்கையை உண்மைக்கும்\nதமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்:யாழில் ஆர்ப்பாட்டம்\nசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து\nமுன்னாள் ஜனாதிப��ி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருதை\nயாழில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது யாழ். கட்டளைத் தளபதி\nஇராணுவத்தின் ஆளுகைக்குள் யாழ்.மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே தற்போது உள்ளதாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இக்காணிகள்\nரஷ்ய ஜனா­தி­பதி புட்டின் எலி நஞ்சு மூலம் கொல்ல முயற்­சித்­தார்: ரஷ்ய மொடல் அழகி குற்­றச்­சாட்டு\nபிரித்­தா­னிய சாலிஸ்­பரி பிராந்­தி­யத்­தி­லுள்ள உண­வ­க­மொன்றில் உண­வ­ருந்திக் கொண்­டி­ருந்த வேளை சுக­வீ­ன­ம­டைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய மொடல் அழ­கி­யொ­ருவர், ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர்\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]\nஅங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயு���த்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64575/", "date_download": "2019-11-17T18:32:26Z", "digest": "sha1:4PL6VUI7NKGVUGAWOBBL2NQGV5LA5R33", "length": 29274, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "SMART LAMP POLE திட்டத்தால் கரு அழியாது! | Tamil Page", "raw_content": "\nSMART LAMP POLE திட்டத்தால் கரு அழியாது\nமாநகர எல்லைக்குள் SMART LAMP POLE (ஸ்மார்ட் லாம் போல்) அமைக்கும் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக கடந்த வருடம் நவம்பர் மாதமளவில மாதிரி SMART LAMP POLE ஒன்று யாழ் நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேரூந்துச் சேவை இடம்பெறும் இடத்தில்) அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டது.\nகுறித்த SMART LAMP POLE திட்டத்திலே பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்படுவதுடன், வெளிச்சத்திற்காக மின் விளக்குகளை பொருத்துதல், எதிர்காலத்திலே வரயிருக்கின்ற கிறீன் சிற்றி திட்டம் உலகமயமாக்கலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் எலக்ற்றோனிக் கார் வருகின்ற பட்ச��்தில் கார்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய வசதி மற்றும் மழைகாலங்களிலே முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இடிதாங்கிகள் உட்பட அந்த கம்பங்களை அமைப்பதென்றும், ஏதேனும் தொழிநுட்ப சாதனங்களை மேலதிகமாக அதிலே பொருத்துவதாக இருந்தால் அதற்கு மேலதிகமான ஒரு உடன்படிக்கை எங்களுடைய ஒப்பந்தத்தில் பேசப்படும் என்ற விடயங்கள் உள்ளடங்களாக கடந்த ஒரு வருடமாக இந்த விடயம் எங்களுடைய சபையிலே பல தடவைகள் பேசப்பட்டது.\nஇறுதியாக SMART LAMP POLE களை நிறுவுவதற்கு உரிய ஏற்பாடுகள் அனைத்துக்கும் ஏதுவான காரணங்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இதிலே அன்டணா பொருத்துவது என்ற விடயம் மாநகரத்திற்கு தெரியாமல் அவர்கள் பொருத்தவும் முடியாது, அதிலே பொருத்தப்படுகின்ற அன்டணா தற்பொழுது என்ன அலைவரிசையை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றோமோ அந்த தொலைத் தொடர்பு சேவையை அந்த பரிவர்த்தனையை செய்வதற்கு ஏற்ற வசதிகளை எந்த எந்த இடங்களிலே மக்களுக்கு அசௌகரியங்களாக இருக்கின்ற இடங்களை அடையாளப்படுத்தி அந்த இடத்திலே இந்த பரிவர்த்தனையை அமைப்புக்களை போடுவதன் மூலமாக அந்த மக்களுக்கு ஒரு சிறிய சேவையை வழங்க முடியும் என்ற உயர்ந்த நோக்கம் தான் அந்த ஸ்மார்ட் கம்பத்திலே இருக்கின்றது.\nஆனால் இது சபையிலே கொண்டுவந்து ஒரு வருடத்திற்கு பிறகு பல சர்ச்கைகள் தோற்றுவிக்கப்பட்டு இதை அனுமதிப்பதா இல்லையா என்று நிலை உருவாகியிருக்கின்றது. ஒரு இலவசமாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் தாங்களாகவே முன்வந்து இதனுடைய நன்மை தீமைகளை நீங்கள் அறிந்து தரும் பட்சத்தில் நாங்கள் இதனை செய்கின்றோம் என்று வந்த ஒரு நிறுவனத்திற்கு விலைமனுக் கோர வேண்டும் என்று சபை தீர்மானித்தமையினால் அதனையும் நாங்கள் கோரியிருந்தோம். சகல விடயங்களும் சபையினுடைய அங்கத்தவர்களுக்கு தெரியாது என்ற எண்ண நிலைப்பாட்டுக்கு அப்பால் சகல விடயங்களும் மிக வெளிப்படைத்தன்மையோடு முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.\nசிலர் கூறுகின்றார்கள் தங்களுக்கு தெரியாது, சபையிலே அனுமதி எடுக்கவில்லை என்றெல்லாம் கூறுகின்றார்கள், அவர்கள் அந்த நேரத்திலே எங்கே இருந்தார்கள் என்று எனக்குச் சொல்ல முடியாது. அது அல்ல பிரச்சினை. ஆனால் இவ்வாறான அனுமதியை வழங்கும் போது இறுதியாக நடந்த கூட்டத்திலே அனுமதி வழங்கப்படுகி���்றது. கம்பங்கள் எங்கெங்கே பொருத்தப்படுகின்றது என்ற விடயத்திற்கு எங்களுடைய மாநகர தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர பொறியியலாளர்கள், அதுபோன்று வீதி அபிவித்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர்கள், சகலருடைய அனுசரணையோடு, இந்த இணைப்புக்கள் அந்தந்த வட்டாரங்களிலே வரும் என்று சொன்னால் அந்த உறுப்பினர்களோடு சென்று பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் பட்சத்தில் அது அந்தந்த இடத்திலே பொருத்துவதற்கு அனுமதிப்பது என்ற தீர்மானம் என்னால் சொல்லப்பட்டது.\nஅதற்கு ஒரு உறுப்பினர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார் இடங்களை மீண்டும் சபைக்கு கொண்டு வந்து அனுமதிப்பது தொடர்பில், நான் அதற்கு மீண்டும் சபைக்கு இடங்கள் வராது, அனுமதி வழங்கப்பட்டிருந்கின்றது. நீங்கள் பொருத்தமான இடத்தை தெரிவு செய்து கொடுக்கும் பட்சத்தில் அந்த இடத்திலே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று. உடன்படிக்கையின் பிரதியும் சபையிலே கொடுக்கப்பட்டு அதனுடைய சரி பிழைகள் ஆராயப்பட்டு சில திருத்தங்கள் சொல்லப்பட்டது. அந்த திருத்தங்கள் தெளிவுபடுத்தப்பட்டு சகல உடன்படிக்கையும் முறைப்படி எந்தவித மாற்றமும் இல்லாமல் நாங்கள் அந்த நிறுவனத்தோடு உத்தியோக பூர்வமாக செய்திருக்கின்றோம். அதன் பிறகு அந்த வேலையை அவர்கள் முறைப்படி ஆரம்பித்திருக்கின்றார்கள்.\nஆனால் இப்பொழுது பார்த்தால் 5ஜி (5G) கொண்ட பரிவர்த்தனையை மாநகரத்திலே கொண்டுவந்து மாநகர முதல்வர் பொருத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றார், இதனால் 5 மாதக் குழந்தையும் கருவிலே கரைந்து விடும் என்ற செய்திகள் மட்டுமன்றி மிக மோசமான உள நோயாளர்களைப் போன்று சில கற்பனைகளை அவர்கள் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவிவிட்டிருக்கின்றார்கள். ஆகவே என்னிடம் இருக்கக்கூடிய கேள்வி இந்த உலகளாவிய ரீதியில் 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை வழங்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி இருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய வல்லரசுகளுடைய ஆதிக்கத்திற்கு போட்டித்தன்மை நிறைந்த இந்த பொருளாதார காலங்களில் எந்த நாடு இதனை முதலில் எடுப்பது என்ற இந்த தொழில் நுட்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் அவ்வாறான நாடுகளுக்கு இந்த 5ஜி (5G) தொழிநுட்ப பரிவர்த்தனை செல்லாத விடத்து இந்த 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை நேராக இலங்கையிலே இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாமல், யாழ்ப்பாணம் நகரத்திலே கொண்டு வந்து பூட்டுவதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டிருக்கின்றார்கள்.\nஇது உலகலாவிய ரீதியில் இருக்கின்றதா ஏனைய நாடுகளிலே பயன்படுத்தப்படுகின்றதா அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் இந்த பரிவர்த்தனை ஆசியாக் கண்டத்திற்கு வருவதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது. ஆசியாக் கண்டத்திற்கு வருமாக இருந்தால் தென்கிழக்காசிய நாடுகளில் இருக்கக்கூடிய நாடுகளுக்கென்று, அந்தப் பிராந்தியத்திற்கு வழங்கப்படவேண்டும். அதிலே இலங்கை என்றால் இலங்கையினுடைய (TRC) அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டால் இந்த தொழில் நுட்பம் இலங்கைக்கு அந்த நிறுவனம் அனுமதித்தால் அந்த திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதில் என்ன தயக்கம் நாங்கள் காட்ட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி\nஇவ்வாறான 5ஜி (5G) என்ற விடயம் என்பது ஒரு கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. இ;வ்வாறான ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்\nதற்பொழுது 4G என்ற தொழில் நுட்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். உலகிலே பல்வேறு நாடுகளிலே உற்பத்தி செய்யப்பட்ட ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு இந்த நவீன தொழிநுட்ப முறையின் ஊடாக இருக்கக்கூடிய சில பல பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதவை. இருப்பினும் பெரியோர்களிலிருந்து சிரியோர்கள் வரை இந்த நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிக்கின்றார்கள். அவ்வாறு இருந்தால் யாழ்ப்பாணத்திலே இந்த தொழில் நுட்பம் 4G இருக்கின்றது. அது போல் இலங்கையிலும் இருக்கின்றது. இதே போன்று இலங்கையில் இந்த 5ஜி (5G) என்ற தொழில் நுட்பம் வந்தால் அதனை யாழ்ப்பாணம் நகரத்திலே மக்கள் பாவிக்கக் கூடாது அல்லது யாழ்ப்பாண குடா நாட்டு மக்களோ, அல்லது வடபுலத்திலிருக்கக்கூடிய மக்களோ, அல்லது வடக்கு கிழக்கு இணைந்த எங்களுடைய பிரதேசங்களிலே இது இருக்கக்கூடாது என்று யாரும் தடை போட முடியாது. ஆகவே அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று நாங்கள் அறியோம்.\nஇன்றிருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை சீரிய முறையில் எங்களுடைய மக்களுக்கு சிறப்பாக கொடுப்பதற்காக நகரங்களை நவீனமயப்படுத்தல் என்ற திட்டத்தை நாங்கள் பல நாடுகளுக்கு போயிருக்கின்றோம். ஸ்மார்ட் சிற்றி, மொடர்ன் சிற்றி, மொடல் சிற்றி என்ற எண்ணக்கருக்குக் கீழே பல்வேறு மாநாடுகள் நடைபெறுகின்றன. இவ்வாறான மாநாடுகளில் பங்குபற்றுவதற்காகத்தான் நான் மாநகரசபையில் இருக்கக்கூடிய எங்களுடைய உறுப்பினர்களை அவ்வாறான இடங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புதிய தகவல் தொழில் நுட்பங்களை அறிவதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவுத் திட்டத்திலே ஒதுக்கியிருந்த போதும் அதனை நிராகரித்து இன்று அவ்வாறான தொழில் நுட்ப அறிவுகளை சீரியமுறையில் பெறாமல் பிழையான தகவல்களையும், எதிர்மறையான எண்ணங்களையும் மக்கள் மனதிலே கட்டவிழ்த்து விட்டு மக்களுடைய எண்ணங்களிலே சலசலப்பை ஏற்படுத்தி இந்தத் திட்டங்கள் மீது மோசமான பரப்புரையை மேற்கொள்கின்றார்கள். ஆகவே இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.\nஒரு முதல்வராக நான் எங்களுடைய மக்களுக்கு கூறுகின்ற செய்தி என்னவென்றால் என்னுடைய அடிப்படை எண்ணம் என்னவென்றால், எங்களுடைய பண்பாட்டு விழுமியங்கள், கலாசாரங்கள் எந்த நேரத்திலும் பாதிப்படையாத வகையில், மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, எதிர்கால சந்ததிக்கு ஒரு ஆரோக்கியமான ஒரு நகரத்தை நவீன வசதிகளோடு உரிய சுத்தமான பசுமை மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நான் முன்வைத்து இந்த பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.\nஆகவே நான் கூறுகின்ற விடயம் என்னவென்றால் நாங்கள் ஒரு இலக்கை தீர்மானித்து விட்டோம். அந்த இலக்கை அடைவதற்கு சில சீரான, நேர்மையான பாதையிலே முன்னெடுக்கின்றோம். வழியிலே இருந்து கல்லெறிந்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்னுடைய இடத்தை நான் சேரும் வரை. ஆகவே அந்த அடிப்படையில் தவறான, நெறிபிறழ்வான பக்க விளைவுகளையோ ஆபத்துக்களையோ ஏற்படுத்துகின்ற எந்த ஒரு செயல்பாட்டையும் ஒரு முதல்வராக நான் முன்னெடுக்க மாட்டேன். ஒரு சூரிய ஒளியிலே ஏற்படுகின்ற ஆபத்தை விட, ஒரு உயரமான கோபுரத்திலுள்ள அலைவரிசையினால் ஏற்படுத்தப்படுகின்ற பக்கவிளைவுகள் ஆபத்துக்களை விட 1000 இல் ஒரு மடங்கு ஆபத்து குறைந்த நவீன ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE ) களைதான் நாங்கள் நிறுவிக்கொண்டிருக்கின்றோம். அதிலே தற்போதுள்ள 4G இனை பொருத்துவதற்கு அவர்கள் பரிவர்த்தனை நிலையம் ஊடாக அனுமதியை பெற்று வந்த பிறகு அவர்களுடைய அனுமதி கிடைக்கப்பெற்றால் மட்டுமே அதிலே நாங்கள் பொருத்துவதற்கு அனுமதிப்போம். அதுவரையில் ஏனைய சேவைகள் அந்தக் கம்பங்கள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும்.\nஎனவே தவறான, பொய்யான பிரச்சாரங்களை நம்பி உங்களையும், மக்களையும் குழப்பத்திற்குட்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் தயவு செய்து ஒரு நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கருமங்களை ஆற்றுவதற்கு வழிவிடவேண்டும் என்று தயவாகக் கேட்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை. என்றும் அவர்களோடு பணியாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம் அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டு நிறைவு செய்கின்றேன்.\nஅரசின் தலைவிதியை தீர்மானிக்க நாளை கோட்டாவை சந்திக்கிறார் ரணில்\nருவான் விஜேவர்த்தனவும் அமைச்சை துறந்தார்\nஒரு வேட்பாளர்தான் வென்றார்; நாடு வெற்றியடையவில்லை: அநுரகுமார\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126069", "date_download": "2019-11-17T17:16:02Z", "digest": "sha1:ZQ2DAVX7T7H4CVWVJOQQT7GLMSU4STQG", "length": 13072, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Trichy jewelery shop robbery case: Bengaluru police not leaving gang leader Murugan,திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்", "raw_content": "\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் இளம்பெண்கள் வருகையை கண்காணிக்க ஊழியர்கள் நியமனம்: தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி\nதிருச்சி: திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை ₹3 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக, திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் அக்கா கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.8 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும், 20க்கும் மேற்பட்ட உறவினர்களை பிடித்து விசாரித்தனர். இந்த வழக்கில் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் மற்றும் சுரேஷை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தனது தாய் (கனகவல்லி) கைதானதால், முக்கிய குற்றவாளியான சுரேஷ் திருவண்ணாமலை மாவட்ட, செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார். மறுநாள் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையறிந்து, திருச்சி தனிப்படை போலீசார் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு விரைந்தனர்.\nஅதற்குள், பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் கடந்த 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 6 நாட்கள் முருகனை காவலில் எடுத்தனர். இதுபற்றிய தகவலை ரகசியமாக வைத்திருந்த கர்நாடக போலீசார், தமிழக போலீசாருக்கே தெரியாமல் இரவோடு, இரவாக முருகனை திருச்சிக்கு அழைத்து வந்தனர். மேலும், அவரை அழைத்து கொண்டு பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் புதைத்து வைத்திருந்த ₹4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகளை கைப்பற்றினர்.\nஇதையறிந்த திருச்சி போலீசார், பெரம்பலூர் அருகே அவரது கார்களை மடக்கி பிடித்தனர். ஆனால், பெங்களூரு போலீசார், மீட்கப்பட்ட நகைகளை பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைப்பதாகவும், அந்த நகைகளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து திருச்சி போலீசார் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் முருகனை அழைத்து கொண்டு நகைகளுடன் பெங்களூரு சென்றனர்.\nஇதற்கிடையே பெங்களூரு பானஸ்வாடி போலீஸ் நிலைய எல்லையிலும் முருகன் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். அந்த வழக்கிலும் அவரிடம் விசாரிக்க வேண்டும் என பானஸ்வாடி இன்ஸ்பெக்டரும் முருகனை கஸ்டடியில் எடுக்க மனு தாக்கல் செய்ய இருக்கிறார். முருகன் மீது பெங்களூருவில் 11 காவல் நிலையத்தில் 115 வழக்குகள் உள்ளன. இதனால், மேலும் பல போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் முருகனை கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.\nஇப்படி அடுத்தடுத்து கர்நாடக போலீசார் கஸ்டடி கேட்பதால், திருச்சி போலீசாரிடம் முருகன் ஒப்படைக்கப்படுவது மேலும் காலதாமதமாகும் என தெரிகிறது. திருச்சியில் கர்நாடக போலீசார் பறிமுதல் செய்த 12 கிலோ நகைகளையும், முருகனையும் கோட்டை விட்ட போலீசார் முருகனை கஸ்டடி எடுப்பதில் திணறி வருகிறார்கள். இதற்கிடையே, திருச்சி சிறையில் உள்ள சுரேசின் காவல் இன்று முடிவதால், அவரை தங்கள் கஸ்டடியில் எடுக்க திருச்சி கோட்டை போலீசார் இன்று கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்கிறார்கள். சுரேஷிடம் விசாரணை நடத்தினால் இந்த கொள்ளையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீசார் எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் திமிங்கலத்தை கோட்டை விட்டு விட்டு மத்தி மீனுக்கு மல்லுகட்டும் நிலையில் திருச்சி போலீசார் உள்ளனர்.\nஅதிமுக கொடிகம்பம் சாய்ந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nவடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவு: டெல்டாவில் மாறாத வடுக்கள்... விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரம் மீளவில்லை\nவிபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்: அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்ற இளைஞர்\nசிவகங்கை அருகே மகத பேரரசை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுப்பு: கிமு 300ம் ஆண்டுக்கு முந்தையது\nசிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம்: நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்: ரூ15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tirupur", "date_download": "2019-11-17T17:23:42Z", "digest": "sha1:OMMNVGS5SQ5L6BDAJKGSZBZJXQ6UVUM3", "length": 4248, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tirupur | Dinakaran\"", "raw_content": "\nதிருப்பூர் அருகே பயன்படாத ஆழ்துளை கிணற்றை மூடிய பொதுமக்கள்\nதிருப்பூர் அருகே பயன்படாத ஆழ்துளை கிணற்றை மூடிய பொதுமக்கள்\nவிழுந்தால் கோடி, இல்லையேல் தெருக்கோடி...\nதிருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nதிருத்துறைப்பூண்டியில் சேறும் சகதியுமான உழவர் சந்தை வளாகத்தை சீரமைக்க கோரிக்கை\nதிருப்பூரில் மாமியாரை தனது தாயுடன் சேர்ந்து மருமகள் கொன்று புதைத்தது அம்பலம்\nதிருப்பூரில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது\nதிருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nதிருத்துறைப்பூண்டியில் 8 மணி நேரம் மின் தடை\nசீரான குடிநீரை விநியோகிக்க கோரி திருப்பூர் மண்டல அலுவலகம் முற்றுகை\nகோவை, திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் ரூ.500 கோடிக்கு பரிவர்த்தனை முடக்கம்\nதிடீரென இடிந்து விழும் பள்ளியின் மேற்கூறை: அச்சத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் நாளை அம்மா திட்ட முகாம்\nதிருப்பூரில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்\nமது, புகையிலை விற்பனை திருப்பூரில் 26 பேர் கைது\nதிருப்பூர், தார���புரத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nதிருப்பூர் அருகே மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்த பெண்களை ட்ரோன் மூலம் படம் பிடிப்பதா: பெட்ரோலியம் நிறுவனம் மீது கலெக்டரிடம் புகார் மனு\nகோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லாத 7 ஆயிரம் வடமாநில சிறுவர், சிறுமிகள்\nகோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லாத 7 ஆயிரம் வடமாநில சிறுவர், சிறுமிகள்\nகோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லாத 7 ஆயிரம் வடமாநில சிறுவர், சிறுமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/samsung-galaxy-s10-lite-rumoured-to-be-in-works-launch-details-awaited-ra-215827.html", "date_download": "2019-11-17T17:18:36Z", "digest": "sha1:AO33ZOW5LPWHQVPLAJFCKHAEKPKQ4JC6", "length": 8794, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி S10 லைட் வெளியாகிறதா? | Samsung Galaxy S10 'Lite' Rumoured to be in Works, Launch Details Awaited– News18 Tamil", "raw_content": "\nபட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி S10 லைட் வெளியாகிறதா\nவாட்ஸ்அப் தகவல்களை திருட வீடியோ வைரஸ்... பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை...\nஅக்னி ஏவுகணை: இரவு நேர சோதனை வெற்றி\n1.5 பில்லியன் டவுன்லோடுகளைப் பெற்ற டிக்டாக்... வருவாய் அளிக்கும் இந்தியா...\nமுடிவுக்கு வருகிறது ஐ.யு.சி கட்டண முறை...\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nபட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி S10 லைட் வெளியாகிறதா\nகேலக்ஸி சீரிஸ் போன்களில் இந்த கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போன் விலை குறைவானதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் புதிய வகை கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nமிகவும் குறைந்த விலையில் 45W அதிவேக சார்ஜிங் திறன் என அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி S10 லைட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. வடிவமைப்பு கேலக்ஸி A91 தோற்ற அடிப்படையில் இருக்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 48 மெகாபிக்சல் கேமிரா உடன் கேலக்ஸி S10 லைட் வெளியாகலாம்.\nசெல்ஃபி கேமிரா 32 மெகாபிக்சல் கொண்டதாக இருக்கலாம். 45W அதிவேக சார்ஜிங் திறன் உடனான 4,500 mAh battery சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. 6.7 இன்ச் டிஸ்ப்ளே, முழு HD+ ரெசொலியூஷன் என அசத்துகிறது. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு கேலக்ஸி S10 லைட் ஆக இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.\nசாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி சீரிஸ் போன்களில் இந்த கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போன் விலை குறைவானதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பார்க்க: இந்தியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு..\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/election/page-9/", "date_download": "2019-11-17T16:59:37Z", "digest": "sha1:EAAL2DIZ6SZJUYBVOHZ7RRZVZX4EZIF3", "length": 12741, "nlines": 190, "source_domain": "tamil.news18.com", "title": "electionNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nமக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக\nதிரினாமுல் காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் தலா 22 இடங்களைப் பிடித்து நான்காவது இடத்தில் உள்ளது. சிவசேனா கட்சி ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nசிக்கிமில் முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி\nஅருணாசலப்பிரதேசத்தில் பாஜக முதன் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.\nமக்கள் நம்பிக்கையை பெற்ற நியூஸ் 18 குழுமம்\nதேர்தல் முடிவுகள், நியூஸ் 18 குழுமம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரதிபலித்துள்ளது என்பது குரிப்பிடத்தக்கது.\nநூலிழையில் ஆட்சி மாற்றத்தை நழுவவிட்டது திமுக\nமொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. எனவே, தற்போதைய சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.\nநியூஸ் 18 தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகளை பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்\nநியூஸ் 18 குழுமம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரதிபலிக்கும் வகையில் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது\nநடுத்தர மக்களிடன் தான் இன்னும் ஒரு கிராமத்துப் பெண் தான் என்ற அணுகுமுறை ஆகியவை தமிழச்சி தங்கப்பாண்டியனுக்குப் பெரிதும் கைகொ��ுத்தது.\nஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு: ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nபாமக நிறுவனர் ராமதாஸ், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்பது இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்வதற்கு வாழ்த்து தெரிவித்தார்.\nதமிழகத்தில் பாஜக-வுக்கு எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பலையால் அதிமுக கூட்டணிக்கு சற்றும் ஆதரவு இல்லாமல் போனது.\nவிசிக தலைவர் திருமாவளவன் வெற்றி\nசிதம்பரம் தொகுதியிலேயே தொடர்ந்து போட்டியிடுவதால் தொகுதி மக்களுக்கு நல்ல பரிட்சையமான வேட்பாளராகவே இருந்தது திருமாவளவனுக்குப் பெரிய பலமாக அமைந்தது.\nதனது பிரசாரத்தைத் தெரு முனை பிரசாரம் முதல் வாட்ஸ்அப் பிரசாரம் வரையில் விரிவுபடுத்தி இருந்தார் ஜெயக்குமார்.\nபுயல், மீனவர்கள் பிரச்னை, மத்திய அரசின் மீதான வெறுப்பு, பாஜக எதிர்ப்பலை இவை அனைத்தும் வசந்தகுமாரின் வெற்றிக்குக் கூடுதல் பலம் சேர்த்தன.\nதமிழகத்தில் பாஜக மீதான எதிர்ப்பலை இத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டது.\nதர்மபுரியில் மீண்டும் அன்புமணி ராமதாஸ்\nவாக்கு எண்ணிக்கையில் முன்னிலை, பின்னடைவு என்று மாறி மாறி நிலவரம் வெளியான நிலையில், இறுதியாக 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் செந்தில் குமார் வெற்றி பெற்றுள்ளார்.\nகடந்த தேர்தலை விட நடப்பு தேர்தலில் அதிக இடங்களை பெற்ற கட்சிகள்\nஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி கடந்த முறை 15 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது 2 இடங்களை மட்டுமே தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய சென்னையில் தயாநிதி மாறன் வெற்றி\nநடுத்தர மக்களிடம் வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை அகியவை குறித்த பிரசாரம் சிறப்பாகவே கைகொடுத்தது.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12000527/Awareness-Program-The-Collector-started-out.vpf", "date_download": "2019-11-17T18:44:41Z", "digest": "sha1:F7CDK6DOYEYNIZNYYDNCXQJH3I2DU2NX", "length": 10684, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awareness Program The Collector started out || பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார் + \"||\" + Awareness Program The Collector started out\nபெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்\nபெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.\nதிருவள்ளூரில் உள்ள லட்சுமிபுரம் அங்கன்வாடி மையம் அருகே சத்துணவு திட்டத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.\nஅப்போது அவர், பெண் குழந்தைகளின் விகிதாச்சாரத்தை அதிகரித்து விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.\nபின்னர் கலெக்டர் திருவள்ளூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடி கேள்விகளை கேட்டார். சிறப்பாக பதில் அளித்த மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.\nஅதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற கலெக்டர் பெண் குழந்தைகளின் பெற்றோர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் மீனா, ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/07/15/", "date_download": "2019-11-17T18:01:03Z", "digest": "sha1:TTUQN7OIQGFNOFUJRAGLFDEI6IFHXH7P", "length": 5419, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 15, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதமிழரசுக் கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது: தர்மல...\nதேசிய கொடுப்பனவுத்தளம்: சட்டத்தை மீறும் முயற்சி குறித்து ...\nஇணக்க அரசாங்கத்திலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...\nஉலக சாம்பியன்ஷிப் பாரா மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்க...\nஇலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் டாக்கா...\nதேசிய கொடுப்பனவுத்தளம்: சட்டத்தை மீறும் முயற்சி குறித்து ...\nஇணக்க அரசாங்கத்திலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...\nஉலக சாம்பியன்ஷிப் பாரா மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்க...\nஇலங்கையின் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் டாக்கா...\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்களை ஒடுக்குவதற்கான வாய்ப்...\nபிரிட்டனில் முதலாவது முழுநேர ஆளில்லா விமான பொலிஸ் பிரிவு ...\nஆறு குழந்தைகளின் அழுகிய சடலங்களை மறைத்து வைத்திருந்த தாய்...\nபெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கும் அவரது மனைவிக்கும் 18 மாத...\nவித்��ியா படுகொலை வழக்கு: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ல...\nபிரிட்டனில் முதலாவது முழுநேர ஆளில்லா விமான பொலிஸ் பிரிவு ...\nஆறு குழந்தைகளின் அழுகிய சடலங்களை மறைத்து வைத்திருந்த தாய்...\nபெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கும் அவரது மனைவிக்கும் 18 மாத...\nவித்தியா படுகொலை வழக்கு: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ல...\nநாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுப்பு\nநாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaippu.com/thagavu-14", "date_download": "2019-11-17T18:49:46Z", "digest": "sha1:XD3PDCBXEMJRSECGGV4PNOGNIEYNI33C", "length": 8065, "nlines": 129, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு தகவு", "raw_content": "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019\nலீலாசுகன் | முகம்மது பாட்சா | சக.முத்துக்கண்ணன் | கவிஞர் விக்ரமாதித்யன் | தஞ்சாவூர்க் கவிராயர் | கோ.லீலா | சன்மது\nகவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுகள்\nஅண்டனூர் சுரா | புதுமைப்பித்தன்\nமனுஷ்யபுத்திரன் | அனாமிகா | அனார் | கண்டராதித்தன் | ஜின்னா அஸ்மி | குமரேசன் கிருஷ்ணன் | ஜி.சிவக்குமார் | கார்த்திக் திலகன் | பிரபுசங்கர்.க | ஷெண்பா | மாறன்மணிமாறன் | க.ராஜகுமாரன் | ஜெகன்மோகன் | வீ.கதிரவன்\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 14\nபடைப்பு ‘தகவு’ பதினான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. தமிழின் அழகியல் எழுத்தாளர் ‘நாஞ்சில் நாடன்’. ‘எழுத்து என்பது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி’ என்ற தீர்க்கத்துடன் எழுதிவரும் நாஞ்சில் நாடனது நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிக்கோ அப்துல்ரகுமானின் நினைவாக ஆரூர் தமிழ்நாடன் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. இவ்இதழில் புவியை மையங்கொண்டுள்ள ஆதாரப் பிரச்சனையான தண்ணீர்ப் பிரச்சனை குறித்த கவிதைகளும் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. சிற்றிதழாளர் சுகனின் மகள் எழுதிய நினைவுகள், கவி கா.மு.ஷெரீஃப் குறித்த அகழ்வும் நிகழ்வும் தொடர் என மிகச் சிறந்த பகுதிகள் இதழில் நிறைந்துள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.\nநிறுவனர் & நிர்வாக ஆசிரியர்\nசலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்\nமுனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி\nசிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்\nகலைமாமணி அன்பழகன் | அழ. ரஜினிகாந்தன்\nதகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 18\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 17\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 16\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 15\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 13\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 12\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 11\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 10\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 9\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 8\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 7\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 6\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 5\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 4\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 3\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 2\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 1\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2019-11-17T18:02:39Z", "digest": "sha1:DGQLQDK2SJT5D3BD5HJ5PWW5OBK2FWEF", "length": 6356, "nlines": 68, "source_domain": "www.behindframes.com", "title": "சிருஷ்டி டாங்கே Archives - Behind Frames", "raw_content": "\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் ; விமர்சனம்\nவசதியான வீட்டு குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கொள்ளையர்களிடமிருந்து சிறுவன் ஒருவனை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி கதிர், அவர்களில் ஒருவரை போட்டுத்தள்ளுகிறார்....\nபெற்றோரை இழந்த பிரசன்னாவும், அம்மாவை இழந்த கலையரசனும் சிறுவயது முதலே நண்பர்கள்.. வேலை வெட்டி இ���்லாமல் ஊரை சுற்றும் கலையரசன் கல்லூரி...\nமே-25ஆம் தேதி வெளியாகிறது ‘பொட்டு’..\n‘சௌகார்பேட்டை படத்தை தொடர்ந்து வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள படம் ‘பொட்டு’ ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து...\nமுப்பரிமாணம் படத்தை சிருஷ்டி அதிகம் எதிர்பார்ப்பது ஏன்..\nவளர்ந்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கேவின் திரையுலக பயணத்தை தர்மதுரைக்கு முன் தர்மதுரைக்குப்பின் என இரண்டாக பிரிக்கலாம்.. காரணம் தர்மதுரைக்கு முன்...\nமோகன்லால் படத்தில் நடிக்கிறார் சிருஷ்டி டாங்கே..\nதற்போது தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நடிகை சிருஷ்டி டான்கேவுக்கு முதன்முதலாக மலையாளப்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. அதுவும்...\n“நானும் வர்ஜின் பாய் தான்” – வில் அம்பு விழாவில் பாரதிராஜா குறும்பு..\nசுசீந்திரன் தயாரிப்பில், அவரது நண்பர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ள படம் தான் வில் அம்பு.. ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கே,...\nஇமான் – ஜி.வி.பிரகாஷ் – அனிருத் ; ‘வில் அம்பு’க்காக மெகா கூட்டணி..\nகதாநாயகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடைசி வரை சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதைவிட, ஒருவரால் இன்னொருவருக்கு பிரச்சனை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்றால்...\nகண்ணுக்கு தெரியாத மூன்றாவது காரணம் தான் ‘வில் அம்பு’ படத்தின் கதை..\nபொதுவாக ஒரு படத்தை மால் தியேட்டர், மல்டி பிளக்ஸ் ஆடியன்ஸ். பி அண்ட் சி ஆடியன்ஸ்களுக்குத்தான் செட்டாகும் என்று பிரிக்கலாம். ஆனால்...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kodiakkarai/", "date_download": "2019-11-17T17:00:49Z", "digest": "sha1:EJFKQHGNXAVKQE4GD23MFMCSDAPUXVY5", "length": 25689, "nlines": 268, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kodiakkarai « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவி��்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.\nநாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.\nமீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.\n“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.\nஇந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா\nஇந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.\nராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.\nசாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா\nகரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்\nபலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.\nஇம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்\nதமிழகத்தின் பாரம்பரி��க் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.\nதமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.\nகச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.\nஇது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.\nஇப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.\nஇலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.\nஇந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இ��ுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.\n“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.\nஇவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன் அத்துமீறி நடப்பது யார் இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47626&cat=1", "date_download": "2019-11-17T17:02:32Z", "digest": "sha1:FMQJMVOGVMRYO5F4MARAHWT5L6VFEMP2", "length": 14520, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபடித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர் | Kalvimalar - News\nபடித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்அக்டோபர் 22,2019,13:58 IST\nவண்ணாரப்பேட்டை: தான் படித்த அரசு பள்ளியில், மாணவர்கள் வருகை குறைந்ததையடுத்து, பெண் இன்ஸ்பெக்டர், அப்பள்ளியை தத்தெடுத்து புனரமைத்து கொடுத்துள்ளார்.\nவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், வடசென்னை நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த, 1941ம் ஆண்டு துவங்கப்பட்ட பழமையான இந்த பள்ளியில், தற்போது, 60க்கும் குறைவான மாணவ - - மாணவியர் மட்டுமே படிக்கின்றனர். பழமை வாய்ந்த இப்பள்ளி, மிகவும் மோசமான நிலையில், மக்களுக்கு தெரியாத வகையில், பழுதடைந்து, பொலிவிழந்து காணப்பட்டது.\nதற்போது, கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவில் பணிபுரிந்த ஆய்வாளர் காஞ்சனா, 47, இப்பள்ளியில், 1982ல், கல்வி பயின்ற மாணவி ஆவார். அவர், தான் படித்த பள்ளியில், மாணவர் சேர்க்கை குறைந்து இருப்பதை அறிந்து, பொலிவிழுந்த பள்ளியை தத்தெடுத்தார். தன் சொந்த செலவில், 50 ஆயிரம் ரூபாயில், பாழடைந்த கட்டடத்திற்கு, வர்ணம் பூசி புதுப்பித்தார்.\nபள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார். மேலும், இன்ஸ்பெக்டர் காஞ்சனா, தேசிய மற்றும் சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்று, 400க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற���ர். ஆய்வாளர் காஞ்சனாவை பாராட்ட விரும்புவோர், 98401 19466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஅஞ்சல் வழியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு பயின்று வருகிறேன். இப்போதே ஏ.சி.எஸ்., படிக்க முடியுமா\nசாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\nமார்க்கெட்டிங் பணிகளுக்கு மொழித்திறன் அவசியமா\nஎன் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும் நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும்.\nரா எனப்படும் ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் போன்ற உளவு நிறுவனங்களில் பணிக்குச் செல்ல என்ன படிக்க வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-zombie-movie-yashika-anand-share-new-picture-with-yogi-babu-vj-134811.html", "date_download": "2019-11-17T18:41:29Z", "digest": "sha1:NRAW7G4DVYQVXJLVNS6M3K2SOSIMNRLR", "length": 9948, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "பாவாடையில் யோகி பாபு... படுகவர்ச்சியில் யாஷிகா - வைரலாகும் போட்டோ | zombie movie yashika anand share new picture with yogi babu vj– News18 Tamil", "raw_content": "\nபாவாடையில் யோகி பாபு... படுகவர்ச்சியில் யாஷிகா - வைரலாகும் போட்டோ\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\nபோதை மருந்து கொடுத்து டிவி நடிகையை கர்ப்பமாக்கிய துணை நடிகர் - திடுக்கிடும் புகார்\nகனவு மாதிரி இருக்கு... 'தளபதி 64' படத்தில் இணைந்த டிவி நடிகை..\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபாவாடையில் யோகி பாபு... படுகவர்ச்சியில் யாஷிகா - வைரலாகும் போட்டோ\nஎஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'.\nயாஷிகா ஆனந்த் - யோகி பாபு\nபுவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் `ஜாம்பி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.\nஎஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார�� இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் யோகி பாபுவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nஅதில் யோகி பாபுவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், படத்தில் அவருடைய அர்ப்பணிப்புக்கும், நகைச்சுவைக்கும் தான் ரசிகை ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.\n`ஜாம்பி' படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகி வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பிரேம்ஜி இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.\nசினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hc-allows-tamilisai-to-publish-advt-in-news-papers-for-withdrawing-case-365560.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:56:35Z", "digest": "sha1:DXOBGIYGT6JZUTAPFP7BUAKD2AAQFDX3", "length": 17493, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு | hc allows tamilisai to publish advt in- news papers for withdrawing case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இ��ைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகனிமொழி பெற்ற வெற்றிக்கு சிக்கலா\nசென்னை: கனிமொழி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடந்து முடிந்த 17 வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஅவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது தமிழ���சை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.\nவழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதியளித்தார். மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழிசைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், தூத்துக்குடி தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் ��ரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin tamilisai soundararajan kanimozhi madras high court தூத்துக்குடி தமிழிசை செளந்தரராஜன் கனிமொழி சென்னை ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mithali-raj-s-tamil-tweet-goes-viral-365755.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:10:14Z", "digest": "sha1:WMWL5URWT27W7FFPFYYZ5LGXFAI7IWEI", "length": 17328, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட் | Mithali Raj's Tamil Tweet goes viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய சிக்சரில் அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nசென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தமிழ் என் தாய்மொழி, தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருப்பதற்கு ஆரவாரமான வரவேற்புகள் குவிகின்றன.\nதென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்றது. இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nஇது தொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்றில், மிதாலிக்கு தமிழ் தெரியாது; தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்தான் தெரியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில். தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என தமிழில் பதிவிட்டிருந்தார்.\nதற்போது மிதாலி ராஜின் இந்த ட்விட்டர் பதிவில் ட்வீட்டிஸ்டுகள் குவிந்து வாழ்த்தி வருகின்றனர். \"எங்கள் சிங்கப்பெண் மித்தாலிராஜ்\" என்கிறது @SherinArmy3 என்ற ட்வீட்டிஸ்ட். @Chella3864 என்பவரோ, அருமை, ஆச்சர்யம்... இதுவரை எனக்கு தெரியாது.. Well said Mithali madam என குதூகலித்துள்ளார்.\n@h_siva_surya என்பவர், மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க எனக் குறிப்பிட்டிருக்கிறார். @raghu_balu என்ற ட்விட்வாசி, நீங்கள் தமிழரா உண்மையாக இருந்தால் சந்தோஷமான செய்தி T20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் தமிழ்பெண்மணி மற்றும் முதல் இந்தியர் என பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.\nதமிழ் என் தாய் மொழி..\nநான் தமிழ் நன்றாக பேசுவேன்..\n@Powerpunt என்பவர், இது ஆச்சரியமான எதிர்பாராத பதிவு என மகிழ்ச்சியை கொட்டியிருக்கிறார். இப்படியாக கூடி வந்து வாழ்த்தையும் அன்பையும் தமிழ் சொந்தங்கள் ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia tamil mithali raj tweet இந்தியா தமிழ் மிதாலி ராஜ் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-maths-chapter-2-basic-algebra-important-question-paper-1380.html", "date_download": "2019-11-17T17:09:26Z", "digest": "sha1:UCZNALJB4JZHTTENOHN5ICOBPWIVUP7T", "length": 22398, "nlines": 494, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard கணிதம் Chapter 2 அடிப்படை இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 2 Basic Algebra Important Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II Model Question Paper )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Three Marks Questions )\nஅடிப்படை இயற்கணிதம் முக்கிய வினாக்கள்\n|x+2|≤9 எனில், x அமையும் இடைவெளி\nx, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x0 எனில்,\n5x-1<24 மற்றும் 5x+1>-24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு\n|x-1|≥|x-3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம்\n|2x-17| = 3-ன் தீர்வு காண்க\nதனித்த (அ) நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு விகிதமுறா எண்கள் உள்ளனவா எனில், அவ்விரு விகிதமுறா எண்களின் வித்தியாசம் ஒரு விகிதமுறு எண்ணாக இருக்க முடியுமா\nஇருவிகிதமுறா எண்களின் கூடுதல் விகிதமுறு எண்ணாக அமையுமாறு விகிதமு��ா எண்களைக் காண்க. இரு விகிதமுறா எண்களின் பெருக்கல் விகிதமுறு எண்ணாக அமையுமாறு இரண்டு விகிதமுறா எண்களைக் காணமுடியுமா\n\\(\\frac { 1 }{ |2x-1| } <6\\)-க்குத் தீர்வு கண்டு, தீர்வை இடைவெளிக் குறியீட்டில் எழுதுக\n2|x+1|-6\\(\\le \\)7-க்குத் தீர்வு கண்டு, தீர்வை எண்கோட்டில் குறிக்க\nx2+|x-1|=1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க\n(ii) x∈Z -க்கு காண்க\n\\(\\sqrt{3}\\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக(குறிப்பு: \\(\\sqrt{2}\\) ∉Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)\nஒரு உற்பத்தியாளர் 12 விழுக்காடு அமிலம் கொண்ட 600 லிட்டர் கரைசல் வைத்திருக்கிறார். இதனுடன் எத்தனை லிட்டர்கள் 30 விழுக்காடு அமிலத்தைக் கலந்தால் 15 விழுக்காட்டிற்கும் 18 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட அடர்த்தி கொண்ட அமிலக் கரைசல் கிடைக்கும்\nNext 11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nT2 - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தொகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெக்டர் இயற்கணிதம்-I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருபரிமாண பகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th Standard கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II ... Click To View\n11th Standard கணிதம் - வெக்டர் இயற்கணிதம்-I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th Standard கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இருபரிமாண பகுமுறை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Two Dimensional ... Click To View\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் ��ேப்பர் ( 11th Maths - Binomial Theorem, ... Click To View\n11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Introduction ... Click To View\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வெக்டர் இயற்கணிதம் I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Vector ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kamatchi-amman", "date_download": "2019-11-17T17:39:44Z", "digest": "sha1:PYVCBSTYRIRT32TJK3CDCM2YDVHPI4HE", "length": 3910, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "kamatchi amman", "raw_content": "\nநவகிரக தோஷங்கள் தீர்க்கும் அன்னை காமாட்சியின் 'மூக பஞ்சசதீ' துதி..\n`மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உணர்வு சார்ந்த விஷயம்’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n`மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்\n`சாமி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பு' - காஞ்சிபுரம் கோவில் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு\n- சர்ச்சையில் காஞ்சி கோயில்\n'சர்கார்' வெற்றிக்காக காஞ்சி காமாட்சியைத் தரிசித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி... களைகட்டப்போகும் கோயில்கள்\nமாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/exam/page/9/", "date_download": "2019-11-17T18:46:12Z", "digest": "sha1:FQUXVV6BZBIGXXYQLEKLFSBXFQO6ISEV", "length": 22938, "nlines": 101, "source_domain": "edwizevellore.com", "title": "EXAM – Page 9", "raw_content": "\n26.02.2019 (இன்று) SSA OFFICE, VELLORE ல் மாலை 4.00 மணி மற்றும் 5.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1 தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்\nசம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் ( தலைமையாசிரியர் மூலமாக) 26.02.2019 (இன்று) காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்டம் அலுவலகத்தில் கீழ்கண்டவாறு நடைபெறவிருக்கும் தேர்வுகள் சார்பான கூட்டம் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள், அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை -1 ஆகியோர்களும் தவறாமல் கூட்டத��தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ.எண். கல்வி மாவட்டம் கூட்டம் நடைபெறும் நேரம் 1 வாணியம்பாடி, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாலை 4.00 மணி 2. அரக்கோணம், வேலூர் மாலை 5.00 மணி CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS மேலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள், உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களும் கட்டாயம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை தவறா\nமார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் -இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெறும் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019\nமார்ச் 2019 அரசு பொதுத் தேர்வுகள் சார்பாக சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களின் தலைமையில் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் 27-02-2019 அன்று நடைபெறுதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு தொடர்பு அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் ஆகியோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். EXAM MEETING 27.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அலுவலர்கள்\nமார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்\nஅனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி நடைபெறவுள்ளது. அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கட்டாயம் கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. EXAM MEETING 23.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு\nமார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுப��ருட்கள் வழங்குதல்\nஅனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக விடுபட்ட முகப்புத்தாள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் எழுது பொருட்களை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-02-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு arrear top sheets முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர். பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் த\nமேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்\nஅனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறுதல் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்தள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS HM-MEETING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக\nபொது தேர்வுகள் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் விவரம்\nமேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்க கோருதல்\nஅனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 13-02-2019 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்���ுகள் முடியும் நாள் அன்று அல்லது தேர்வு முடிவுற்ற நாளுக்கு மறுநாள் காலை 11.00 மணிக்கு செய்முறைத் தேர்வுகள் சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர். பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.\nமார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் உடன் பதிவிறக்கம் செய்ய கோருதல்\nஅனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகள் சார்பான தேர்வு மைய பெயர்பட்டியல், வருகைத்தாள் மற்றும் இருக்கைத் திட்டம் அரசு தேர்வுகள் ( dge.tn.gov.in ) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு இயக்குநரின் கடித நகல் HS Second Year Mar April 2019 Seating Plan Downloading HS1 _1_(1) பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்\nமேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் உடன் ஒப்படைக்க கோருதல்\nசம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வுகள் முடிந்தநிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு மதிப்பெண்பட்டியல் ஒப்படைக்கப்படாமல் உள்ளனர். 15-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள் மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நாளை காலை (15-02-2019 அன்று காலை 10.00க்குள் ) மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இது சார்பாக எழும் புகார்களுக்கு முழுப் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும்என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்கப்படாத பள்ளிகளின் விவரம் 1. ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி, வேலுர் 2. தக்கோலம் மகளிர் 3. ஒடுக்கத்\nமேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பது சார்பான சுற்றறிக்கை\nஅனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டிற்கான பெயர் பட்டியல் அனைத்து தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் விடைத்தாளுடன் உடனடியாக இணைக்கப்படல் வேண்டும். மேலும் கீழ்க்குறிப்பிட்டள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. தங்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். 2. தங்கள் தேர்வு மைய பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று முகப்புத்தாட்கள் பெறப்படவில்லை என்றால் பெயர் பட்டியலில் விவரம் குறிப்ப\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=6638?to_id=6638&from_id=1982", "date_download": "2019-11-17T17:25:22Z", "digest": "sha1:NS3BQBBS4V72FLSR3TVDWRZR6YIMNJYV", "length": 9649, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்! – Eeladhesam.com", "raw_content": "\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் த��ிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nசிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ச\nபிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nபுலம் அக்டோபர் 15, 2017அக்டோபர் 16, 2017 இலக்கியன்\nதமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nபிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் பாரிசில் வரும் நவம்பர் மாதம் 27ஆம் நாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாளில், வழமை போன்று மாவீரர் திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்படவுள்ளது. இந்த வணக்க நிகழ்வில் தங்கள் குழந்தைகள், சகோதரர்களாகிய மாவீரர்களின் திருவுருவப்படங்களை இதுவரை வழங்காதவர்கள் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் நாளுக்கு முன்பாக படங்களையும் விபரங்களையும் எம்மிடம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாவீரர் பணிமனை – பிரான்சு\nமேலதிக தொடர்புகளுக்கு :- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு\nகைத்தொலைபேசி : 06 10 73 50 18\nபிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்\n2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர்\nபிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு\nகுமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள் – பிரித்தானியா\nஇலங்கை இந்திய கூட்டுச்சதியை ம���றியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளான அப்துல்லா\nமகளை தாக்கிய தந்தை கைது\nகரும்புலி மேஜர் உதயகீதன்,கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்16ம் ஆண்டு நினைவு நாள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/16.html", "date_download": "2019-11-17T16:58:42Z", "digest": "sha1:YL3AZRCR3DKK3DVFE4ZJYD67FIGHHUSH", "length": 21242, "nlines": 195, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )", "raw_content": "\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஇப்பிரபஞ்சத்தின் தொடக்கமோ முடிவோ நமக்குத் தெரியாது. ஏன், இவ்வுலகின் தோற்றம் மறைவு பற்றி கூடத் தெரியாது.\nஆனால் இவ்வுலகில் அடங்கியுள்ள பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள், குறிப்பிட்ட வடிவமும் குணமும் உள்ள பொருட்கள் ஆகியவற்றுக்கும் குறிப்பிட்ட வகையிலான இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் ஓரளவு கால அளவை அளவிட்டிருக்கிறோம். அதை வயது என்கிறோம்.\nவயது என்பது மிகக் குறுகிய காலம் முதல் லட்சக்கணக்கான ஆண்டுகள் வரை சொல்லப்படுகிறது. பௌதீகப் பொருள்களின் மாற்றங்களையெல்லாம் வயதென்று குறிப்பிட்டால் கோடிக்கணக்கான ஆண்டுகளைக்கூட வயதென்று சொல்லலாம்.\nகாலத்துக்கும் தூரத்துக்கும் எல்லை இல்லை. அதனால் அவற்றை இவ்வளவு சிறியது அல்லது இவ்வளவு பெரியது என்று சொல்ல முடியாது.\nஇந்த நிலையில் வாழும் மனித வாழ்வின் ஆயுள் ஏறக்குறைய நூறாண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும் அது பிரபஞ்சத்தின் ஆயுளோடுகூட வேண்டாம் நாம் வாழும் பூமியோடு ஒப்பிட்டால்கூட மிக மிக அற்பமான ஒன்றாகி விடும். அத்தகைய குறுகிய கால வயதுடைய நாம் நம்மையும் நாம் சார்ந்துள்ள உலகையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் நமது வாழ்வின் வளர்ச்சி விதிகளைப் பற்றிக்கூடத் தெரிந்து கொள்ளாமல் கிட்டத்தட்ட அர்த்தமற்ற, முறையற்ற, முரண்பாடுகள் மயமான, குழப்பமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மறைகிறோம்.\nதாறுமாறான வாழ்க்கைச் சூழலில் அவதிப்படும் நிலையில் ஒவ்வொருவரும் திட்டவட்டமான தெளிவில்லரத முறையில்தான் வாழ்வின் பெரும்பகுதியைக் கழிக்கிறோம். எதிலுமே ஈடுபாடு குறைந்தவர்களாய் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பற்றி அக்கரை இல்லாதவர்களாய் பெரும்பகுதி மக்கள் வாழும் நிலையில் ஓரளவு அல்லது சிறந்த அறிவாற்றல் பெற்றவர்கள்கூட சிறந்த முறையில் வாழும் வழி முறைகள் மறுக்கப்பட்டவர்களாக அல்லது வாய்ப்பற்றவர்களாகத் தரம் தாழ்ந்த மக்களுக்கு ஈடான முறையில் அல்லல்பட வேண்டியுள்ளது.\nஇதனால் வாழ்நாளின் பெரும்பகுதி அர்த்தமற்ற முறையில் வீணாக்கப் படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில் அல்லது இந்த நிலையில் ஓரளவு சிறப்பாக வாழ வேண்டுமெனில் ஒவ்வொருவரும் அல்லது ஓரளவு அறிவுத் தெளிவு பெற்றோராவது சில கால நெறிகளைப் பின்பற்றினால் வாழும் காலம் சிறப்பாக இருக்கும.\nஎனவே நமது வாழ்நாளின் பெரும்பகுதி வீணாகாமல் தடுக்க நேரந்தவறாமையும் காலந்தாழ்த்தாமையும் மிக முக்கியமானவை ஆகும்.\nதிட்டவட்டமாகக் குறித்த நேரத்தில் கடமைகளைச் செய்வதை நேரந்தவறாமை என்றும் செய்யவேண்டிய நல்லசெயல்களைக் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் செய்துமுடித்துவிடும் ஆர்வத்தை காலம் தாழ்த்தாமை என்றும் கூறுகிறோம்.\nநமது வாழ்வில் நாம்வாழ, நம்மைச் சார்ந்துள்ளவர்கள் வாழ சமுதாயக்கடமைகளைச் செய்ய, நாம் சில கடமைகளை வகுத்துக் கொண்டு செய்ய வேண்டியதுள்ளது. ஒவ்வொரு கடமையை நிறைவேற்றவும் நமது வாழ்நாளில் ஒரு பகுதி செலவிடப்படுகிறது.\nநமது வாழ்நாளில் நாம் எதைச் செய்தாலும் அல்லது சும்மா இருந்தாலும் அதற்க���க ஒருபகுதி வாழ்நாளைச் செலவழிக்கிறோம். கடந்து போன காலத்தை நிச்சயம் திரும்பப் பெற முடியாது. கால ஓட்டத்தில் நமது ஆயுள் என்று ஏற்பட்டிருக்கும் காலத்தில் மனித வடிவில் வாழ்க்கை என்ற நிலையில் வாழும் வரையில் அந்த வாழ்க்கை அதற்குண்டான சமுதாயப் பொறுப்புடன் பொதுவான நியதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.\nஅத்தகைய வாழ்க்கை சிறப்பாக இருப்பதே விரும்பப் படுகிறது. அது உண்மையில் சிறப்பாக இருக்க வேண்டுமானால் ஆயுள் என்று சொல்லப்படும் வாழ்நாள் முழுவதும் திட்டவட்டமான கால அட்டவணையைப் போன்று ஒழுங்கானதாக அந்தந்தப் பருவத்துக்கேற்ற கடமைகளைச் சிறப்புடன் நிறைவேற்றத் தக்க வகையில் அமைந்திருக்க வேண்டும.\nஅதற்குக் குழந்தைப் பருவம் முதலே எந்தெந்த வேலையை எவ்வெப்போது செய்ய வேண்டும என எண்ணுகிறோமோ அந்தந்த வேலையை அந்தந்த நேரத்தில் தவறாமல் செய்ய வேண்டும். வாழ்நாள் முழுக்க எந்த ஒரு கடமையையும் திட்டமிட்ட காலத்தில் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத காரணம் இருந்தா லொழிய நேரந் தவறுதல் கூடாது. இயற்கையில் எல்லாமே திட்டமிட்டபடி இயங்கும்போது மனித வாழ்வும் திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி இயங்க வேண்டும்.\nஅதேபோன்று நம் மனதில் செய்யவெண்டும் என்று எத்தனையோ நல்ல காரியங்களை நினைப்போம். ஆனால் அதற்கு நெரம் ஒதுக்காமல் சாதாரணக் கடமைகளைச் செய்து கொண்டு காலம் கடத்த்கொண்டு இருப்போம். அதே போலக் கடினமான பணிகளை எதிர் கொள்ளத் தயக்கப்பட்டு காலம் கடத்துவோம். காலம் தாழ்த்துவதால் அந்தப்பணியின் தன்மை மேலும் கடினம்தான் ஆகும்.\nஅதேபோல சிக்கலான ஆனால் நாம்தான் தீர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திலுள்ள பல பிரச்சினைகளையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். களையெடுக்கக் காலம் தாழ்த்துமளவு களைகள் வலுப்பெறும். பயிர்கள பாதிக்கப்படும். அதுபோலக் காலம் தாழ்த்துமளவு பிரச்சினைகள் அதிகமாகி மனச்சுமையும் கவலையும் அதிகரிக்கும்.\nநம்மைப்போலவே இயற்கையில் நடப்பவை எல்லாம் திட்டமிட்டதுபோல் ஒழுங்காக நடக்காவிட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். பூமியில் ஏற்படும் பருவகாலங்கள் தவறினால் என்னஆகும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் காலமும் அதுசூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் தவறினால் எப்படி இருக்கும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் காலமும் அதுசூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் தவறினால் எப்படி இருக்கும் ஒவ்வொரு உயிரினமும் தாய்வயிற்றில் கருவாக இருக்கும் காலமுமும் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கும் பயிர் வகைகளும் காய், கனி, பழ வகைகளை அள்ளித்தரும் தாவரங்களும் தமது இயல்பான கால அளவுகளில் இருந்து தவறினால் எப்படி இருக்கும் ஒவ்வொரு உயிரினமும் தாய்வயிற்றில் கருவாக இருக்கும் காலமுமும் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கும் பயிர் வகைகளும் காய், கனி, பழ வகைகளை அள்ளித்தரும் தாவரங்களும் தமது இயல்பான கால அளவுகளில் இருந்து தவறினால் எப்படி இருக்கும் அவ்வளவு ஏன் மனிதனால் உருவாக்கப்பட்ட நேரங்காட்டும் கடிகாரங்கள் காட்டும் நேரம் தவறினால் எப்படி இருக்கும்\nஆக நம்மைச் சுற்றி நடப்பதெல்லாம் திட்டமிட்டபடி நேரந்தவறாமல் நடந்தால்தான் எல்லாம் சரியாக இருக்கும், நம்மாலும் வாழமுடியும் என்கிற நிலையில் வாழ்ந்துகொண்டுள்ள நாம் மட்டும் நேரந்தவறினால் காலந்தாழ்த்துவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டால் நம்மால் எப்படி சிறப்பாக வாழ்ந்துவிடமுடியும்\nகாலா காலத்தில் கடமைகளைச் செய்து முடித்து விட்டால் எண்ணிய நல்ல காரியங்களை, எதிர்வரும் பிரச்சினைகளை, அவ்வப்போது முடித்துவிட்டால் மனச்சுமை குறைவதோடு அடுத்த கடமைகளைச் செய்ய பலமும் பத்துணர்ச்சியும் பெருகும். சோம்பல் என்பது நம்மை அண்டாது.\nகடமைகளைத் தள்ளித் தள்ளிப் போட்டு அதுபற்றியே எண்ணிக் குமைந்து கொண்டு இருப்பதை விட முடித்துவிட்டால் கிடைக்கும் நிம்மதி இணையற்றது.\nஎனவே நேரந்தவறாமையும் காலம் தாழ்த்தாமையும் நமது வாழ்நாளைப் பயனுள்ள வகையில் கழிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய உன்னத நெறிகளாகும்.\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல��லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/aswini.php", "date_download": "2019-11-17T18:17:19Z", "digest": "sha1:ODPZ5XQFRWPZMDU46VT5KWXEE6ENAIQV", "length": 20901, "nlines": 40, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Shortstory | Aswinikrithika | Feminism", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமனித சமுதாய வரலாற்றில், சமயம், பண்பாடு, அரசியல் முதலிய காரணங்களால��� செயல்படுத்தப்பட்டு வந்துள்ள பல கருத்தாக்கங்களை இன்றைய சமூகச் சிந்தனைகள் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. மனித இனத்தில் சாதியின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் ஆதிக்கச் சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும், புனையப்பட்ட கருத்தமைவுகளையும் புரிந்து கொள்வதற்கு இன்றைய புதிய சிந்தனைகள் அடித்தளமாய் அமைந்துள்ளன. இப்புதிய சிந்தனைகள் வழிப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றே பெண்ணியமாகும். பெண்களுக்குச் சமூகத்தில் உரிய இடம் மறுக்கப்பட்டதை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்- பெண் இருப்பு சமூகத்தில் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.\nஇந்தச் சமுதாயம் ஆணை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது பெண் எங்கு தடை செய்யப்படுகின்றாள் பெண் எங்கு தடை செய்யப்படுகின்றாள் எங்கு அவள் உரிமை மறுக்கப்படுகிறது எங்கு அவள் உரிமை மறுக்கப்படுகிறது எங்கு அவளுடைய சுதந்திரம் பறி போகிறது எங்கு அவளுடைய சுதந்திரம் பறி போகிறது என்ற கேள்விகளுக்குப் பதில் ஒரு ஆணை மையமாகக் கொண்டே கூற முடிகின்றது. ஏனென்றால் பெண் என்பவள் பல நூற்றாண்டுகளாக ஆணின் பார்வையிலேயே சித்தரிக்கப்பட்டவள்.\nஇன்றைய சமூக அமைப்பில் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு முதன்மையாகப் பயன்படுவது குடும்பம் என்ற அமைப்பு எனப் பெண்ணியவாதிகள் நம்புகின்றனர். குடும்பம் என்பது ஒரு அதிகார உறவுகளின் படிநிலை கொண்ட (தலைவன், தலைவி, குழந்தைகள்) ஆணாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு அமைப்பு முறையாகும். காலம் காலமாகக் குடும்பச் சூழலில் சிக்கி வீட்டு வேலைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும், அதிலிருந்து விடுபட முடியாதபடி பொருளாதார உரிமையின்மை, பெற்றோரைச் சார்ந்து வாழும்படி கட்டமைக்கப்படும் சமூக ஒழுக்கம், பெண்கள் தன்னெழுச்சி பெறுவதை அனுமதிக்காத சாதிய குடும்ப அமைப்பு முதலியவற்றின் காரணமாக பெண்ணின் சுய அறிவும், இயல்பும் சுதந்திரமானதோர் ஆளுமை பெற்று விடாதவண்ணம் கணவனும், புகுந்த இடமும் அடக்குகின்றன.\n‘குடும்பம் என்பது விலங்கு. அடிமை நிலையை மட்டுமன்று நிலவுடைமையின் அடிமைத்தளத்தையும், உள்ளடக்கியது. அத்தோடு சமூகத்திலும், அரசியலிலும் பின்னர் ஏற்படப்போகும் பகைமை அனை���்தையும் உள்ளடக்கிய சிறுவடிவம் குடும்பமே’ என்று காரல் மார்க்ஸின் மேற்கோளைக் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்கு குடும்பம் என்ற நிறுவனமே தடையாக இருப்பதாக வாதிடுகின்றார் செ. கணேசலிங்கன்.\nஇன்றைய சமூக அமைப்பின் அடிப்படை அலகாகக் குடும்பம் என்ற நிறுவனம் செயல்படுகின்றது. இச்சமூகம் தொடர்ந்து தன்னை மறு உற்பத்தி செய்து கொண்டு நிலை பெறுவதற்குக் குடும்பம் என்ற நிறுவனம் அவசியமாகின்றது. தந்தை வழிச்சமூகத்தின் அதிகார அமைப்புக்குள் அடங்கிய புனிதத்தன்மை வாய்ந்த நிறுவனம் குடும்பமாகும். மரபு ரீதியான கருத்தாக்கங்கள் ஆணாதிக்கச் சமூக அமைப்பில் பெண்கள் தான் ஓர் ஒடுக்கப்படுகின்ற ஜீவியாக இருப்பதை உணராமல் தடுக்கின்ற திரைகளாக அமைகின்றன.\n‘பிள்ளை பெறுதல், ஆக்கிப் போடுதல்’ என்பதே பெண்களின் வாழ்வியல் கடமை என்று சமூகத்தால் விதிக்கப்பட்டு விட்டது. இதில் ஆக்கிப் போடுதல் என்னும் கடமையே பெண்களின் இருப்பிடத்தைத் தீர்மானிக்கின்றன. இதனால் ஆக்கிப் போடுதலோடு தொடர்புடைய ‘சமையலறை’ பெண்களின் இருப்பிடமாகக் கருதப்பட்டன. சமையலறை பெண்களுக்கு உரித்தாகியும் ஆண்கள் நுழையக் கூடாத இடமாகவும் தீர்மானிக்கப்பட்டன. இன்றைய நிலையில் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரச் சுதந்திரம் பெற்ற நிலையிலும் சமையலறைப் பெண்களுக்குரிய இடமாகவே கருதப்படுகின்றன என்பதே யதார்த்தம் ஆகும்.\nபெண்கள் வாழ்வில் சமையலறை பெரும் இடம் - ஆர்.சூடாமணி, அம்பை, திலகவதி, வாஸந்தி, தமயந்தி ஆகிய பெண் எழுத்தாளர்களால் சிறுகதைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இதில் அம்பையின் ‘வெளிப்பாடு’, ‘ஒரு வீட்டின் மூலையில் சமையலறை’ ஆகிய சிறுகதைகள் ‘சமையலறை’ என்னும் தளத்தையே அடிப்படையாகக் கொண்டு கதைகள் அமைந்துள்ளது. ‘வெளிப்பாடு’ - சிறுகதைகளில் பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்காகச் செய்திகள் சேகரிக்கும் அறிவு ஜீவிப்பெண், தாமிரபரணிக் கரையிலுள்ள சிற்றூரில் வசிக்கும் ஐம்பது வயதுப் பெண் - இருபது வயதுப் பெண் (திருமணத்திற்கு முன், பின்) ஆகிய இருநிலைகளிலும் உள்ள பெண்களை சந்திக்கும்போது கிடைக்கும் அனுபவமே பதிவு செய்யப்பட்டுள்ளது. புள்ளை பெறுதல், ஆக்கிப் போடுதல் என்பதையே கடமையாகக் கொண்டு செயல்படும் பெண்களையே இக்கதை படம் பிடித்துக்காட்டியுள்ளது.\n‘பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை... அம்மம்மா... என்கிறாள். ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டாள். சோற்றுமணம் அடித்தது. புல யுகங்களின் சோற்று மணம்’ என்று குறிப்பிடுகின்றார் அம்பை.\nஇக்கதைக் கருவினையே மற்றொரு பார்வையில், ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்கள் சமையலறையில் முடங்கிக் கிடக்கும் நிலையை இக்கதை விளக்குகின்றது. பெண்கள் சமையலறையில் ஆதிக்கம் செலுத்துவதையே பெருமையாகக் கருதுகின்றனர். கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்களின் அதிகாரம் சமையலறையில் நிலவுவதாகக் கருதும் பெண்களின் அறியாமை நிலை, தலைமுறை தலைமுறையாக அடிமைப்படுத்தப்படும் பெண்கள் நிலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n‘சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாதது போல் இருந்தார்கள், அவர்கள் கூட்டுக் குடும்ப வீடுகளில் பரந்த கல்தரை முற்றம், கூடம் இவற்றைத் தாண்டிய இருள் மூலை சமையலறை. பூஜ்யமாய் விளக்கு எரியும் அங்கு. முக்காடு அணிந்து, அழுத்தமான வண்ணப் பாவாடைகள் இருளை ஒட்டியே இருக்க, பெண்கள் நிழல்களாய்த் தெரிவார்கள் அந்த அறையில். அறைந்து சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டோ. அடுப்படியில் கும்மென்று மணக்கும் மஸாலா பருப்பைக் கிளறியவாறே.’ ஏன்று பெண்கள் வாழ்வு சமையலறையைச் சார்ந்து அமைவதாக விளக்கப்பட்டுள்ளது.\nமேலும்,“சமையலறையை ஆக்கிரமித்துக் கொள், அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே, இரண்டும் தான் உன் பலம். அதிலிருந்து தான் அதிகாரம’; என்று அடுத்த தலைமுறையினருக்கு வலியுறுத்துகின்றனர். இதில் பெண்களின் சமையலறை வாழ்வையும், சமையலறையையே தன் அதிகாரமாக கருதும் பெண்களின் அறியாமையையும் அம்பை படம் பிடித்துக்காட்டியுள்ளார். மேலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையையும், சமையலறையையே உலகமாகக் கருதியதால் சாதிக்க முடியாமல் போய் விட்ட நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார் அம்பை.\nமட்டன், புலவு, மஸாலா, பூரி, ஆலு, தனியாப்பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று யோசித்திருக்காவிட்டால், “ஒரு வேளை நீங்கள் ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம். கைலாச பர்வத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம் குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம. போர்கள் ,சிறைகள், தூக்கு மரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாகியிருக்கலாம்.” என்று அம்பை பெண்கள் சமையலறையிலிருந்து விடுபட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். வெளிப்பாடு கதையில் பெண்களின் சமையலறையோடு ஒட்டிய வாழ்வினைச் சமூக யதார்த்தத்தோடு விளக்கினாலும் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை கதையில் சமையலறை வாழ்வோடு பெண்களுக்கு மனித வாழ்வின் அவசியத்தையும், பெண்களின் அறியாமை உணர்வினையும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதையும் அம்பை விளக்கியுள்ளார்\n- மீ. அஸ்வினி கிருத்திகா([email protected])\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/devamaindan_8.php", "date_download": "2019-11-17T18:24:47Z", "digest": "sha1:GVEUSEODKA6A3A46THANULWA56UL3M3X", "length": 20383, "nlines": 101, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Book Review | Devamaindan | Thamizh Nadhi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்\nஇந்தக் கவிதை வரிகளே, 'தனது வாழ்வின் அடையாளம் எழுத்து மட்டுமே என்னும் தமிழ்நதியை அவர் எதிர்பார்ப்பிற்கேற்ப அடையாளப்படுத்தி விடுகின்றன.\nமுதல் முயற்சி என்று எண்ண இயலாத அளவு புலப்பாட்டு முதிர்ச்சி நிரம்பிய உயிர்ப்புடைய கவிதைகள். \"குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி/இதை வாசிக்கின்ற கனவான்களே/மன்னித்துக்கொள்ளுங்கள்/மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்/உங்கள் மெல்லுணர்வுகளின் மீது அமிலம் எறிவதற்கு\"('அதிகாரமும் தேவதைக்கதைகளும்') என்று அறிவித்துக்கொள்ளும் அமிலக் கவிதைகள். போரும் புலப்பெயர்வும் அதனால் இருப்பற்று அலையும் துயரும் தனக்குள் உண்டாக்கிய வெறுமையை எழுதுதல் - இவர் கவிதையைத் தன் மொழியாகத் தேர்ந்துகொண்ட நோக்கம். ஐரோப்பியத் தனிமை அல்ல இவரது சுதந்திர வெளி.\nமரணம் சாவதானமாக உலவுகிற, தொடக்கமும் முடிவும் அழிந்துபோன தெருக்கள் கொண்ட, ஒவ்வோர் இரவையும் குண்டு தின்கிற, தினம்தினம் போர் தின்னும் தன் தேசத்தில் - மரத்தில் நிலத்துள் வீட்டினுள் எங்கெங்கும் சாவு ஒளிந்துள்ளது என்று உணரும் கவிஞர் சிட்டுக்குருவியொன்றைப் பார்த்து அறிவுறுத்துகிறார்:\n\"சின்ன மணிக்கண் உருட்டி விழிக்கும் குருவீ\nமுன்னொருபொழுதில் நீ வந்து கொத்திய\n'சத்தத்தில், மௌனத்தில், கூட்டத்தில், தனிமையில், உறக்கத்தில், விழிப்பில், களிப்பில், கண்ணீரில்' குற்றம் சாட்டிக்கொண்டேஇருப்பது இவரது - எழுதப்படாத கவிதையின் குரல் மட்டுமல்ல. எழுதப்பட்ட கவிதையின் குரலும்தான்.. அது -\nதொங்குதல் கூடுமென் மனச்சாட்சி ('இறந்த நகரத்தில் இருந்த நாள்')\nகனடாவுக்குப் புலம்பெயர்ந்து, அங்கே உலவும் இயந்திர மனிதம் பிடிக்காமல் ஈழத்திற்குச் சென்று வாழ முற்பட்டவரை மீண்டும் தொடங்கிய போர் விரட்ட, எங்கே வந்து வாழ்கிறார் \"காய்கறி விற்பவன்/கண்கள் சுருக்கி/நான்காவது தடவையாகக் கேட்கிறான்/கேரளாவா \"காய்கறி விற்பவன்/கண்கள் சுருக்கி/நான்காவது தடவையாகக் கேட்கிறான்/கேரளாவா\"('திரும்பிச் செல்ல விரும்புகிறேன்') விடுதலையே இயல்பான மற்றவர்களின் மனவெளிக்குள் அத்துமீறி நுழைவதையே இயல்பாகக் கொண்டுவிட்ட மனிதர்கள் வாழும் சென்னைக்கு.\nகனடாவின் டொரண்டோவில் இவ்வாறெழுதினார் தமிழ்ந���ி :\n'நாடோடியின் பாடல்,' மறைக்காமல் உண்மைகள் சிலவற்றை முன்வைக்கிறது.\n\"வஞ்சினத்தை வாழ்விழந்த சோகத்தைப்/பயத்தின் பசி விழுங்கும்,\" \"அடையாள அட்டையெனும் நூலிழையில்/ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்,\" \"உயிராசையின் முன்/தோற்றுத்தான்போயிற்று ஊராசை\" என்பவை, பட்டறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த புலம்பெயர்தலின் சோகங்கள் அல்லவா\nபெண்ணிய வெளியில் ஆகவும் அதிகம் பதிவாவன ஆண் அடாவடித்தனமும் வலாற்காரமும். 'சிறகுதிர்க்கும் தேவதைகள்,' 'எழுது இதற்கொரு பிரதி,' 'துரோகத்தின் கொலைவாள்,' 'கடந்துபோன மேகம்,' 'விசாரணைச் சாவடி,' 'ஒரு பிதாமகனின் வருகை,' 'ஆண்மை' போன்ற கவிதைகள் இப்படிப் பதிவானவை.\n'அதிகாரமும் தேவதைக்கதைகளும்' என்பதில், மனிதமூளை பிறப்பிக்கும் மனிதஇன அழிவுக்கான கட்டளைகள், எப்படி தாய் - மகவுறவு முதலான மானுடத்தின் அடிநாதமான கூருணர்வுகளைச் சிதறடித்து அழிக்கின்றன என்னும் அழிவின் இயங்கியல் அதிநுட்பமாகச் சித்தரிக்கப்படுகிறது.\n'குற்றமேதும் புரியாத உடலின்மேல் முள்பதித்த சாட்டையெறிகிறேன்'('துரோகத்தின் கொலைவாள்'), 'மரணத்தின் மின்னஞ்சலை/ஒளித்துவைத்து வாசிக்கும்/இவ்வுடலின் வாதை'('ஒரு கவிதையை எழுதுவது'), 'காதலும் காமமும் போர்தொடுக்கும் பெருவெளியில் நிராயுதபாணியாய் நிறுத்தப்பட்டவள்'('சிறகுதிர்க்கும் தேவதைகள்'), 'மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன'('உடலின் விழிப்பு') போன்ற உடல்குறித்த விழிப்புணர்வுகளும் இத்தொகுப்பில் நிறையவே இருக்கின்றன.\n'யசோதரா' என்ற கவிதை, மிகவும் இறந்த காலத்துக்கே சென்று \"பூக்கள் இறைந்த கனவின் வழியில்/இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி/இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்/ அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி/மறந்துபோகிறான் துணையை//அவன் தேர் நகர்ந்த வீதியும்/நெகிழ்ந்ததோ நனைந்ததோ//சாளரத்தின் ஊடே அனுப்பிய/யசோதரையின் விழிகள் திரும்பவே இல்லை/பௌர்ணமி நாளொன்றில்/அவன் புத்தனாயினான்/அவள் பிச்சியாகினாள்//\"அன்பே என்னோடிரு என்னோடிரு\"//கண்ணீரில் நெய்த குரலை/அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச/வரலாற்றிலிருந்தும் போனாள்/அவளும் போனாள்// சுழலும் ஒளிவட்டங்களின்/பின்னால்தானிருக்கிறது/கவனிக்கப்படாத இருட்டும்\" சித்தார்த்தனுக்குள் இருந்த ஆண்மனத்தை வெளிக்கொண்டு வருகிறது. 'யன்னல்' கவிதை - சாளரத்தின் மூலம் உள��வரும் உலகை அறிமுகப்படுத்துகிறது.\nபெண்-ஆண் நேசக்கதை முடியுமிடம் எவ்விதமென்று 'சாத்தானின் கேள்வி'' சாடைகாட்டுகிறது. மனிதநேயத்தின் கடநிலைப்பதிவு 'ஏழாம் அறிவு.' காதலில் தொடங்கி ஆளுமையில் முடியும் ஆணாலான இழப்பை 'ஈரமற்ற மழை' புலப்படுத்தும். நதியின் சுமைதாங்கும் பொறையுடைமை, மனிதர் ஓயாது கலந்துவிடும் கழிவுகளினூடும் தன்னைத்தானே அலசிக் கொண்டு தளராது சலசலத்தோடும் திறனுடைமை ஆகியவை 'நதியின் ஆழத்தில்' கவிதையில் நன்றியுடன் போற்றப்படுகின்றன. மேலாக, ''ஆழத்தின் குளிர்மையைப்/பேசித் தேய்ந்து அடிமடியில்/ மௌனம் பழகிவிட்ட கூழாங்கற்களை/கடலின் நெடுந்தொலைவை/எவரும் அறிவதில்லை// கடந்த வழியொன்றில்/கரையோரம் நிழல்விழுத்திக்/காற்றடிக்கக் கண்ணிமைத்து/நெடுநாளாய் நிற்கும் மருதமரத்தின்மேல்/நதி கொண்ட காதலை/ அந்த நாணலும் அறியாது \" என்ற தீர்க்கமான காதலைப் பொதிந்தும் வைக்கிறது. 'நீ நான் இவ்வுலகம்' கவிதையும் உலகியல் நிர்ப்பந்தங்களினூடு நிகழும் இதே ஆழமான மனிதர்க் காதலை வரி வடிவில் முன்வைக்கிறது.\nபுலம் பெயர்தலின் அதிதீவிரமான அன்னியமாக்கப்படுதலால் இருப்பற்று அலையும் துயரை இவ்வாறு புலப்படுத்துகிறார் தமிழ்நதி:\nசூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்\nமுகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள\nசிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்\nசூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி.\n137 (54), இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை,\nஇராயப்பேட்டை, சென்னை - 600 014.\nபக்: 64. விலை: ரூ.40.\nநன்றி : அணங்கு [பெண்ணிய வெளி]\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/perrol-desal-10-7-19/", "date_download": "2019-11-17T18:59:43Z", "digest": "sha1:I4NHI7F6NHT5SFPZRN7SANL4ODEZQ644", "length": 5574, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு. | vanakkamlondon", "raw_content": "\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு.\nஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு.\nஇன்று நள்ளிரவு முதல் ��ரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\n92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை சூப்பர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nPosted in இலங்கை, சிறப்புச் செய்திகள்\n70 லட்சம் பிரதிகள் வெளியீடு | பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான “சார்லி ஹெப்டோ’ வார இதழ்\nமூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது | தாய் சாட்சியம்\nஐந்து மாதங்களில் 1,733 பொதுமக்கள் உயிரிழப்பு | சிரியா\nமுல்லைத்தீவில் கப் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி இருவர் பலி\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4549&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T17:29:31Z", "digest": "sha1:VUKKS3OWLVJ7ADG7P7JYOSP5HZQ2M4HW", "length": 9011, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎம்.ஏ.எம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்\nகேட் தேர்வை யார் எழுதலாம்\nஎன் பெயர் மலர்விழி. நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். எதிர்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். எனவே, அதுதொடர்பாக எனக்கு அறிவுரை கூறுங்கள்...\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது பற்றிக் கூறவும்.\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐஐடி ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533126/amp", "date_download": "2019-11-17T18:07:04Z", "digest": "sha1:4URQQVMQNTCL4ZEXPJ4NCKJL5U7J2P5V", "length": 8259, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "In relation to raising revenue GST Officers Committee Advice tomorrow | வருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள�� குழு நாளை ஆலோசனை\nபுதுடெல்லி: ஜிஎஸ்டி வருவாயை உயர்த்துவது எப்படி என்பது தொடர்பாக, புதிதாக நியமிக்கப்பட்ட ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினர் நாளை முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்துகின்றனர். பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்துறைகள் நலிவடைந்துள்ளன. இதன் எதிரொலியாக ஜிஎஸ்டி வருவாயும் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 19 மாதங்களில் மிக குறைந்த பட்ச அளவாக 91,916 கோடி வசூல் ஆகியுள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி வருவாயை மேலும் அதிகரிப்பது எப்படி என பரிந்துரை செய்யவும், வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.\nஇந்த குழுவில் ஜிஎஸ்டி முதன்மை ஆணையர், வருவாய் இணைய செயலாளர் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளும், தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், வரி வருவாயை உயர்த்துவது தொடர்பாக நாளை ஆலோசனை நடத்த உள்ளனர் என ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்பு செயலாளர் ராஜீவ் ராஜன் கூறியுள்ளார். இந்த குழு தனது அறிக்கையை 15 நாளில் சமர்ப்பிக்கும் என தெரிகிறது.\nவிருதுநகர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் வத்தல் விலை உயர்வு\nநவம்பர் 17: பெட்ரோல் விலை ரூ.76.81, டீசல் விலை ரூ.69.54\nஏற்றுமதி- இறக்குமதி சரிவு வர்த்தகப் பற்றாக்குறை ரூ.79 ஆயிரம் கோடி குறைந்தது\nமத்திய நிதியமைச்சர் தகவல்: வங்கி டெபாசிட்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு\nஏறுமுகத்தில் தங்கத்தின் விலை..சவரன் ரூ.56 உயர்ந்து ரூ.29,160-க்கு விற்பனை\nநவம்பர் 16: பெட்ரோல் விலை ரூ.76.68, டீசல் விலை ரூ.69.54\nஏப்ரல் முதல் அமல் ரயில்களில் சாப்பாடு, டீ கட்டணம் கிடுகிடு உயர்வு\nவரிவசூல் நிர்ப்பந்தம் 22 அதிகாரிகள் விலக திட்டம்\nகண்ணாமூச்சி ஆடும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.112 குறைந்து ரூ.29,192-க்கு விற்பனை\nஇரண்டாம் காலாண்டில் வோடபோன் ரூ. 50 ஆயிரம் கோடி, ஏர்டெல் ரூ. 23 ஆயிரம் கோடி இழப்பு\nநவம்பர்-15: பெட்ரோல் விலை ரூ.76.53, டீசல் விலை ரூ.69.54\nவருமான வரி வரம்பு யோசனை கேட்கிறது நிதி அமைச்சகம்\nஆபரண ஏற்றுமதி அக்டோபரில் சரிவு\n2019-20ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 % ஆகலாம் கணிப்பை குறைத்தது மூடிஸ்\nசெப்டம்பருடன் முடிந்த 2வது காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.23.045 கோடி நஷ்டம் என்று அறிவிப்��ு\nஇந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு\nசென்னையில் மீண்டும் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.144 உயர்ந்து 29,296-க்கு விற்பனை\nஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை : சவரனுக்கு ரூ.144 உயர்ந்து 29,296-க்கு விற்பனை\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\nரோலர் கோஸ்டர் போல மாறி மாறி ஏறும் இறங்கும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.208 உயர்ந்து ரூ.29,152க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963622/amp", "date_download": "2019-11-17T17:59:43Z", "digest": "sha1:PW7ZLSU4KHEVGXKBT3U4NWO24APW62VB", "length": 11607, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு | Dinakaran", "raw_content": "\nகாமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு\nநாளை மதியம் 12 மணிக்குள் வெளியாகும்\nபுதுச்சேரி, அக். 23: புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை மதியம் 12 மணியளவில் வெளியாகும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 32 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மதியம் மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (24ம் தேதி) எண்ணப்படும். அதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டேன். இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட பதிவு புத்தகமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணுவதற்கு 11 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. 32 பூத் உள்ளதால் 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப��பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இவை எண்ணுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். அடுத்து 5 விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். மதியம் 12 மணியளவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.\nமழைக்காலத்தை எதிர்கொள்ளும் பணி கடந்த 2 வாரத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கடந்த வாரமே தலைமை செயலர் தலைமையில் மறு ஆய்வு கூட்டம் நடந்தது. முதற்கட்டமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுபோல் மரக்கிளைகளை வெட்டும் பணியை மேற்கொள்ள மின்துறை மற்றும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களும் செய்து வருகின்றனர். உயரமான கட்டிடங்களில் உள்ள விளம்பர பேனர்களை எடுக்கவும் தனியாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றது. கன மழையின்போது தொடர்பு கொள்வதற்கான பணியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நகராட்சிகள் இணைந்து வாய்க்கால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் காரைக்கால், ஏனாம் பகுதியிலும் எச்சரிக்கையோடு இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை\nநாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை\nகாரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் துறை\nவிழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்\nசுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை\nபோலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு\nபொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்\nசுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை\nதலைவர்கள் சிலையை அலங்கரிக்க ₹97 லட்சம் செலவு\nமரப்பாலத்தில் புதிய பேருந்து நிறுத்தம்\nரூ.1.25 லட்சம் செலவில் நவீன சமுதாயக்கூடம்\nதினக்கூலி ஊழியர்களுக்கும் 7வது ஊதியக்குழு சம்பளம்: அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்\nசட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கு கவர்னர் காரணம்.. முதல்வருக்கு அன்பழகன் கேள்வி\nஇஎஸ்ஐ மாதிரி மருத்���ுவமனை புதுச்சேரியில் அமைக்க நடவடிக்கை: ஆய்வுக்குப்பின் வைத்திலிங்கம் எம்பி பேட்டி\nஉரம் விஷயத்தில் அரசு நடவடிக்கை: மேலும் 75 டன் யூரியா விரைவில் வருகிறது\n`897 பள்ளிகளில் சைல்டு லைன் பேனர்’\nநிதி நெருக்கடி எதிரொலி: மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி\nபுதுவையிலும் வழுக்கி விழுந்த குற்றவாளிகள்\nமுத்தியால்பேட்டை கொலை வழக்கில் ரவுடி சோழனை காவலில் விசாரிக்க போலீஸ் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/rajendrabalaji-controversial-speech-on-congress-mp-mj-208551.html", "date_download": "2019-11-17T17:01:52Z", "digest": "sha1:T66STVERWHV5BF5TU7PCDYHZS4FRCMK2", "length": 14524, "nlines": 239, "source_domain": "tamil.news18.com", "title": "காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு | rajendrabalaji controversial speech on congress MP– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nகாங்கிரஸ் எம்.பியை ஒருமையில் விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவிருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது\nவிருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது\nபுகைப்படத்தை வைத்து மாணவிகளை மிரட்டிய பேராசிரியர்\nடீக்கடையில் திருக்குறள் போதிக்கும் முதியவர்\nNews18 Special | மருத்துவரின் அலட்சியத்தால் கையை இழந்த தினேஷ்\nசென்னையில் ஆட்டோ ஓட்டுனரின் உயிரைப் பறித்த ஆட்டோ ரேஸ்...\nமனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன்\nஃபேஸ்புக்கில் மனைவியின் ஆபாசப் படங்களை அப்லோடு செய்த சைக்கோ கணவன்\nமூன்று நாள் போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்ட அரிசி ராஜா யானை\nகாதல் பட பாணியில் காதல் ஜோடி கடத்தல்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்\nபாத்திமா லத்தீப் வழக்கின் இரண்டாம் நாள் விசாரணை\nபுகைப்படத்தை வைத்து மாணவிகளை மிரட்டிய பேராசிரியர்\nடீக்கடையில் திருக்குறள் போதிக்கும் முதியவர்\nNews18 Special | மருத்துவரின் அலட்சியத்தால் கையை இழந்த தினேஷ்\nசென்னையில் ஆட்டோ ஓட்டுனரின் உயிரைப் பறித்த ஆட்டோ ரேஸ்...\nமனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன்\nஃபேஸ்புக்கில் மன���வியின் ஆபாசப் படங்களை அப்லோடு செய்த சைக்கோ கணவன்\nமூன்று நாள் போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்ட அரிசி ராஜா யானை\nகாதல் பட பாணியில் காதல் ஜோடி கடத்தல்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்\nபாத்திமா லத்தீப் வழக்கின் இரண்டாம் நாள் விசாரணை\nநகைக் கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் கைது\nமுதலமைச்சர் முன்னிலையில் 10 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி\nஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தையைக் காப்பாற்ற புதிய கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள்\nகஜா புயல் தாக்கி ஒரு ஆண்டு ஆகியும் மந்தகதியில் நடைபெறும் சீரமைப்பு பணி\nஇருளர் இன குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் தர மறுப்பு\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் நீதிமன்றத்தை நாடுகிறது காவல்துறை\nதிருவாரூரில் நெல் ஜெயராமன் பெயரில் இயற்கை விதை ஆராய்ச்சி மையம்\n\"ஐஐடி மாணவி மரணத்திற்கு பேராசியர்களின் துன்புறுத்தல் காரணம்\"\nபோதையில் மகனைக் கொன்ற தந்தை\nமனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது\nகரும்பு தோட்டத்தில் காணாமல் போன பெண்\nஉயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் சந்திக்கும் அவலங்கள்\nவிருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை\nகொள்ளையடித்தே 2 வீடுகள் வாங்கிய தாய்-மகன் கைது\nஆர்டிஓ அலுவலகத்தில் அதிகாரிகளின் கணினிகளை இயக்கும் இடைத்தரகர்கள்\nகழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி மரணம்\nகாதலியின் வீட்டுக்குச் சென்ற காதலன் குடும்பத்தினரை விரட்டிய இளைஞர்கள்\nதூத்துக்குடி இளம்பெண் மரணத்தில் குழம்பும் காவல்துறை\nபோதை மருந்து தயாரிக்க முயன்று விபரீதத்தில் சிக்கிய இளைஞர்கள்\nகொசுவத்தி சுருள் புகை 200 சிகரெட்களுக்கு சமம்...\nஜேப்பியார் கல்விக் குழுமத்தில் ஐ.டி. ரெய்டின் பின்னணி...\nஐ.ஏ.எஸ் படிக்க கணவர் அனுமதி மறுத்ததால் 5 மாத கர்ப்பிணி தற்கொலை\nவாகனச் சோதனையில் பெண் பலி... 5 போலீஸார் சஸ்பெண்ட்\nதிருமணத்திற்கு வைத்திருந்த 100 சவரன் நகைக் கொள்ளை\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\nபார்ட்டியில் கலந்துகொண்ட கவின் - லாஸ்லியா\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.��ி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\nஇந்தியாவில் படிப்பு; அமெரிக்கக் குடியுரிமை; சீனாவுடன் நெருக்கம் யார் இந்த கோத்தபய ராஜபக்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_24", "date_download": "2019-11-17T17:04:20Z", "digest": "sha1:NPFPQZU4AYLQG5NUY7TZTZPKJVCPSFBS", "length": 15028, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்ரவரி 24 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பிப்ரவரி 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.\n1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.\n1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரெகரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது.\n1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.\n1809 – இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.\n1822 – உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது.\n1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.\n1848 – பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடிதுறந்தார்.\n1854 – முதற்தடவையாக சிவப்புப் பென்னி என அழைக்கப்படும் துளைகளிடப்பட்ட அஞ்சல் தலை பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது.\n1863 – அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது.\n1875 – ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.\n1881 – இலி ஆற்றுப் படுகையின் கிழக்குப் பகுதியை சீனாவுக்குக் கையளிக்கும் உடன்பாடு சீனாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.\n1895 – கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது. இது 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போருடன் முடிவுக்கு வந்தது.\n1916 – கொரிய ஆளுநர் தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையை ஆரம்பித்தார்.\n1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.\n1920 – நாட்சி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.\n1949 – 1948 அரபு - இசுரேல் போர்: போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.[1]\n1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.\n1971 – மூன்று நாட்களுக்கு முன்னர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர் ஏமந்தகுமார் போசு கொல்லப்பட்டதை அடுத்து பா. கா. மூக்கைய்யாத்தேவர் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1981 – கிரேக்கத்தில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் உயிரிழந்தனர்.\n1984 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.\n1989 – த சாத்தானிக் வெர்சஸ் என்ற புதினத்தை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு அயத்தொல்லா ரூகொல்லா கொமெய்னி ஃபத்வா ஒன்றையும் அவரது தலைக்கு $3 மில்லியன் அமெரிக்க டாலர் பணப்பரிசும் அறிவித்தார்.\n1989 – ஒனலுலுவில் இருந்து நியூசிலாந்து நோக்கிச் சென்ற யுனைட்டட் ஏர்லைன்சு விமானத்தின் சரக்கு வழிக் கதவு திடீரெனத் திறந்ததில், காற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.\n1991 – வளைகுடாப் போர் ஆரம்பம்: தரைப் படைகள் சவூதி அரேபிய எல்லையைக் கடந்து ஈராக்கை அடைந்தன.\n1999 – கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் உயிரிழந்தனர்.\n2004 – வடக்கு மொரோக்கோவில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 628 பேர் உயிரிழந்தனர்.\n2006 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.\n2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார். இவர் கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருந்தார்.\n2009 – வாட்சப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.\n2016 – கனடாவில் டாரா ஏர் வி���ானம் ஒன்று வீழ்ந்ததில், 23 பேர் உயிரிழ்ந்தனர்.\n1500 – ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1558)\n1670 – சத்திரபதி இராஜாராம், மராட்டியப் பேரரசர் (இ. 1700)\n1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்\n1920 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (இ. 2019)\n1928 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் (இ. 1977)\n1942 – காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், இந்திய மெய்யியலாளர்\n1944 – டேவிட். ஜே. வைன்லேண்டு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1946 – டெர்ரி வினோகிராட், அமெரிக்கக் கணிப்பொறி அறிவியலாளர், உளவியலாளர்\n1948 – செ. செயலலிதா, கன்னட-தமிழக நடிகை, தமிழ்நாட்டின் 16வது முதலமைச்சர் (இ. 2016)\n1950 – ஸ்டீவ் மெக்குரி, அமெரிக்க ஊடகவியலாளர்\n1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 2011)\n1956 – ஜூடித் பட்லர், அமெரிக்க மெய்யியலாளர்\n1967 – பிறையன் சிமித், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளர்\n1977 – பிளாய்ட் மேவெதர், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்\n1810 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1731)\n1815 – ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1765)\n1969 – பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1885)\n1983 – ச. வெள்ளைச்சாமி, தமிழக சமூக ஆர்வலர், கொடை வள்ளல் (பி. 1897)\n1986 – ருக்மிணி தேவி அருண்டேல், தமிழக நடனக் கலைஞர், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)\n1990 – மால்கம் போர்ப்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)\n1996 – அன்னா லாறினா, உருசியப் புரட்சியாளர், எழுத்தாளர் (பி. 1914)\n2001 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியாளர் (பி. 1916)\n2011 – அனந்து பை, இந்திய எழுத்தாளர் (பி. 1929)\n2015 – மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)\n2018 – ஸ்ரீதேவி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1963)\nவிடுதலை நாள் (எசுத்தோனியா, உருசியாவிடம் இருந்து 1918)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/225", "date_download": "2019-11-17T17:34:51Z", "digest": "sha1:V6NARFMDNRJNRX65BIEIV2ZUJWLR6SG3", "length": 8489, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/225 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருமண முை றகள் - 207 இது தோழி தான் அறத்தொடு நின்றமையைக் கிழத்திக்கு உரைப் பதாக அமைந்த பாடலாகும். பெற்றோர்க்குக் களவை வெளிப் படுத்திய செய்தியைக் கூறுவதால் இது களவை வெளிப்படுத்தி முடித்துக் கொண்ட திருமணம்ாகும். களவொழுக்கத்தை \"ஒளித்த செய்தி என்றும், தலைவன் கேட்க வரைவுக்குப் பெற்றோர் உடன்பட்டதை நன்றுபுரி கொள்கை' என்றும் பாடல் குறிப்பிடு வதைக் காண்க. இதனால் நேர்வழி யல்லது குறிப்புவழி பயன் படாது என்று கருதிக் காதற் கன்னியர் துணிவினை மேற்கொண்டு தம் களவினை வெளிப்படையாகப் பெற்றோர்க்கு அறிவிப்பர் என்று இதனால் அறியப்படும். அறிவுடைப் பெற்றோரும் கற்புக்கு ஆவனவே செய்வர் என்பதும் தெரிகின்றது. கற்புக்குப் பின்னிடல் யாண்டும் தமிழ் ஒழுக்கம் அன்று. \"உடன்போக்கின் இறுதியில் தலைவியின் சுற்றத்தார் தலைவி யின் “கற்பொடுபுணர்ந்த கெளவை'யை நேரில் அறிந்ததும், உடன் போக்கிற்கு ஒருப்பட்டுத் தம்மூர் மீள்வர் என்று குறிப் பிட்டோமன்றோ தலைவன் தலைவியைத் தன்னுரர்க் கொண்டு சேர்ப்பன். சில நாட்களுக்குப் பின்னர்த் தலைவியின் தமர் தலைவியின் இருப்பை அறிந்து தலைவனை நெருங்கி அவனைத் தம் மூரகத்தே வந்து மணம் புரிந்து கொள்ளும்படி வேண்டுவர். அவ்வேண்டுகோட்குத் தலைவன் உடன்பட்டால் அவன் தலைவி யின் ஊரையடைந்து அவ்ளை வதுவை புரிந்து வாழ்வு பெறுவன இனி, உடன் போக்கில் தலைவியின் தமர் இடைச்சுரத்தில் தடை. புரியாமலும், அவர் தலைவியின் இருப்பை யறிந்து வந்து தலைவனை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டாமலும் போவாராயின், தலைவன் அவளைத் தன் மனையில் வைத்து வதுவை மணம் புரிந்து கொள்வான். இம்மண நிகழ்ச்சிக்கு முன்னர் தலைவனுடைய தாய் அவனால் கொண்டுவரப்பெற்ற தலைமகள் பொருட்டுச் சிலம்புகழி நோன்பு என்பதொன்று செய்தல் பண்டைய மரபாக இருந்தது. மணம் புரிவதற்கு முன்னர் மணமகளது காலில் அவள்தம் பெற்றோர்கள் அணிந் திருந்த சிலம்பை நீக்குவதற்குச் செய்யப்பெறும் சடங்கே 'சிலம்புகழி நோன்பு என்பது இதனை, நும்மனைச் சிலம்பு கழிஇய அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்���ின் எவனோ மற்றே வென்வேல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/it/26/", "date_download": "2019-11-17T18:53:40Z", "digest": "sha1:GAS3NGYSTRU57VHNUIME4I3665ZFMKXS", "length": 14445, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "இயற்கையில்@iyaṟkaiyil - தமிழ் / இத்தாலிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இண���ப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » இத்தாலிய இயற்கையில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஉனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா Ve-- q----- t---- l-\nஉனக்கு அந்த மலை தெரிகிறதா Ve-- q----- m------- l-\nஉனக்கு அந்த கிராமம் தெரிகிறதா Ve-- q--- v-------- l-\nஉனக்கு அந்த நதி தெரிகிறதா Ve-- q--- f---- l-\nஉனக்கு அந்த பாலம் தெரிகிறதா Ve-- q--- p---- l-\nஉனக்கு அந்த ஏரி தெரிகிறதா Ve-- q--- l--- l-\nஎனக்கு அது அழகாகத் தெரிகிறது Lo t---- c-----. Lo trovo carino.\nஎனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Lo t---- b-----. Lo trovo brutto.\nஎனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Lo t---- n-----. Lo trovo noioso.\nஎனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Lo t---- o-------. Lo trovo orribile.\n« 25 - நகரத்தில்\n27 - ஹோட்டலில் –வருகை »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + இத்தாலிய (21-30)\nMP3 தமிழ் + இத்தாலிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/02/10_18.html", "date_download": "2019-11-17T18:48:58Z", "digest": "sha1:ASLUWA3OXBTHWGZNHH3DY3EEVEXGKEKG", "length": 20673, "nlines": 120, "source_domain": "www.askwithfriend.com", "title": "உலகின் டாப் 10 விலையுயர்ந்த சொகுசு பங்களாக்கள்", "raw_content": "\nHomeடாப் 10 உலகம்உலகின் டாப் 10 விலையுயர்ந்த சொகுசு பங்களாக்கள்\nஉலகின் டாப் 10 விலையுயர்ந்த சொகுசு பங்களாக்கள்\nதனது வாழ்வாதாரத்திற்காக மனிதன் ஒரு நாளைக்கு 8 முதல் 16 மணி நேரம் வரை உழைக்கிறான். இப்படி உழைக்கும் மனிதனிடம் உனது அதிகபட்ச ஆசை என்ன என்று கேட்டால், தனக்கென ஒரு கனவு வீட்டை உருவாக்குவது தான் என தயங்காமல் கூறுவான்.\nவரலாற்றை பார்க்கும் போது அரசர்கள், ராணிகள் மிகப்பெரும் நாட்டின் தலைவர்கள் போன்றோர் தனக்கென மிக பிரம்மாண்டமான அரண்மனை மற்றும் கோட்டையை எழுப்பியிருந்தி���ர். இது அவர்களுடைய இருப்பிடம், பாதுகாப்பு இவற்றை தாண்டி தனது நாட்டின் கட்டடக்கலையையும், தங்களது பொருளாதார சக்தியையும் பறைசாற்றும் வகையில் இருந்தது. தற்போது இந்த 21 ஆம் நூற்றாண்டில் நாட்டின் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருப்பவர்கள் அரண்மனையை போன்ற மிகப்பெரிய வீடுகளை கட்டி எழுப்பியுள்ளனர். 2019 ல் உலகின் மிகவும் விலையுயர்ந்த சொகுசு வீடுகளின் பட்டியலை இங்கே காணலாம்.\nஇந்த வீடு லண்டனில் அமைந்துள்ளது, ஒரு காலத்தில் ஆரம்ப பள்ளிக்கூடமாக இருந்த இந்த இடம் தற்போது மிகவும் ஆடம்பரமான 10 அறைகளை கொண்ட சொகுசு பங்களாவாக மாறிப்போனது. உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபராக அறியப்படும் பெண் எலினா பிரான்சேச். இந்த வீட்டின் கீழ் தளத்தில் உடற்பயிற்சி கூடம், ஆடம்பர குளியல் அறை, நீச்சல் குளம், திரையரங்கம் மற்றும் ஓய்வறைகள் அமைந்துள்ளன. இந்த வீட்டின் உள் அறைகள் மார்பில் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் மதிப்பு இந்திய மதிப்பில் 913 கோடி ருபாய்.\nகலிஃபோர்னியாவின் சான் சிமியன் பகுதியில் இந்த வீடு அமைந்துள்ளது. 1919 முதல் 1947 வரை பத்திரிக்கை துறை அதிபரான வில்லியம் ரெண்டோல்ப் ஹெர்ஸ்ட் அவர்கள் இந்த வீட்டில் வசித்து வந்தார். 1951ல் இவரின் மறைவிக்குப்பிறகு கலிஃபோர்னியாவின் மாநில பூங்காவாக 1958 ல் இந்த வீடு மாற்றப்பட்டது. 127 ஏக்கரில் தோட்டம், இரண்டு நீச்சல் குளம், நீண்ட நடைபாதை மேலும் பழம் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று விருந்தினர் மாளிகைகள், திரையரங்கம், பூங்காக்கள் உள்ளிட்டவை இதில் அடக்கம். இந்த வீட்டின் மதிப்பு இந்திய மதிப்பில் 982 கோடி ருபாய்.\nஇந்த கென்சிங்டன் பேலஸ் மேற்கு சென்ட்ரல் லண்டனில் அமைந்துள்ளது. உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று. இரண்டாம் உலகப்போர் மற்றும் பனிப்போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்த இடம் பயன்படுத்தப்பட்டது. இந்த இடம் அந்த நகரத்தின் மிகவும் பிரத்தியேகமான அறியப்பட்ட முகவரியாக உள்ளது. உலகின் மிகவும் விலையுயர்ந்த வீடுகளின் அடைக்கலமாக இந்த கார்டன் ஸ்ட்ரீட் அறியப்படுகிறது. கடந்த 2012 லேயே இந்த இடத்தின் சராசரி மதிப்பானது 22 மில்லியன் டாலரை தாண்டியது. இந்த பேலஸ் முழுவதும் மார்பில் மற்றும் தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்க�� 18 சொகுசு அறைகள், நீச்சல் குளங்கள், ஆடம்பர குளியலறை உட்பட பல அம்சங்கள் உள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை 1071 கோடி.\nமோண்டனாவில் அமைந்துள்ள எல்லோ ஸ்டோன் கிளப்பின் மிகப்பெரிய சொத்து இது. ஸ்கை மற்றும் கோல்ப் விளையாட்டுகளில் பங்கு பெரும் உலகின் பணக்கார சீமான்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது இந்த பகுதி. 120 க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த வீட்டின் ஒவ்வொரு அறையும் 57,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு மலையடிவாரத்தில் சுற்றிலும் பனியால் மூடப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. கதகதப்பான சூட்டை வெளிப்படுத்தும் வகையில் இதன் தரைப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே உடற்பயிற்சி கூடம், மசாஜ், நீச்சல் குளம் மற்றும் ஒவ்வொரு அறையிலும் குளிர் காயும் ( fireplace ) வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த வீட்டின் விலை 1106 கோடி.\nஉலகின் பணக்காரர்களின் ஒருவரும் ஒரகல் நிறுவனத்தின் துணை தலைவருமான லெரி எலிசனின் வீடு தான் இது. கலிஃபோர்னியாவின் உட்சைட் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. 23 ஏக்கர் நிலத்தில் 10 கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இதனை சுற்றி மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மிகச்சிறந்த கலைஞர்களால் இந்த கட்டுமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த வீடு 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தாங்கக்கூடியது. இந்திய மடிப்பில் இதன் விலை 1427 கோடி .\nஉலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் உலக பணக்காரர்களில் ஒருவரான இரா லியோன் ரெனொர்ட்டுக்கு சொந்தமான ஃபேர் ஃபீல்டு மேன்சனும் ஒன்று. நியூயார்க்கில் சுமார் 64,000 சதுர அடியில் இந்த வீடு அமைந்துள்ளது. 2 டென்னிஸ் மைதானங்கள், 2 ஸ்குவாஷ் மைதானம், 3 நீச்சல் குளங்கள், ஒரு கூடைப்பந்து மைதானம், 29 சொகுசு அறைகள் மற்றும் 39 சொகுசு குளியலறைகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்திய மதிப்பில் இந்த வீட்டின் மதிப்பு 1784 கோடி.\n4. Rutland Gate ( 365 மில்லியன் டாலர்கள் )\nலண்டனில் அமைந்துள்ளது இந்த சொகுசு வீடு. லெபனானின் முன்னாள் பிரதம மந்திரியும், மிகப்பெரிய தொழிலதிபராக இருந்த ரபீக் ஹாரிஸுக்கு சொந்தமான இந்த வீடு, இவரது மறைவிற்குப்பிறகு சவுதி மன்னரான சுல்தான் பின் அல்ஹஜிஜுக்கு பரிசளிக்கப்பட்டது. 60,000 சதுர அடியில் 45 சொகுசு அறைகளும், த���ை தளத்தில் மிகப்பெரிய நீச்சல் குளமும், சமையல் அறையும் உள்ளது. இந்த வீட்டின் குளியலறை மற்றும் குளியலறைகள் தங்கம், வெள்ளி போன்றவற்றால் அலங்கரிக்கபட்டுள்ளது. இந்த வீட்டின் ஜன்னல்கள் புல்லட் புரூப் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த வீட்டின் விலை 2606 கோடி.\nமுன்னர் லியோபோல்ட் மன்னருக்கு சொந்தமாக இருந்த இந்த கட்டிடம் 1902 ஆண்டு கட்டப்பட்டது. இங்கே 1948 ல் புகழ் பெட்ரா ஹாலிவுட் படங்கள் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்பட்ட வசிக்கும் வீடாக உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில உள்ளது. 19 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டில் 19 சொகுசு அறைகள் உள்ளது. விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள், நீச்சல் குளங்கள், பசுமையான தோட்டங்கள் மற்றும் மார்பிலில் செய்யப்பட்ட கலைநயமிக்க வேலைப்பாடுகள் இந்த வீட்டின் சிறப்பு. இந்திய மதிப்பில் இந்த வீட்டின் விலை 5354 கோடி.\n2. Antilia ( 1 பில்லியன் டாலர்கள் )\nஇந்த வீடு இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. 29 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் டாப் 20 பணக்காரர்களில் ஒருவர். மும்பையின் டோனி அல்டமௌன்ட் ரோட்டில் அமைந்துள்ளது இந்த சொகுசு கோபுரம். 4,00,00 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 165 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி, 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி, கோவில், யோகா பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஐஸ் அறைகள், 50 பேர் அமரும் வகையில் திரையரங்கள், இவை அனைத்திற்கும் மேல் 24 மணி நேரம் இந்த கட்டிடத்தை பராமரிக்கும் பணியில் 600 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வீட்டின் விலை 7139 கோடி.\nலண்டனின் வென்ஸ்மின்டெர் பகுதியில் இந்த பேலஸ் அமைந்துள்ளது. 1703 ல் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் 1761 ல் ராணி கார்லெட்டின் இருப்பிடமாகவும், 1837 ல் ராணி விக்டோரியாவின் இருப்பிடமாகவும் மற்றம் அடைந்தது. Buckingham Palace மோனார்ச்சை தலைமை இடமாக கொண்டுள்ளது. முக்கியமான அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுகிறது. இந்த கட்டிடத்தில் 775 சொகுசு அறைகளும், 52 ராயல் விருந்து அறைகளும், 188 சிறிய அறைகளும், 72 குளியலறைகளும் அமைந்துள்ளது. மேலும் 92 அலுவலகங்கள் உள்ளது. இந்த கட்டிடத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 14,728 கோடி இருக்கும்.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/08/top-10-passport-size-photos-reveals.html", "date_download": "2019-11-17T18:52:22Z", "digest": "sha1:4AETWIJY25PLKTGG4LWN55FD36O4PPKX", "length": 9673, "nlines": 108, "source_domain": "www.askwithfriend.com", "title": "Top 10 Passport Size Photos Reveals Crazy Things", "raw_content": "\nஉங்கள் நண்பன் August 19, 2019\nடாப் 15 பாஸ்போர்ட் புகைப்படத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் சுவாரஸ்ய கதைகள்\nநாம் தினமும் வேடிக்கையான பல நடவடிக்கைளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் அன்றாடம் ஆன்லைனில் கண்டு ரசித்து வருகிறோம். ஆனால், நாம் இங்கே காணப்போவது வேடிக்கையாக பதிவுசெய்யப்பட்ட புகைப்படத்திலிருந்து பாஸ்போர்ட் போட்டோ அளவில் அந்த புகைப்படத்தை அழகாக எடிட் செய்துள்ளார் ஒருவர்.\nஇதில் உள்ள பாஸ்போர்ட் புகைப்படத்தில் இருக்கும் நபரையும் உண்மையில் அவர் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்தால் நிச்சயமாக உங்களால் நம்பவே முடியாது. அப்படிப்பட்ட சில வேடிக்கையான புகைப்படங்களை பற்றி தான் இங்கு நாம் காணப்போகிறோம்.\nஎல்லோரும் சிக்ஸ் பேக் வைத்த ஆட்களை பார்த்திருப்பீங்க, ஆனால் இவரு சிக்ஸ் பன் வைத்துக்கொண்டு அதகளம் பன்றார். இவருடைய சேட்டைக்கும் பாஸ்போர்ட் போட்டோவில் இவருடைய முகத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்று பாருங்க..\nஇந்த ஆன்டியை பார்த்தால் ஏதோ நம்ம ஊரு குஸ்பு மாதிரி போட்டோக்கு போஸ் கொடுத்து இருக்காங்க, ஆனால் உண்மையில் துண்டு கட்டின அங்கிளோடு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க.\nபார்க்க செம்பட்ட தலையோடு போஸ் கொடுக்கும் இவரை உண்மையில் ஒரு குடல் புடுங்கி குமார் என்றே அழைக்கலாம், உண்மையிலேயே இவர் அந்த வேலையை செய்யும்போது தான் இந்த புகைப்படத்தை எடுத்து இருக்காங்க.\nஇந்த புகைப்படத்தை பார்த்து விட்டு ஏதோ பேபி கட்டிங் பண்ணின சின்ன பாப்பா என்று நினைத்துவிட வேண்டாம். உண்மையிலேயே இவங்க 40 வயதை தாண்டிய கவுன் போட்ட ஆண்ட்டி.\nசின்ன புகைப்படத்தில் பார்பி பொம்மை போல கட்சி தரும் இந்த பெண் உண்மையிலேயே LKG படிக்க போன நாளில் இருந்து பார்பர் ஷாப்பிற்கு போனதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் அணிந்துள்ள 4 அடி ஆடையையே மறைக்கும் அளவிற்கு அவருடைய கூந்தல் நீளமாக வளர்ந்துள்ளது.\nடைட்டானிக் படத்தில் வரும் கப்பல் கேப்டன் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ள இவரு உண்மையிலேயே என்ன பண்ணிட்டு இருக்கார் தெரியுதா தன்னுடைய தொப்பையிலேயே சப்பாத்திக்கு மாவு பிசைந்துட்டு இருக்கிறாரு.\nபார்க்க திரு திருன்னு முழித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த பொண்ணு நிஜமாக என்ன செய்கிறார் என்றால் அவங்க அம்மா அப்பாவுடைய மூக்கை பொத்திக்கொண்டு ஏதோ ஒரு சாகசம் செய்ய முயற்சி பண்ணிட்டிருக்கிறார்.\nஇந்த போட்டோவை பார்த்தால் உண்மையிலேயே ஒரு பாஸ்போர்ட் அளவில் எடுக்கப்பட்ட போட்டோவாக இருக்கலாம், ஆனால் 3 கிலோ சைசில் 9 தவளையோடுதான் இந்த போட்டோவையே எடுத்திருக்காங்க.\nபார்க்க சரியாக தலை வாராத டீச்சர் போல இருக்கும் இவர், இவருடைய பையனை பொறுப்பாக கால்கட்டு போட்டு வளர்ப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nசின்ன புகைப்படத்தில் பார்க்க ஒரு ராணுவ அதிகாரி மாதிரி தெரியிறாங்க, ஆனால் இவரு ஒரே நேரத்தில 15 ரொட்டியை ஆட்டைய போடும் வித்தையை சொல்லிக்கொடுத்திட்டு இருக்கிறாரு..\nஇது போன்ற பல புகைப்படங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது,\nபடம் பார்த்து கதை சொல்லுங்கள் பார்க்கலாம்....\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/30137-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:42:57Z", "digest": "sha1:IA7BFHFOEPRMP6DVP2UZOI6FZLSZ3A6V", "length": 14307, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக் சக்ரா’ விருது: மனைவி இந்து பெற்றுக்கொள்கிறார் | மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக் சக்ரா’ விருது: மனைவி இந்து பெற்றுக்கொள்கிறார்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nமேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக் சக்ரா’ விருது: மனைவி இந்து பெற்றுக்கொள்கிறார்\nநாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு வீர தீர செயலுக்கான ‘அசோக் சக்ரா’ விருது இன்று டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் வீரத்தை போற்றும் வகையில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் வீர தீர செயலுக்கான உயரிய விருதான ‘அசோக் சக்ரா’ விருதை அறிவித்தது. தற்போது இந்த விருது வழங்கப்பட உள்ளது. குடியரசு தலைவரிடம் இருந்து மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து இவ்விருதை பெற்றுக்கொள்கிறார்.\nஇது குறித்து முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் கூறும்போது, ‘‘நாட்டின் மிக உயரிய விருதான ‘அசோக் சக்ரா’ என்னுடைய மகனுக்கு கிடைப்பது பெருமையாக உள்ளது. ஆனால் அவன் இல்லாத சோகம் எங்கள் மனதில் இருந்து மறையவில்லை. முகுந்த் பணி யாற்றிய 44-வது ராஷ்ட்ரிய ரெஜிமேன்ட் படைப் பிரிவை சேர்ந்த உயர் அதிகாரிகள் அவனைப் பற்றி உயர்வாக பேசுவது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.\nதீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வைகுந்த் முகுந்த ராஜனுடன் உயிரிழந்த நாயக் நீரஜ் குமார் சிங்குக்கும் அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்.\nநீரஜ் குமார் சிங்உயிர் தியாகம்ராணுவ வீரர் விருதுமுகுந்த் வரதராஜன்அசோக் சக்ரா விருதுகுடியரசு தின விருது\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nஅதிகாரபூர்வம் ஆன போலி ஃபேஸ்புக் பக்கம்: சூர்யா தரப்பு நடவடிக்கையால் நீக்கம்\nஉலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்: இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96196", "date_download": "2019-11-17T17:01:31Z", "digest": "sha1:6PE3NVRXMSZOFWWATF446UWUDJWRFTYW", "length": 20507, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "காமசூத்திரத்தின் பின்புலம்", "raw_content": "\n« முங்கிக்குளி -கடிதங்கள் 2\nகலாச்சாரம், கேள்வி பதில், மதம், வாசகர் கடிதம்\nவணக்கம். என்னுடைய வட இந்திய நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவன் கூறிய விஷயம்.\n“பொது மக்களிடம் சமண, பவுத்த மதங்கள் செல்வாக்கு கொண்டிருந்த தருணம், துறவு போன்ற கருத்துகள் மக்களால் பின்பற்ற ஆரம்பிக்கப்பட்டது. அதே சமயம் நிறைய போர்கள் அதனால் ஏராளமான உயிர்சேதம் என்று கணிசமான அளவு மக்கள் தொகை குறைந்தது. இந்த தருணத்தில்தான் இந்து மத அரசர்கள் வாத்சாயனரை ” காமசூத்திரா ” எழுதச் சொல்லி வற்புறுத்தினார்களாம். துறவு என்ற கருத்தியலுக்கு எதிராகவும் மக்களிடையே செக்ஸ் பற்றிய ஆர்வம் அதிகரிக்கவும் இதைச் செய்யச் சொன்னதாகவும் அவரும் ஒப்புக் கொண்டு எழுதியதாகவும் ” நண்பன் சொன்னான்.\n இந்து கோவில்களில் காமத்தைப் பற்றிய சிற்பங்கள் மக்களிடம் ஆர்வத்தைத் தூண்டி பிரம்மச்சர்யம் போன்ற சமண, பவுத்த மதங்களின் முக்கியமான கொள்கையை ஒடுக்கத்தானா \nஇங்கே நம்மிடம் செயல்படும் சில சிந்தனைச் சட்டகங்கள் உள்ளன. மிகமிக எளிமைப்படுத்தப்பட்டே இத்தகைய சட்டகங்கள் உருவாகின்றன. ஆகவே எளிமையான மனங்களை அவை மிகவும் கவர்கின்றன. அவற்றைச் சொல்லும்போது சிந்தனையாளன் என்னும் ஒரு தோரணையும் அமைகிறது. ஆகவே முகநூல் போன்ற வட்டாரங்களில் இவை அதிகம் பகிரப்படுகின்றன. இந்த தரத்தில் பேசிக்கொண்டிருக்கும் ‘அறிஞர்’களும் புகழ்பெறுகிறார்கள்\nமுதல் சட்டகம், எல்லாவற்றையும் எளிமையான பயன்பாட்டுத் தர்க்கத்துடன் அணுகுதல்.\nஉதாரணமாக ஏன் கோபுரங்களைக் கட்டினார்கள் அதன் உச்சியில் கலசங்களில் விதைகளை வைப்பார்கள். அது பெரிய வெள்ளம் வந்தாலும் அழியாமல் இருக்கும். அதற்காகத்தான். அதற்கு மலைமேல் கொண்டுசென்று வைத்தால் போதுமே என இதை கேட்பவர்கள் திருப்பிக் கேட்கக்கூடாது.\nகோயிலில் ஏன் காமச்சிற்பங்கள் இருக்கின்றன தெரியுமா மக்கள் அதைப்பார்த்து எப்படிச் செய்யலாம் என்று தெரிந்துகொள்ள. செய்துபார்த்தவர்கள் பலவருடம் சுளுக்கெடுக்கும் வைத்தியர் இல்லங்களில் வாழவேண்டியிருந்திருக்கும், பாவம்.\nகலை, அழகுணர்வு, குறியீடுகள் என எதுவுமே இதைச் சொல்பவர்களின் உலகில் இல்லை. வரலாற்றுப்பதிவு பண்பாட்டுமரபு எதுவும் ஒரு பொருட்டும் அல்ல.\nஇரண்டாவது சிந்தனைச்சட்டகம். இந்துமரபின் அத்தனை சிந்தனைகளும் அத்தனை மரபுகளும் சமண, பௌத்த மரபுகளை ஒழிப்பதற்காக மட்டுமே உருவாகியிருக்கும் என்பது.புத்த மதத்தைவிட தொன்மையானது பெரியதுமான ஒரு மதத்திற்கு சொந்த உபயோகத்திற்காக சில நம்பிக்கைகளும் சில குறியீடுகளும் உருவாகியிருக்க வாய்ப்புண்டு என இந்த கும்பலிடம் சொல்லிப்புரியவைக்கவே முடியாது.\nமேலே சொன்ன இரு சட்டகங்களும் இங்கே இடதுசாரி ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டவை. உண்மையில் டி டி கோஸாம்பியின் மரபு மிக மிக படைப்பூக்கத்துடன் இந்தியவரலாற்றையும் பண்பாட்டையும் அணுகி ஆழமான வினாக்களுக்கு விடைகண்டது. பலதிறப்புகளை உருவாக்கியது. ஆனால் கழுதை தேய்ந்து இந்த கட்டெறும்புகள் பிலுபிலுவென ஊரத் தொடங்கின.\nஇந்த இரு டெம்ப்ளேட்டுகள்தான் காமசூத்திரம் எழுதப்பட்டதைப்பற்றிய நீங்கள் சொல்லும் விளக்கத்திலும் உள்ளன. சொல்லும்போதே எவ்வளவு அபத்தம் என உணரத்தக்கவை.\nகாமசூத்திரம் என்பது உபவேதங்களில் ஒன்றாக தொன்மையான காலம்முதல் கருதப்பட்டது. ஆயுர்வேதம் [மருத்துவம்] தனுர்வேதம் [ஆயுதம்] கந்தர்வவேதம் [இசை] காரண்ய உபவேதம் [தர்க்கம்] காமகலை ஆகியவை இங்கே பயிலப்பட்டுள்ளன. வாத்ஸ்யாயனரின் காமநூல் அந்த நூல்மரபில் வந்த இறுதிநூல். அது ஒரு வழிநூலும்கூட\nகாம சாஸ்திரம் குப்தர் காலகட்டத்தில், இந்துசிந்தனைகள் உச்சத்தில் இருந்தபோது உருவான நூல். அந்தக்காலகட்டத்தில் அதற்கு முன்னாலிருந்த மரபுகளை கற்று மீட்டு எடுக்கும் ஒரு போக்கு உருவானது. சாணக்யரின் அர்த்தசாஸ்திரமும் இவ்வாறு உருவான ஒரு வழிநூல்தான்\nகாம சாஸ்திரம் நூல்கற்ற மிகசிறுபான்மையினரிடம் மட்டுமே பயிலப்பட்டது. உபவேதமாக. அது குருகுலங்களில் கற்கப்பட்டிருக்கலாம். ஷத்ரியர்களும் அதைப்பயின்றிருக்கலாம். பொதுவான வாசிப்புக்கு எப்போதுமே வந்ததில்லை. ஏனென்றால் இந்தியாவில் அப்படி பரவலான நூல்கல்வி இருந்ததில்லை. அந்தந்த குலங்களுக்கு அவர்களுக்குரிய கல்வியே அளிக்கப்பட்டிருந்தது\nகாமசாஸ்திரத்தை நீங்கள் பார்த்தால் தெரியும், அது காமத்தூண்டுதலை அளிக்கும் நூல் அல்ல. மனிதனின் காமத்தை புறவயமாக வரையறைசெய்து பிற அறிதல்முறைகளுடன் இணைத்துப்பார்க்கும் நூல். சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் அடிப்படையிலான வகைபாடுகளை நிகழ்த்தவே அது முயல்கிறது. தர்மம் அர்த்தம் மோட்சம் ஆகிய புருஷார்த்தங்களை காமத்துடன் இணைத்துப்பேசுகிறது. அது காமத்தை பிற உபவேதங்களான ஆயுர்வேதம், இசைவேதம், தர்க்கவேதம் ஆகியவற்றுடன் இணைக்கமுயல்கிறது\nகடைசியாக, பௌத்தமதம் பரவியது வணிகர்களிடமும் பின்னர் அடித்தள மக்களிடமும். அவர்களிடம் இப்படி நூல் எழுதியா காமத்தை பரப்பவேண்டும் அந்த மதங்கள் இல்லறத்தாரிடம் காமத்தை தடைசெய்தன என எவர் சொன்னது அந்த மதங்கள் இல்லறத்தாரிடம் காமத்தை தடைசெய்தன என எவர் சொன்னது அவை இல்லறத்தாருக்கு ஐந்து ��ெறிகளை மட்டுமே வலியுறுத்தின. அந்த மதத்தின் துறவிகள் மிகச்சிலர். அவர்களுக்கே பாலுறவு ஒறுத்தல் சொல்லப்பட்டது\nஎல்லாவற்றையும் விட முக்கியமாக, காமத்தை எந்த மதமாவது குறைக்கமுடியுமா எந்த நூலாவது கூட்டமுடியுமா கஷ்டகாலம், நம் வரலாற்றுப் பண்பாட்டு விவாதங்கள் இந்த லட்சணத்தில் நிகழ்கின்றன\nசிந்தனைகள், கலைகள் ஆகியவை ‘சதிவேலை’களின் பகுதியாக உருவாகும் என நம்புவது இந்தியாவில் எப்படியோ பரவியிருக்கும் மனநோய். அதிலிருந்து விடுபடாமல் எதையுமே ஆக்கபூர்வமாக, அர்த்தபூர்வமாக சிந்திக்கமுடியாது. சிந்தனைகள் பல்வேறு சமூகவிசைகள் பொருளியல் மாற்றங்களின் விளைவாக உருவாகின்றன. பலவகையான உளவியல் கூறுகள் அதில் பங்குவகிக்கின்றன.\nசிந்தனை என்பது எப்போதுமே எளிமைப்படுத்துவதற்கு எதிரானதே\nசிவ இரவு - கடிதம்\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43\nஆனந்த விகடன் பேட்டி 2007\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–64\nபுதியவாசகர் சந்திப்பு - ஈரோடு\nமாமங்கலையின் மலை - 1\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீ��ம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/188824?ref=archive-feed", "date_download": "2019-11-17T18:36:26Z", "digest": "sha1:MM75VZSQSFS5PCBJJLYWXDJXGHTRSIUY", "length": 10542, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "65 வயதான ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்டது எதற்கு? 20 வயது மாணவியின் பதில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n65 வயதான ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்டது எதற்கு 20 வயது மாணவியின் பதில்\n65 வயதான தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து 20 வயது மாணவி பொலிசில் விளக்கம் அளித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.\nஅவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.\nஇதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர்.\nஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.\nஇரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை பொலிசி���் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது\nபஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினர்.\nவாழ்ந்தால் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன்தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள் என கதறி அழுது கெஞ்சி இருக்கிறார்.\nமகத்தின் தந்தை வங்கி அதிகாரி ஆவார். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தனர். ஆனால், மகத்தின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுபாட்டை அவருடைய குடும்பத்தினர் கண்டறிந்து எடுத்துக்கூறி சரிசெய்யாமல் விட்டதுதான் இந்த காதலுக்கு தூபம் போட்டது போல் அமைந்துவிட்டது.\nதலைமை ஆசிரியர் கூறியதாவது, உடல் சுகத்துக்காக நான் மகத்தை திருமணம் செய்யவில்லை. மனைவியை இழந்த என் மீது மகத் அளவு கடந்த பாசம் வைத்துள்ளாள் என்பதுதான் காதலுக்கான காரணம் என கூறியுள்ளார்.\nமாணவி மகத் கூறுகையில், சிறு வயதில் இருந்தே என் மீது அவர் காட்டிய அக்கறைதான் ஜெய்கிருஷ்ணன் மீது மதிப்பை ஏற்படுத்தியது.\nநாளடைவில் என்னை அறியாமலேயே அவர் மீது அளவற்ற பாசம் வைத்துவிட்டேன். என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். என் வாழ்க்கை அவரோடுதான், நான் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.\nஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் பஞ்சாப்புக்கு திரும்பி சென்றுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu?page=3", "date_download": "2019-11-17T17:41:52Z", "digest": "sha1:5TVXW6RW4DLNDVJE7FN6NVFB6GCEAVNR", "length": 13023, "nlines": 170, "source_domain": "www.panuval.com", "title": "உயிர்மை வெளியீடு", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்1 அறிவியல் / தொழில்நுட்பம்4 அறிவியல் புனைகதை5 ஆன்மீகம்1 இசை2 இந்திய அரசியல்2 இந்திய வரலாறு1 இந்துத்துவம் / பார்ப்பனியம்2 இயற்கை / சுற்றுச்சூழல்7 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍37 இஸ்லாம்3 ஈழம்3 உடல்நலம் / மருத்துவம்3 உளவியல்2 ஊடகம் / இதழியல்1 கடிதங்கள்5 கட்டுரைகள்167 கலை3 கல்வி2 கவிதைகள்111 கிறிஸ்தவம்1 குறுநாவல்4 கேள்வி- பதில்5 ���ர்வதேச அரசியல்4 சினிமா23 சிறுகதைகள்77 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்7 தத்துவம்1 தமிழக அரசியல்9 தமிழகம்5 தமிழர் பண்பாடு1 நகைச்சுவை2 நாடகம்2 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்105 நேர்காணல்கள்3 பயணக் கட்டுரை3 பாலியல்1 பெண்ணியம்5 மார்க்சியம்2 மொழிபெயர்ப்புகள்2 மொழியியல்2 வரலாறு3 வாழ்க்கை / தன் வரலாறு6 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை3 விளிம்புநிலை மக்கள்1 Sujatha Books1\n|கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்1\nஅப்சரஸ்(சிறுகதை) - மனோஜ்:கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு. திருகலற்ற புதிய சொல்லாட்சிகளுடன் கூடிய மனோஜின் கதைமொழி வாசிப்பின்பத்தை கூட்ட வகை செய்கிறது..\nஎங்கேயும் எப்போதும் காணக்கிடைக்கிற மத்யதர வர்க்க மனிதர்களின் குறுக்குவெட்டுச் சித்திரங்கள்தான் ஆத்மார்த்தியின் இக்கதைகள். மனித மனங்களின் நிறந்தரமற்ற அலைக்கழிதலும், ஒவ்வாமைகளும், அதன்மீதான சமரசங்களும் இக்கதைகளின் மைய இழைகளாக இருக்கின்றன. ஆத்மார்த்தி உருவாக்கும் கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளால் கடது ச..\nகிரிக்கெட் மைதான ஆடுதளம் அமைப்பவனின் விசித்திர பயணங்கள் தொன்மத்தில் இருந்து சமகாலத்துக்கு நகர்ந்து, பிராணிகள் வதை போராளியாக வரும் அகலிகை காமம் ஈடேறாத தன் காதலியை நித்திய கன்னியாக ஒரு குழந்தையாகக் காணும் காதலன், பிரியத்துக்குரிய சிநேகிதனை ஒரு நொடியில் மலை உச்சியில் இருந்து தள்ளிவிடும் நட்பையும் வேலைய..\nகடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. ஆணும்பெண்ணும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தபோது எவ்வளவு இடைவெளிவும், புதிர்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. கதைகளின் வழியாக வெளிப்ப..\nதமிழ் அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. கி.பி.2000 மண்குடிசை கதைகளை மு. வரதராசன் எழுதினார். புதுமைப்பித்தன் ஒரு வகையில் அறிவியல் புனைகதைதான் என்கிறார் சுஜாதா. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்த அறிவியல் கதைகளை ஒரு தொடர்ச்சிக்கு உட்படுத்தினார் சுஜாதா. அந்தத் தொடர்ச்சியைப் பாதுகாக்கும் முயற..\nஉலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர் பொருள் என்பதைத் தாண்டி கலாச்சார..\nஅரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியலுக்கு எதிரானது, அது மனித விமோசனத்தைப் பேசுவதில்லை, மாறாகப் பணிந்து போவதைப் பேசுகிறது’ என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின். அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைபாடுகள் என்பதுதான் என்ன அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது\nஇந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு. தனக்குத் தானே ஒரு மனிதன் உரையாடிக்கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகார்த்தை எதிர் கொள்வதும் வரலாற்றை, கலாச்சார புனைவுகளை கட்டுடைப்பதும், மனப்பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நி..\nகடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27345", "date_download": "2019-11-17T18:41:56Z", "digest": "sha1:3S6X2DYL7PTNXHBIG4QBCLKVKNROEUYD", "length": 11794, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Triquetral Fracture பாதிப்பிற்குரிய சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ���னாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nTriquetral Fracture பாதிப்பிற்குரிய சிகிச்சை\nTriquetral Fracture பாதிப்பிற்குரிய சிகிச்சை\nTriquetral Fracture என்பது மணிகட்டுக்களில் உள்ள எலும்புகளில் ஏற்படும் எலும்பு முறிவைக் குறிக்கும். எம்முடைய கைகளிலுள்ள மணிக்கட்டு மற்றும் கைகளின் முன்பகுதிகளில் 8 சிறிய எலும்புகளின் கூட்டாக இணைந்துள்ளது. இதில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் போது இந்த Triquetral Fracture என்பது ஏற்படுகிறது.\nகார் விபத்துகளின் போது, விளையாட்டு வீரர்கள் இயல்பை விட அதிக அழுத்தத்துடன் முன் கைகளை பயன்படுத்துவது, எதிர்பாராத தருணங்களில் கைகளை தரையிலோ அல்லது பாதுகாப்பற்ற முறையிலோ ஊன்றி எழுந்திருக்கும் போது என பல தருணங்களில் இந்தTriquetral Fracture என்பது ஏற்படலாம்.\nசுண்டு விரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, கை மூட்டுகளில் வலி, வீக்கம், எந்த பொருளையும் பிடிமானத்துடன் தூக்குவதற்கு கடினமாக இருப்பது, வலி சுண்டு விரலிலிருந்து முன்கைப் பகுதியின் முழுவதிற்கும் பரவுவது இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களின் மணிக்கட்டு எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருக்கக்கூடும். உடனடியாக எக்ஸ் ரே, எம் ஆர் ஐ மற்றும் சி டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளில் ஒன்றை மேற்கொண்டு பாதிப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nசில பாதிப்புகளுக்கு இயன்முறை மருத்துவ பயிற்சி மற்றும் சில வார ஓய்வின் மூலம் குணமாகலாம். பாதிப்பின் தன்மை மற்றும் வீரியத்தைப் பொறுத்து சத்திர சிகிச்சை கூட அவசியப்படலாம். சத்திர சிகிச்சைக்கு பின்னரும் இயன்முறை மருத்துவ பயிற்சி, மருந்து, மாத்திரைகள் மற்றும் பரிபூரண ஓய்வு ஆகியவற்றின் மூலம் இதனை குணப்படுத்தலாம்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nTriquetral Fracture எலும்பு மணிகட்டு கை\nகைனகோமஸ்தியா என்ற பிரச்சனைக்குறிய நவீன சிகிச்சை முறை\nவளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், இளம் பருவத்தில் இருக்கும் ஆண்களுக்கும் இன்றைய திகதியில் அவர்களது மார்பக பகுதி அசாதாரண வளர்ச்சி பெற்று, அவர்களின் சமூக சார்ந்த நடவடிக்கைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\n2019-11-16 21:33:14 கைனகோமஸ்தியா பிரச்சனை நவீன சிகிச்சை\nநீரிழிவு நோயால் பாதிக்கும் இலங்கையரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கையில் நீரழிவு நோயால் பாதிப்புக்குளாகின்றவர்களின் வீதம் அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது.\n2019-11-14 17:03:53 நீரழிவு லயன்ஸ் கழகம் யாழ்ப்பாணம்\nஇன்று உலக சர்க்கரை நோய் தினம்\nஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது/\n2019-11-14 15:27:05 உலக சர்க்கரை நோய் தினம்\nசகல வைத்தியசாலைகளுக்கும் அடுத்தாண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்\nநாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் அடுத்தாண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.\n2019-11-13 09:46:05 இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ராஜித\nபல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை\nஇன்றைக்கு திகதியில் பாடசாலைக்கு செல்லும் சிறார்களோ அல்லது பெண் பிள்ளைகளோ தங்களின் பற்களின் அமைப்பு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.\n2019-11-12 14:58:14 பல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaippu.com/thagavu-16", "date_download": "2019-11-17T18:49:52Z", "digest": "sha1:R7A7WCZBJ3ZU7JP2Q7YRB6FDWW6LJ6LG", "length": 6227, "nlines": 112, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு தகவு", "raw_content": "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019\nவிக்ரமாதித்யன் | முகம்மது பாட்சா | திருமேனி | தா. ஜோ. ஜூலியஸ் | கரிகாலன் | கோதையூர் மணியன் | நித்யா\nஅபர்ணா | தமிழச்சி கோ.பிரியதர்ஷினி\nபிரேமபிரபா | கே.வி.ஷைலஜா | கவிஜி | லா.ச.ராமாமிர்தம்\nநா.முத்துக்குமார் | போகன் சங்கர் | உமா மோகன் | அறிவுமதி | ஜின்னா அஸ்மி | அழ.ரஜினிகாந்தன் | லட்சுமி | உஷாராணி | சுபத்ரா | சு.சுசித்ரா\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்க���ிதழ் - 16\nபடைப்பு ‘தகவு’ பதினாறாம் மின்னிதழ் உங்கள் கண்முன்\nவிரிந்துபரந்திருக்கிறது. படைப்புக் குழுமத்தின் இலக்கிய விருதுகள் பெறும் நூல்கள்\nகுறித்த அறிமுகம் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. ‘தேநீர் சாலை’ என்ற தலைப்பில்\nகரிகாலன் எழுதும் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஊர்மிளை என்ற தலைப்பில்\nபுதுக்கவிதைக் காவியமும் அரங்கேறத் தொடங்கியுள்ளது. விக்ரமாதித்தன், திருமேனி\nஎழுதிய நூல் மதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் பாமரனுடனான\nஇயல்பான சந்திப்புடன் ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால், நோபல் விருதாளர்\nஹெர்ட்டா முல்லர், கவிஞர் நா.முத்துக்குமார் குறித்த கட்டுரைகளும்\nஇடம்பெற்றுள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள்\nஎன உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 18\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 17\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 15\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 14\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 13\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 12\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 11\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 10\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 9\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 8\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 7\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 6\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 5\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 4\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 3\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 2\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 1\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72420-today-headline-news-01102019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:17:29Z", "digest": "sha1:BT4ICXKVMXBXQAKZM6SF2KCEMKQVOLK4", "length": 8858, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கியச் செய்திகள்..! | Today Headline News- 01102019", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇந்திய விமானப்படை தளபதியாக ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா பதவியேற்பு. தேவைப்பட்டால் பாலகோட்டில் நடத்தியது போன்ற தாக்குதலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக பேட்டி.\nஉலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என சென்னை ஐஐடி விழாவில் பிரதமர் மோடி உரை. தமிழக மக்களின் உற்சாகத்துக்கு காலை நேர உணவான இட்லி, தோசை, சாம்பாரே காரணம் என பேச்சு.\nதமிழகத்தில் முக்கியத் திட்டங்களை நிறைவேற்ற நிலுவையில் உள்ள 7,825 கோடியை தரவேண்டும். பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nஇடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பாஜகவின் ஆதரவை கேட்கும் அதிமுக. தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.\nதொடர் கனமழையால் வடமாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணைக்கை 148 ஆக அதிகரிப்பு. 25 ஆண்டுகளில் அதிக அளவு பருவமழை இந்தாண்டு பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஊராட்சி பள்ளியை சீரமைக்கக்கோரி 6 வயது மாணவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு. திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவு.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பல்லாயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் வழிபாடு.\nகுஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு\nடெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nRelated Tags : முக்கியச் செய்திகள் , காலை செய்திகள் , Top news , Morning news\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு ���ோட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு\nடெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/21/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2019-11-17T18:04:00Z", "digest": "sha1:PWFKNIWGY4M6JMOFUQ2CY57AA5OLLKW6", "length": 24539, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "தனுசு -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை) | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதனுசு -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)\nஉங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.\nகுரு பகவானின் பார்வை: குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குரு பகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.\nகுரு பகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங��குவீர்கள். தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.\nகுரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால் மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு.\n6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் புகழ் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஏமாந்த தொகை வரும். தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும்.\nகுரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு பகவான் சென்று மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னை களால் கலக்கம் உண்டாகும்.\nகுரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். வீடு மாற வேண்டிய நிலை ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.\nவியாபாரம் மேம்படும். உத்தியோகத் தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாணவர்களே உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும். கலைத்துறையினரே உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும். கலைத்துறையினரே இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.\nமொத்தத்தில் இந்த குரு மாற்றம் தோல்விகளால் துவண்டுகிடந்த உங்களைச் சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.\nதசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமா நல்ல���ரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி ���ிட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/again-onion-tomato-prices-are-high-at-rs-60-70-per-kg-in-delhi-016549.html", "date_download": "2019-11-17T17:39:26Z", "digest": "sha1:HDCT5FPYCATZVVQYTQ7KZYAFCO2AZ6LJ", "length": 23410, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் ரூ.60- 70 தொட்ட தக்காளி, வெங்காயத்தின் விலை..! | Again Onion, tomato prices are high at Rs 60-70 per kg in Delhi - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் ரூ.60- 70 தொட்ட தக்காளி, வெங்காயத்தின் விலை..\nமீண்டும் ரூ.60- 70 தொட்ட தக்காளி, வெங்காயத்தின் விலை..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n5 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n7 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n9 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n10 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகர��ட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : அரசின் நடவடிக்கைகள் இருந்த போதிலும் கூட தலைநகர் டெல்லியில், சில்லறை சந்தைகளில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை 60 -70 ரூபாயை தொட்டுள்ளது.\nஇந்திய பெண்களின் சமையறையில் முதலிடம் வகிக்கும் இப்பொருட்கள் விலையேற்றத்தினால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\nநுகர்வோர் விவகார அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் தரவுகளில், வெங்காயத்தின் சில்லறை விலை கிலோ 55 ரூபாயாகவும், இதே தக்காளி விலை கிலோ 53 ரூபாயாகவும் உள்ளது.\nஅரசுக்கு சொந்தமான மதர் டெய்ரியின் சஃபால் விற்பனை நிலையங்கள், கூட்டுறவு நிறுவனங்கான நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் மூலம் தேசிய தலைநகரில் அரசாங்கம் பொருட்களை உயர்த்தியுள்ள நிலையிலும் கூட இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது.\nஜெட் ஏர்வேஸ் பங்கு விலை 50% உயர்வு..\nசஃபால் அதன் 400 விற்பனை நிலையங்கள் மூலம் வெங்காயத்தை கிலோவுக்கு 23.90 ரூபாய்க்கும், இதே தக்காளி கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது. இதில் வெங்காயம் விலை குறைவுக்கு காரணம் அரசாங்கம் தனது கையிருப்பில் இருந்து வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற முக்கியமாக, இப்பயிர்கள் வளர்ந்து வரும் மாநிலங்களில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து, இந்த இரண்டு காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஏனெனில் இப்பகுதிகளில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து இந்த உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய கரீப் பருவ பயிர்கள், தற்போது சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளதால், வரும் நாட்களில் இதன் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் நாட்டின் வடக்கு பகுதிகளுக்கான சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த 10 நாட்களில் இந்த நிலைமை மேம்படலாம் எ��்றும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த 10 நாட்களில் விலையில் சிறிது மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nவெங்காயம் மற்றும் தக்காளியின் விலைகள் மிதமான நிலையில் தான் இருந்தது. ஆனால் இது வளர்ந்து வரும் முக்கிய மாநிலங்களில் திடீரென பெய்த கனமழையால் மீண்டும் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளது. இது சில்லறை விற்பனையில் மேலும் ஒர் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇதே தமிழ் நாட்டை பொறுத்த வரையில் வெங்காயத்தின் சில்லறை விலை 50 - 60 ரூபாய் வரையிலும், இதே தக்காளியில் விலை 40 - 60 வரையிலும் வர்த்தகமாகி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nதக்காளி விலை 20 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்ந்ததற்குக் காரணம் என்ன\nதக்காளி 400%, பச்சை மிளகாய் 60% விலை ஏற்றத்தின் உச்சம்\nஉணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு.. நடுத்தர மக்களின் நிலை\nஅடிமாட்டு விலையில் தக்காளி: கவலையில் விவசாயிகள்\nதக்காளி விலை கிலோ 2 ரூபாய்: மக்கள் மகிழ்ச்சி, விவசாயிகள் கவலை\nவிமான சேவையை நிறுத்திய பின்பும்.. 11 நாளில் 76% சதவிகித ஏற்றம் கண்ட ஜெட் ஏர்வேஸ்.. \nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nநோக்கியா ஆண்டிராய்டு போன்களின் விலையைக் குறைந்தபட்சம் ரூ.1000 வரை குறைத்து அதிரடி\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்தும் சியோமி\nகார் வாங்க இருப்பவர்களுக்கு அதிர்ச்சி.. விலையை ஏற்றிய நிறுனங்கள்..\nசுண்டியிழுக்கும் பிரியாணி ரகங்களுடன் ஐகியா நிறுவனம் இந்தியாவில் உதயம்..\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/40-indians-go-missing-mosul-mea-can-t-confirm-abduction-203723.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T17:30:50Z", "digest": "sha1:QWSOWVXKP3X3SNEP7GWMDO5TSWLS44EZ", "length": 17643, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்!! | 40 Indians go missing in Mosul, MEA can't confirm abduction - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்\nடெல்லி: ஈராக்கில் மாயமான 40 இந்தியர்கள் சதாம் ஆதரவுப் படையினரால் கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஈராக்கில் கடந்த 2 வாரங்களாக முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ்., பல முக்கிய நகரங்களைக் கைப்பற��றி பாக்தாத் நோக்கி முன்னேறி வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களுக்கான நாடு அமைப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.\nஇந்த நிலையில் சதாம் ஆதரவுப் படை வசம் வீழ்ந்த மொசூல் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்த 40 இந்திய கட்டுமான பணியாளர்கள் மாயமானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஈராக்குக்கு இந்தியாவின் சிறப்பு தூதராக சுரேஷ் ரெட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து கருத்து இன்று காலையில் தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பரூதீன், 40 இந்தியர்களும் கடத்தப்பட்டார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஈராக்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் அந்த 40 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.\nஇதன் பின்னர் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அக்பருதீன், 40 இந்தியர்களும் கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடத்தப்பட்டோரை விடுவிக்க பிணையத் தொகை கோரியோ அல்லது வேறு எந்த ஒரு தகவலுடன் இதுவரை யாரும் தொடர்பும் கொள்ளவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச அமைப்புகளைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். இந்தியர்கள் இருக்கும் இடத்தை தெரியப்படுத்துமாறு அவர்களிடம் கேட்டிருக்கிறோம் என்றார்.\nமுன்னதாக டெல்லியில் நேற்று கிழக்கு நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சக செயலர் அனில் வாத்வா, இந்தியாவுக்கான ஈராக் தூதர் அகமது தெர்வாரியை சந்தித்து அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் ஷாக்\nவேலையின்மை.. ஊழல்.. ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 34 பேர் பலி, 1500 பேர் காயம்\nஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்\nநீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா\nடிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்\nஎன்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி\nஈராக்கில் 200 பேருடன் நதியில் கவிழ்ந்த சிறிய படகு.. 94 பேர் பலி.. க��ங்க வைக்கும் வீடியோ காட்சி\nசுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்\nஈரான் - ஈராக் எல்லையில் கடும் நிலநடுக்கம்.. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஇராக்கில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு\nஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி\nஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: மோடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niraq abduct medal ஈராக் இந்தியர்கள் கடத்தல் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்\nஆதரவாளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி\nதேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.. கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள்.. சஜித் பரபர பேட்டி\nஇலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ed-attaches-chimpanzees-in-money-laundering-case-363635.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-17T18:20:22Z", "digest": "sha1:6HIFWB3GJOQ6SAIIBUYOG63VL7236R7M", "length": 16269, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல் | ED attaches Chimpanzees in money laundering case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்\nகொல்கத்தா: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் முறையாக சிம்பன்சி குரங்குகளை கைப்பற்றிய விநோத சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.\nசுப்ரதீப் குஹா என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து மேற்கு வங்கத்தில் காடுகளில் இருந்து விலங்குகள், பறவைகளை கடத்தி விற்பனை செய்து வந்தார். அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் சட்டவிரோதமாக விலங்குகளை கொண்டு வந்து விற்பனை செய்தும் இருக்க்கிறார்.\nஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது அமலாக்கத் துறை. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் சுப்ரதீத் குஹா மீது நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை அவரது சொத்துகளான 3 சிம்பன்சிகள், 4 நீளவால் குரங்களையும் (தென் அமெரிக்கா குரங்குகள்) கைப்பற்றியது.\nஇவற்றின் மொத்த மதிப்பு ரூ81 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. சிம்பன்சி குரங்கு ஒன்றுக்கு ரூ25 லட்சம் எனவும் நீளவால் குரங்கு ஒன்றுக்கு ரூ1.5 லட்சம் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த குரங்குகள் அலிப்பூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nஅலிப்பூர் பூங்காவில் இந்த குரங்குகளைப் பார்வையிடுவதற்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்தும் செல்கின்றனர். அமலாக்கத்துறையினர் இதுவரை தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் என எத்தனையோ பொருட்களை பறிமுதல் செய்திருக்கின்றனர்.\nஅமலாக்கத்துறையின் வரலாற்றிலேயே முதல் முறையாக விலங்குகளை சொத்துகளின் பட்டியலில் சேர்த்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; ப. சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து கைது செய்தது அமலாக்கப் பிரிவு\nதாவூத் கூட்டாளியுடன் இணைந்து நில முறைகேடு: தேசியவாத காங். பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nப சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது\nகைதாகிறாரா டிகே சிவக்குமார்.. காங்கிரசில் அடுத்த பரபரப்பு.. மனுவை ஏற்க மறுத்தது நீதிமன்றம்\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.90 கோடி ஸ்வாஹா.. நீரவ் மோடி பாணியில் மோசடி செய்த விருதுநகர் \"இந்துமதி\"\nரூ.90 கோடி வங்கி மோசடி.. தமிழகத்தின் 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு.. நளினி சிதம்பரத்துக்கு அம்மலாக்கத்துறை சம்மன்\nபீகாரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி செந்தில்குமாரின் ரூ2.51 கோடி சொத்துகள் முடக்கம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்\nகனிஷ்க் பூபேஷ்குமார் மீது அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு\nஅமலாக்கத்துறை அறிக்கையால் கார்த்தி-ப.சிதம்பரத்திற்கு வலுக்கும் சிக்கல்\nகூடங்குளம் போராட்டக் குழு உதயகுமாருக்கு அமலாக்கத்துறை திடீர் சம்மன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ned kolkata அமலாக்கப் பிரிவு கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/advocate-filed-rti-swathi-murder-case-261719.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T17:38:44Z", "digest": "sha1:Z33LILWC36P6YPBZ7F5TUBFK7E3XCISH", "length": 26269, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவாதி கொலை வழக்கில் ஆர்.டி.ஐ மூலம் அடுக்கடுக்கான கேள்விகள்.. ஆடிப்போன காவல்துறை! பதிலை பாருங்கள் | Advocate filed RTI in swathi murder case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுவாதி கொலை வழக்கில் ஆர்.டி.ஐ மூலம் அடுக்கடுக்கான கேள்விகள்.. ஆடிப்போன காவல்துறை\nசென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவும் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.\nஎனவே, அதுகுறித்து அறிந்து கொள்ள ஆர்டிஐ மூலம் வக்கீல் பிரம்மா பல கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால், இந்த கேள்விகளுக்கு காவல்துறை பதில் அளிக்க மறுத்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ம் தேதி ஒரு நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள, மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.\nஇந்த கைது நடவடிக்கை, போலீசாரின் பேட்டி போன்றவை பாமரர்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. சுவாதி கொலை வழக்கில் தொடரும் மர்மம்.. என்று ராம்குமார் கைதான மறுநாளே, முதன்முதலாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.\nஇதன்பிறகு இந்த சந்தேகம் பல மட்டத்திலும் வலுக்க தொடங்கியது. இந்நிலையில், ராம்குமார் விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, ஆர்.டி.ஐ மூலம் ஜூலை 8ம் தே���ி பத்து கேள்விகள் கொண்ட மனுவை நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு அனுப்பினார். அதற்கு நேற்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nI நெல்லை மாவட்டம், செங்கோட்டை தாலுகா, மீனாட்சிபுரம் பகுதியில் ராம்குமார் என்ற குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீஸாரின் பெயர், பணி பொறுப்பு உள்ளிட்ட விவரம் தர வேண்டும்.\na) தனிப்படை போலீஸ் நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸாரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது எனில் அவர்களின் பெயர், பணிபுரியும் இடம், பணி பொறுப்பு விவரம் அளிக்க வேண்டும்.\nb) தனிப்படை போலீஸ் சென்னையில் உள்ள போலீஸாரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது எனில் அவர்களின் பெயர், பணி பொறுப்பு, பணிபுரியும் இடம் விவரம் தர வேண்டும்.\nc) தனிப்படை போலீஸார் எத்தனை மணிக்கு மீனாட்சிபுரம் பகுதிக்கு சென்றார்கள். அவர்கள் சென்ற வாகன எண், அதன் ஓட்டுநர் பெயர் விவரம் அளிக்க வேண்டும்.\nd) சென்னை தனிப்படையினர் குற்றவாளியை கைது செய்ய மாவட்ட கண்காணிப்பாளருக்கு எத்தனை மணிக்கு தகவல் கொடுத்தார்கள். எந்த தேதியில் கொடுத்தார்கள் என்ற விவரம் தர வேண்டும்.\ne) குற்றவாளியை பிடித்தவுடன் அருகில் உள்ள எந்த காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். எத்தனை மணிக்கு எந்த நாள் என்ற விவரம் அளிக்க வேண்டும்.\nf) அந்த காவல் நிலையத்திலிருந்து மொத்தம் எத்தனை காவலர்கள் தனிப்படை போலீஸாருடன் சென்றார்கள். சென்றவர்களின் பெயர், காவலர் எண், பணி பொறுப்பு விவரம் அளிக்க வேண்டும்.\ng) குற்றவாளியை பிடித்தவுடன் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதன் தொடர்பான கோப்புகளின் நகல் தர வேண்டும்.\nh) குற்றவாளியை எந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருத்துவ குறிப்புகளின் நகல் தர வேண்டும்.\ni) குற்றவாளி கைது செய்யப்பட்ட போது அவரின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் ஆவணத்தின் நகல் அளிக்க வேண்டும்.\nj) குற்றவாளி தற்கொலை முயற்சி செய்ய முயன்றதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நபரின் பெயர், பணி பொறுப்பு, புகார் கொடுக்கப்பட்ட நாள், நேரம், காவல் நிலையம் இடம் விவரம் தர வேண்டும்.\nk) குற்றவாளி மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை பதிவு செய்த அதிகாரியின் பெயர், பணி பொறுப்பு விவர��் அளிக்க வேண்டும்.\nII குற்றவாளியிடம் திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிபதி பெற்ற வாக்குமூலத்தின் நகல் தர வேண்டும்.\na) குற்றவாளி திருநெல்வேலியிலிருந்து சென்னை தனிப்படை காவலரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணத்தில் நகல் தர வேண்டும்.\nb) குற்றவாளி போலீஸாரால் சுற்றி வளைத்தப்பிறகு பிளேடால் கழுத்தை வெட்டி கொண்டார். அந்த படம் வாட்ஸ்அப்பில் எந்த போலீஸ் மூலம் அனுப்பப்பட்டது. அனுப்புவதற்கு அனுமதி கொடுத்த அலுவலர் பெயர், பணி பொறுப்பு அளிக்க வேண்டும்.\nc) குற்றவாளி வீட்டில் இருந்து என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரம் தர வேண்டும்.\nd) குற்றவாளி பயன்படுத்திய பிளேடு சாட்சி ஆவணமாக யாருடைய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அளிக்க வேண்டும்.\ne) குற்றவாளியை சுற்றி வளைத்தபோது அதில் இடம்பெற்றிருந்த போலீஸாரின் பெயர், பணி பொறுப்பு விவரம் தர வேண்டும்.\nf) குற்றவாளி பிளேடால் தன்னை அறுத்துக் கொண்டபோது தடுக்க முயன்ற போலீஸாரின் பெயர், பணி பொறுப்பு அளிக்க வேண்டும்.\ng) குற்றவாளியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் நடைபெற்ற உடனேயே அதன் தொடர்பான வீடியோ ஆதாரத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட அனுமதி வழங்கியதன் நகல் தர வேண்டும்.\nh) குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் போது வீடியோவை பரவ செய்த போலீஸார் அல்லாமல் வேறு நபர்கள் யாரெல்லாம் குற்றவாளியை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்ற விவரம் அதில் எத்தனை பேர் வீடியோ பதிவு செய்தார்கள் என்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.\nஅவரின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர், இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளதாலும், தங்கள் கேள்விக்கு தரப்படும் பதில்கள் காவல்துறை விசாரணைக்கும், குற்ற வழக்கு தொடர்வதற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதாலும் ஆர்.டி.ஐ பிரிவு 8 (ஐ) எச் 2005-இன் படி தங்கள் கேள்விக்கு பதில் தர சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதால் பதில் தர இயலாது என கூறியுள்ளார்.\nஆனால், \"570 கோடி ரூபாய் வழக்கில் சி.பி.ஐ விசாரித்து வரும் வழக்கில் கூட ஆர்.டி.ஐ.க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ராம்குமார் வழக்கில் ஆர்.டி.ஐ.யில் தகவல் தர மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தகவல் கொடுப்பதால் வழக்��ில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. தகவல் என்பது எழுத்து வடிவில் உள்ளது. அதை யாராலும் மாற்ற இயலாது. வழக்கின் போக்கை பற்றி கேட்கவில்லை. நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பற்றிதான் தகவல் கேட்டுள்ளேன். காவல்துறை விவரம் தர மறுத்துள்ளதால் மேல்முறையீடு செய்துள்ளேன்\" என்று வழக்கறிஞர் பிரம்மா கூறுயில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுவாதி போல வெட்டுப்பட்ட தேன்மொழி - சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம்\nநோய், கடன் பிரச்சினை தீர சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு ஹோமம்\nகோவிலுக்கு போலாம் வாம்மா.. இப்படி கூப்பிட்ட அப்பா என்ன செய்தார் தெரியுமா.. அதிர வைக்கும் சுவாதி கொலை\nகோகுல்ராஜ் யார் என்றே தெரியாது.. காதலி ஸ்வாதி அந்தர் பல்டி.. தப்புகிறாரா யுவராஜ்\nதமிழகத்தை உலுக்கிய கோரக் கொலைகள்.. ஈரக் குலையை நடுங்க செய்த ராமஜெயம் டூ சிவமூர்த்தி\nவினோதினி, வித்யா, சோனியா, இந்துஜா... ஒருதலைக்காதலில் கருகிய பெண்கள்\nசுவாதி கொலைக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்- ஹைகோர்ட்டில் வழக்கு\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா... ராம்குமார் மறைவு தினம்... நினைவு கூர்ந்த நெட்டிசன்ஸ்கள்\nரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட சுவாதியும்... புழல் சிறையில் வயரை கடித்த ராம்குமாரும்\nஇன்று சுவாதி கொலையான நாள்.. இன்னும் பாதுகாப்பு இல்லையே.. பெண்கள் குமுறல்\nசுவாதி கொலை... இன்றோடு ஓராண்டு நிறைவு- இன்னும் வராத சிசிடிவி கேமரா\nசுவாதி கொலை வழக்கு படம்: இயக்குநருக்கு முன் ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswathi rti murder advocate சுவாதி கொலை வக்கீல் ஆர்டிஐ கேள்வி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/kurunegala-district-dambadeniya/", "date_download": "2019-11-17T17:15:05Z", "digest": "sha1:OX42V7QJCF3SQHE3SIG2QHVO55PRI2J3", "length": 3885, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குருநாகல் மாவட்டத்தில் - தம்பதெனிய", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகுருநாகல் மாவட்டத்தில் - தம்பதெனிய\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu?page=4", "date_download": "2019-11-17T17:57:06Z", "digest": "sha1:BW5IPTBWVBVFXKBCZVS5T2IHMSWZ5RJ4", "length": 11479, "nlines": 169, "source_domain": "www.panuval.com", "title": "உயிர்மை வெளியீடு", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்1 அறிவியல் / தொழில்நுட்பம்4 அறிவியல் புனைகதை5 ஆன்மீகம்1 இசை2 இந்திய அரசியல்2 இந்திய வரலாறு1 இந்துத்துவம் / பார்ப்பனியம்2 இயற்கை / சுற்றுச்சூழல்7 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍37 இஸ்லாம்3 ஈழம்3 உடல்நலம் / மருத்துவம்3 உளவியல்2 ஊடகம் / இதழியல்1 கடிதங்கள்5 கட்டுரைகள்167 கலை3 கல்வி2 கவிதைகள்111 கிறிஸ்தவம்1 குறுநாவல்4 கேள்வி- பதில்5 சர்வதேச அரசியல்4 சினிமா23 சிறுகதைகள்77 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்7 தத்துவம்1 தமிழக அரசியல்9 தமிழகம்5 தமிழர் பண்பாடு1 நகைச்சுவை2 நாடகம்2 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்105 நேர்காணல்கள்3 பயணக் கட்டுரை3 பாலியல்1 பெண்ணியம்5 மார்க்சியம்2 மொழிபெயர்ப்புகள்2 மொழியியல்2 வரலாறு3 வாழ்க்கை / தன் வரலாறு6 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை3 விளிம்புநிலை மக்கள்1 Sujatha Books1\n|கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்1\nவாசகனோடு மிக நெருங்கிச் சென்று உரையாடும் எழுத்து முறைமைகளில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் உண்டு. சொல்லப்படும் பதில்களைவிட சொல்லுகிற நபரின் அல்லது கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சுவாரசியமுமே அந்த வடிவத்தை உயிருள்ளதாக மாற்றுகிறது. சாரு நிவேதிதா தனது இணைய தளத்தில் வாசகர்களின் கேள்..\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்\nகலையில், இலக்கியத்தில், தொழில்நுட்பத்தில், விவசாயத்தில் மொத்த சிந்தனையில், பிறநாடுகளில் என்னென்ன நிகழ்கின்றன. என்ற செய்திகள் தமிழில் வெளிவரவேண்டியது மிகவும் அவசியமாகிப் போகிறது. இந்த அவசியத்தை உணர்ந்ததின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நூல். நாம் ஜன்னல்களைத் திறந்து வைப்போம். புதிய காற்றும், வெளிச்சமும் உள..\nஇந்த சிறுகதைகள் என்னுடைய ஐந்தாவது ���ிறுகதைத் தொகுப்பாகும். அலெக்ஸாண்டர் அந்தமான் கிளியைத் தகவலாகச் சொன்ன மலையாள கணேசனுக்கும், இந்திரயோனிக்காக பாடலை எடுத்துக் கொடுத்த கவிஞர் ந.ஜெயபாஸ்கரனுக்கும், நிழற்குடையின்கீழ் நின்றிருக்கும் போக்குவரத்து கான்ஸ்டபிள் பெண்களுக்கும், நன்றியும் அன்பும். இக்கதைகளைப் பிர..\nதளபதி அவர்களின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் ஆழமாகச் சித்தரிக்கும் நூல் இது. திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் தளபதியோடு இணைந்து நடந்த பயணத்தின் நினைவுகளை, மறக்க முடியாத மனப்பதிவுகளாக இந்த நூலில் சித்தரிக்கிறார். ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளை சவால்களை, கடினமான காலகட்டங்கள..\nஎவ்வளவோ எழுதப்பட்ட பிறகும் காதலின் முடிவற்ற கனவுகளும், சலனங்களும் இன்னும் எழுதப்பட வேண்டிய மிச்சமிருந்துகொண்டே இருக்கின்றன. ஆத்மார்த்தியின் இந்தத் தொகுப்பு காற்றில் இலையென அசையும் அன்பின் நடனங்களை அதன் நிர்மையை, வாசனையைப் பதிவு செய்கின்றன. ஆணாகவும், பெண்ணாகவும் பிரிந்து கிடக்கும் மனித இருப்பின் பரித..\nஅவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது\nஇந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை...\nஅவளுக்கு வெயில் என்று பெயர்\nரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கறை, அதிக கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம், அவரது மென்மையான மனதின் வெளிப்பாடுகளாகவே இருந்திருக்கின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19634?to_id=19634&from_id=14700", "date_download": "2019-11-17T18:31:18Z", "digest": "sha1:OZLX43OZASESARA7FQM6GVXGQ3FW7NOP", "length": 10822, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில் – Eeladhesam.com", "raw_content": "\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nசெய்திகள் நவம்பர் 14, 2018நவம்பர் 16, 2018 சாதுரியன்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.\nபிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.\nஎதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் சித்தார்த்தன் எம்.பி மாத்திரம் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.\nஇந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைமைத்துவமும் நெருக்கடியில் உள்ள நிலைகளில் எமது ஆதரவை தருகின்றோம். ஆனால் இதற்கான பலன் என்னவென மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். அதற்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.\nசஜித் தோல்வியடைந்தால் தமிழீழத் தனிநாடு கோருவதற்கு வாய்ப்பு ஏற்படும் – உண்மையைப் போட்டுடைத்த இரா.சம்பந்தன்\nவரும் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே\nசிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா\nஅரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nநாடாளுமன்றை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaippu.com/thagavu-17", "date_download": "2019-11-17T18:49:57Z", "digest": "sha1:ZH4HVNKUJED2CD2DBN5M5FRXVPLCJUBY", "length": 7265, "nlines": 126, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு தகவு", "raw_content": "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019\nகரிகாலன் | முகில்நிலா_தமிழ் | கோ.லீலா | கவிஜி | அகதா | முகம்மது பாட்சா | சலீம்கான் | தா.ஜோ. ஜூலியஸ் | பிருந்தாசாரதி | ஜின்னா அஸ்மி\nஅண்டனூர் சுரா | பிரேமபிரபா\nபழனிபாரதி | இளைய இன்குலாப் | கதிர் அவன் | தங்கேஸ் | ஜின்னா அஸ்மி | அழ.ரஜினிகாந்தன் | கார்த்திகேயன் மாகா | அமுதா தமிழ்நாடன் | கோ.கலி���மூர்த்தி | மஹா பர்வீன் | அம்பிகா குமரன்\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 17\nசெப்டம்பர் 2019\t1K 0 0\nபடைப்பு ‘தகவு’ பதினேழாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த படைப்பாளர் சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் யூமா வாசுகியின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. படைப்புக் குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா குறித்த தொகுப்பு, நிகழ்வினை நேரில் காண்பது போல் எழுதப்பட்டுள்ளது. அனைவரும் அறிய வேண்டிய ஆளுமையான எழுத்தாளர் நா.விச்வநாதனுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தங்கள் நூல் பிறந்த கதைகளைச் சில எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.\nநிறுவனர் & நிர்வாக ஆசிரியர்\nசலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்\nமுனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி\nசிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்\nகலைமாமணி அன்பழகன் | அழ. ரஜினிகாந்தன்\nதகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 18\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 16\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 15\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 14\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 13\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 12\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 11\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 10\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 9\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 8\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 7\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 6\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 5\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 4\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 3\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 2\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 1\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803070.html", "date_download": "2019-11-17T17:57:56Z", "digest": "sha1:C5I5PAVT7CCBWY6UNIHQG6E6EZZ3NNGQ", "length": 11681, "nlines": 100, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - நியூட்ரினோவுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் : தொண்டர் தீக்குளிப்பு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nநியூட்ரினோவுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் : தொண்டர் தீக்குளிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 31, 2018, 15:20 [IST]\nமதுரை: நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ 10 நாள் நடைபயணமாக மதுரையில் இருந்து இன்று புறப்பட்ட போது, மதிமுக தொண்டர் ரவி என்பவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, இந்திய அரசு நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.\nஇதை கண்டித்து பவேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.\nவைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தீக்குளித்தவர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து வைகோ பேசுகையில் “இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என பல முறை கூறியிருக்கிறேன். தீக்காயமுற்ற இந்த தம்பியின் உடல் முழுவதும் எரிந்திருக்கிறது. இயற்கை அன்னை எப்படியாவது இந்த தொண்டரை காப்பாற்றித்தர வேண்டும். ரவியை நம்பி அவரது குடும்பம் உள்ளது. வேதனையோடு எனது கடமையை நடைபயணத்தை துவக்குகிறேன்.” என கூறி நா தழுதழுக்க கண்ணீர் விட்டார் வைகோ.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் த��ருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பழ.நெடுமாறன், சுப.உதயகுமார், வேல்முருகன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nமதுரை, தேனி மாவட்டங்களில் 250 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்லும் வைகோ நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் தனது போராட்ட வியூகத்தை அமைத்துள்ளார்.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T17:32:24Z", "digest": "sha1:YLAZT56CHE653RPFQV3VTBAYQMYMSNWU", "length": 8739, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாலி", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகுளிக்கும்போது பெண்ணை வீடியோ எடுத்ததாக வாலிபர்கள் மீது தாக்குதல்\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\n‘இந்தியன்2’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு - 13 ஆம் தேதி குவாலியரில் ஆரம்பம்\nஆழ்துளை கிணறை மூட கோரி போன் செய்த வாலிபர் - ராஸ்கல் என திட்டிய ஆட்சியர்\nமதுபோதையில் சாலையில் செல்வோரை கத்தியால் வெட்டிய வாலிபர்\nஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்திய முதியவர் கொலை - வாலிபருக்கு தண்டனை குறைப்பு\nபட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை - சென்னை பாடியில் கொடூரம்\n“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்\nகுடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தரிகோலால் குத்திக்கொலை\n“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” - கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி\nபோலீஸ் பைக்கை திருடி, 40 நிமிடம் ஜாலி ரைட்: வாலிபர் கைது\nநான்கு கொலை செய்த வாலிபருக்கு நான்கு ஆயுள் தண்டனை\n’ஃபிளைட்டை பக்கத்துல பார்க்கணும்’: ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபர்\nராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி\nசிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது\nகுளிக்கும்போது பெண்ணை வீடியோ எடுத்ததாக வாலிபர்கள் மீது தாக்குதல்\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\n‘இந்தியன்2’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு - 13 ஆம் தேதி குவாலியரில் ஆரம்பம்\nஆழ்துளை கிணறை மூட கோரி போன் செய்த வாலிபர் - ராஸ்கல் என திட்டிய ஆட்சியர்\nமதுபோதையில் சாலையில் செல்வோரை கத்தியால் வெட்டிய வாலிபர்\nஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்திய முதியவர் கொலை - வாலிபருக்கு தண்டனை குறைப்பு\nபட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை - சென்னை பாடியில் கொடூரம்\n“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்\nகுடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தரிகோலால் குத்திக்கொலை\n“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” - கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி\nபோலீஸ் ���ைக்கை திருடி, 40 நிமிடம் ஜாலி ரைட்: வாலிபர் கைது\nநான்கு கொலை செய்த வாலிபருக்கு நான்கு ஆயுள் தண்டனை\n’ஃபிளைட்டை பக்கத்துல பார்க்கணும்’: ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபர்\nராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி\nசிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/bt-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-bollworm-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:05:13Z", "digest": "sha1:SQAODU7W2JQTO2AIRL4CNCMAHTWPHNTT", "length": 7787, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "BT பருத்தியை வென்ற Bollworm பூச்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nBT பருத்தியை வென்ற Bollworm பூச்சி\nமரபணு மாற்றப்பட்ட BT பருத்தி மூலம் பருத்தியை தாக்கி வந்த பூசிகள் கட்டு படுத்த பட்டன. மகசூலும் நன்றாக உயர்ந்தது. பருத்தியின் உயிரணுவை (DNA) மாற்றி, அமைக்க பட்ட இந்த செடி Bollworm பூச்சிக்கு விஷம் ஆக ஆகிறது.\nஇந்த தொழிர்நுட்படிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.\nஇப்போது ஒரு புது செய்தியாக எந்த Bollworm பூச்சியை எதிர்த்து செயல்பட்டதோ, அந்த Bollworm பூச்சிக்கு BT பருத்தி எதிர்ப்பு சக்தி வந்து விட்டது\nஅதாவது, வெறும் ஐந்து ஆண்டுகள் ஆவதற்கு முன்பே, இயற்கையில் இந்த பூச்சிக்கு BT பருத்தியில் உள்ள விஷத்திற்கு எதிர்ப்பு சக்தி வந்து விட்டது\nஹிந்து நாளிதழில் இந்த பூச்சி பருத்தியில் நன்றாக உணவு உட்கொள்வதை போட்டோ வெளியுட்டு உள்ளார்கள்.\nஇப்போது மொன்சொண்டோ நிறுவனம் என்ன சொல்லும் இன்னொரு புதிய BT பருத்தி தயார் செய்து இருக்கிறோம். இதில் இன்னும் சக்தி வாய்ந்த விஷம் இருக்கும், பூச்சிகள் இறக்கும் என்று.\nஇயற்கையோடு விளையாடுவது என்ற மனிதனின் இந்த விபரீத விளையாட்டு எங்கே போய் நிற்க போகிறதோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nதென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு →\n← நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…\n3 thoughts on “BT பருத்தியை வென்ற Bollworm பூச்சி”\nPingback: மகாராஷ்ட்ராவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் | பசுமை தமிழகம்\nPingback: மரபணு மாற்றப்பட்ட சோளத்திற்கு தோன்றி வரும் பூச்சி எதிர்ப்பு | பசுமை தமிழகம்\nPingback: மகாராஷ்ட்ராவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=282&cat=2012", "date_download": "2019-11-17T17:51:06Z", "digest": "sha1:44UTZ26QUCDWQMW3CA2YUHDMXN4MWRB5", "length": 9980, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nகேரியர்ஸ்360 சர்வே - கர்நாடகாவின் சிறந்த வணிகப் பள்ளிகள் 2012\n1 ஆச்சார்யா இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் சயின்சஸ் - பெங்களூர்\n2 ஆச்சார்யா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி - பெங்களூர்\n3 ஆச்சார்யா பெங்களூர் பிசினஸ் ஸ்கூல் - பெங்களூர்\n4 அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட் காலேஜ் - பெங்களூர்\n5 அலயன்ஸ் பிசினஸ் அகடமி - பெங்களூர்\n6 பெங்களூர் மேனேஜ்மென்ட் அகடமி - பெங்களூர்\n7 கிரைஸ்ட் யுனிவர்சிட்டி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் - பெங்களூர்\n8 சிஎம்ஆர் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் - பெங்களூர்\n9 தயானந்த் சாகர் காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி - பெங்களூர்\n10 அரசு ஆர் சி காலேஜ் ஆப் காமர்ஸ் அன்ட் மேனேஜ்மென்ட் - பெங்களூர்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் நான் நாடிகல் அல்லது மரைன் இன்ஜினியரிங் துறையில் பணியாற்ற விரும்பு��ிறேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பின் என்ன படித்தால் இதற்குச் செல்ல முடியும்\nபப்ளிஷராக என்ன திறன்கள் தேவை\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=468", "date_download": "2019-11-17T18:10:07Z", "digest": "sha1:RDIOXZMLTL5YN6TILOLTRNJUOSD4IRN5", "length": 10046, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபிளஸ் 2வில் 898 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இன்ஜினியரிங் படிக்க விரும்பவில்லை. ஆனால் வீட்டில் இதைப் படிக்கச் சொல்கிறார்கள். ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., சாப்ட்வேர் படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்பு தானா தமிழ்நாட்டில் இப் படிப்பை எங்கு படிக்கலாம்\nஎனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்.\nடயட்டிக்ஸ் பிரிவில் படிக்கச் சொல்லி நண்பர் ஒருவர் கூறுகிறார். இது நல்ல துறைதானா\nபட்ட மேற்படிப்பாக எம்.சி.ஏ., படிக்கலாமா\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-17T18:35:47Z", "digest": "sha1:HNPERXPCQU73P24RMOBYAOWJKSJB4STC", "length": 12038, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "திபெத்திய நீலக் கரடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிபெத்தியக் கரடி (Tibetan bear) அல்லது திபெத்திய நீலக் கரடி (Tibetan blue bear, Ursus arctos pruinosus)[1] என்பது கிழக்கு திபெத்திய பீடபூமியில் காணப்படும் பழுப்பு கரடியின் (உர்சுஸ் ஆர்க்டோஸ்) ஒரு கிளையினமாகும். இது இமாலயன் நீலக் கரடி, இமாலயன் பனிக் கரடி,[2] திபெத்���ிய பழுப்புக் கரடி அல்லது குதிரைக் கரடி என்றும் அழைக்கப்படுகிறது. திபெத்திய மொழியில் இது \"டோம் கியாமுக்\" (Dom gyamuk) என்று அழைக்கப்படுகிறது.\nஉலகில் ஏராளமான கரடி வகைகள் உள்ளன. அவற்றில், நீல கரடி அரிதாகவே காணப்படுகிறது. நீல கரடி ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஃபர் மற்றும் எலும்பு மாதிரிகள் மூலம் மட்டுமே மற்ற கரடி இனங்களிலிருந்து வேறுபடுத்தி அறியப்படுகிறது. இது 1854 இல் முதலில் வகைப்படுத்தப்பட்டது.\n1917ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் \"இரண்டு திபெத்திய பியர் குட்டிகள்\"\nகுறைவான உணவு கிடைக்கும் நேரங்களில் அல்லது ஒரு துணையைத் தேடும்போது உயர் மலைப்பகுதிகளில் அதிகமாக காணலாம். இருப்பினும், நீல கரடி பழக்கவழக்கங்கள் மற்றும் வரம்புகள் பற்றிய வரம்புக்குட்பட்ட தகவல்கள் உறுதிப்படுத்துவதற்கு இத்தகைய ஊகம் கடினமானது.\n1917 இல் திபெத்திய கரடி குட்டியுடன் திருமதி யுவெட்டி போப் ஆண்ட்ரூஸ் (ராய் சேப்மன் ஆண்ட்ரூஸ் மனைவி).\nவரம்புக்குட்பட்ட தகவல்களால், நீல நிற கரத்தின் சரியான பாதுகாப்பு நிலை தெரியவில்லை. எனினும், அமெரிக்க வணிக நீல கரடி மாதிரிகளில் அல்லது பொருட்கள் அழிவுள்ள இனங்கள் சட்டம் இக்கரடியை வேட்டையாடுவதை தடை செய்துள்ளது. இக்கரடியினம் பாதுகாக்கப்பட்ட இனங்கள் என அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக உடன்படிக்கை (CITES) பற்றிய இணைப்பு I இல் பட்டியலிடப்பட்டுள்ளது. பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் வசிப்பிட ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் கரடி பித்தப்பை படன்பாடிற்காக வேடியட்டபடுவதால் எண்ணிகையில் குறைந்து காணபடுகின்றது..\nநீல கரடி என்பது ஏதாயின் புராணங்களில் தொடர்புடைய பார்வைக்கு சாத்தியமான உத்வேகம் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 1960 ஆம் ஆண்டு உள்ளூர் மக்களால் 'அமி ஃபர்' என்று அடையாளம் காணப்பட்ட இரண்டு உமி நீரோடைகள் நீல நிற கரடிகளின் பகுதிகள் என அறிவியல் ரீதியாக அடையாளம் காணப்பட்டன.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 22:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:01:08Z", "digest": "sha1:M4H4CM3IKW4FNADWC6K45FRL3OINAFZG", "length": 8853, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரிகூடன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22\nபகுதி ஐந்து : நெற்குவைநகர் [ 2 ] பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான ஏழு நாகங்களாலும் காக்கப்படும் திரிகந்தகம் மானுடர் பாதங்களே படாததாக இருந்தது. முன்பு திரிபுரத்தை எரிக்க வில்லெடுத்த நுதல்விழி அண்ணல் தன் சிவதனுஸை தென்திசையில் எமபுரியில் ஊன்றி கிழக்கிலிருந்து மேற்குவரை சூரியன் செல்லும் பாதையை ஒளிரும் நாணாக அதில்பூட்டி …\nTags: கணி, காதி, கார்த்தவீரியன், கிருதவீரியன், கீர்த்தி, சிவதனுஸ், ஜமதக்னி, திரிகூடன், நாராயணவில், நெற்குவைநகர், பார்கவர், மாகிஷ்மதி, ருசீகன், வண்ணக்கடல், ஹேகயர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu?page=5", "date_download": "2019-11-17T19:11:19Z", "digest": "sha1:X6HLCJYFHU2Z6W7U7QMOYETOPF2JZ6G6", "length": 12075, "nlines": 165, "source_domain": "www.panuval.com", "title": "உயிர்மை வெளியீடு", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்1 அறிவியல் / தொழில்நுட்பம்4 அறிவியல் புனைகதை5 ஆன்மீகம்1 இசை2 இந்திய அரசியல்2 இந்திய வரலாறு1 இந்துத்துவம் / பார்ப்பனியம்2 இயற்கை / சுற்றுச்சூழல்7 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍37 இஸ்லாம்3 ஈழம்3 உடல்நலம் / மருத்துவம்3 உளவியல்2 ஊடகம் / இதழியல்1 கடிதங்கள்5 கட்டுரைகள்167 கலை3 கல்வி2 கவிதைகள்111 கிறிஸ்தவம்1 குறுநாவல்4 கேள்வி- பதில்5 சர்வதேச அரசியல்4 சினிமா23 சிறுகதைகள்77 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்7 தத்துவம்1 தமிழக அரசியல்9 தமிழகம்5 தமிழர் பண்பாடு1 நகைச்சுவை2 நாடகம்2 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்105 நேர்காணல்கள்3 பயணக் கட்டுரை3 பாலியல்1 பெண்ணியம்5 மார்க்சியம்2 மொழிபெயர்ப்புகள்2 மொழியியல்2 வரலாறு3 வாழ்க்கை / தன் வரலாறு6 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை3 விளிம்புநிலை மக்கள்1 Sujatha Books1\n|கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்1\nஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்\nநிலத்திலிருந்தும் காலத்திலிருந்தும் ஏறத்தாழ முற்றிலும் பெயர்த்து வீசப்பட்ட ஓர் இனத்தின் வாதையைச் சொல்லும் கவிதைகளை வியாக்கியானிப்பது கடினம். ஏனெனில் அவை இலக்கிய வடிவமாக மட்டும் நிற்பவையல்ல. வரலாற்றின் வடுக்களாக நிலைத்திருப்பவை. மானுட நினைவில் குற்ற முட்களாகத் தைத்திருப்பவை. தலைமுறைகளைக் கடந்து எச்சர..\nஆண்டாள் ஆன்மீகம் அ��சியல் (வைரமுத்து கட்டுரையை வாசிப்பது எப்படி) - ராஜன் குறை :கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி விதந்தோதி எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில் ஆண்டாள் தேவரடியாளாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட ஓர் ஆய்வுக்குறிப்பை மேற்கோள் காட்டிஎதற்காக அவருக்கெதிராகப் பெரும் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன.ஊடகங்களில..\nஎல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்ப..\nஉணர்ச்சிகரத்தின் உச்சமான தருணங்களை எளிய, நெகிழ்வான மொழி நடையில் சொல்லிவிடும் துடிப்பான பெருவெளிப் பாடல்கள் மனுஷியின் கவிதைகள் என்று ஒற்றை வரியில் சொல்லி முடிக்கலாம். தன்னந்தனியே வெவ்வேறு நிலவெளிகளினூடே இளமையின் தீவிரம் வழுவாத குரல், பாலியல், அன்பு, வன்மம், துரோகம், குழந்தைமை, மரணம், இரவு, வானம் என எ..\nஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்\nஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம். பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்சந்த காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத் தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந..\nதீராக்காதலின் சொல்லித்தீராத கனவுகளை எழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும் நெகிழ்ச்சியும் கொண்ட இந்தக் கவிதைகள் உணர்ச்சிப் பெருக்கின் தீவிர நிலையில் சஞ்சரிக்கின்றன. மன எழுச்சியின் அலைவீசும் தருணங்களைச் சொல்லாக மாற்றும் சூட்ச..\nஇளையதலைமுறை கவிஞர்களில் தனித்து ஒலிக்கும் குரல் குலசேகரனுடையது. மிகத் தெளிவான மொழியில் உணர்ச்சிகளின் துல்லியத்தோடு பெரும் அமைதியின்மையை கொண்டிருப்பவை இக்கவிதைகள். இது இவரது முதல் தொகுப்பு...\nஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரித���ை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை. அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும், ரசிக்கவும், கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-09-2019/productscbm_510631/30/", "date_download": "2019-11-17T17:03:03Z", "digest": "sha1:IZV4YOITTROAWGEIN64L3EDENXJUXYOI", "length": 54775, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டிய நாள். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அற���முகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. பணவரத்து திருப்திதரும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. நிதி நிலைமை சீர்படும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று ஒரு அதிர்ஷ்டமான நாள். பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். . திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக அமையும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிட���க்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம். பணவரவு மனதிருப்தியை தரும். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மிகச் சிறப்பான நாள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று நல்ல நாள். நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கு���் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று துணிச்சலான நாள். அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று சுமாரான நாள் தான் என்றாலும் பிரச்சினைகள் பெரிதாக வராது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது. பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஆன்மீக செய்திகள் 06. 09. 2019\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2019\nவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 201902.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு - முத்துச்சப்பரத் திருவிழா08.07.2019...\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற���றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...\nயாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...\nயாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்\nயாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை...\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nவிகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...\nநல்லைக் கந்தனுக்கு இன்று கற்��ூரத் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், ��டனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அத���ர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/22590--2", "date_download": "2019-11-17T18:15:27Z", "digest": "sha1:U5M4HVWRPXJTZQGR3FRRMLBEAKEK24N4", "length": 19113, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 August 2012 - என் ஊர் - உலகில் சிறந்த பாதை ! | en oor - seenu ramasamy", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: நடிகை ரேகா\nமணலோடு மறந்து போன வரலாறு\nகடற்கரைச் சாலையில் கொண்டாட்டப் பயணம்\nசுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியல\nகேம்பஸ் - ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nமுயல் போல பொண்ணு ஒண்ணு\nஎன் விகடன் - மதுரை\nவலையோசை - அவர்கள் உண்மைகள்\nஎன் ஊர் - உலகில் சிறந்த பாதை \nமுட்ட முட்ட வலி நீக்கும் கல் \nஎன் விகடன் - புதுச்சேரி\nஇப்போ பஞ்சர்... எதிர்காலத்தில் டீச்சர்\nசண்டே ஆனா சயின்ஸ் ஸ்கூல்\n’’மதிய உணவை மாணவர்களே சமைப்போம்\nகேம்பஸ் - இந்த வாரம் ஊரிசி கல்லூரி, வேலூர்\nஎன் விகடன் - கோவை\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nபொரி கடலை வித் எம்.ஜி.ஆர்\nகேம்பஸ் இந்த வாரம்: ‘தி காவேரி இன்ஜினீயரிங் இன்ஸ்டிட்யூஷன்ஸ்’- மேச்சேரி\nநாளி காடு சிந்திய ரத்தம்\nபாம்பு... முதலை... மற்றும் சிங்கராஜ்\nமாற்றி யோசித்த மாற்றுத் திறனாளிகள்\nஎன் விகடன் - திருச்சி\nஎன் ஊர் : திருக்குவளை\nடீக்கடை தங்கவேல் டு திருக்குறள் தங்கவேல்\nவலையோசை : அதிரடி ஹாஜா\nசவுத் சலம்ப... நார்த் நடுங்க\nநானே கேள்வி... நானே பதில்\nஉஷார்... இது மீண்டும் நிகழலாம்\nவிகடன் மேடை - வாலி\nசானியா சொதப்ப... சாய்னா கை கொடுக்க...\nதலையங்கம் - 'நாம'க்கல் பூதம்\n\" என் அரசியல் இனி ஆரம்பம்\n\"ராஜபக்ஷேவைக்கூட நம்புவோம்... கருணாநிதியை நம்ப மாட்டோம்\nசினிமா விமர்சனம் : மதுபான கடை\n\"அந்த நாலு பேர் போதும்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nதலையங்கம் - பெரிய பொறுப்பு\nஎன் ஊர் - உலகில் சிறந்த பாதை \n'தென்மேற்குப் பருவக் காற்று’ படத்துக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி தன் சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருநகர் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார்.\n''மதுரையில் இருந்து தெற்கே 15 கி.மீ. தூரத்துல இருக்குது திருநகர். கண்ணுக்கு எட்டுற தூரம் வரைக்கும் ஊரைச்சுத்தி எள்ளுச் செடிகளா இருக்கும். எங்க ஊருல ரயில்வே டி.டி.ஆர். ஒருத்தர் இருந்தார். அவரோட வீடு மட்டும்தான் எங்க ஊர்லேயே பெரிய வீடு. அவர் வீட்டு வழியாகத்தான் நானும் தம்பிகளும் பள்ளிக்கூடத்துக்குப் போவோம். பக்கத்துல பர்மா காலனியில் உள்ள சார்லஸ் கான்வென்ட்லதான் படிச்சேன். பர்மாவுல இருந்து வந்த மக்கள் இங்கவந்து குடியேறுனதுனால 'பர்மா காலனி’னு பேரு வந்துடுச்சு. இந்த காலனியில உள்ள எல்லா வீடுகளும் கூம்பு வடிவத்தில் இருக்கும். திருநகர்ல ஒரு ஸ்டுடியோ இருந்துச்சு. 1940-களில் வெளிவந்த கறுப்பு, வெள்ளை படங்கள் எல்லாம் இங்கதான் எடுத்தாங்க. அந்த ஸ்டுடியோ இப்போ குடோனா மாறிடிச்சு. எனக்குப் பதஞ்சலின்னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். ஸ்கூல் லீவு விட்டாலே ஆளுக்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கிட்டு ஊர் முழுக்க ரவுண்டு அடிப்போம்.\nதிருநகர் நாலாவது ஸ்டாப்புலதான் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இலக்குவனாரின் வீடு. அவர் இறந்ததும் அந்த வீட்டையே அவரோட சமாதியா ஆக்கிட்டாங்க. அங்க அடிக்கடி போவோம். நாங்க சின்னப் பிள்ளைகளா இருக்கும்போது ஊருக்குக் கிழக்கே இருக்கிற மொட்ட மலைக்கு எங்களைப் போக விட மாட்டாங்க. அங்கே சிங்கம், புலி இருக்குன்னு பயமுறுத்துவாங்க. நானும் ரொம்ப நாள் அதை நம்பிக்கிட்டு இருந்தேன். அப்புறம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான் மொட்ட மலையில் ஏறி மலை முழுக்கச் சுத்தினோம். வேப்ப மரங்கள் அடர்த்தியா இருக்கிற அறிஞர் அண்ணா பூங்காதான் எங்க ஃபேவரைட் கிரவுண்ட். ஸ்கூல் விட்டு வந்ததும் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போ கிரிக்கெட் ப்ளேயர் ஆகிறது தான் என் வாழ்நாள் கனவா இருந்துச்சு.\nஅச்சமுத்தம்மன் கோயில் பக்கத்துல உள்ள குழாயடி மின் கம்பத்துக்குக் கீழே வட்டமா உட்கார்ந்து பாடம் படிப்போம். இலந்தப் பழம், களாக்காய், சோளக்கருது, நவாப்பழம், கடுக்காய் இதெல்லாம்தான் எங்களோட தின்பண்டங்கள். எங்க தாத்தா ரொம்பப் பழமையான ஆளு. தமிழ்நாட்டு உணவுகளைத்தான் விரும்பிச் சாப்பிடுவார். அதனால, எங்களையும் புரோட்டா சாப்பிட விடமாட்டார். புரோட்டா சாப்பிடக் கிளம்பினா உட்காரவெச்சு அட்வைஸ் பண்ணி கம்மங்கழி, சோளக்கஞ்சி சாப்பிட வெச்சிருவார். எங்க ஊர்ல 'விளாச்சேரி பானைபுரி’க்கு மயங்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. ஓடையில் வரும் அயிரை மீன்களைப் பானை வச்சிப் பிடிப்பாங்க. விடியக் காலையில ஆறு மணிக்கெல்லாம் அம்மாக்கூட விளாச்சேரிக்குப் போவேன். மீனை வாங்கிட்டு வர்றப்ப வீடு வந்து சேர்ற வரைக்கும் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை தூக்குச்சட்டி மூடியைத் திறந்து பார்த்துச் சிரிப்பேன். சின்னச் சின்ன மீன்கள் துள்ளிக் குதிச்சு விளையாடும். பார்க்கவே ஜாலியா இருக்கும். வீட்டுக்கு வந்ததும் அந்த மீன்களை வேற ஒரு பாத்திரத்தில போட்டுத் தண்ணீருக்குப் பதிலா பசும்பாலை ஊத்திக் கொஞ்ச நேரம் நீந்த விடுவாங்க. மீன்கள் பாலைக் குடிச்சிட்டு மண்துகள்களைத் துப்பி விடும். அப்புறம், அம்மா மீனைக் கழுவி 'பானைபுரி' செய்வாங்க. வாசனை மூக்கைத் துளைக்கும். அதை இட்லிக்குத் தொட்டுச் சாப்பிடுவோம். அந்த ருசியே தனி.\nஎங்க ஊருல 'வாழைத்தேவர்’னு ஒருத்தர் இருந்தார். அவர் வீடுமுழுக்க கறிவேப்பிலை மரமா இருக்கும். அஞ்சு பைசா, பத்து பைசா வுக்குக் கீரைக்கட்டு மாதிரி கொத்துக் கொத்தா கொடுப்பார். அம்மா அதைத் தொவையல் அரைச்சுத் தருவாங்க. அப்போ சாப்பிட்ட கறிவேப்பிலையாலதான் இன்னமும் என் தலைமுடி நரைக்காம இருக்கு.\nஎன் இளமைக்கால வறுமையையும் மகிழ்ச்சியையும் தந்தது இந்த ஊர்தான். நான் சோர்ந்து இருந்த காலங்களில் தட்டிக்கொடுத்து தைரியம் சொன்னதும் இதே ஊர்தான். மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாலுமகேந்திராவைச் சந்தித்ததும் இந்த ஊர்லதான். 'உலகில் சிறந்த பாதை எது’னு கேட்டா, 'சொந்த ஊருக்குச் செல்லும் பாதை’னு சொல்லுவேன். கடவுளே நேர்ல வந்து கேட்டாலும் என் பதில் இதுதான்’னு கேட்டா, 'சொந்த ஊருக்குச் செல்லும் பாதை’னு சொல்லுவேன். கடவுளே நேர்ல வந்து கேட்டாலும் என் பதில் இதுதான்\n'கூடல்நகர்’, 'தென்மேற்குப் பருவக்காற்று’ என இதுவரை இரண்டு படங்களை இயக்கி இருக்கும் இவர் தற்பொழுது 'நீர்ப்பறவை’ என்னும் படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார்\nகதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் தன் சொந்த ஊரில் அமைதியான இடத்தில் உட்கார்ந்து யோசிப்பது சீனு ராமசாமியின் வழக்கம்\nஎந்த ஊருக்கு ஷ§ட்டிங் சென்றாலும் அப்பகுதியில் உள்ள கிளை நூலகத்தைத் தேடிச் சென்று சில மணி நேரம் செலவிடுவார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/7-July/hamb-j12.shtml", "date_download": "2019-11-17T17:02:43Z", "digest": "sha1:OHZNDPMSVZ255UCRIRK4RYSUYANHACOQ", "length": 20797, "nlines": 49, "source_domain": "www.wsws.org", "title": "ஹம்பேர்க் போராட்டங்களுக்குப் பின்னர், ஜேர்மன் அரசாங்கம் இடதுசாரி கண்ணோட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஹம்பேர்க் போராட்டங்களுக்குப் பின்னர், ஜேர்மன் அரசாங்கம் இடதுசாரி கண்ணோட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறது\nவாரயிறுதியில் ஹம்பேர்க் நகரில் பத்தாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பின்னர், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம், அரசியல் எதிர்ப்பாளர்களைக் குற்றகரமாக்கவும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவும் அதன் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.\nநீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த இராணுவ-பொலிஸ் நடவடிக்கை ஒன்றில், பெரிதும் அமைதியாக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் சுமார் 20,000 பொலிஸார் அணிதிரட்டப்பட்டனர். ஹம்பேர்க் நகரம் மீது ஹெலிகாப்டர்களும் போர் விமானங்களும் ���றந்த நிலையில், கனரக ஆயுதமேந்திய பொலிஸ், பயமுறுத்தும் ரீதியிலான இயந்திர துப்பாக்கிகள் மற்றும் சிறியவகை தானியங்கி துப்பாக்கிகளுடன், நூற்றுக் கணக்கானவர்களைக் கைது செய்தனர், குறுந்தடிகளைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்ததுடன், நீர் பீய்ச்சிகளைக் கொண்டு அவர்கள் மீது நீரைப் பாய்ச்சி, கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் மிளகுப்பொடி தெளிப்பான்களையும் பிரயோகித்தனர்.\nஇந்த பாரிய பொலிஸ் ஒடுக்குமுறைக்கு ஒரு பலவீனமான சாக்குபோக்காக, குட்டி-முதலாளித்துவ அராஜகவாதிகளின் ஒரு சிறிய குழுவால் நடத்தப்பட்ட நாசவேலை சம்பவங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜேர்மன் பொலிஸால் அராஜகவாத குழுக்கள் பரந்தளவில் உள்நுழைக்கப்பட்டதற்கு இடையே, அதற்கு முன்னரே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பொலிஸ் முகமை தூண்டுதல்தாரிகளது நடவடிக்கைகளும் இந்த குழப்பங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நிறைவடைந்தவுடன், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதற்கான அதன் நடவடிக்கையை அதிகரித்துள்ளது. Bild பத்திரிகை உடனான ஒரு பேட்டியில், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், போராட்டக்காரர்களை \"கடுமையான சமூக-எதிர்ப்பு குற்றவாளிகள்\" என்றும், அவர்கள் \"ஹம்பேர்க்கில் கொலை முயற்சி உட்பட தீவிர குற்றங்களை புரிந்திருக்கிறார்கள்\" என்றும் குறிப்பிட்டு, ஐரோப்பா எங்கிலும் \"இடதுசாரி தீவிரவாதிகளை\" குறித்த ஒரு தகவல் களஞ்சித்தை உருவாக்க அழைப்புவிடுத்தார்.\n“முட்டாள்தனமான வன்முறையை, கொலை முயற்சியையும் கூட, ஊக்குவிக்கின்ற அரசியல் தீவிரவாதத்தின் எந்தவொரு வடிவமும் ஒரு சமூக பிற்போக்குத்தனம் இல்லாமல் நீடித்திருக்காது என்று நான் நம்புவேன்,” என்று அறிவித்து, இடதுசாரி \"தீவிரவாதிகளை\" இலக்கில் வைக்க மாஸ் \"இடதுகளுக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சி\" (Rock Against the Left) ஒன்றுக்கு அழைப்புவிடுக்குமளவிற்கு சென்றார்.\n“இடதுகளுக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சி\" எனும் இந்த முழக்கம், முன்னதாக “Freikorps” மற்றும் \"Sturmfront” போன்ற நவ-நாஜி ராக் பாடல் குழுவுடன் தொடர்புடையதாகும். ஜேர்மனியின் அந்த தீவிர வலது பத்திரிகை, மாஸ் இன் இந்த முன்மொழிவை மனதார வரவேற்றது. ஹம்பேர்க் சம்பவங���களுக்கு விடையிறுப்பதில், இடதுகளுக்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வலதுசாரி இசை நிகழ்ச்சிகளுக்கு அழைப்புவிடுத்த நாஜி-தொடர்புடைய ஜேர்மன்-இத்தாலிய ராக் பாடல் குழுவான Frei Wild இன் அறிக்கை ஒன்றை “புதிய வலது\" Junge Freiheit பத்திரிகை மேற்கோளிட்டது.\nசான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) நாடாளுமன்றவாதி Armin Schuster, இடதுசாரி அரசியல் குழுக்கள் பயன்படுத்தும் சமூக இடங்களை அடைக்குமாறு அழைப்புவிடுத்தார். “இடதுசாரிகள் மையமாக கொண்டுள்ள ஹம்பேர்க்கில் உள்ள ரோட் ஃபுளோரா (Rote Flora) மற்றும் பேர்லினில் உள்ள ரிகெர் ஸ்ராஸ் (Rigaer Strasse) போன்ற இடங்களைப் படிப்படியாக அடைக்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார். “அரபு சிறுகுழுக்களுக்கு ஆகட்டும், இஸ்லாமியர்கள் அல்லது நவ-நாஜிக்களுக்கு ஆகட்டும், இடதுசாரி தீவிர போக்குடையோர்களுக்கும் சரி, சட்டதிட்டமில்லா இடங்கள் கிடையாது\" என்பதில் ஜேர்மனி சகிப்புத்தன்மை கொண்டிருக்கக்கூடாது என்றவர் தெரிவித்தார்.\nCDU உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியர் அவர் பங்கிற்கு அறிவிக்கையில், “வன்முறையைப் பிரயோகிப்பதற்கு இடதுசாரி காட்சிகளின் தயார்நிலையை நமக்கு எடுத்துக்காட்டியதில் ஜி20 உச்சிமாநாட்டைச் சுற்றி நடந்த சம்பவங்கள் ஒரு திருப்புமுனையாகும்,” என்றார்.\nஜி20 க்கு முன்னதாக கடுமையான எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக, இடதுசாரி அரசியல் கண்ணோட்டம் கொண்ட \"நூற்றுக் கணக்கானவர்கள்\" ஜேர்மனி எல்லைகளில் இருந்து சமீபத்திய நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் பெருமை பீற்றி கொண்டார். எல்லைக் கட்டுப்பாடுகள் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியதாக கூறி, CDU இன் ஏனைய அங்கத்தவர்கள், இந்த தற்காலிக நடவடிக்கைகளை நிரந்தரமாக்க அழைப்புவிடுத்தனர்.\nபொலிஸ் நடவடிக்கைகளுக்கு \"விமர்சனங்களை அல்ல, பாராட்டு பத்திரங்களை\" வழங்க வேண்டுமென கூறி, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் உடன் ஐரோப்பிய அதிகாரிகளும் போராட்டக்காரர்கள் மீதான இந்த ஒடுக்குமுறையை ஆதரித்தனர். பொலிஸ் விடையிறுப்பு \"ஹம்பேர்கில் அதன் சிறப்பை\" பிரதிநிதித்துவம் செய்தது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nஅரசியல் எதிர்ப்பு மீதான பரந்த தாக்குதல், செப்டம்பரில் நடக்கவுள்ள கூட்டாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக நடந்து���்ளது, இதில் இரண்டு முன்னணி கட்சிகள், CDU மற்றும் SPD, சட்டம்-ஒழுங்கு விஷமப்பிரச்சாரம், வெளிநாட்டவர் மீதான வெறுப்பு மற்றும் அகதிகள் மீது துவேசத்தைத் தூண்டிவிட்டு வலதிலிருந்து ஒன்றையொன்று விஞ்சி நிற்க முயன்று வருகின்றன.\nவேறொன்றும் இருக்கிறதென்றால், அது பெயரளவிற்கு \"இடது\" சமூக ஜனநாயகவாதிகள் எடுத்துள்ள மிகவும் தீவிர நிலைப்பாடாகும். பல தொடர்ச்சியான கடும் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர், பரந்தளவில் வெறுக்கப்படும் இந்த அமைப்பு சமூக சீர்திருத்த கட்சியாக அதன் நம்பகத்தன்மை இழப்பை பிரதிபலிக்கும் வகையில், SPD, முன்னதாக தீவிர வலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த பாசிசவாத கூறுபாடுகளுக்கு அழைப்புவிடுக்க முனைந்து வருகிறது.\nஊடகங்களின் ஆதரவுடன், இவ்விரு கட்சிகளும் வல்லரசு ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ஜேர்மனி புத்துயிரூட்டுவதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள செய்வதற்காக அவர்களை அச்சுறுத்த, கடந்த 2013 பெடரல் தேர்தலுக்குப் பின்னர் இருந்து சூழ்ச்சி செய்து வந்துள்ளன. இது ஒரு பாரிய மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் அந்நாட்டின் இராணுவ மற்றும் உளவுத்துறை சக்திகளின் விரிவாக்கம் ஆகியவற்றுடன், ஜேர்மன் ஏகாதிபத்திய குற்றங்களைப் பூசிமொழுகும் முயற்சியின் பாகமாக \"ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை\" என்று இழிவாக அறிவித்த ஹம்போல்ட் பல்கலைக்கழக கல்வியாளர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி போன்ற பாசிசவாத புத்திஜீவிய பிரமுகர்களை ஊக்குவித்தமையையும் உள்ளடக்கி உள்ளது.\nஜேர்மனியில் இடதுசாரி அரசியல் கண்ணோட்டங்கள் மீதான தாக்குதல், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு மற்றும் ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் பாகமாக நடக்கிறது. நவம்பர் 2015 க்குப் பின்னர் இருந்து, பிரான்ஸ் அவசரகால நிலையின் கீழ் இருந்து வருகிறது, இது, ஹோலாண்ட் அரசாங்கத்தின் கீழ், கடுமையான எல் கொம்ரி தொழிலாளர் சட்டத்தின் எதிர்ப்பாளர்களை எதேச்சதிகாரமாக காலவரம்பின்றி வீட்டுக்காவலில் வைக்க பயன்படுத்தப்பட்டது.\nஇடதுசாரி அரசியல் அமைப்புகளுக்கு எதிரான நகர்வுகள், இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான பரந்த மக்கள் எதிர்ப்பை முன்னதாகவே முறியடிக்கும் மற்றும் மிரட்டும் ஒரு முயற்சியை உள்ளடக்கி உள்ளது. ���பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது” என்றும், “வங்கிகளும் பணமும் உலகை ஆள்கிறது\" என்றும் பெரும் பெரும்பான்மை இளைஞர்கள் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இந்த மக்கள் எதிர்ப்பை எடுத்துக்காட்டி இருந்தது. கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள், ஒரு \"மிகப் பெரியளவிலான எழுச்சியில்\" இணைவோம் என்று கூறியிருந்தனர்.\nஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) மட்டுமே போர், சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதில் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வரவிருக்கும் கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடும் ஒரே அரசியல் கட்சியாகும். அது, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்துக்களைக் குறித்து அதற்கு எச்சரித்து, வரவிருக்கும் போராட்டங்களுக்கு அதை தயாரிப்பு செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-03%5C-22T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-11-17T17:13:11Z", "digest": "sha1:JO5KN6PSXFABGGHQYSX2FOJQDKB5ZERG", "length": 2610, "nlines": 51, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (3) + -\nமுருகன் கோவில் (3) + -\nகோயில் பறை (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nகோவில் முகப்பு (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (3) + -\nநூலக நிறுவனம் (3) + -\nதொண்டைமானாறு (3) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசெல்வச் சந்நிதி கோவில் முகப்பு\nசெல்வச் சந்நிதி கோவில் உட்புறம்\nசெல்வச் சந்நிதி கோவில் பறை\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaippu.com/thagavu-18", "date_download": "2019-11-17T18:50:03Z", "digest": "sha1:3MNPVBMQT4JGRR2IXKA7ID32XDE6WRJA", "length": 7980, "nlines": 140, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு தகவு", "raw_content": "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019\nகடையநல்லூர் பென்ஸி / முகம்மது பாட்சா / கரிகாலன் / பிரபுசங்கர் / ஆதிரா முல்லை\n/ தா.ஜோ. ஜூலியஸ் / சு.சுசித்ரா\nதீன்ஷா நூஃப் அப்பாஸ் / கருப்பசாமி.க\nபுலியூர் முருகேசன் / சே.தண்டபாணி தென்றல் / பிரேமபிரபா\nவதிலைபிரபா / தங்கேஸ் / க.அம்சப்ரியா / ஜின்னா அஸ்மி / மு.ச.சதீஷ்குமார் /\nஅழ.ரஜினிகாந்தன் / கீர்த்தி கிருஷ் / வே.பாபு / கோவை சசிகுமார் / சுஜய்ரகு /\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 18\nஅக்டோபர் 2019\t1K 0 0\nபடைப்பு ‘தகவு’ பதினெட்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன்\nவிரிந்துபரந்திருக்கிறது. இந்த இதழில் கவிஞர் கலாப்பிரியாவின் நேர்காணல்\nஇடம்பெற்றுள்ளது. பின்னைப் புதுமைக்கு ஏற்பத் தன் கவி வாழ்வைப்\nபரிணமிக்கவைத்துக்கொண்டவர். பரந்த இலக்கிய அனுபவம் உடைய இவர் திறமை\nஎங்கிருந்தாலும் உற்சாகப்படுத்தும் உள்ளங் கொண்டவர். நயமான சொற்களினால்\nநளினமான கவிதைகளை உருவெடுக்கவைப்பவர். தனது இலக்கிய வாழ்வு குறித்து\nநம் இதழில் விரிவாகப் பேசியுள்ளார்.\nதமிழரின் தொன்மை உலகமே அறிந்துகொள்ளவேண்டிய அளவு முன்னோக்கிச்\nசெல்கிறது. இலக்கியத் தரவுகள் மட்டுமல்லாமல் மண்ணிலிருந்து பெறப்பட்ட\nதொல்லியல் தரவுகளும் தமிழரின் ஆதி நீட்சியைச் சொல்லியபடி இருக்கிறது.\nஇவ்உண்மைகளை உரைக்கும் வகையில் கீழடி குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது.\nஇன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள\nஅனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.\nநிறுவனர் & நிர்வாக ஆசிரியர்\nசலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்\nமுனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி\nசிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்\nகலைமாமணி அன்பழகன் | அழ. ரஜினிகாந்தன்\nதகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 17\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 16\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 15\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 14\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 13\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 12\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 11\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 10\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 9\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ�� - 8\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 7\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 6\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 5\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 4\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 3\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 2\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 1\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/08/", "date_download": "2019-11-17T18:45:17Z", "digest": "sha1:QXEEAWSL5P6ZGBSJMIA7MF5V266VWTTU", "length": 32876, "nlines": 279, "source_domain": "www.mathisutha.com", "title": "August 2010 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.\nபிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..\nஇலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்......\nஇது இலங்கைக் குடி மக்களுக்காக சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கும் புதிய சட்ட அமுலாக்கலாகும்.\nபோதைவஸ்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்தவச் செலவை ஏற்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சர் எனது மூன்று பாலா தெரிவித்துள்ளார். அடடா குழம்பீட்டிங்களா நான் தமிழில் மொழி பெயர்த்த விட்டேன். அவர் பெயர் மைதிரிபாலா. இந்தச் சட்டம் போதை எதிர்ப்பிற்கு சார்பானதென்றால் எல்லோருக்கும் சந்தோசம் தான் ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது குடிமக்களல்ல ஏழைக் குடியானவர்களே.\nஇது மழை விட்டும் ஓயாத தூறல் பற்றிய கதையாகும். என்�� பலர் பார்த்திருப்பீங்க, கேட்டிருப்பீங்க கேளாதவர்கள் கீழே போங்க...\nஇந்த சாத்திரம் பற்றி பலர் பல கருத்தை தெரிவித்தாலும் இந்தக் கருத்து கொஞ்சம் நம்பக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இங்குள்ள படங்களைப்பார்த்தால் தெரியும். இவர்கள் ஒரு பெட்டியில் போட்டி நடைபெறப்போகும் இரு நாட்டினுடைய கொடிகளை வைத்து இதன் தொட்டியில் வைப்பார்கள். ஒக்டோபஸ் எந்த பெட்டியை தொடுகிறதோ அந்த அணி வெல்லும் என்பது நம்பிக்கை. இது பல தடவை சரியாக வந்ததால் அதன் மவுசு கூடிவிட்டது.\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு.........\nஇது எனது ஒரு அனுபவப் பகிர்வுக்கட்டுரை. பழைய ஞாபகங்களை இதமாக மீட்டி நான் அறிந்திருக்கும் நல்ல விசயமொன்றை எல்லோர் பார்வைக்கும் தருகிறேன்.\nநீங்க நினைக்கும் அளவுக்கு நான் பெரிய சமையல்காரனல்ல ஏதோ உண்பவர் முகம் சுழிக்காமல் உண்ணுமளவுக்கு சமைக்கத் தெரியும். கோயில் அன்னதானம் போன்ற பெரிய சமையல்கள் என்றால் இன்னும் கறுத்திடுவேனோ என்று ஒரு சின்ன பயம் இருந்தாலும் நீண்ட அகப்பை கிடைத்தால் அன்று நானும் ஒரு வியர்க்காத சமையல் காரன் தான்.\nஇலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..\nஇது பலர் அறிந்து சிலர் அறியாத விடயம் பற்றிய ஒரு சிறிய கட்டுரையாகும்.\nஇலங்கையில் 5 ற்கு மேற்பட்ட கைப்பெசி வலையமைப்புக்கள் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லாபகரமான விடயம் இருக்கிறது. ஒரு சில வலையமைப்பாளர்கள் மற்றவர்களின் வருகையால் வயித்தெரிச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் தமது கட்டணங்களையும் சடுதியாகக் குறைத்துள்ளார்கள்.\nவெளிச்சத்துக்கு வராத எந்திரன் பாடல்\nஇப்போது அதி பிரபலமாக பேசப்படும் விடயங்களில் ஒன்று எந்திரன் பாடல்கள். ஆனால் எதிர் பார்த்தது போல் அடி மட்ட ரசிகர்களை அவை இன்னும் கவராதது தான் ஆச்சரியமான விடயம். நேற்று ஒரு நண்பனிடம் “ எந்திரன்பாட்டு இறக்கினான் மச்சான் வேணுமா” என்றேன். “இது என்னடா பாட்டு எனக்கென்றால் பிடிக்கல” என்றான். அவன் சொன்னது எந்தளவுக்கு சரியென்று சொல்லத் தெரியல காரணம் இதே நபர் படம் வந்து மூன்றாவது அல்லது நான்காவது நாள் என்னிடம் வருவான் என்பது நிச்சயம் தெரியும்.\nஎந்திரனை பப்படமாக்கும் சண் ரிவி விளம்பரம்....\nமனித மனத்தில் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. ஒன்றில் எதிர்பார���ப்ப கூடக் கூட அதில் உள்ள தரத்தையும் அதிகமாக கற்பனை செய்து அதிகமாக எதிர்பார்ப்போம்.\nகடைசியில் அந்த விடயத்தை அடையும் போது “அட கழுதை இது தான” என்போம். உண்மையில் அந்த விசயம் தரமானதாகத்தான் இருக்கும் அனால் அதை இவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும்.இது தான் சில பெண் பார்க்கும் இடத்தில் நடந்து மாப்பிள்ளை தலை தெறிக்க ஓடிய கதையும் கேள்விப்பட்டிரப்பீர்கள்.\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nகேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் ஏதே பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை.\n”தமி” என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை உலகில் தமிழரைத் தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு விசேட உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம். ஏன் என்று நினைக்கிறீர்களா ‘தமிழ்‘ என்ற சொல்லில் வரும் ழகரம் தான் காரணம். நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தித் தான் சொல்லலாம். இந்த ழ உச்சரிப்பு உலகிலேயே 3 மொழிகளில் தான் காணப்படுகிறது. தமிழ், மலையாளம், மண்டரின் இன மொழிகள் என்பன தான் அவையாகும்.\nவன்னி மகளின் புலம்பலை கேட்பாரில்லையோ ......\nஅம்மா நீ பெற்ற பிள்ளை\nஇன்று எந்த நாய் தின்று\nஆணுறை உருவான கதை (condom)\nஇது A தரச்சான்றுக்குரிய கதையில்லை\nஅக்பர் காலத்திற்கு அண்மிய காலத்தில் ஒரு மன்னர் இருந்தார் அவருக்கு மற்ற விசயம் என்றால் போதும் ஏகப்பட்ட பிள்ளைகள் (குபேரன் படத்து மணிவண்ணன் போல) மந்திரியும் சொல்லியே சொல்லிப் பார்த்தார் அரசனால் தவிர்க்க மடியவில்லை. ஆனால் அரசனுக்கும் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்த மந்திரி யோசனை செய்தார். அதன் முடிவில் தான் அவருக்கு இந்த யோசனை கிடைத்தது . மன்னனின் இந்திரியம் போவது தான் சிக்கல் அதைத் தடுத்தால் சரி. ஆனால் அடுத்த பிரச்சனை வந்த அது அரசனுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் அரசிக்கு சௌகரியமானதாகவும் இருக்க வெண்டும். அதன் முடிவாகக் கிடைத்தது தான் ஆணுறையாகும்.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nவிஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.\n��ம் பூர் புவ: ஸுவ:\nஎன்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஎம் தமிழரின் அறிவிற்கு எத்தனையோ கண்டுபிடிப்புக்களை பிடிக்க வேண்டியவர்கள். தம்மின மோதல்களால் மாட்டைக் கூட பிடிக்க முடியாது இருக்கிறார்கள்.\nதேவைகள் தான் புதுக் கண்டுபிடிப்புக்களை தோற்றுவிக்கும். அதன் விளைவுகளில் ஒன்று தான் இது. வன்னித் தடுப்பு முகாம்களில் நாம் இருந்த காலத்தில் மதுபானத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஒரு சிலர் வைத்தியசாலை சென்று வரும் போது இளநீரை உறிஞ்சியால் எடுத்து விட்டு அதற்குள் மதுபானத்தை விட்டு வருவார்கள். பலரிடம் அது வாங்குமளவிற்கு பணமிருப்பதில்லை. அதனால் தன் இப்படி ஒரு வழிக்கு இறங்கினார்கள். இனி செய்முறையை சுருக்கமாகப் பார்ப்போம்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nகுடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சு��ை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்.....\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......\nஇலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..\nவெளிச்சத்துக்கு வராத எந்திரன் பாடல்\nஎந்திரனை பப்படமாக்கும் சண் ரிவி விளம்பரம்....\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவன்னி மகளின் புலம்பலை கேட்பாரில்லையோ ......\nஆணுறை உருவான கதை (condom)\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடி...\nதப்பான முடிவெடுத்ததால் முழி பிதுங்கிய சங்ககார.\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடி...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/04/blog-post_06.html", "date_download": "2019-11-17T18:27:21Z", "digest": "sha1:WSG6463DZQCUDIJQLBUU3ALH2RLC2HC2", "length": 7695, "nlines": 238, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஆனால் கடைசி பத்தி மேலுள்ள பத்திகளுடன் ஒட்டவில்லையோ என்றொரு சந்தேகம்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nசலசலப்பற்ற நதியை உணர்வுகளின்றி நகரும் உச்சிவெயில்ப...\nமனித உருவில் ஒரு மிருகம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T18:17:57Z", "digest": "sha1:WUJ2Y2P4NEYOOAWU7DMCPX7QRSFENI3G", "length": 7590, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டேட்டா", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஜி20 மாநாட்டில் டேட்டா ஒப்பந்தத்தை நிராகரித்தது இந்தியா \n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nஇலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு\nதகவல் பதிவிறக்க (டேட்டா டவுன்லோட்) வேகத்தை அறிவது எப்படி\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஜியோவின் அதிரடியான பிரிபெய்ட் திட்டம்\nஜியோவின் அடுத்த அதிரடி : ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா\nஸ்மார்ட்ஃபோன் டேட்டா பயன்பாடு அதிகரிப்பு\nஏர்டெல் அதிரடி சலுகை: வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா\nரூ.199க்கு தினமும் 1.2ஜிபி டேட்டா: ஜியோ புத்தாண்டு சலுகை\nஆதார் டேட்டாவை தவறாகப் பயன்படுத்துவதா\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்டம்\nவாடிக்கையாளர்களை கவர புது ஆஃபரை அறிவித்தது ஏர்டெல்\n30 ஜிபி இலவச டேட்டாவுடன் ஏர்டெல் சிம் அறிமுகம்\nரூ.299-ல் 30 ஜிபி டேட்டாவை வாரி வழங்கும் ஏர்டெல்\nஜி20 மாநாட்டில் டேட்டா ஒப்பந்தத்தை நிராகரித்தது இந்தியா \n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nஇலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு\nதகவல் பதிவிறக்க (டேட்டா டவுன்லோட்) வேகத்தை அறிவது எப்படி\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஜியோவின் அதிரடியான பிரிபெய்ட் திட்டம்\nஜியோவின் அடுத்த அதிரடி : ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா\nஸ்மார்ட்ஃபோன் டேட்டா பயன்பாடு அதிகரிப்பு\nஏர்டெல் அதிரடி சலுகை: வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா\nரூ.199க்கு தினமும் 1.2ஜிபி டேட்டா: ஜியோ புத்தாண்டு சலுகை\nஆதார் டேட்டாவை தவறாகப் பயன்படுத்துவதா\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்டம்\nவாடிக்கையாளர்களை கவர புது ஆஃபரை அறிவித்தது ஏர்டெல்\n30 ஜிபி இலவச டேட்டாவு���ன் ஏர்டெல் சிம் அறிமுகம்\nரூ.299-ல் 30 ஜிபி டேட்டாவை வாரி வழங்கும் ஏர்டெல்\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-11-17T19:06:14Z", "digest": "sha1:JCBCMNHNILEZSMUXRBJA5FAZUUJDYXSA", "length": 5625, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "”எனது அடுத்த படம் ரஜினியுடன் தான்” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் – Chennaionline", "raw_content": "\n”எனது அடுத்த படம் ரஜினியுடன் தான்” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருந்த நிலையில், விரைவில் ரூ.1000 கோடி வசூலை தொடவிருக்கிறது.\nஇந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.\nபேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.\nசமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாகவும், அந்த படம் சர்கார் படம் மாதிரி அரசியல் சம்பந்தப்பட்ட படம் இருக்காது என்றார். மேலும் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் விளக்கினார்.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← ரஞ்சி கிரிக்கெட் – தமிழ்நாடு, பஞ்சாப் இ��ையிலான போட்டி டிராவில் முடிந்தது\nபோதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பிரபல மலையாள நடிகை\nஇயக்குநர் அவதாரம் எடுத்த மோகன்லால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/132422/", "date_download": "2019-11-17T17:12:15Z", "digest": "sha1:DFZCJCDX2SZW2ADU2ESWEWCZ36HRVLCF", "length": 10768, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தீபாவளியின் பின் டெல்லி, நொய்டாவில் மூச்சுத் திணறலில் மக்கள்…. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதீபாவளியின் பின் டெல்லி, நொய்டாவில் மூச்சுத் திணறலில் மக்கள்….\nடெல்லியில் காற்று மாசு அளவு\nடெல்லி மற்றும் நொய்டாவில் தீபாவளி நாளில் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து மிக மோசமான அளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அயல் மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் காற்று மாசு ஓரளவு குறைக்கப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லி மற்றும் அருகில் உள்ள நொய்டா நகரில் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.\nநேற்று இரவு நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 306, நொய்டாவில் 356 என மிக மோசமான நிலையில் இருந்தது. அரியானா மாநிலம் குருகிராமத்தின் என்ஐஎஸ்இ கவால் பகாரி பகுதியில் காற்றின் தரக் குறியீடு 279 ஆக இருந்தது. இது மோசமான அளவை குறிப்பதாகும். காற்றின் மாசு அதிகரித்ததால் டெல்லியில் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nTagsகாற்றின் தரக்குறியீடு காற்று மாசு டெல்லி நொய்டா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nகாஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் கறுப்பு தினம் அனுசரிப்பு…\nநான்காவது நாளாக சுர்ஜித்தை மீட்க நீடிக்கும் மீட்பு பணிகள் தொடர்கின்றன…\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/03/", "date_download": "2019-11-17T18:05:28Z", "digest": "sha1:U6ECF4TK6I3FRZLYNLUBI3R7W7DWMD43", "length": 61358, "nlines": 177, "source_domain": "rajavinmalargal.com", "title": "March | 2017 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\n1 சாமுவேல்: 10:9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படித் திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்.\nஇஸ்ரேவேலின் முதல் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப் பட்ட சவுல் தான் ஒரு பென்யமீன் கோத்திரத���தான் என்றும், மிகவும் அற்பமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறியதைப் பார்த்தோம்.\nதேவனுடைய உத்தம தீர்க்கதரிசியான சாமுவேல், சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்க வந்தபோது அவர் சவுலை நோக்கி, கர்த்தருடைய ஆவி உம் மேல் இறங்கும்போது நீ பழைய மனிதனைப்போல அல்ல புதியவனாவாய் என்றார். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, கர்த்தர் சவுலுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்து அவனை புதியவனாக்கினார். அவன் தன்னை தேவனுடைய அழைப்புக்கு ஒப்புக் கொடுக்குமுன்னர் இருந்த பழைய சவுல் இல்லை, முற்றும் புதிய இருதயத்துடன் புதிய மனிதனானான் என்று பார்க்கிறோம்\nஅவன் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டதைக் கண்டு,சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்று ஜனங்கள் ஆச்சரியப் பட்டனர்\nபரலோகத் தேவன் அவனுக்கு ஒரு கணத்தில் இருதய மாற்று சிகிச்சை செய்தார்\nநாம் எப்படிப் பட்ட நிலமையில் இருந்தாலும், எப்படிப்பட்ட குடும்ப சூழலில் இருந்தாலும், எப்படிப்பட்ட பின்னணி நமக்கு இருந்தாலும், கர்த்தருடைய அழைப்புக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, கர்த்தர் நம்மை அவருடைய ஊழியத்தை செய்யத் தகுதியுள்ளவர்களாய் மாற்ற வல்லவர் என்பது சவுலின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது அல்லவா\nஆனால் சவுலின் வாழ்க்கையைப் படிப்போமானால், ஒரு காலகட்டத்தில் அவன் கர்த்தர் அவனுக்கு இலவச ஈவாய்க் கொடுத்த புதிய இருதயத்தை உதறித் தள்ளியபோது, வேதம் கூறுகிறது அவனுடைய இருதயத்தில் அசுத்த ஆவி புகுந்து கொண்டது என்று. ஆம் பரிசுத்த ஆவியானவரை நாம் வெளியேற்றும் போது, காலியான இருதயத்தை நிரப்ப அசுத்த ஆவிகள் புகுந்து கொள்ளும் என்று வேதம் கூறுகிறது\nசவுலின் வாழ்க்கையையும், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் சரிவையும், அவன் கர்த்தர் ஈவாய்க் கொடுத்த சுத்த இருதயத்தை இழந்து அசுத்த ஆவியால் அலைக்களிக்கப் பட்டதையும் நன்கு அறிந்த தாவீது ராஜா, தான் பாவம் செய்ததை உணர்ந்தவுடன் தன்னுடைய பாவம் நிறைந்த இருதயத்தை மாற்றி சுத்த இருதயத்தைத் தன்னிலே சிருஷ்டிக்கும் படியும், நிலைவரமான ஆவியை புதுப்பிக்கும் படியும் கர்த்தரிடம் கெஞ்சினான் (சங்:51).\nஇன்று கர்த்தர் நமக்கு கிருபையாய் ஈந்திருக்கிற புதிய, பரிசுத்த வாழ்க்கையை நம்முடைய கீழ்ப்படியாமையினால் இழந்து போவோமானால், பரிசுத்த ஆவியானவர் வா���ம் பண்ணும் இடத்தில் அசுத்த ஆவிகள் புகுந்து கொண்டு நம் வாழ்க்கையைத் தலைகீழாக்கி விடும் என்பதற்கு சவுலின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\n1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.\nஒருமுறை கர்த்தருடைய ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கா விண்ணப்பித்திருக்கிறார் என்று நினைத்தேன் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நாம் எவ்வளவு கவனமாக, விரிவாக நம்முடைய எல்லா திறமைகளையும் பற்றி எழுதுவோம் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நாம் எவ்வளவு கவனமாக, விரிவாக நம்முடைய எல்லா திறமைகளையும் பற்றி எழுதுவோம் ஒருவேளை இன்று நாம் கர்த்தருடைய வேலையை செய்விண்ணப்பிப்போமானால் எப்படிப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிபோம் ஒருவேளை இன்று நாம் கர்த்தருடைய வேலையை செய்விண்ணப்பிப்போமானால் எப்படிப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிபோம் கர்த்தர் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார்\nஇஸ்ரவேலின் முதல் ராஜாவைத் தேந்தெடுக்கும் பணியில், மிகவும் சவுந்தரியமும், கம்பீரமும், எல்லோரையும் விட உயரமுமான சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்று பார்த்தோம். சாமுவேல் சவுலிடம் இந்த செய்தியைக் கூறியவுடனே சவுல் தன்னுடைய குடும்பம் மிக அற்பமானது என்று தான் இந்த உயர்ந்த பதவிக்குத் தகுதியற்றவன் என்பதை இன்றைய வேதாகமப் பகுதியில் வாசிக்கிறோம். சவுல் தான் மிகவும் சவுந்தரியமுள்ளவன் என்று அறிந்திருந்தாலும் அவன் குடும்ப பின்னணியினிமித்தம், தான் இந்த வேலைக்குத் தகுதியற்றவன் என்று நினைத்தான்.\nசவுல் தன்னை பென்யமீன் கோத்திரத்தான் என்று கூறினான். பென்யமீன் கோத்திரத்தான் என்றால் அவனுக்கு என்னக் கேவலம் இந்த பென்யமீன் கோத்திரத்தார் ஒரு லேவியனின் மனைவியை கற்பழித்து அவளைப் பிணமாக்கினர், இந்த அவமான செயலைக் கண்ட மற்ற கோத்திரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பென்யமீன் கோத்திரத்தாரைத் தாக்கி, ஒரே நாளில் 25000 ம் பேரைக் கொன்றனர் என்பது வேதத்தில் இடம் பெற்றிருக்கிற சரித்திரம்\nதன்னுடைய கோத்திரத்தின் பின்னணியினால் மற்றக் கோத்திரத்தார் தான் ராஜாவாவதை விரும்பமாட்டார்கள் என்று சவுல் நிச்சயமாக எண்ணினான். அவனுடைய கோத்திரத்தைப் போலவே அவனுடையக் குடும்பமும் மிகவும் அற்பமானது என்று சவுல் நினைத்தான் நான் சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் நினைத்திருபேன் நான் சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் நினைத்திருபேன் 41 வருடங்களுக்கு முன்பு தம்முடைய பணிக்கு அழைத்த என் தேவனிடம் நான், என்னையாத் தேடுகிறீர் ஐயா, என்னிடம் என்னத் தகுதி இருக்கிறது 41 வருடங்களுக்கு முன்பு தம்முடைய பணிக்கு அழைத்த என் தேவனிடம் நான், என்னையாத் தேடுகிறீர் ஐயா, என்னிடம் என்னத் தகுதி இருக்கிறது\nஆனால் கர்த்தர் நம்முடைய குடும்பப் பின்னணியைப் பார்த்தோ, நம்முடைய நிறத்தைப் பார்த்தோ, ஜாதியைப் பார்த்தோ, தேசத்தைப் பார்த்தோ அல்லது செல்வாக்கைப் பார்த்தோ நம்மைத் தம் பணிக்குத் தெரிந்து கொள்வதில்லை கர்த்தரை மகிமைப் படுத்தும் இருதயம் உள்ளவர்கள் தான் அவருடையப் பணியை செய்யத் தகுதியுள்ளவர்கள்\nஇந்த உண்மை சாமுவேலுக்கு நன்குத் தெரியும் தேவ ஆலயத்தில் ஆசாரியனாயிருந்த, வயதில் மூத்த ஏலியை விட்டுவிட்டு, சிறுவனானத் தம்மிடம் கர்த்தர் பேசியதும், இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகத் தம்மை அழைத்ததும் சாமுவேலுக்குத் தெரியாதா என்ன\nஉங்கள் குடும்பப் பின்னணியையோ, செல்வாக்கையோப் பார்த்து ஒருவரும் நீங்கள் கர்த்தருடைய ஊழியத்துக்குத் தகுதியல்ல என்று சொல்ல முடியாது கர்த்தர் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை ஆயத்தமான இருதயம் உனக்கு உண்டானால் மற்றவை யாவையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்\nமலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்\n1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.\nஅதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.\nஎன்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து வெளியே வந்தது, எலியா தீர்க்கதரிசி கர்மேல் பர்வதத்தில் செய்த அற்புதம்,போன்ற கதைகளை ஆர்வமுடன் கேட்டது மட்டுமன்றி, பின்னர் அவைகளை வேதாகமத்திலிருந்து படித்தும் மகிழ்ந்தேன். இவைகள் தேவனுடைய பிள்ளைகள் சாதித்த அசாதாரண செயல்கள் இந்த செயல்களில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுத்தப் பட்டது இந்த செயல்களில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுத்தப் பட்டது இவைகளை வாசிக்கும் போது நாம் கூட கர்த்தருடைய வல்லமையை காண முடியும் இவைகளை வாசிக்கும் போது நாம் கூட கர்த்தருடைய வல்லமையை காண முடியும் ஒருவேளை நான் கர்மேல் பர்வதத்தில் எலியாவோடே நின்றிருப்பேனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களோடு ஆரவாரம் செய்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு ஒருவேளை நான் கர்மேல் பர்வதத்தில் எலியாவோடே நின்றிருப்பேனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களோடு ஆரவாரம் செய்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு யார் அப்படிப்பட்ட அற்புதமான காட்சியைத் தவற விடமுடியும்\nஆனால் இன்றைய வேதாகமப் பகுதி, நான் என்றும் ஆழ்ந்து கவனம் செலுத்தாத ஒன்று. ஒரு அன்றாட வாழ்க்கையில், சாதாரணப் பெண்மணிகள் தண்ணீர் மொண்ட இடத்தில் என்னப் பெரிய காரியம் நடக்கும் என்ற எண்ணம் நாம் நம்முடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து, பிள்ளைகளை படிக்க உட்கார வைத்து விட்டு, சமையல் செய்ய விரையும் போதோ நம் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் நாம் நம்முடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து, பிள்ளைகளை படிக்க உட்கார வைத்து விட்டு, சமையல் செய்ய விரையும் போதோ நம் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் நம்முடைய அன்றாட வேலைகளில் நாம் தேவனுடைய வல்லமையைப் பற்றி சிந்திக்க தருணம் கிடைக்கிறத���\nஇந்தப் பெண்கள் தன்னுடைய வீட்டுக்கும், வீட்டில் வளர்க்கும் மிருகங்களுக்கும் தேவையான தண்ணீர் மொண்டு கொண்டிருந்தனர். அவர்களுடைய அன்றாட வேலைதான் அது, அதில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் அவற்றின் மத்தியில் அவர்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியான சாமுவேலைத் தேடி, சவுலும் அவன் நண்பரும் வந்த போது அவர்கள் சவுலையும் சாமுவேலையும் இணைக்கும் பாலமாக மாறினர்\nஅவகளுடைய செயல் எவ்வளவு முக்கியமானதால் அது இன்று வேதாகமத்தில் இடம் பெற்றிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். யாரோ வந்து ஞானதிருஷ்டிக்காரன் எங்கேயிருக்கிறார் என்று கேட்டதற்கு அவர்கள் வேலையின் மத்தியில் எங்களுக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் கொடுத்திருக்கலாம் அல்லவா கர்த்தருடைய கிரியைகளுக்கு அவர்களுடைய இருதயமும், கண்களும் திறந்திருந்ததால் மட்டுமே அவர்கள் வேதத்தில் இடம் பிடித்தனர்\nகர்மேல் பர்வதத்தில் அக்கினி இறங்கியது போன்ற அற்புதத்தைத் தான் காண ஒருவேளை நமக்கு கிருபை கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய அன்றாட வேலைகளின் மத்தியில், நாம் வேலை செய்யும் இடத்தில், ஒவ்வொருநாளும் கர்த்தரின் கிரியைகளைக் காண நாம் திறந்த உள்ளத்தோடு இருக்கும்போது தேவனுடைய பிரசன்னத்தை நமது மிகக்கடின வேலையின் மத்தியிலும் உணர முடியும்\nமலர் 7 இதழ்: 586 முக அழகா\n1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.\nஇஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர் கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார் கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார் ஆம் அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன். கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்தார்\nஅநேகமாயிரம் பேர் கூடி எங்களுக்கு ராஜா வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கர்த்தர் இரங்கி, மிகவும் உயரமான, அழகான, கம்பீரமான, எல்லோர் பார்வையயும் கவரும் ஒரு வாலி���னை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார் என்று பார்க்கிறோம். 1 சாமுவேல் 9 ம் அதிகாரத்தில் உள்ள முதல் பகுதி, சவுலின் சவுந்தரியத்தைப் பற்றிப் பேசுகிறது. சவுலைப் பற்றி மட்டும் அல்ல, வேதாகமம் அவ்விதமாகவே தாவீதைப் பற்றியும், சாலோமோனைப் பற்றியும் கூறுகிறது என்ன ஆச்சரியமாக இருக்கிறதா இஸ்ரவேல் மக்கள் அவர்களை ஆண்ட தேவனாகிய கர்த்தரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டவுடனே எல்லாமே மாறி விட்டது\n, உன்னிடம் எவ்வளவு செல்வாக்கு உள்ளது, நீ எவ்வளவு பலசாலி, நீ எவ்வளவு பலசாலி, நீ பார்வைக்கு எப்படி இருக்கிறாய், நீ பார்வைக்கு எப்படி இருக்கிறாய் இந்த வெளிப்புற அளவு கோல் ஒவ்வொரு மனிதனையும் அளக்க உபயோகப்படுத்தப் பட்டது.\nஇத்தனை சவுந்தரியவான் ராஜாவானவுடன் அவன் தேவனாகிய கர்த்தர் விரும்பியவிதம் நடந்து கொள்வான் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பாக இருந்திருக்கும் ஆனால் அப்படியா நடந்தது நாம் சவுலைப் பற்றிதான் தொடர்ந்து படிக்கப் போகிறோம்\nஅவனுடைய வெளியரங்கமான சவுந்தரியம் பெண்களைக் கவர்ந்த வேளையில், அவனுடைய உட்புறம் அசுத்த ஆவியின் குடியிருப்பாக இருந்தது என்பது நாம் படிக்கும் போது தெரிய வரும்\nசவுலின் அழகிய வெளியரங்கம் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தது போல நாமும் எத்தனை முறை வெளிப்புறத்தைக் கண்டு ஏமாந்திருக்கிறோம் பார்க்க அழகாக இருந்தாள், நல்ல பிள்ளையாக இருப்பாள் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று கண்ணீர் விடும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன் பார்க்க அழகாக இருந்தாள், நல்ல பிள்ளையாக இருப்பாள் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று கண்ணீர் விடும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால் மகனுக்குப் பெண் தேடிய போது அவர்கள் அந்தப் பெண் கர்த்தரை அறிந்தவளா, அவளது உள்ளான வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாக உள்ளதா என்று சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை ஆனால் மகனுக்குப் பெண் தேடிய போது அவர்கள் அந்தப் பெண் கர்த்தரை அறிந்தவளா, அவளது உள்ளான வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாக உள்ளதா என்று சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை அதைப் போலத்தான் மாப்பிள்ளையைத் தேடும் பெற்றோரும் செல்வாக்கையும், படிப்பையும், நல்ல வேலையையும் தேடுகிறார்களேத் தவிர கர்த்தரை அறிந்த அறிவைத் தேடுவதில்லை அதைப் போலத்தான் மாப்பிள்ளையைத் தேடும் பெற்றோரும் செல்வாக்கையும், படிப்பையும், நல்ல வேலையையும் தேடுகிறார்களேத் தவிர கர்த்தரை அறிந்த அறிவைத் தேடுவதில்லை பின்னர் கண்ணீர் வடித்து என்ன பிரயோஜனம்\nஇஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் தன்னுடைய சவுந்தரியத்தால் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தான் ஆனால் அவனுடைய அசுத்த ஆவி நிறைந்த இருதயத்தால் அவர்களை ஏமாற்றி விட்டான்\nமனிதனோ முகத்தைப் பார்க்கிறான் ஆனால் கர்த்தரோ நம்முடைய இருதயத்தையும் அதின் நினைவுகளையும் பார்க்கிறார் நீ எந்த அளவு கோலைக் கொண்டு அளந்து கொண்டிருக்கிறாய்\nமலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை\n1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.\nஇன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு அம்மாவுடைய தடையுத்தரவு கொஞ்சம் கசப்பாகக் கூடப் பட்டதுண்டு\nஆனால் திரும்பிப் பார்க்கும்போது அம்மாவின் ‘இதை செய்யாதே, அங்கு செல்லாதே’ என்பது போன்ற உத்தரவுகள், அவர்கள் என்மேல் காட்டிய அன்பையும், என்னைப் பாதுகாத்து வளர்க்க எடுத்த முயற்சியையும் தான் நினைவு படுத்துகிறது\nஇஸ்ரவேல் மக்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றுக் கேட்ட போது, தேவன் தாம் நேசித்த ஜனத்தின் மேல் தாம் கொண்டிருந்த அக்கறையுடன் தான் செயல் பட்டார். கர்த்தரை நிராகரித்து விட்டு, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று முறையிட்ட அவர்களிடம் கர்த்தர் கோபப்படவில்லை, அவர்களை சபிக்கவும் இல்லை அவர்கள் மேல் மிகுந்த அக்கறையுடன் சாமுவேலை நோக்கி, ஒரு ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் தெளிவாக தெரியப்படுத்து என்றார் என்று பார்க்கிறோம்.\nகர்த்தரால் நியமிக்கப் பட்டவர்களால் நியாயம் விசாரிக்கப்படுவதைப் பார்க்கிலும், ஒரு உலகப் பிரகாரமாக நியமிக்கப்படும் ராஜாவினால் ஆளப்படுவது எவ்வளவு கடுமையாக இருக்கப்போகிறது என்று உணராத ஜனங்களுக்கு சாமுவேல் மூலமாக தேவன் தெளிவான அறிவுரையளித்தார்.\nசாமுவேல் அவர்களைப் பார்த்து,’ராஜா உங்கள் குமாரரை எடுத்து தன் ரதத்துக்கு முன் ஓடும் ரதசாரிகளாகவும், குதிரைவீரராகவும் ஆக்கி விடுவான். அதுமட்டுமல்ல, உங்களைத் தன் நிலத்தை உழவும், தன் விளைச்சலை அறுக்கவும் உபயோகப் படுத்துவான்.உங்களைத் தன் யுத்த ஆயுதங்களைப் பண்ணுகிரவர்களாக்குவான்.\nஉங்கள் குமாரத்திகள் அவனுக்கு பரிமளதைலம் பண்ணுகிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும் இருப்பார்கள்.\nஉங்கள் வயல்களிலும், தோட்டத்திலும் வரும் நல்லவைகளை எடுத்து தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.\nஉங்கள் தசமபாகத்தை வாங்கித் தன் சேவகருக்குக் கொடுப்பான்.\nஉங்களில் திறமையானவர்களை எடுத்துத் தன் வேலைக்கு வைத்துக் கொள்வான்.\nஇவைகள் மட்டுமல்ல,நீங்கள் தெரிந்து கொண்ட ராஜாவின் நிமித்தம் நீங்கள் அன்றுக் கர்த்தரிடம் முறையிட்டால், கர்த்தர் உங்களுக்கு செவி கொடுக்க மாட்டார் என்றுத் தெளிவாக விளக்கிக் கூறினான்.( 1 சாமு:8:11 – 18)\nஆனால் ஜனங்கள் சாமுவேலின் வார்த்தைகளைக் கேட்காமல், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றனர் என்றுப் பார்க்கிறோம் (19 – 20)\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவனுடைய வார்த்தைகளை நிராகரித்த இஸ்ரவேல் மக்களைப் போல் எத்தனை முறை நாம் நம் வாழ்க்கையை நம்முடையக் கையில் எடுத்துக் கொள்கிறோம் நாம் மிகுந்த அறிவாளிகள் போல கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்து நமக்கு எது நல்லது என்று படுகிறதோ அந்த வழியிலே செல்கிறோம்.\nஒரு தாய்,தகப்பனைப் போல நம்மை நேசிக்கும் கர்த்தருடைய தடையுத்தரவுகள் தவறாகாது\nதங்களுக்கு ராஜா வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த இஸ்ரவேல் மக்களுக்கு என்ன ஆயிற்று\nமலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது\n1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,\nஇதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள்.\nசமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்க��னேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது ஒன்றும் புதிதானதல்ல, நாம் எப்பொழுதும் உபயோகப் படுத்தும் அச்சுதான்.\nநாம் செய்யும் பலகாரம் ஒரே அளவில், ஒன்றைப் போலவே மற்றொன்றும் காணப்பட வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல, ஆனால் நம் வாழ்க்கையிலும் நாம் மற்றவர்களைப் போலவே வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு தானே\nபள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய ஆடை, அலங்காரங்களைப் பார்த்து தானும் அப்படி மாற ஆசைப் படுகிறார்கள். ஒரே அச்சில் வார்த்த மாவு போல எல்லோரும் மற்றவர்களுடைய வழியில் செல்கிறார்கள்\nஇந்த வேதாகமப் பகுதியில், இஸ்ரவேல் மக்கள் அந்தத் தவறைத்தான் செய்வதைக் காண்கிறோம். தங்களை சுற்றியுள்ள சகல நாடுகளையும் பார்த்து விட்டு தங்களுக்கும் அவர்களைப் போலவே ராஜா வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஆனால் சாமுவேல் இப்படியாக மற்றவர்களைப் போல வாழ ஒருநாளும் ஆசைப்படவும் இல்லை, தன் வாழ்க்கையை மற்றவர்களைப் போன்ற செல்வாக்கு, விக்கிரக ஆராதனை, சிற்றின்பம் என்ற அச்சுக்குள் செலுத்தவும் இல்லை.\nஅன்றைய நாளில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கைத்தரம் சாமுவேலை ஒரு துளியும் மாற்றவில்லை. சிறு பிள்ளையாக இருந்தபோது தன்னுடைய தாய் அன்னாளால் கர்த்தருக்குள் வழிநடத்தப் பட்ட அவன், தன் முதிர் வயது வரை கர்த்தரின் உத்தம ஊழியனாகவே வாழ்ந்தான்.\nசாமுவேலின் பிள்ளைகளோ உலகத்தார் போன அச்சுக்குள் தங்கள் வாழ்க்கையை செலுத்தி, தங்களுக்கு கர்த்தர் அளித்த நியாதிபதி என்ற உன்னத அந்தஸ்தைப் பயன் படுத்தி பணம் சம்பாதித்தனர்.\nஅவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து பார்த்த இஸ்ரவேல் புத்திரர், யோவேலையும், அபியாவையும் உதறித் தள்ளி விட்டு தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி சாமுவேலைக் கேட்டனர். கர்த்தரின் வழியை விட்டு விட்டு , உலகத்தார் போகும் பாதையில் செல்ல ஆசைப்பட்டனர் என்று பார்க்கிறோம்.\n இஸ்ரவேல் புத்திரர் மேல் குற்றம் கண்டுபிடிக்கும் நாம் எத்தனைதரம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்கர்த்தருடைய ஜனம் என்ற விசேஷமான அடையாளத்தை விட்டு விட்டு இஸ்ரவேல் புத்திரர் உலகத்தை பின்பற்ற விரும்பியது போல நாமும், இயேசு கிறிஸ்துவின் பிள���ளை என்ற உயர்ந்த அடையாளத்தை உதறிவிட்டு உலகத்தை பின்பற்றுகிறோம் அல்லவா\nஉலகத்துக்கு ஒத்த வேஷம் நாம் தரிக்கும்போது நாம் கிறீஸ்துவுக்குள் அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கை நமக்கே நன்கு தெரியும்.\nஎங்க ஆபீஸ்ல வேலை செய்யணும்னா இப்படிதாங்க வாழணும் என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது உங்களுக்குத் தெரியுமா செத்த மீன் தான் எதிர்நீச்சல் அடிக்காது என்று\nஇன்று உங்கள் நிலைமை என்ன\nகிறிஸ்துவுக்கு சாட்சியாக, அவருடைய பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தோடு தனித்து நிற்கும் துணிவு நமக்கு வேண்டும் நாம் வேலை செய்கிற இடத்திலும், நம் குடும்பத்திலும், நாம் வாழும் சமுகத்திலும் சிறு சிறு காரியத்தில் கூட நாம் கிறிஸ்தவர் என்று உலகம் அறிந்து கொள்ள வேண்டும்\nமலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே\n1 சாமுவேல் 8: 6-7 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள்.\nசாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர் போலத் தங்களை ஆளுகை செய்ய ஒரு ராஜாவை நியமிக்க வேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலிடம் விண்ணப்பம் பண்ணினர் என்று பார்த்தோம்.\nசாமுவேல் இதைக் கேட்டவுடன் மிகவும் துக்கித்தான். அவன் இருதயம் நொறுங்கியது. ஒருவேளை தானே இதற்குக் காரணம் என்று பழியைத் தன் மேலே போட்டுக் கொண்டு வருந்தியிருப்பான். பொருளாசைப் பிடித்த அவனுடைய பிள்ளைகளால்தானே இந்த நிலைமை வந்தது. தான் ஒரு நல்லத் தகப்பனாக இருந்திருந்தால் தன் பிள்ளைகள் இப்படி பணத்துக்குக்காக நியாயம் தீர்த்திருக்க மாட்டார்களே என்று துக்கித்திருப்பான்.\nஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது. இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலை நிராகரித்து விட்டனர்.என்னக் கொடூரம் இது எத்தனை முறை இஸ்ரவேல் புத்திரருக்காக கர்த்தருடைய சமுகத்தில் மன்றாடியிருக்கிறார் எத்தனை முறை இஸ்ரவேல் புத்திரருக்காக கர்த்தருடைய சமுகத்தில் மன்றாடியிருக்கிறார் அவர்கள் ஆபத்தில் இருந்தபோதெல்லாம் அவர்களுக்குத் துணையாக நின்றது சாமுவேல் தானே அவர்கள் ஆபத்தில் இருந்தபோதெல்லாம் அவர்களுக்குத் துணையாக நின்றது சாமுவேல் தானே இஸ்ரவேலை நியாயம் தீர்ப்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தார் அல்லவா இஸ்ரவேலை நியாயம் தீர்ப்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தார் அல்லவா அவரை எப்படி இந்த ஜனங்கள் நிராகரிக்க முடியும்\nஎத்தனை தடவை நீங்களும் நானும் இந்த சூழ்நிலையைக் கடந்து செல்கிறோம் நாம் ரத்தத்தையே வேர்வையாக்கி வளர்த்த நம் பிள்ளைகள் நம்மை நிராகரிக்கும் போது, நாம் வளர்த்து ஆளாக்கி விட்ட நம் தம்பி தங்கையர் நம்மை நிராகரிக்கும் போது, நாம் உழைத்து பாடுபட்டு உருவாக்கிய திருச்சபை நம்மை நிராகரிக்கும்போது, நாம் பாடுபடும் நிர்வாகம் நம்மை நிராகரிகரிக்கும்போது, நமக்கு இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது அல்லவா\nஇப்படிப்பட்ட சூழலுக்குள் நாம் செல்லும்போது நாம் அவர்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி தீர்த்து விடவேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றும். ஆனால் சாமுவேல் என்ன செய்கிறார் பாருங்கள் தன்னுடைய வேதனையைக் கர்த்தருடைய சமுகத்துக்கு எடுத்துச் செல்கிறார்.\nதேவனுடைய சமுகத்தில் சாமுவேல் தன்னுடைய மன வேதனையை, தான் நிராகரிக்கப்பட்டதை கொட்டியவுடனே கர்த்தர் அவனை நோக்கி, சாமுவேலே எல்லாம் நீ செய்த தப்புதான், நீ பிள்ளைகளை சரியாக வளர்க்கத் தவறி விட்டாய், உன்னால் தான் இந்த நிலைமை வந்து விட்டது என்று அவனை வாட்டி வதக்கி விட்டாரா இல்லவே இல்லை அதற்கு பதிலாக கர்த்தர் சாமுவேலை நோக்கி ஆதரவோடே, சாமுவேலே அவர்கள் உன்னை நிராகரிக்கவில்லை, என்னைத்தான் நிராகரித்து விட்டார்கள் அவர்கள் பேசிய வார்த்தைகளையெல்லாம், அவற்றால் ஏற்பட்ட வேதனையையெல்லாம் என் மேல் வைத்து விடு அவர்கள் பேசிய வார்த்தைகளையெல்லாம், அவற்றால் ஏற்பட்ட வேதனையையெல்லாம் என் மேல் வைத்து விடு\nகர்த்தராகிய தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் காட்டும் தயவைப் பாருங்கள் இந்த சமயத்தை உபயோகப்படுத்தி சாமுவேலின் தவறுகளை சுட்டிக்காட்டி அவனைக் காயப்படுத்தாமல், அவன் பாரங்களைத் தன் மேல் சுமத்தி, அவன் காயங்களைக் கட்டிய தேவனைப் பார்���்கிறோம்.\nஉற்றார் உறவினரால் நிராகரிக்கப் பட்ட வேதனை உனக்குள் உண்டா நீ செய்யாத தவறுக்காக பழி சுமக்கிறாயா நீ செய்யாத தவறுக்காக பழி சுமக்கிறாயா நீ வேலை செய்யும் இடத்தில் உன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லையா நீ வேலை செய்யும் இடத்தில் உன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லையா சாமுவேலைப் போல உன் வேதனையைக் கர்த்தரிடம் கொண்டுசெல்\nஉன் பாரத்தை அவர் சுமக்க வாஞ்சிக்கிறார். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, என்னைத்தான் தள்ளினார்கள் என்று சாமுவேலின் பாரத்தை தன் தோளில் சுமந்த தேவனின் அன்புக் கரத்துக்குள் உன்னை ஒப்புவி\nமலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 5 இதழ் 309 எபெனேசர்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/bookreviews/vaasagargale-poruppu", "date_download": "2019-11-17T17:58:11Z", "digest": "sha1:AXWJPSBNSFGYB52XTFEACV6CRFTGCSPO", "length": 13275, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "வாசகர்களே பொறுப்பு! | Read Book Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Book Reviews » வாசகர்களே பொறுப்பு\nஸ்பானிய மொழி எழுத்தாளரான ஃபெர்னான்டோ ஸோரன்டினோ, அர்ஜென்டைனாவிலுள்ள பியூனஸ் அய்ரஸ் நகரில் பிறந்தவர். ‘அவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்’ எனும் இவரது சிறுகதை, தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. கதைசொல்லியை ஒருவன் பல ஆண்டு காலமாகக் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான். முதலில் இம்சையாகத் தோன்றும் இந்த அடிகள் நாளடைவில் பழக்கமாகி, இது எப்போதும் தொடர வேண்டும் என ஏக்கம்கொள்ளும்படி கதைசொல்லிக்கு நேர்கிறது.\nதனக்கு இம்சை தரும் அநாவசியமான பழக்கத்துக்கும்கூட அடிமையாகி, அதிலிருந்து வெளிவரும் சாத்தியங்கள் சுலபமாக இருந்தும் அதில் அடிமையுற்றிருக்க விரும்பும் சாமான்யனின் மனநிலையைப் பூடகமாகப் பேசும் கதை எனவும் இந்தக் கதையினை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இப்படியான பூடகமான அம்சம் ஒரு கதைக்குப் பல்வேறு விதமான வாசிப்பினைச் சாத்தியப்படுத்துகிறது. அப்படி எதையும் அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்பவில���லையெனினும் தன்னளவில் அது முழுமையைக் கொண்டிருக்கிறது. இதுவே ஒரு கதையின் வெற்றியாக இருக்க முடியும். “குறியீடு, படிமம், உருவகம் போன்றவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை, இதற்கெல்லாம் வாசகர்களே பொறுப்பு” என்கிறார் ஸோரன்டினோ. ‘கதைசொல்லி ஒரு கதை எழுதுகிறான், வாசகன் எப்போதும் வேறு ஏதோ ஒன்றை வாசிக்கிறான்’ என்பது ஸோரன்டினோவின் புகழ்பெற்ற வாசகம்.\nஅளவில் மிகச் சிறிய கதை இது. ஸோரன்டினோவின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டது. ஸ்பானிய மொழியில் அப்போது எழுதப்பட்டபோதே அங்கே மிகவும் சிலாகிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் வெளியான பின்பும் உலகின் பல்வேறு மூலைகளில் பாராட்டுகளுக்குள்ளாகி ஸோரன்டினோவின் க்ளாசிக் கதை எனும் அந்தஸ்தைப் பெற்றது. இந்தக் கதையை வெவ்வேறு இயக்குநர்கள் குறும்படமாக்கியிருக்கிறார்கள். தமிழிலும்கூட இக்கதை பல்வேறு படைப்பாளிகளால் வெவ்வேறு காலங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதை தமிழில் மொழிபெயர்ப்பான ஆரம்ப காலம் தொட்டு இப்போது வரை தனக்கான வாசகர்களைத் தக்கவைத்திருக்கிறது.\nஸோரன்டினோவின் அநேக கதைகளின் கதைக்கரு என்னவோ மிகச் சாதாரண எளிய கூறுதான். ஆனால், அவர் தனது கதைகளில் விசித்திரத் தன்மையோடு சம்பவங்களைச் சித்தரிக்கிறார். ஒரு கதையில், யாசித்து வாங்கிய ரொட்டிக்குள்ளிருக்கும் வைர மோதிரத்தைத் திருப்பித் தந்து மீண்டுமொரு ரொட்டியை வாங்கி வருகிறான். அந்த ரொட்டியிலும் வைர மோதிரம். மீண்டும் திருப்பித் தருகிறான். மீண்டும் வைர மோதிரம்.\nமீண்டும்மீண்டும் இந்தச் செயல் தொடர்கிறது. இன்னொரு கதையில், ஒருவன் திரும்பத்திரும்ப ஹார்ன் இசைத்தபடி இருக்கிறான். இன்னொருவன் தொடர்ந்து குடையால் அடி வாங்கிக்கொண்டிருக்கிறான். ஒரு கதையில், அண்டை வீட்டாரின் கதவில் தனது மகன் மிகச் சிறியதாக கோடு கிழித்ததற்கு மன்னிப்பு கேட்கச் செல்லும் ஒருவன் அவர்களது உபசரிப்பில் வியந்து சிறிய பொருளொன்றைப் பரிசளிக்கிறான்.\nபதிலுக்கு அவர்களிடமிருந்து கொஞ்சம் விலையுயர்ந்த பரிசு. பதிலுக்கு இவன் பக்கமிருந்து வேறொன்று. இப்படி இது தொடர்கிறது. இப்படித் திரும்பத்திரும்ப நடைபெறும் சம்பவங்கள் நமது அன்றாடங்களோடு தொடர்புடையதாக இருக்கின்றன. இத்தகைய அலுப்பூட்டும் அன்றாடங்களை ஸோரன்டினோவால் சுவாரசியமான கதையாக்க முடிகிறது.\nஸோரன்டினோவின் 11 கதைகளை எம்.எஸ்.இன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் 2003-ல் வெளியிட்டது. பல ஆண்டுகளாகப் பதிப்பில் இல்லாத இந்தப் புத்தகம் இப்போது மீண்டும் மறுபதிப்பு கண்டிருக்கிறது.\nபிம்பச் சிறை | மண்குதிரை உரை\nஎழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்\nஎம்.ஜி.ஆர். எனும் புனித பிம்பம்\nஎம்.ஜி.ஆர்: வரலாற்றின் மீது ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2016/oct/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2581378.html", "date_download": "2019-11-17T17:53:05Z", "digest": "sha1:JWOBJPEB2I5264WZ3OJBJSP5MI7WUMWZ", "length": 7078, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளை வீட்டு உபயோக பொருள்கள் பழுது நீக்கும் இலவச முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nநாளை வீட்டு உபயோக பொருள்கள் பழுது நீக்கும் இலவச முகாம்\nBy DIN | Published on : 15th October 2016 08:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் இலவச முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.\nஇக்கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் ஈரோடு செங்குந்தர் மழலையர், தொடக்கப் பள்ளி வளாகத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறும்.\nமிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சிப் பெட்டி, சலவைப் பெட்டி உள்ளிட்டவை இலவசமாக பழுதுநீக்கித் தரப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரிச் செயலர் எஸ்.சிவானந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ர��்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:46:30Z", "digest": "sha1:NTVRMSYJC2PBAEJ5VX6WQB5P2DFNVIJW", "length": 24037, "nlines": 445, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஜெயசூர்யா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் பங்கேற்பதை தடை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு .நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nஜெயசூர்யா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் பங்கேற்பதை தடை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு .\nநாள்: ஜனவரி 25, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nபுதிய தலைமுறை சென்னை சூப்பர் சிக்சஸ் என்ற பெயரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக இலங்கையின் கிரி���ெட் வீரரும் இலங்கை இனவெறி அதிபர் ராஜ பக்சேவின் தீவிர ஆதரவாளருமான சனத் ஜெயசூர்யா அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.\nதமிழீழத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்றுவிட்டு தற்போது தமிழகத்தில் இருக்கும் மீனவத் தமிழர்களை கொன்றுகுவித்து வரும் சிங்கள இனவெறி அரசுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுவருவது ஒட்டுமொத்த தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான புதிய தலைமுறை குழுமத்தின் தலைவர் திரு க.பச்சமுத்து அவர்கள் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜெயசூர்யா அவர்கள் பங்கேற்பதை ரத்து செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த மனுவை பெற்றுக்கொண்ட புதிய தலைமுறை குழுமத்தின் நிர்வாகிகள் இந்த மனு தொடர்பாக கலந்து பேசி பரிசீலிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.\nமொழி போர் தியாகிகளுக்கு… வீர வணக்கம்…\n[படங்கள் இணைப்பு]கோவைக்கு வருகை தந்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்ப்பு அளித்த கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்.\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu?page=6", "date_download": "2019-11-17T17:43:48Z", "digest": "sha1:NIATICV566BGYUI2MBMBHVLFJOLTWDU6", "length": 12135, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "உயிர்மை வெளியீடு", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்1 அறிவியல் / தொழில்நுட்பம்4 அறிவியல் புனைகதை5 ஆன்மீகம்1 இசை2 இந்திய அரசியல்2 இந்திய வரலாறு1 இந்துத்துவம் / பார்ப்பனியம்2 இயற்கை / சுற்றுச்சூழல்7 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍37 இஸ்லாம்3 ஈழம்3 உடல்நலம் / மருத்துவம்3 உளவியல்2 ஊடகம் / இதழியல்1 கடிதங்கள்5 கட்டுரைகள்167 கலை3 கல்வி2 கவிதைகள்111 கிறிஸ்தவம்1 குறுநாவல்4 கேள்வி- பதில்5 சர்வதேச அரசியல்4 சினிமா23 சிறுகதைகள்77 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்7 தத்துவம்1 தமிழக அரசியல்9 தமிழகம்5 தமிழர் பண்பாடு1 நகைச்சுவை2 நாடகம்2 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்105 நேர்காணல்கள்3 பயணக் கட்டுரை3 பாலியல்1 பெண்ணியம்5 மார்க்சியம்2 மொழிபெயர்ப்புகள்2 மொழியியல்2 வரலாறு3 வாழ்க்கை / தன் வரலாறு6 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை3 விளிம்புநிலை மக்கள்1 Sujatha Books1\n|கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்1\nநவீன வாழ்க்கை முறை சங்க கால நீட்சியாய் அல்லாமல் நுகர்வுப் பேரவலமாய்த் திரிந்து போனதையும் அது அகத்தின் ஆழத்தையும் பொதுச் சமூகத்தின் புறத்தையும் கூட விட்டுவைக்காமல் சீரழித்திருப்பதையும் ஒரு புத்தம் புதிய எள்ளல் மொழியின் வழியே பகடி செய்துள்ள ஸ்டாலின் சரவணன் அழகியலான தருணங்களையும் வெகுநுட்பமாகச் சொல்லிச..\nஇந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அரசியல் கண்ணோட்டத்தோடு பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்குகிறார் ரவிக்குமார்...\nதமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வ��ையில் சாருநிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் ..\nநாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து த..\nஇங்கு பஞ்சர் போடப்படும்வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக் கட்டுரைகள்.ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இதைப்ப..\nஹவியின் கவிதைகள் உடைந்துபோன கண்ணாடிச் சித்திரங்கள் வழியே பிரதிபலிக்கும் வாழ்க்கையின் நிறங்களைப் படிமங்களாக்க முயற்சிக்கின்றன. நவீன மனிதன் அச்சத்துடன் விலக்கிப் பார்க்கும் ரகசியங்களின் திரைச் சீலைகளுக்குப் பின்னே அசையும் ரகசிய நிழல்களை இக்கவிதைகள் எதிர்கொள்கின்றன. அப்போது அவை அடையும் தடுமாற்றங்கள், ப..\nசுரேஷ்குமார இந்திரஜித்தின் இச்சிறுகதைகள் யதார்த்தமும், அதிபுனைவும் கலந்தவை. மனித வாழ்வின் வினோதங்கலைக் கதைக்களனாகக் கொண்டவை. அகத்தின், வாழ்வின் மர்மப் பிரதேசங்களை இரவது கதைகள் தொடுகின்றன. மர்மம் என்பது ஸ்தூலத்தில் மறைந்திருக்கும் சூட்சுமம். அகத்தைப் பற்றிய, வாழ்வைப் பற்றிய புதிய பகுதிகளை இந்த மர்மத்..\nஇதற்கு முன்பும் இதற்குப் பிறகும்\nமனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64283/", "date_download": "2019-11-17T18:08:26Z", "digest": "sha1:2ETEIN3GQV7DN4HEC5WID2YRP4DTQXEL", "length": 8608, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "கல்முனைக்கு சுற்றுலா பயணிபோல வந்த கணக்காளர்: மீண்டும் சூழ்ச்சி? | Tamil Page", "raw_content": "\nகல்முனைக்கு சுற்றுலா பயணிபோல வந்த கணக்காளர்: மீண்டும் சூழ்ச்சி\nகல்முனை பிரதேச செயலகத்திற்கு நேற்று (9) புதிய கணக்காளர் நியமிக்கப்படுவார் என நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றவில்லை.\nமாறாக, சூழ்ச்சிகரமான நகர்வொன்று நேற்று இடம்பெற்றது.\nநேற்று காலை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு, அம்பாறை மாவட்ட செயலகத்தை சேர்ந்த கணக்காளர் ஒருவர் (எஸ்.சானக) வந்திருந்தார். சுற்றுலா செல்பவர்களை போலவே அவர் வந்திருந்தார். ஏனெனில், புதிய பதவிக்கு வருவதற்கான நியமன கடிதமோ, இடமாற்ற கட்டளை கடிதங்களோ அவரிடமிருக்கவில்லை.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலர் ஏ.ஜே.அதிசயராஜ்ஜை சந்தித்த கணக்காளர், அம்பாறை அரச அதிபரின் கட்டளைப்படியே கல்முனைக்கு வந்ததாக குறிப்பிட்டார்.\nஎனினும், முறையான அனுமதியின்றி அவரது கடமைகளை பொறுப்பேற்க முடியாதென பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று கணக்காளர் கடமைகளை பொறுப்பேற்கவில்லை.\nகல்முனையை தரமுயர்த்த வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக வலுப்பெற்று வருகிறது. கல்முனையை தரமுயர்த்த வேண்டுமென மக்கள் போாராடி வருகிறார்கள். இந்த அழுத்த நிலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலை சந்தித்து சில முறை வலியுறுத்தியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசு சூழ்ச்சிகரமான நகர்வை செய்து, நம்பிக்கையில்லா பிரேரணை வரை இழுத்தடித்து, கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கும் நிலைமையை உருவாக்குகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nகோட்டாவின் பதவியேற்பில் விசேட அழைப்பு: கூட்டமைப்பு நிராகரிக்கலாம்\nஜனாதிபதித் தேர்தல்: மாவட்டரீதியான பெறுபேறுகள், வாக்கு எண்ணிக்கைகள்\nநாளை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அண்மையில் கோட்டா பதவிப்பிரமாணம்\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52724-new-train-service-from-chennai-to-madurai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:46:23Z", "digest": "sha1:ICYHH5GQ3QLGKL6WYTLG4DREWYPPEDNE", "length": 8204, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை? | New Train service from Chennai to Madurai", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nசென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை\nசென்னையில் இருந்து மதுரைக்கு புதிய பகல் நேர விரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் குல்ஷேஸ்த்ரா தெரிவித்துள்ளார்.\nகடந்த செப்டம்பர் மாதம் வரை தென்னக ரயில்வேயின் கீழ் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்ட்ரல் அருகே உள்ள தென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தீபாவளிக்கு 42 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 ரயில்கள் தேதி நெருங்கும் போது அறிவிக்கப்டும் என்று அவர் தெரிவித்தார்.\nமேலும் சென்னையில் இருந்து மதுரைக்கு புதிய பகல் நேர விரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத ஒரு நிலையை உருவாக்கியுள்ளதாக குல்ஷேஸ்த்ரா ‌கூறினார்.\nநடிகை சுஜா திருமணம்: சிவாஜி பேரனை மணக்கிறார்\nஅக்டோபர் 17-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nசாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி - பரிதாபமாக உயிரிழந்த மாடுகள்\nமதுரை கீழடி தொல்லியல் கண்காட்சியை காண ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..\nஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை\nசென்னையி‌ல் விநியோகிக்கப்படும் த‌ண்ணீர் த‌ரமற்றது - ஆய்வறிக்கை வெளியிட்ட மத்திய அரசு\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகை சுஜா திருமணம்: சிவாஜி பேரனை மணக்கிறார்\nஅக்டோபர் 17-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=32346", "date_download": "2019-11-17T17:38:30Z", "digest": "sha1:HNGKDXJVM3Z4RJBYHEQD3P5JTRIZAENB", "length": 12522, "nlines": 59, "source_domain": "www.tamilmurasu.org", "title": "வாலிபர் அடித்து கொலை : கடை, வாகனங்கள் உடைப்பு||Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nவாலிபர் அடித்து கொலை : கடை, வாகனங்கள் உடைப்பு\nநாகர்கோவில்: குமரி அருகே ஜெப நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் வாலிபர் கொல்லப்பட்டார். அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் டிஐஜி தலைமையில் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் சாத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஞானமுத்து. இவரது வீட்டில் நேற்று மாலை நடைக்காவு சி.எஸ்.ஐ. சபையில் இருந்து ஜெபம் நடத்த 15க்கும் அதிகமானவர்கள் வந்தனர். இவர்களின் வாகனங்கள், ஞானமுத்து வீட்டின் முன் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு 7 மணியளவில் திடீரென ஒரு கும்பல் வந்து, அங்கிருந்த வாகனங்களை அடித்து உடைத்ததோடு அல்லாமல், ஜெப நிகழ்ச்சி நடத்த கூடாது என கோஷமிட்டனர்.\nஇந்த சத்தம் கேட்டு, ஞானமுத்துவும், அவரது மகன் ஜான்சனும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். வாகனங்களை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் கண்டித்தனர். அப்போது அவர்களை அந்த கும்பலில் இருந்த சிலர் தாக்கி விட்டு தப்பினர். இதில் ஜான்சன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் அங்கு வந்து விசாரித்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் வாகனங்களை அடித்து நொறுக்கியவர்களில் ஒரு பிரிவினர், கம்பி, உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடைக்காவு வந்தனர். இந்த பகுதியில் ஜெயராஜ் என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இவருக்கு உதவியாக அவரது மகன் எட்வின் ராஜ் (29) உள்ளார்.\nஜெயராஜ் கடை முன்பு வந்த கும்பல், திடீரென கடையில் தாக்குதல் நடத்தியது. இதை தடுக்க முயன்ற எட்வின் ராஜை உருட்டு கட்டை, கம்பியால் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த தகவல் நேற்று இரவு கொல்லங்கோடு, நடைக்காவு, சாத்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. பிரவேஷ்குமார் மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரச்னை ஏற்பட்ட பகுதி முழுவதும் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் இன்று காலை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.\nபோலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்ற��ர். இதற்கிடையே எட்வின்ராஜ் கொலை தொடர்பாக ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் குமரி மாவட்ட பா.ஜ. தலைவர் தர்மராஜ், சாத்தன்கோடு பகுதியை சேர்ந்த லாசர், முருகன், தங்கப்பன், சதீஷ், அஜிகுமார், விஜின் ஆகிய 7 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திடீர் சாலை மறியல்: இன்று காலை நடைக்காவு பகுதியில் திரண்ட எட்வின்ராஜ் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nஇளம்பெண்ணை குத்திக் கொன்ற 4 பேருக்கு ஆயுள்தண்டனை\nபூரி கட்டையால் சரமாரி அடித்து மனைவியை கொன்ற கணவன் கைது: திருவொற்றியூரில் பயங்கரம்\nகேரளாவில் கொல்லப்பட்டவர் குமரி பெண் மாவோயிஸ்ட்\nமனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற கணவன் கைது: 4 மாதத்துக்கு பின் பெங்களூருவில் சிக்கினார்\nமாணவியை கடத்தி பலாத்காரம் வாலிபர் கைது\nபட்டாபிராமில் குடிபோதை தகராறு வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 3 பேர் கைது\nசென்னை அருகே கல்லூரி மாணவன் சுட்டுக்கொலை: செங்கல்பட்டு கோர்ட்டில் வாலிபர் சரண்\nகொரட்டூரில் வீட்டை உடைத்து 11 சவரன் கொள்ளை\nசெங்குன்றம் பகுதியில்மாடு திருட முயன்றவர் கைது\nஉரிய ஆவணம் இல்லாததால் 70 கிலோ வெள்ளி கொலுசு 4 லட்சம் ரூபாய் பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2019/11/370-scrapped.html", "date_download": "2019-11-17T17:30:00Z", "digest": "sha1:V7DS7SM44YV6CPCWL2RW5EAPVAS77IX5", "length": 29208, "nlines": 101, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: 370 வது பிரிவு நீக்கம் | ஓகை நடராஜன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\n370 வது பிரிவு நீக்கம் | ஓகை நடராஜன்\n(புகைப்படம் நன்றி: Business Today)\n‘பெரிதினும் பெரிது கேள்’ - பாரதியின் இந்த வாக்குக்கு ஏற்ப அண்மையில் நடந்திருக்கும் ஒரு விஷயம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு விலக்கி வைக்கப்பட்டிருப்பது. இதன் விளைவாக காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டிருந்த தனி நபர்களுக்கான சிறப்பு உரிமை தரும் 35ஏ என்கிற பிரிவும் செயலற்றதாக்கப்பட்டிருக்கிறது. இதை ஏன் நாம் பெரிதினும் பெரிது கேள் என்ற அளவில் சொல்ல வேண்டும் சீர் செய்ய முடியாது என்கிற நிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்ட ஒரு பிரச்சினை இது. உலக நாடுகளில் பல இடங்களில் இருக்கும் எல்லைத் தகராறுகளில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளில் மிக முக்கியமானதும் அபாயகரமானதுமான பிரச்சினை இதுவே. இதைக் காரணம் காட்டி உலக வல்லரசுகள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பேரபாயம் எப்பொழுதும் நம் தலைக்கு மேல் ஆயிரம் கத்திகளாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மிக லாகவமாக, இனி எதிர்காலத்தில் வேறு பிரச்சினைகள் வராத அளவிற்குத் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு காரியம் 370வது பிரிவு நீக்கம். நாம் இதை இப்படித்தான் வர்ணிக்க முடியும். ‘பெரிதினும் பெரிது கேள்.’ இதற்கு மேல் வார்த்தைகள் இதற்கு இல்லை என்ற அளவில் பாரதி இதை நமக்கு அன்றே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.\nஇந்தக் காஷ்மீர் பிரச்சினைக்கு ஆரம்பகால காரணமாக அதுவரை நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் எடுத்த ஒரு முக்கியமான முடிவைச் சொல்லலாம். இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை அவர்கள் செயல்படுத்தி நமக்குச் சுதந்திரத்தை வழங்கினார்கள். அதேபோல ஆங்கிலேய அரசுக்குக் கப்பம் கட்டுகின்ற பல சிறிய பெரிய சமஸ்தானங்களை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சேர்த்துவிட்டுச் சென்றிருந்ததால் இன்றைக்கு உலக அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அந்த அளவுக்குப் பொறுப்பை நாம் ஆங்கிலேயரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும் அவர்களே இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் இருந்த உலக அரசியல் காரணமாகத் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என��று இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.\nஅப்படி அவர்கள் வெளியேறியபோது அவர்கள் விட்டுச் சென்ற குழப்பங்களை நாமே தீர்க்க வேண்டிய நிலையில், சர்தார் வல்லபபாய் படேல் மிகச் சாதுரியமாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்தார். ஆனாலும் அவருக்கு மேல் அதிகாரத்தில் பிரதமராக இருந்த நேரு, காஷ்மீர் பிரச்சினையை மட்டும் தாமாகக் கையாண்டு அதை இந்த அளவுக்கான குழப்பத்தின் உச்சிக்கு செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார். காஷ்மீருக்கான உரிமையை பாகிஸ்தான் அதற்கு சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து கேட்க ஆரம்பித்துவிட்டது. அதற்குக் காரணம் அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது மட்டுமே. ஆனால் உலக நாடுகளும் இந்தக் காரணத்துக்காக அவ்வப்போது பாகிஸ்தான் பக்கமும் இந்தியா பக்கமும் மாறி மாறி இருந்து கொண்டு இருந்தாலும், ஒரு மிகப் பெரிய உண்மையை உலக மக்களும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளும் உணர்ந்திருக்கின்றன. அதாவது இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருந்தாலும், இந்துக்களின் நாடாக இருந்தாலும், மிகப்பெரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் நாடாகவும் இருக்கிறது. ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும் கணிசமான அளவில் முஸ்லிம்கள் பரவியிருப்பதை இந்தியாவின் ஒரு தன்மையாகவே உலகம் பார்க்கிறது. அந்த அளவில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் அது பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் பொருளற்றதாகிப் போய்விடுகிறது.\nஆனால் பாகிஸ்தான் என்கிற நாடோ அன்றிலிருந்து இன்றுவரை தனது மொத்த அரசியலையும் ராணுவத்தையும் காஷ்மீருக்காகவே அலைக்கழித்து, கிட்டத்தட்ட பித்து பிடித்த நிலையில், இவ்வளவு நாளும் வேறு எந்தத் துறையிலும் எதையும் சாதிக்காமல் இருந்து வந்திருக்கிறது. இப்போது அந்தப் பித்தின் உச்சத்தில் இருக்கிறது. இதற்காக மூன்று முறை நம் மீது போர் தொடுத்துத் தோற்றும் போயிருக்கிறது. இதனால் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்கிற ஒரு வேட்கை பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தேசியக் கொள்கைக்கும் ஆதாரமாகவே எப்பவும் இருந்துகொண்டிருந்தது. சென்ற 5 ஆண்டு பாஜகவின் ஆட்சியின்போது இதில் ஈடுபடாமல் உலகளாவிய கௌரவத்தைப் பெற்று தன்னிகரற்று பாரதத்தை செலுத்திய பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய 2019 தேர்தலுக்கான அறிக்கையில் இந்த 370 பிரிவை நீக்கு���தாக வாக்குறுதி அளித்து, அதை மீண்டும் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் சட்டென நிறைவேற்றியது.\nஇதனால் ஏற்படப் போகும் மாற்றங்களை யூகிப்போம்.\nஇந்தச் செயலாக்கத்தில் உச்சகட்ட பாதகமாக என்ன நிகழும் பாகிஸ்தானின் தற்போதைய மும்முரமும் அதற்குத் துணை போகின்ற சீனாவின் அடாவடித்தனமும் இதை ஒரு மூன்றாவது உலகப் போருக்கு இட்டுச் செல்லக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இது பயமுறுத்தல் இல்லை. மூன்றாவது உலகப்போருக்கான சாத்தியம் தற்போதைய உலக அரசியலில் உலகின் பல இடங்களில் இருந்துகொண்டே இருக்கிறது. இதன் பின்னணியில் இதற்கான வல்லமையோடு இருக்கக்கூடிய ஒரு நாடு சீனா. சீனாவின் ஈடுபாடில்லாமல் ஒரு உலகப்போர் இனிமேல் வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்பொழுது இந்த காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நேரடித் தலையீடு நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதிலும் இந்த காஷ்மீர் பிரச்சினையினால் சீனாவுக்கு நேரடி பாதிப்புகள் அதிகமாகவே இருக்கப் போகின்றன. அதனால், மூன்றாவது உலகப் போருக்கு இட்டுச்செல்லக்கூடிய ஒரு பேரபாயமான நடவடிக்கையாக இதை நாம் காணலாம்.\nஆனால் அதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கலாமா என்று கேட்டால் அதைவிட பைத்தியக்காரத்தனமும் பய்ந்தாங்கொள்ளித்தனமும் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா என்கிற நாடு உலகின் உன்னதமான நாடாக இருந்த ஒரு காலகட்டத்தை எட்டிப் பிடிக்கச் சென்று கொண்டிருக்க வேண்டிய நிலையில், அதற்கு மிகப் பெரும் தடைக்கல்லாக இருக்கிற இந்தக் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துக் கட்டினால்தான் இந்தியா தனது உன்னதத்தை நோக்கிய பயணத்தைச் செய்ய முடியும்.\nஇதற்கு அடுத்தபடியாக அடுத்த ஒரு நிகழ் சாத்தியம் என்று பார்த்தோமானால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஓர் அணு ஆயுதப்போர் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணு ஆயுத நாடு. அதன் தற்போதைய நிலையில் அதன் ராணுவ பலம், இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிடக்கூடிய நிலையில் இல்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முப்படைகளின் வளர்ச்சி பாகிஸ்தானை விட பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது. ஆகவே ஒரு போரில் பாகிஸ்தான் நமக்கு ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது பாகிஸ்தானின் அணு ஆயுதப் பிரயோகமாக மட்டுமே இருக்க முடியும். இந்த ஒரு ���ெயல் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அழிவுக்கு இட்டுச் சென்றுவிடும். இந்தியாவுக்கு அணு ஆயுத வலிமை இருந்தாலும், பாகிஸ்தான் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தன் அழிவையும் மீறி இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பையே பெரிதாக எண்ணும் அளவுக்கு அங்கு ராணுவ மனநிலை அந்த நாடு பிறந்ததிலிருந்து வளர்ந்திருக்கிறது. அதற்காக நாம் நம் காரியங்களைச் செய்யாமல் இருக்க முடியாது. இதையும் சமாளிப்பதற்கான தீர்வுகளை யோசித்துக்கொண்டே இருப்பதுதான் நமக்கிருக்கும் கடமை.\nஇந்த இரண்டு விதமான பேரபாயங்களையும் அதன் சாத்தியங்களையும் தாண்டி வேறு என்னென்ன நடக்கும் இதனால் நமக்குப் பல நன்மைகள் கண்ணுக்குத் தென்படுகின்றன. இது நமக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் நன்மை பயக்கக் கூடியது. உலகத்துக்கே நன்மை பயக்கக் கூடியது. இந்திய தேசிய நீரோட்டத்தில் காஷ்மீரும் கலந்து, இப்பொழுது இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்கள் எப்படித் தங்களுடைய மொழி மற்றும் கலாசாரத் தனித்தன்மையைப் பேணிக்கொண்டே இந்திய தேசியத்தில் அங்கமாகவும் இருக்கின்றனவோ அதைப் போலவே காஷ்மீரும் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதில் லடாக் என்கிற பிரதேசத்தைப் பிரித்தெடுத்து அந்த மாநில மக்கள் நன்றாக வாழ்வதற்கான வழியை ஒரு மாயாஜாலம் போல இந்த முடிவு மூலமாக அரசு செய்திருக்கிறது. இனிமேல் லடாக் என்பது அங்கிருக்கும் கார்கில் நகரத்தையும் சேர்த்து அமைதிப்பூங்காவாகவும், முன்னேற்றக் களமாகவும் மாறப்போகின்றது. இதை உடனடி நிகழ்வாக நாம் இந்த முடிவிலிருந்து பார்க்கலாம்.\nஜம்மு-காஷ்மீர் என்ற இரண்டு பகுதிகளில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஜம்முவையும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் பிரிக்காமல் வைத்திருப்பது, அதுவும் தற்காலிகமாக ஒரு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக வைத்திருப்பது, அருமையான ஒரு முடிவு. விரைவில் அங்கு சுமுகமான சூழல் எட்டப்படுவதற்கான அனைத்து வேலைகளையும் ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தால் அங்கே இயல்புநிலை விரைவிலேயே திரும்புவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன. அதாவது அந்த மாநிலங்களுக்கான தனித்தன்மையை பாதிக்கும் எந்தச் செயலையும் செய்யாமல், தேசிய நீரோட்டத்தில் இணைக்க நாம் வடகிழக்கு மாநிலங்களைக் கைய���ளுவதைப் போலவே செய்துவிட்டால் வருங்காலத்தில் பிரிவினை கோஷங்களுக்கான சாத்தியங்கள் மறைந்து போகும். மேலும் அங்கு வரப்போகும் பொருளாதார முன்னேற்றங்கள் பக்கத்திலேயே இருக்கும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய நிலை வரும்பொழுது அங்கிருக்கும் மக்களின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இந்திய அரசாங்கத்தின் மேல் விதைக்கப்படும் வெறுப்புணர்வை விமர்சனங்களையும் இந்த முன்னேற்றம் நிச்சயமாக நீக்கிவிடும்.\nஇந்த நிலையில் நாம் ஒரு சிறு ஒப்பீட்டை தமிழ்நாட்டில் செய்து பார்க்கலாம். தமிழ்நாட்டில் தென்படுகிற பிரிவினைவாத சக்திகள், எப்போது பாகிஸ்தான் என்ற தனிநாடு வேண்டும் என்ற எண்ணம் உதித்ததோ அப்போதே தொடங்கிவிட்டது. இதற்காகவே ஈ.வெ.ராமசாமி ஜின்னாவின் காலில் விழுந்து திராவிடஸ்தான் கேட்டிருக்கிறார். நல்ல வேலையாக ஜின்னாவுக்கு இருந்த இயல்பான சுயநலத்தால் இதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். ஆனால் அப்போது விதைக்கப்பட்ட அந்தப் பிரிவினை கோஷம், இன்றுவரை சீமைக் கருவேலம் எப்படித் தமிழ்நாட்டில் பரந்துவிரிந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்திருக்கிறதோ அப்படி உறுதி செய்திருக்கிறது. பொதுவான தமிழ் மக்கள் இந்த எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் அந்த நிலை இப்போது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இப்போது கிட்டத்திட்ட பாகிஸ்தான் ஆதரவாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய நிலைப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதும் கூட தமிழ்நாட்டுப் பிரிவினைவாதத்தின் ஒரு மூர்க்கமான வெளிப்பாடுதான்.\nகாஷ்மீரில் இனி நடக்கும் நிகழ்வுகள் இங்கே தமிழ்நாட்டிலும் மறைமுகமாக, மென்மையாக பிரிவினை எண்ணமற்ற ஒரு நிலையை உருவாக்கும் என்று நம்பலாம். பெரிதினும் பெரிது கேட்டு, பெரிதினும் பெரிது வரப்போகும் ஒரு பெரிய முடிவு 370வது பிரிவை நீக்கியதுதான்.\nஇந்தப் பிரச்சினையை நமது அரசு கையாண்ட விதமும் நிறைவேற்றிய விதமும் கிட்டத்தட்ட உலகமும், ஏன் நாமம் கூட எதிர்பாராத ஒரு நிகழ்வு. இதைச் செயல்படுத்துவதில் இருந்த லாகவம் பிரமிக்கத்தக்கது. அதற்குப்பின்னால் கொடுக்கப்பட்ட வியூகம் பிரம்மாண்டமானது. இதைப் பழுதின்றி செயல்படும் திட்டமாக வடிவமைத்திருப்பது எண்ணி எண்ணிப் பார்த்து வியந்து மாளாத அளவுக்கு ஓர் அற்புதம்\nLabels: ஓகை நடராஜன், வலம் செப்டம்பர் 2019\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் செப்டெம்பர் 2019 இதழ்\nஆவின் பால் விலையேற்றம் | பிரவீன் குமார்\nஅந்தமானிலிருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (பகுதி 4) ...\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\nசில பயணங்கள் சில பதிவுகள் - 22 | சுப்பு\nமனுச எந்திரங்கள் (சிறுகதை) | ஐ. கிருத்திகா\nதிராவிட மாயை: எண்பது வருடங்களின் காத்திருப்பு | வெ...\nவி.ஜி.சித்தார்த்தா - வளர்ந்தாரா வளைந்தாரா...\nஆயிரம் பள்ளிகள் மூடல் - ஒரு யோசனை | ராமசந்திரன் கி...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nஅஞ்சலி: சுஷ்மா ஸ்வராஜ் | SG சூர்யா\nலண்டனில் இருந்து மீண்டும் இரு கலைப்பொருள்கள் | எஸ்...\nஅஞ்சலி: அருண் ஜெயிட்லி (1952-2019) | திருச்செந்துற...\n370 வது பிரிவு நீக்கம் | ஓகை நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385965.html", "date_download": "2019-11-17T17:33:36Z", "digest": "sha1:Z4I3IHLYQSKGYKKIAIV5KF2NZY2Q7QBH", "length": 6770, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "mazhalai - குறுங்கவிதை", "raw_content": "\nநாம் என்ன பேசுகிறோம் என்று\nமற்றவர் மனது துன்பப்பட காரணமாகலாம்\nஆனால் தாம் என்ன பேசுகிறோம் என்று\nஅறியாமல் பேசும் மழலையின் பேச்சு\nகடலோரம் கரையும் கரையும் பாறையை போல\nநம் மனம் கரைந்து ,\nஇதயம் மேகக் கூட்டத்தில் கரையும்\nஇன்பம் கூடி ,துன்பம் பறந்து\nமழலை பேச்சை மேய் மறந்து\nபிஞ்சு மனசின் அறியாமையே ஆகும் .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=government%20offices", "date_download": "2019-11-17T17:26:16Z", "digest": "sha1:6GMKFRDZTGLAGNFGOPCLENA72V3KF3FD", "length": 5163, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"government offices | Dinakaran\"", "raw_content": "\nஅரசு அலுவலகங்களை சுத்தமாக பராமரித்து அறிக்கை தர வேண்டும்\nதமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை 17 அரசு அலுவலகங்களில் 19.80 லட்சம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை\nஅரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு 500க்கு மேல் கொண்டுவர வேண்டாம் : வைரலான ‘வாட்ஸ் அப்’ தகவல்\nஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு அரசு அலுவலகங்களில் ஓட்டுனர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்\nசென்னை உட்பட பல இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் சர்வர் பிரச்னையால் பதிவு நிறுத்தம்\nஇனிமேல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது\nசரிசெய்ய கோரிக்கை அரசு அலுவலகங்களில் உதவியாளர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்ப வலியுறுத்தல்\n பேரூராட்சி அலுவலகங்களில் 15 ஆண்டுகளாக தினக்கூலி பணி கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் கதறல்\nதனியார் கட்டிடத்தில் இயங்கும் அரசு துறை அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டும்\nஆர்டிஓ அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை புதிய மோட்டார் வாகனச்சட்டம் அமல்படுத்த அதிகாரிகள் தயக்கம்\nதொழிலக பாதுகாப்பு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிக்க வேண்டாம்\nதொழிலக பாதுகாப்பு அலுவலகங்களில் 8 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nமத்திய அரசை விமர்சித்த ஜிப்சிக்கு ஏ\nஅனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் விரைவில் ‘இ-சலான்’ கருவிகள்: 2 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்\nதமிழக அரசுடன் அரசு மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nதென்காசி தனி மாவட்ட பணி அரசு விரைவுபடுத்த வேண்டும் தமுமுக, மமக வலியுறுத்தல்\nபோக்குவரத்து பணிமனை அமைக்க இடம் வழங்கியவருக்கு 26 ஆண்டாக இழப்பீடு வழங்காததால் ஒரே நாளில் 10 அரசு பஸ்கள் ஜப்தி\nபொன்னமராவதியில் பாழடைந்து கிடக்கும் அரசு அலுவலர் குடியிருப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ��டுப்பதில் அரசு பின்வாங்காது :சுகாதாரத்துறை செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:11:31Z", "digest": "sha1:HRW5R55XWYDFHS7YLKA2M2GMRXPVNSOD", "length": 11582, "nlines": 76, "source_domain": "rajavinmalargal.com", "title": "ஏமாற்றுதல் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nTag Archive | ஏமாற்றுதல்\nஇதழ்: 655 ஏமாற்றுதல் என்னும் புற்றுநோய்\n1 சாமுவேல் 27: 8 – 12 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர் மேலும் கெஸ்ரியர் மேலும், அமலேக்கியர் மேலும் படையெடுத்துப்போனார்கள்……. இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ….ஒரு புருஷனையாகிலும்,ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான். ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான். என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.\nநான் என்றுமே தாவீதின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல பாடமான வாழ்க்கை என்று நம்புவேன். இன்று 21ம் நூற்றாண்டில் வாழும் நம்முடைய வாழ்க்கைக்கு அதிலிருந்து கற்றுக்கொள்ள அநேக காரியங்கள் உள்ளன.\nநேற்று நாம் தாவீதோடும் அவனோடிருந்த 600 பேரோடும், கர்மேலிலிருந்து, சிக்லாக் என்ற பெலிஸ்தியரின் பட்டணத்துக்குத் தொடர்ந்தோம். தேவனுடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகாமல், பெலிஸ்தியரிடம் அடைக்கலம் புகுந்தான் என்று பார்த்தோம்.\nஇங்கு தாவீதுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைத்து விட்டது. பெலிஸ்திய நாட்டை எல்லையாகக் கொண்டிருந்த கானானியரை தன்னுடைய 600 பேர் கொண்ட சேனையோடு போய் கொள்ளையிட ஆரம்பித்தான். இந்த நாடுகளை அழித்துவிடும்படி தேவனாகிய கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டிருந்தார் என்பது அவனுக்குத் தெரியும். தான் செய்வது பெலிஸ்திய ராஜாவுக்கு தெரியாமல் இருக்க அவன் ஆண், பெண் எல்லோரையும் கொன்றுவிடுவான். ஒருவரையும் தப்பவிடவில்லை\nஅநேக வருடங்களுக்கு பிறகு, தாவீது தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்ட விரும்பினபோது, கர்த்தர் அவனுக்கு அந்தத் தகுதியைக் கொடுக்காமல் சாலொமோனுக்குக் கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும் அல்லவா ஒருவேளை தாவீதின் கரங்களில் இரத்தக்கறை இருந்ததால் தானோ என்னவோ\nபெலிஸ்திய ராஜாவாகிய ஆகீஸிடம் அவன் கொள்ளையடித்தவைகளை கொண்டு வந்த போது, அவன் இன்று நீர் எங்கே ��ொள்ளையடித்தீர் என்றால், அதற்கு தாவீது, இஸ்ரவேலைக் கொள்ளையிட்டதாகக் கூறுவான். அவன் உண்மையில் ஆகீஸை ஏமாற்றினான் என்று பார்க்கிறோம். அவன் ஆகீஸிடம் தன்னுடைய நாட்டு மக்களைத்தான் கொள்ளையிடுவதாகக் கூறினான். ஆகீஸ் தாவீதை நம்பி, அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான். என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.\nதாவீது ஏமாற்ற ஆரம்பித்ததின் முதல் கட்டம் இது என்று நான் நினைக்கிறேன். எதிரியிடம் அடைக்கலம் புகுந்தாயிற்று, இனி பிழைக்க வழி தேட வேண்டும். அதற்காக நான் பொய் சொல்லி ஏமாற்றினாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. ஏமாற்றுதல் என்ற புற்றுநோய் ஆரம்பித்துவிட்டது.\nஒரே ஒரு பொய் தானே என்று நாம் நினைக்கலாம் ஆனால் அந்த ஒரு பொய் தவளையைப் போல பல குட்டிப் பொய்களை முதுகில் ஏற்றிக்கொண்டு வந்துவிடும்.\nஅவன் ஒரு பெலிஸ்தியனிடம் தானே பொய் சொல்லி ஏமாற்றினான் என்று கூட நாம் நினைக்கலாம் ஆனால் ஒரு கிறிஸ்தவராக, உண்மை என்பது நம்முடைய வாழ்க்கையில் அடிக்கல்லாக இருக்குபோது நாம் யாரையும் ஏமாற்றக்கூடாது என்பதே என் எண்ணம்.\nதாவீது சிக்லாக் என்ற எதிரியின் எல்லைக்குள் போகாதிருந்தால் இந்த ஏமாற்றுத்தனத்துக்கே இடமில்லை\nஇன்று நாம் எங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நம்மிடம் ஏமாற்றுதல் என்ற புற்று நோய் உண்டா பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டால் நிறுத்தவே முடியாது\nசிக்லாக் அவனுக்கு பரலோகமாக இல்லாமல், எப்படி தலைவேதனையாக மாறியது என்று அடுத்த வாரம் பார்ப்போம் ஆனால் அந்த எதிரியின் எல்லைக்குள்ளும் கர்த்தர் அவனுக்கு துணையாக நின்று அவனை விடுவித்ததையும் பார்ப்போம்\n அதை உன் வாழ்க்கையிலிருந்து களைந்துவிடு\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்: 2 இதழ்: 135 நீயும் சிறந்து விளங்குவாய்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-17T18:01:05Z", "digest": "sha1:QG72ULXTZNRDVK4J3S2PGC6G3DMY75JN", "length": 4660, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்கிரமப்பேச்சு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 14:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-information-is-spreading-in-kollywood-circles-as-to-when-the-teaser-of-the-film-bigil-will-be-released-vin-207541.html", "date_download": "2019-11-17T17:49:11Z", "digest": "sha1:SHFDI6I4XKO6A4DI4EKG5QUWAHTAQA5U", "length": 9247, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "பிகில் படத்தின் டீசர் குறித்து வெளியானது அப்டேட்! | information is spreading in kollywood circles as to when the teaser of the film bigil will be released– News18 Tamil", "raw_content": "\nபிகில் படத்தின் டீசர் குறித்து வெளியான அப்டேட்\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\nபோதை மருந்து கொடுத்து டிவி நடிகையை கர்ப்பமாக்கிய துணை நடிகர் - திடுக்கிடும் புகார்\nகனவு மாதிரி இருக்கு... 'தளபதி 64' படத்தில் இணைந்த டிவி நடிகை..\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிகில் படத்தின் டீசர் குறித்து வெளியான அப்டேட்\nவிஜயின் பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.\nவிஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nஅவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nAlso read... எப்படி இருக்கிறது சூர்யாவின் காப்பான்\nவெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய இரண்டு பாடல்கள் வெளியா���ி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் நேற்று படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nவிஜயின் பேச்சு, நிகழ்ச்சியில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.\nஅதனை தொடர்ந்து பிகில் பட டீசர் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-sourav-ganguly-admiring-bcci-chief-post-skd-215821.html", "date_download": "2019-11-17T17:04:07Z", "digest": "sha1:RGJUF2LIPNW43CC5LHEUAMVGMT4FOQM3", "length": 8893, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "பி.சி.சி.ஐ தலைவர் பொறுப்பு! சவுரவ் கங்குலி உருக்கம் | sourav ganguly admiring bcci chief post skd– News18 Tamil", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை\nபாதுகாப்பு தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி\nமீண்டும் பேட்டை கையில் எடுத்த தோனி... ரசிகர்கள் உற்சாகம்...\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nபி.சி.சி.ஐயின் தலைவராக சவுரவ் கங்குலியை நியமிக்கும் முடிவை வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார்.\nபி.சி.சி.ஐயின் தலைவராக நியமிக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு வருகின்ற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதிய நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட விரும்புவோருக்கான மனு தாக்கல் இன்றுடன் ��ிறைவடைகிறது. தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர்களான கங்குலி மற்றும் பிரிஜேஷ் படேல் இடையே கடும் போட்டி நிலவியது.\nஇன்று பேசிய பி.சி.சி.ஐயின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சி.கே.கண்ணா, பி.சி.சி.ஐயின் தலைவராக சவுரவ் கங்குலியை நியமிக்கும் முடிவை வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சவுரவ் கங்குலி, ‘பி.சி.சி.ஐக்கு தலைவராவது மிகவும் மகிழ்வானது.\nபி.சி.சி.ஐயின் தலைவராக நான் பொறுப்பேற்கும் நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ நல்ல நிலையில் இல்லை. அதனுடைய மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஏதாவது நல்ல விஷயம் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-samantha-akkineni-reveals-her-husband-naga-chaitanya-s-first-wife-msb-208889.html", "date_download": "2019-11-17T17:58:46Z", "digest": "sha1:5DSQP7L4CY4ZBTQKEA7ZE4ODKK5XNGM4", "length": 8263, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "கணவரின் முதல் மனைவி குறித்து மனம் திறந்த சமந்தா! | Samantha Akkineni Reveals That Husband, Naga Chaitanya's First Wife– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nகணவரின் முதல் மனைவி குறித்து மனம் திறந்த சமந்தா\nஃபீட் அப் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா தனது கணவரின் முதல் மனைவி குறித்து மனம் திறந்துள்ளார்.\nபிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவும் , நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.\n8 வருட காதலுக்குப் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணத்துக்கு பின்னரும் இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஃபீட் அப் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் ���லந்து கொண்ட சமந்தா தனது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் லக்‌ஷ்மி மஞ்சு, நீங்கள் ஏற்கெனெவே லிவ் இன் உறவில் இருந்துள்ளீர்கள் அது எனக்குத் தெரியும். உங்களது பெட் ரூம் ரகசியத்தைக் கூறுங்கள் என்றார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த சமந்தா, தலையணை தான் சைதன்யாவின் முதல் மனைவி. நான் முத்தமிட வேண்டும் என்றாலும் தலையணை தான் எங்கள் இருவரின் நடுவில் இருக்கும் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய சமந்தா, நான் நிறைய சொல்லிவிட்டேன் போதும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் கூறினார்.\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/onam-market-gets-thumbs-up-from-kerala-traders-as-prices-are-less-362572.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:18:06Z", "digest": "sha1:7BQ3L7M4WYPW4FYGWWMWD6NVFQMLPQZU", "length": 19123, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "களை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா! | onam market gets thumbs up from kerala traders as prices are less - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உ���ுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகளை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா\nகளை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா\nநாகர்கோவில்: திருஒண பண்டிகை களை கட்டியுள்ளது. வாழை தார் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கத்தை விட விலை குறைவாக இருந்ததால் கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகேரளாவின் வசந்த விழா என்றழைக்கப்படும் திருஒண பண்டிகை நாளை கொண்டாட கேரளா மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக பல்வேறு விதமான வாழை தார் உள்ளிட்ட காய்கறிகள் வாங்க ஆண்டு தோறும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருவது வழக்கம். காலம் காலமாக இப் பண்டியையை முன்னிட்டு கன்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறப்பு காய்கறி சந்தை கூடுவது வழக்கம்.\nஅந்தவகையில் ஒன சிறப்பு வாழைத்தார் உள்ளிட்ட காய்கறி சந்தை இன்று நாகர்கோவிலில் கூடியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட வாழை தார்கள், கத்தரிக்காய், வெண்டைக்காய் தக்காளி உள்ளிட்ட அனனைத்து காய்கறிகளும் நகர்கோவிலில் உள்ள சிறப்பு ஓன சந்தைக்கு வந்து குவிந்து உள்ளன.\nகேரளாவில் கொல்லம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா மக்களும் அங்குள்ள வியாபாரிகளும் இன்று வந்து குவிந்தனர். இதனால் ஒணம் காய்கறி சந்தை களைகட்டியது. வாழை தார் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கத்தை விட விலை குறைவாக இருந்ததால் கேரளா மக்கள் மகிழ்சியாக வாங்கி சென்றனர்.\nபண்டிகையின் முக்கிய அம்சமான அத்தபூ கோலங்கள் போடுவதற்கு வசதியாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஒண பூ சந்தை கூடியது. திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான மக்கள் தோவாளை பூ சந்தைக்கு பூக்களை வாங்கி செல்ல குவிந்ததால் பூ சந்தை களைகட்டியது.\nமாவேலி சக்கரவர்த்தியை வரவேற்க ஒவ்வொரு வீடுகள் மற்றும் கோவில்களிலும் அத்தபூ கோலங்கள் போட்டு பாரம்பரிய விழாவாக ஒண பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அத்தபூ கோலங்கள் போடுவதற்கு தேவையான பூக்கள் அனைத்தும் பிரசித்து பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் இருந்து தான் வாங்கி செல்வது வழக்கம்.\nஅதற்காக ஆண்டு தோறும் ஒண பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூ சந்தையில் ஒண சிறப்பு பூ சந்தை கூடுவது வழக்கம். அந்தவகையில் கேரளாவில் நாளை ஒண பண்டிகையை முன்னிட்டு தோவாளையில் இன்று ஒண சிறப்பு பூசந்தை கூடியது. அத்தபூ கோலங்கள் போடுவதற்காக திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான மக்கள் தோவாளை பூ சந்தைக்கு பூக்களை வாங்கி செல்ல குவிந்ததால் பூ சந்தை களைகட்டியது.\nபூ சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளதால் வழக்கத்தை விட இன்று பூக்களின் விலைகளும் குறைவாக உள்ளதால் மக்கள் மகிழ்சி அடைந்து உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரபிக் கடலில் மாயமான குமரி மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு\nதாய் தமிழகத்துடன் குமரி.. மாவட்டம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்\nபக்தி மணம் கமழ.. பட்டாசுகள் படபடக்க.. தித்திக்கும் இனிப்புகளோடு.. இது அமெரிக்க தீபாவளி\nகுமரி மாவட்டத்தில் கனமழை.. தண்டவாளத்தில் தண்ணீர்.. ரயில் சேவை பாதிப்பு\nதிமுக பேசுவதைக் கேட்டால் சிரிப்பா வருது.. ஓ.எஸ். மணியன் நக்கல்\nமாஜி ஊராட்சித் தலைவர் பாலியல் கொடுமை.. மனம் உடைந்த பெண்.. தீக்குளிக்க முயற்சி\nVideo: நீ நீயாக இரு.. அப்படியே இரு.. அதில் பெருமை கொள்.. அட ஜாலியா இருங்கப்பா\nகுமரி ��ரிவேட்டை.. பக்தர்கள் வெள்ளத்தில் பாணாசுர வதம்.. ஆயிரக்கணக்கானோர் கூடினர்\nகுலசை தசரா விழா.. குமரியிலிருந்து கிளம்பிய பக்தர்கள்.. ஆப்பிள் கொடுத்து வழியனுப்பிய மக்கள்\nஅம்மாடியோவ்.. எவ்வளோ பெருசு.. எங்கெங்கும் மணல் திட்டுக்கள்.. அழகழகாக.. வீடியோ\nகாந்தியோட அந்த விருப்பம் மட்டும் நிறைவேறியிருந்தால்.. பொன்.ராதாகிருஷ்ணன் நக்கல்\nசுற்றுலா தினம்.. கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு சங்குமாலை அணிவிப்பு\nஎங்கெங்கும் மலைகள்.. மக்களோ ரொம்ப கம்மி.. ரம்மியமான கொலராடோ.. மயக்கும் அமெரிக்கா.. வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonam kerala nagercoil kanyakumari ஓணம் கேரளா நாகர்கோவில் கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:25:28Z", "digest": "sha1:KQUJCSLPF364AGNSRNMTG3HOTAOM4E7R", "length": 60676, "nlines": 1247, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பாதகம் | பெண்களின் நிலை", "raw_content": "\nஇளம்பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி, கற்பழித்து, நண்பர்களுக்கும் இரையாக்கும் பாதககர்கள்\nஇளம்பெண்களை காதலிப்பது போல ஏமாற்றி, கற்பழித்து, நண்பர்களுக்கும் இரையாக்கும் பாதககர்கள்\nதுவை தவளகுப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்\nஇளம்பெண்களை, இளைஞர்கள் தொடர்ந்து ஏமாற்றி கற்பழித்து, கர்ப்பமாக்கி கைவிட்டு போவது, காதலிப்பது போல நடித்து, மற்ற நண்பர்களுக்கும் இரையாக்கி சீரழிப்பது போன்ற காரியங்கள் நடந்து வருகின்றன. இதற்கு, சினிமா, டிவி-சீரியல்கள் போன்றவை தூபம் போட்டு வருகின்றன. பள்ளிகளில் படிக்கும் போதே, மாணவிகள், மாணவர்களுடன் சேர்ந்து, சினிமாவுக்கு போதல், புராஜெக்ட் ஸ்டெடி, என்றெல்லாம் ஊர்களுக்கு போதல் என்று செல்ல ஆரம்பித்துள்ளனர். நாகரிகமான காலம், அதில் ஒன்றும் தவறில்லை, தாராளமாக போய் வரட்டும் என்றும் பெற்றோரும் சம்மதித்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், வக்கிரம் பிடித்த சில மாணவர்கள் சக-மாணவிகளை தங்களது காம இச்சைக்கு பலிகடாவாக ஆக்கிக் கொள்கின்றனர். போதாகுறைக்கு, நண்பர்களுக்கும் இரையாக்குகின்றனர். இதனை “காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்” என்றெல்லாம் வேறு வர்ணிக்கின்றனர். உண்மையில் அத்தகைய வர்ணனையே எத்தகைய விகர்ப்பமாக, மோசமாக, அருவறுப்��ாக இருக்கிறது என்று தெரியவில்லை போலும். மாணவர்களுக்கு சகோதரிகள் இருந்து, அவர்களை அதே போல மற்றவர்கள் செய்தால், அம்மாமாணவர்கள் என்ன செய்வார்கள் என்பது கவனிக்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் இல்லாமலேயே அவர்கள் வளர்ந்திருந்தால், யார் காரணம் என்பதனையும் கவனிக்க வேண்டும்.\nஅனாதையாக வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக நடித்தது: புதுவை தவளகுப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 21). புதுவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஜவுளிகடையில் 16 வயது சிறுமி வேலை செய்து வந்தார். தனது பெற்றோர் இறந்து விட்டதால், தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அருகே இருந்த சிமெண்ட் கடையில் பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்பவருக்கும், அவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது என்கிறது இன்னொரு இணைதளம்[1]. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து சினிமா தியேட்டர், பீச், பூங்கா என்று பல்வேறு இடங்களில் இருவரும் உல்லாசமாக சுற்றித்திரிந்தனர்[2]. இதற்கிடையே அந்த சிறுமியிடம் திருமண ஆசை காட்டி நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது[3]. ஆதரவில்லை என்ற நிலையில் ஒரு இளம்பெண் எப்படி எளிதில் சிக்கிக் கொள்கிறாள் என்பது தெரிகிறது. இதனால், அத்தகைய இளம்பெண்களுக்கு அறிவுரை, பாதுகாப்பு முதலியவை கொடுக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.\nதிட்டமிட்டு காதலன் அப்பெண்ணை அழைத்துச் சென்றது: இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நோனாங்குப்பம் கடற்கரை பகுதிக்கு சிறுமியை ராஜ்குமார் அழைத்து சென்றார்[4]. அப்போது அவரது நண்பர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அனைவரும் கடலில் குளித்தார்கள். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த சிறுமியை ராஜ்குமாரும், அவருடைய நண்பர்களும் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[5]. பின்னர் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பி விட்டனர். இதனால் அவர் யாரிடமும் இந்த சம்பவத்தை தெரிவிக்கவில்லை. இதெல்லாம், அவன் திட்டமிட்டே செய்திருப்பதைக் காட்டுகிறது. ஆதரவில்லாத அப்பெண் இவர்களிடம் சிக்கியதும் புலப்படுகிறது.\nஎட்ட��� மாத கர்ப்பமாக இருந்த பெண்: பின்னர் சில நாள்கள் கழித்து சிறுமியை தொடர்பு கொண்ட ராஜ்குமார் நடந்ததைக் கூறியதுடன் மீண்டும் அந்த இடத்திற்கு வருமாறு கூறி மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, வீட்டின் அருகே இருந்த டெய்லர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். அப்பொழுது தான் நிலைமை அவளுக்கு புரிந்தது போலும். அவர் இது குறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுமத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் ஜவுளிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ராஜ்குமாரிடம் சென்று அவரை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.\nபாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியது: இது தொடர்பாக புதுவை குழந்தைநல பாதுகாப்பு அதிகாரி வித்யா ராம்குமாரிடம் உறவினர்கள் புகார் செய்தனர். அவர் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையொட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரின் நண்பர்கள் 3 பேரை தேடி வருகிறார்கள்[6]. சைல்டுலைன் மூலம், குழந்தை நல குழும சேர்மன் டாக்டர் வித்யா ராம் குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியிடம், குழந்தை நல குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு நடந்த கொடுமை குறித்து, சிறுமி கூறியதாவது[7]: “எனது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரர் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தேன். பின், ஜவுளி கடையில் வேலை செய்தபோது, ராஜ்குமார், 26, அறிமுகம் ஆனார். நட்புரீதியாக பழகிய என்னை, காதலிப்பதாக கூறினார். ஒரு நாள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தோப்பினை சுற்றிக்காட்டி, இளநீர் குடிக்க கொடுத்தார். அதை குடித்ததும் மயக்கமாகி விட்டேன். அப்போது, ராஜ்குமாரும், அவரது நண்பர்களும் என்னை பலாத்காரம் செய்து சீரழித்தனர். மயக்கம் தெளிந்து கதறி அழுத என்னிடம், ௧,௦௦௦ ரூபாயை திணித்து விட்டு சென்று விட்டனர். என் எதிர்காலமே சீரழிந்து விட்டது. ராஜ்குமார், அ���ர்களது நண்பர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்”, இவ்வாறு சிறுமி, கண்ணீர் மல்க கூறி உள்ளார்[8]. சிறுமியை சீரழித்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.\nகுற்றமும் தண்டனையும்: செய்தித்தாள்களிலேயோ, இத்தகைய விவலகாரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. உதாரணாத்திற்குதான், கீழ்கண்டவை கொடுக்கப்பட்டுள்ளன.\nமதுகுடித்து விட்டு காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் உள்பட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்[9].\nலாட்ஜ் அறையில் அடைத்து வைத்து தனது காதலியை சனல் கற்பழித்தார். பிறகு தனது காதலியை நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கினார்[10].\nகாதலியை துன்புறுத்தி 10 நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது[11].\nதிருமணத்திற்கு வற்புறுத்திய கர்ப்பிணி பெண்ணை, நண்பர்களுக்கு விருந்தாக்கி, கொலை செய்து புதைத்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்[12].\nஇவற்றையெல்லாம் படித்தாலே, ஆண்களின் வக்கிரம் தான் வெளிப்படுகிறது. சினிமா, ஊடகங்கள் என்று பழியைப் போடமுடியாது, ஏனென்றால், தாய்-சகோதரி என்றுதான் அவர்கள் பிறந்திருக்கின்றனர், வளர்ந்துள்ளனர், வாழ்கின்றனர்……….அதனால், பெண்களை இவ்வாறு நடத்தி காலம் தள்ள முடியாது. சட்டம் அவர்களை தண்டிக்கும், இலை இயற்கை தண்டிக்கும், அதுவும் இல்லையென்றால் தெய்வம் நிச்சயமாக தண்டிக்கும், தப்ப முடியாது.\n[2] தினத்தந்தி, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: திங்கள், செப்டம்பர் 21,2015, 3:04 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , செப்டம்பர் 21,2015, 4:45 AM IST.\n[3] வெப்துனியா, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல், Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2015 (10:08 IST).\n[4] மாலைமலர், புதுவையில் 3 நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 21, 10:56 AM IST.\n[7] தினமலர், காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது, செப்டம்பர்.21, 2015.03.33.\nகுறிச்சொற்கள்:அனாதை, ஆதரவு, இன்பம், இளம்பெண், உடலுறவு, ஏமாற்றுதல், ஐங்குணங்கள், ஒழுக்கம், கற்பழிப்பு, கற்பு, காதல், காமம், குரூரம், குற்றம், பாசம், பாதகம், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்டாளல், பெண்மை, மாணவி, வஞ்சகம்\nஅச்சம், இச்சை, இலக்கு, உடலின்பம், உடலுறவு, உடல், ஐங்குணங்கள், க��்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காதல், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமவெறி பிடித்த காரியம், காமுகன், பாதகம், மோசடி, மோசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/nov/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3274647.html", "date_download": "2019-11-17T17:04:39Z", "digest": "sha1:DKXQHSOLH7A6O2SD5X6NKG62G4642TAF", "length": 6827, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 பு��ன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nBy DIN | Published on : 08th November 2019 10:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரூா்: அரூரை அடுத்த தென்கரைக்கோட்டையில் சேதமடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nபாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை கடைவீதி சாலையில் பொதுமக்களின் தேவைக்காக சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்டது.\nஇந்த நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால், இந்த நிழற்கூடத்தின் தூண்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழை பெய்யும் போது, நிழற்கூடம் இடிந்து விழுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த இந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-11-17T18:12:10Z", "digest": "sha1:6CBQIDJ4U4HKNIPGAA44XSQGQ6RSHOQO", "length": 27887, "nlines": 453, "source_domain": "www.naamtamilar.org", "title": "கம்பீரமாக சுமப்போம் கருப்பு 'மை'யை – சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உர��வாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nகம்பீரமாக சுமப்போம் கருப்பு ‘மை’யை – சீமான்\nநாள்: ஏப்ரல் 13, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:\nஎன் இனமானத் தமிழர்களே… தமிழகத்தில் உள்ள 63 தொகுதிளில் தொண்டைத் தண்ணீர் வற்ற பரப்புரை செய்துவிட்டு, இப்போதுதான் உட்கார அவகாசம் கிடைத்திருக்கிறது. ஒரு கணம் ஓய்வு கிடைத்தால்கூடநிம்மதியாகக் கண் அயரலாமே என சுற்றிச் சுழன்ற உடம்பு ஏங்குகிறது. உட்காரவோ சாப்பிடவோ நேரமின்றி தமிழகம் முழுக்கச் சுற்றிவந்து இறுதியாக சென்னையில் பரப்புரையை முடித்தபோது, என்னால் முடிந்த கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்கிற நிம்மதி பிறக்கிறது.ஆனாலும், நிமிட பொழுதுகூட என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.\nஎம் தமிழினம் வாக்குப் பதிவின் மகத்துவம் அறிந்து வரிசையில் நிற்குமா…\nஇல்லை, ‘இன்றைய விடுமுறையை எப்படியாவது கழிக்கலாம்’ என நினைத்து வாக்குச்சாவடிக்குப் போவதைத் தவிர்க்குமா என்பது என் நெஞ்சைக் குடையும் கேள்வி.\n100 சதவீத வாக்குப் பதிவை முழுமையாக நிகழ்த்தி முன் மாதிரி மாநிலமாக நம்மால் மாற முடியவில்லை. ‘யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என உங்களின் விரல் பிடித்து அழைத்துப்போக நீங்கள் ஒன்றும் கிளிப்பிள்ளை அல்ல… என்னுடைய ஒற்றை வேண்டுகோள், ‘தயவு செய்து வாக்களியுங்கள்’\nகோபத்தோடு பேசுவதும் சாபத���தோடு வாழ்வதும் நமக்கான தீர்வை எப்படிக் கொடுக்கும் நம் காயங்களுக்கு மருந்து தேடும் மகத்துவ வரமாக வாக்கு இருக்கிறது. நம்முடைய வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே, இந்த சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய கடமையை மிகச் சரியாக நாம் செய்துவிட்டோம் என்கிற நிறைவுக்கு உறுதி சொல்ல முடியும்.\nவாக்கு செலுத்துவதன் அவசியத்தை உணர்த்த வேண்டிய தலைவர்களே இன்றைக்கு வாக்களிப்பதைப் புறக்கணித்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கிறார்கள். பெருமகனார் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ‘பிரதமருக்கு பல்வேறு அலுவல்கள் இருந்ததால் வாக்களிக்க முடியவில்லை’ என பிரதமர் அலுவலகம் விளக்கம் சொல்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையை எங்கே போய் சொல்வது’ என பிரதமர் அலுவலகம் விளக்கம் சொல்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையை எங்கே போய் சொல்வது ஊழல் லஞ்சம் என எத்தகைய பிரச்னையில் கருத்துக் கேட்டாலும், ‘எனக்குத் தெரியாது’ என ஒண்ணாம் வகுப்பு குழந்தைபோல் சொல்லும் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களிக்கும் விஷயத்தில்கூட இந்தியக் குடிமகன்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடாதா\nஎன் இனமானத் தமிழர்களே… குடலைப் பிடுங்கும் குமட்டல் சமூகமாக லஞ்சமும் ஊழலும் இன்றைக்குப் பெருகிவிட்டன. நல்லாட்சி என்றால் அங்கீகரிக்கவும் காட்டாட்சி என்றால் வீட்டுக்கு அனுப்பவும் வாக்கு என்கிற வரம் நம் கையில் இருக்கிறது. ஜனநாயகத்தின் ஜீவனை நிலைகொள்ள வைக்கும் விதமாக நமது வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்வோம். ஜனநாயகக் கடமையை நிறைவாகச் செய்த பெருமிதத்தோடு நம் விரல்களில் கறுப்பு மையை கம்பீரமாகச் சுமப்போம்\nவரலாறாய் வாழ்பவர் – பாபாசாகேப் அம்பேத்கர்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu?page=7", "date_download": "2019-11-17T18:57:08Z", "digest": "sha1:TTU4K62MXUW6BFUETOMJPXT2ZEMCM7FS", "length": 8668, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "உயிர்மை வெளியீடு", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்1 அறிவியல் / தொழில்நுட்பம்4 அறிவியல் புனைகதை5 ஆன்மீகம்1 இசை2 இந்திய அரசியல்2 இந்திய வரலாறு1 இந்துத்துவம் / பார்ப்பனியம்2 இயற்கை / சுற்றுச்சூழல்7 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍37 இஸ்லாம்3 ஈழம்3 உடல்நலம் / மருத்துவம்3 உளவியல்2 ஊடகம் / இதழியல்1 கடிதங்கள்5 கட்டுரைகள்167 கலை3 கல்வி2 கவிதைகள்111 கிறிஸ்தவம்1 குறுநாவல்4 கேள்வி- பதில்5 சர்வதேச அரசியல்4 சினிமா23 சிறுகதைகள்77 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்7 தத்துவம்1 தமிழக அரசியல்9 தமிழகம்5 தமிழர் பண்பாடு1 நகைச்சுவை2 நாடகம்2 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்105 நேர்காணல்கள்3 பயணக் கட்டுரை3 பாலியல்1 பெண்ணியம்5 மார்க்சியம்2 மொழிபெயர்ப்புகள்2 மொழியியல்2 வரலாறு3 வாழ்க்கை / தன் வரலாறு6 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை3 விளிம்புநிலை மக்கள்1 Sujatha Books1\n|கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்1\nஇந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன்று மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபங்களில் புதிப்பிக்கப்படுகிறது. இந்தப் புதுப்பிக்கப்படும் ரத்த வேட்கை சொந்தச் சகோதர சகோதரிகளை வேட்டைப் பொருள���..\nஇன்னும் இந்த வரிகள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாய்\nசு.தியடோர் பா‍‍ஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன்வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின் அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் மு..\nஇன்னும் மிச்சமுள்ளது உனது நாள்\nஅதீதத் தனிமைக்குள் எரியும் ஒரு வாழ்நிலையின் பிம்பங்களாலானவை கோகுலக்கண்ணனின் கவிதைகள். நவீன வாழ்க்கையின் தீராத பயங்களையும் விலகல்களையும் வேரின்மையையும் இக்கவிதைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. நேரடியான வெளிப்படையான உரையாடல் தன்மை மிகுந்த, பாசாங்கற்ற சொற்களால் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-science-chapter-6-health-and-hygiene-model-question-paper-1225.html", "date_download": "2019-11-17T17:06:58Z", "digest": "sha1:2LLGEEFLNOTAPSRIPTTBJDZRZ6TUYR3A", "length": 20709, "nlines": 501, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard அறிவியல் Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science Chapter 6 Health and Hygiene Model Question Paper ) | 6th Standard STATEBOARD", "raw_content": "6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in Daily Life Model Question Paper )\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in Everyday Life Model Question Paper )\n6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of Computer Model Question Paper )\n6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ systems Model Question Paper )\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around Us Model Question Paper )\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and Motion Two Marks Model Question Paper )\nஉடல் நலமும் சுகாதாரமும் மாதிரி வினாக்கள்\nநம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.\nகால்சியம் _________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.\nபாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி\nORS கரைசல் கீழ்க்கண்ட நாட்க���ுக்கு மேல் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது.\nகீழ்க்கண்ட எது பாக்டீரியாவால் தயாரிக்கப்படுகிறது\nவைரஸ் காய்ச்சல் உருவாக்க காரணம்\nதிறந்த பாலி ஹைட்ரல் காப்சிட்\nஊட்டச்சத்து குறைபாடு _________ நோய்களுக்கு வழிவகுக்கிறது.\nபெரியவர்களில், அயோடின் சத்துக்குறைபாடு ________ நோயை ஏற்படுத்துகிறது.\nடைபாய்டு நோய்,_________ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.\nகுளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா) _____________ நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.\nவைட்டமின் D குறைபாடு _________ நோயை ஏற்படுத்துகிறது.\nநம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன.\nநம் உடலில் ஆற்றலை சேமித்து வைக்க கொழுப்பு உதவுகிறது.\nஅனைத்து பாக்டீரியாக்களும் நீளிழைகளை பெற்றுள்ளன.\nஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்.\nஅயோடின்:முன் கழுத்து கழலை நோய்::இரும்பு:___________\nகார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.\nவைரஸால் ஏற்படும் நோய்கள் இரண்டினை எழுதுக.\nகுறைபாட்டு நோய் என்றால் என்ன\nமுருங்கை இலைப் பற்றி நீ அறிவது யாது\nவைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.\nPrevious 6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science -\nNext 6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science -\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in ... Click To View\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in ... Click To View\n6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of ... Click To View\n6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ ... Click To View\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around ... Click To View\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/cabbages-6-7-19/", "date_download": "2019-11-17T19:00:21Z", "digest": "sha1:5BO4X2QCE3KHVUKUO7HI2CJ65PRQKGID", "length": 6955, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? | vanakkamlondon", "raw_content": "\nமுட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன\nமுட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன\nகண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.\nமூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nசரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.\nஎலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.\nபெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.\nநரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.\nமுட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.\nஉடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.\nஇரவில் அடிக்கடி வறட்டு இருமல் வருதா\nபாட்டிவைத்தியம் தரும் பயனுள்ள குறிப்புகள்\nமருத்துவக் கட்டுரை – கொலஸ்ட்ரால்\nமுகத்திலுள்ள சுருக்கத்தை போக்கும் கற்றாழை\nஇணையத்தில் வைரலாகும் சாயிஷா பாடிய பாடல்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/67-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-01-15.html", "date_download": "2019-11-17T18:41:12Z", "digest": "sha1:XMJQTTVN3HP6GYDWX7WBLOZORJGOF2GL", "length": 2682, "nlines": 55, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nமார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சரியானதே\nபாவங்கள் மன்னிக்கப்படும்... படுகொலைகள் தொடரப்படும���...\nஈரோட்டுச் சூரியன் - 10\nஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்\nஇந்திய தத்துவங்களில் கடவுள் மறுப்பு - 7\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385975.html", "date_download": "2019-11-17T18:36:59Z", "digest": "sha1:XTEBWK7GVBERVCDZ5TBL4OHCPI33PB3M", "length": 8520, "nlines": 191, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் - கட்டுரை", "raw_content": "\nநிறைய தமிழ் சொற்கள் ஆங்கிலதிதில் இருக்கிறேன்றன . சற்றே ஆழமாக யோசித்தால் அல்லது வார்த்தைகளை பிரித்துப் பார்த்தல் நன்கு புரியும் . இதோ சில எடுத்துக்காட்டுகள் கீழே ..\nwin - வெல் /வென்று\nபின்வரும் வார்த்தைகளில் 'S \" ஐ நீக்கிவிட்டு பார்த்தால் அப்படியே தமிழ் சாயல் ..\nகீழ்கண்ட வார்த்தைகளில் முதல் எழுத்தை நீக்கி விட்டு பாருங்கள் புரியும் .\nLemon -இளம் மஞ்சள் (எலுமிச்சை )\nculprit -- கள்ளன் (குற்றவாளி)\nBetrothal -- பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர சம்மதித்தல்)\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வசிகரன்.க (10-Nov-19, 7:15 pm)\nசேர்த்தது : வசிகரன்.க என்கிற சிவகுமார் .க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-11-17T17:50:21Z", "digest": "sha1:NDJSODZ2B2MEPOK3LKBEYPIJEHCZ2BRN", "length": 11964, "nlines": 157, "source_domain": "newuthayan.com", "title": "அன்று விட்ட பிழையை இன்றும் செய்யாதீர்கள் - விஜயகலா | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஅன்று விட்ட பிழையை இன்றும் செய்யாதீர்கள் – விஜயகலா\nகிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி\nஅன்று விட்ட பிழையை இன்றும் செய்யாதீர்கள் – விஜயகலா\nஅன்று நீங்கள் வாக்களித்திருந்தால் இன்று எமது உறவுகளை, சொத்துக்களை இழக்காமல் வாழ்ந்திருப்போம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று (08) மதியம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.\nஅன்று விட்ட பிழையை நீங்கள் இன்றும் விடக்கூடாது. அதிகாரத்தில் இல்லாத சில கட்சிகள் தாம் அரசியல் செய்ய முடியாது என்பதற்காக தேர்தலை புறக்கணிக்க கோருகின்றனர். அதனை பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசக்கூடிய தலைமைகள் சொன்னாலாவது ஏற்றுக் கொள்ள முடியும். சொந்த அரசியலுக்காக மக்களை பனயம் வைக்கின்றனர்.\nஅவர்களுக்கு காணிகளை கொடுத்தது, கைதிகளை விடுவித்தது, ஓமந்தை பொயின்ரை அகற்றியது, உயர்பாதுகாப்பு வலையத்தை விடுவித்தது, ஆலயங்களை விடுவித்ததில் விருப்பமில்லை. ஏன் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியாது. எனவே தான் அரசியல் செய்ய அப்பாவி மக்களை பனயம் வைக்கின்றனர். இந்த அப்பாவி மக்கள் தான் 2005ம் ஆண்டு வாக்களிக்காததால் கொல்லப்பட்டோம்.\nவடக்கில் இப்போது 90 ஆயிரம் பெண்கள் குடும்பத் தலைவனை இழந்து வாழுகின்றனர். பெற்றோரை இழந்த 6 ஆயிரம் சிறுவர்கள் இருக்கின்றனர். அதுவும் சிறுவர் இல்லங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் இருக்கின்றனர். பிள்ளைகளை இழந்த பெற்றோர் முதியோர் இல்லங்களில் இருக்கின்றனர். 30 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர் – என்றார்.\nவட, கிழக்கில் குள்ள நரிகள் கெஞ்சுகின்றன – மனோ\nதேர்தல் புறக்கணிப்பாளர்களை கணக்கில் எடுக்காதீர்கள் – பொன்சேகா\nஎம்சிசி தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கா\nதேசிய மட்ட தமிழ்த் தின போட்டி; இந்து மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்\nகோத்தாபய கைப்ப��்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/14005626/Peoples-Court-in-Krishnagiri-District2434-cases-resolved.vpf", "date_download": "2019-11-17T18:48:02Z", "digest": "sha1:IVHAT6F64PI6LR24C5PEBJ6HVUIRFWTT", "length": 14269, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "People's Court in Krishnagiri District: 2,434 cases resolved to Rs 13.58 crore || கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:2,434 வழக்குகளில் ரூ.13.58 கோடிக்கு தீர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:2,434 வழக்குகளில் ரூ.13.58 கோடிக்கு தீர்வு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 434 வழக்குகளில் ரூ.13 கோடியே 58 லட்சத்து 35 ஆயிரத்து 456-க்கு தீர்வு காணப்பட்டது.\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. ��ிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.\nகிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மீனாசதீஷ் தலைமை தாங்கினார். மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கலாவதி மற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 அமர்வுகளில் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் மொத்தம் 6 ஆயிரத்து 91 வழக்குகள் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 2 ஆயிரத்து 434 வழக்குகளில் ரூ.13 கோடியே 58 லட்சத்து 35 ஆயிரத்து 456-க்கு தீர்வு காணப்பட்டன. தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான ஆணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி மீனாசதீஷ் வழங்கினார்.\n1. அகில இந்திய கூட்டுறவு வார விழா 2,780 பேருக்கு ரூ.8¾ கோடி நலத்திட்ட உதவி அமைச்சர் துரைக்கண்ணு - வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினர்\nஅகில இந்திய கூட்டுறவு வார விழாவில் 2,780 பேருக்கு ரூ.8¾ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவியை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.\n2. கோவை மாவட்டத்தில் பயனற்ற நிலையில் கிடந்த 2,557 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன - கலெக்டர் நடவடிக்கை\nகோவை மாவட்டத்தில் பயனற்ற நிலையில் கிடந்த 2 ஆயிரத்து 557 ஆழ்துளை கிணறுகள், கலெக்டர் உத்தரவின் பேரில் மூடப்பட்டன.\n3. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்று இருந்தனர் என்ற தகவல் கீழடி அகழாய்வு மூலம் தெரியவந்து இருக்கிறது.\n4. ‘2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது’ - பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்��� குற்றச்சாட்டு\n2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றதாக, பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளது.\n5. 2,675 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி - கந்தசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்\nசூலூர் ஒன்றியத்துக்குட்பட்டஅரசு பள்ளிகளில்படிக்கும் 2,675 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லாமடிக்கணினியை கந்தசாமிஎம்.எல்.ஏ. வழங்கினார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/13155857/1265778/minister-jayakumar-says-Stalin-s-job-is-to-criticize.vpf", "date_download": "2019-11-17T18:48:27Z", "digest": "sha1:VKP6WKA22KHBWY44X7DIXFDJGI6H6LOU", "length": 7784, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: minister jayakumar says Stalin s job is to criticize the state of Tamil Nadu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது- ஜெயக்குமார் பேட்டி\nபதிவு: அக்டோபர் 13, 2019 15:58\nதமிழக அரசை குறை கூறுவதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் ��ூறியதாவது:-\nதமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. மானியமாக 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள அம்மா உணவக திட்டத்தை அனைத்து மாநிலத்தவரும் பின்பற்றி வருகின்றனர்.\nதமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச மடிக்கணினி திட்டத்தை உத்தரபிரதேச அரசு செயல்படுத்த முயன்றது. அவர்களது முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.\nதமிழக அரசு இலவச மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தமிழக அரசை குறை கூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது.\nமுன்பெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று கூறினர். தற்போது ‘கம் பேக் மோடி’ என்று கூறுகிறார்கள். இன்று உலகம் முழுவதும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை புகழ்ந்து பேசி வருகிறார்கள். மோடி வேட்டி கட்டி வந்தது வரவேற்கத்தக்கது.\n‘பிகில்’ பட ஆடியோ வெளியீட்டில் நடிகர் விஜய் ஜனநாயக முறையில் பேசினார். அதனை நாங்கள் ஜனநாயக முறையில் சந்தித் தோம்.\nminister jayakumar | mk stalin | tn govt | அமைச்சர் ஜெயக்குமார் | முக ஸ்டாலின் | தமிழக அரசு\nகுளித்தலை அருகே ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மரணம்\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nமதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது\nஇலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\nபெண்ணையாறு நதி நீர் பிரச்சினையில் சட்டப்போராட்டம் தொடரும்- ஜெயக்குமார் அறிக்கை\nகமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதி.மு.க.வில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் இடம் கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்\nதி.மு.க. எப்போதும் ஆட்சிக்கு வராது- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-09-2019/productscbm_836021/20/", "date_download": "2019-11-17T17:01:05Z", "digest": "sha1:Q4AYLP32J3GE4UGQKPFCCON4IA7ZUEOW", "length": 54839, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டிய நாள். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட ��ாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. பணவரத்து திருப்திதரும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. நிதி நிலைமை சீர்படும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று ஒரு அதிர்ஷ்டமான நாள். பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். . திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக அமையும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம். பணவரவு மனதிருப்தியை தரும். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் க��டைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மிகச் சிறப்பான நாள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று நல்ல நாள். நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று துணிச்சலான நாள். அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று சுமாரான நாள் தான் என்றாலும் பிரச்சினைகள் பெரிதாக வராது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது. பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஆன்மீக செய்திகள் 06. 09. 2019\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். ��ணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் பாய்ந்த மர்ம மனிதன்\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த...\nகெடிகாமம் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்\nதென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.நேற்று (27) இரவு 7.00 மணியளவில் கொடிகாமம் பேருந்து நிலையத்திற்கு பின் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.60...\nபருத்துறையில் 8 பேரை கடித்து குதறிய விசர்நாய்\nகடந்த திங்கட்கிழமை 23.09.2019 அன்று காலை முதல் மதியம்வரை பருத்தித்துறை சிவன் கோவிலடியிலிருந்து மந்திகை சிலையடி, கண்ணகையம்மன் கோவில் வரை விலங்கு விசர் நோயுடையதெனச் சந்தேகிக்கப்படும் நாயொன்று கடித்ததில் 8 பேர் வரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...\nயாழ் குடும்பப்பெண் தீயில் கருகி உயிரிழப்பு\nகடந்த வாரம் கடற்றொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை...\nநாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகள் இயங்காது\nநாளையும் நாளை மறுதினமும் வடக்கு, கிழக்கில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களும் சுகயீன லீவு போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதால் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பி அசௌகரியங்களுக்கு உள்ளாகவேண்டாம் என கல்விச்சமூகத்தால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 26,27ம் திகதிகளில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம்...\n யாழில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nயாழ்ப்பாணத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 61 வயதான குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.நேற்று பெய்த அடைமழையின் போது உறவினர்கள் சிலர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர் மயக்கமடைந்த...\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nகுழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமி��் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதி���ில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/hiphop-thamizhan-person", "date_download": "2019-11-17T17:59:24Z", "digest": "sha1:NHKCZFS54ZFQDBJDPBK7Q7FSSYXINDAO", "length": 13412, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "ஹிப்ஹாப் தமிழன் | Latest tamil news about hiphop-thamizhan | VikatanPedia", "raw_content": "\nஇந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் ஹிப்ஹாப் தமிழன். ஹிப்ஹாப் தமிழா என்ற குழுவினால் உருவாக்கப்பட்டது. ஆதித்யா வேங்கடபதி என்கிற ஆதி மற்றும் ஜீவா Beatz என்கிற இரண்டு இசை கலைஞர்கள் கொண்ட குழு ஹிப்ஹாப் தமிழா,இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஹிப்ஹாப் தமிழன் ஆல்பம். ஆல்பத்திற்கு அறிமுகம் கொடுக்கும் மனிதன் தமிழன் என்ற பாடல் மற்றும் ஆல்பத்தின் கடைசி பாடல் Stop Piracy(இந்த ஆல்பத்திற்கு உதவியோருக்கு நன்றி சொல்லும் பாட்டு) ஆகியவை சேர்த்து மொத்தம் பதினோரு பாடல்களை கொண்டது இந்த ஆல்பம். முப்பத்தி ஏழு நிமிடங்கள் நீளம் கொண்டது இந்த ஆல்பம்.இந்த ஆல்பத்தில் உள்ள எல்லா பாடல்களையும் எழுதி, பாடியது ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஜீவாவும் ஆதியும் இணைந்து இதற்கு இசையமைத்துள்ளனர்.\nஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயத்தை பற்றி அலசும். அறிமுக பாடலான 'மனிதன் தமிழன்' ,'தமிழன்டா','கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும்' ஆகிய மூன்று பாடல்கள் தமிழை பற்றியவை...\n“மனிதன் தமிழன்” தமிழன் எவ்வளவு தொன்மை வாய்ந்தவன் என்பதையும் தமிழில் பேச தமிழர்கள் வெட்கப்படக்கூடாது என்பதையும் அடிப்படையாக கொண்டது...\nதமிழன்டா பாடல் தமிழின் த��ன்மை மற்றும் இலக்கண இலக்கியங்களின் பெருமைகளையும் தமிழின் தொன்மையை உலகம் மறுத்தது பற்றியும் எடுத்து சொல்லும் பாடல்,இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவருக்கும் தமிழன்டா என்று சொன்னாலே திமிரேறும்.\nதமிழில் பேச வெட்கிக்கொண்டு ஆங்கிலம் தான் கெத்து என நினைக்கும் மாடர்ன் மாடசாமிகளையும்,வெட்டி சீன போடும் கீதாக்களையும் வெளுத்து வாங்கி கலாய்க்கும் பாடல் “கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும்”.ஆதியுடன் அனுஷா என்கிற பாடகியும் இதில் பாடியிருப்பார்.\nபட்டியலில் நான்காவது பாடல் “கிளப்புல மப்புல” , இந்த பாடல் தான் ஹிப்ஹாப் தமிழா ஆதியை யாரென்று உலகுக்கு தெரியவைத்த பாடல். எதார்த்தமாக இந்த பாடலை ரேடியோ மிர்ச்சி எஃப்.எம். மில் பாட ஒரே நாளில் உலகம் முழுவதும் விரல் ஹிட் அடித்தது அந்த வீடியோ. இதற்கிடையே நிறைய சர்ச்சைகளும் கிளம்பியது,பெண்களை மிகவும் இழிவுபடுத்துகிறார் என மாதர் சங்கம் முதற்கொண்டு பல சங்கங்கள் எழ, செய்திதாளின் முகப்பிலேயே இவரை பற்றிய செய்திகள் வந்தது. பயங்கர பிரபலம் ஆகிவிட்டார் ஆதி.\nகிளப் பப்புகள் இல்லாத கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஆதி பள்ளிப்படிப்பை முடித்து விடுமுறைக்கு சென்னை வந்த போது, நண்பர்களுடன் சேர்ந்து கிளப்பிற்கு போகும் போது , அதுவரை பெண்கள் மது அருந்தியும் புகை பிடிப்பதையும் பார்த்திராத ஆதி ,பெண்கள் பலர் புகைபிடிப்பதும்,மது அருந்துவதும் வித்தியாசமாக இருந்தது. அதை பற்றி விளையாட்டாக எழுத,பிறந்ததே “கிளப்புல மப்புல” மற்றபடி பெண்கள் மீது வெறுப்பொன்றும் இல்லை என ஆதி விளக்கம் கொடுத்தார்.\nஉலகில் எத்தனை பெண்கள் இருந்தாலும் “Y I love செந்தமிழ் பெண்” என்பதே “செந்தமிழ் பெண்ணே” பாடல்... தமிழ் பெண்ணின் சேலை அழகையும் , நடை , இடை அழகையும் பேசும் பாடலாக இது உள்ளது.கிளப்புல மப்புல பாடலுக்கு நேர்-எதிர் இந்த பாடல் ... ஆதியுடன் இணைந்து ஜோஷ் விவியன் என்பவரும் இந்த பாடலை பாடியிருப்பார்.\nகாதல் தோல்வியை மேற்கத்திய ட்ராப் இசையுடன் அதிவேகமாக சொல்லும் கவிதை “இனி இல்லே ஹம்”. இந்த ஆல்பத்தில் உள்ள மற்ற பாடல்களுக்கு கிடைத்த அங்கீகாரமோ வரவேற்போ இதற்கு கிடைக்கவில்லை என்றாலும் ஆதிக்கு மிகவும் நெருக்கமான கவிதை இதுவென அடிக்கடி சொல்வார். எந்த இசை நிகழ்ச்சியில் பாட சொன்னாலும் இதை தான் ஆதி பாடுவ���ர். “இனி இல்லே ஹம்” என்கிற பாட்டின் தலைப்பை இஷா என்ற பாடகி பாடியிருப்பார்.\nமுறையாக வளர்க்கப்படாததால்,சரியான சேர்க்கை இல்லாததால்,ஒழுங்கான வழிகாட்டுதல் இல்லாததால் வழி தவறி போகும் பிள்ளைகள், பதினான்கு, பதினாறு வயதில் அவர்கள் வாழ்க்கை வாழ்கை முடிகிறதே என கடைசி நொடியில் தவறை உணர்ந்து “இறைவா” என இறைவனிடம் வரம் கேட்கும் பாடல் தான் இறைவா.ஆதியுடன் சித்ரா, ஹரிணி என இரு பாடகிகள் பாடியிருப்பார்கள்.\nஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது கல்வி. கல்வியின் சிறப்பை ஒளவையார் ,திருவள்ளுவர் அனைவரும் கூற, மாடர்ன் பாரதி ஆதியின் கல்வியின் அவசியம் குறித்த பாடலே “கற்போம் கற்பிப்போம்’’. இந்த பாடலை ஆதியுடன் இணைந்து சுசன், மெஃபி,ஹம்சினி,கமலா ஆகியோர் பாடியிருப்பார்கள்.\nகடைசி பாடல் Hey Do What I Say இந்த பாடல் ஹிப்ஹாப் தமிழா பற்றியது. கேப்டன் விஜயகாந்தின் வசனங்களை பாட்டின் நடுவே நடுவே ரேடியோ ஒலி போன்று கோர்த்து இசையமைக்கப்பட்ட பாடல்.இந்தியாவின் முதல் ஹிப்ஹாப் மிக்ஸ்-டேப் இந்த பாடல் தான்.\n`` `அன்பே சிவம்’ மாதிரி இன்னொரு படம் ஏன் எடுக்கலை தெரியுமா’’ - இயக்குநர் சுந்தர்.சி\n\"ஜல்லிக்கட்டுக்குப் பிறகு சமுதாயம் பற்றி பேசுறது குறைஞ்சிடுச்சா\" - `ஹிப்ஹாப் தமிழா’ ஆதி\n`` `சாப்பாடுக்கு என்ன பண்ணுவ'னு கேட்டாங்க; சினிமாவுக்கு ஓகே சொல்லிட்டேன்..'' - `ஹிப்ஹாப்’ ஆதி\n```சேது'வுக்குப் பிறகு`சிட்டிசன்' வாய்ப்பை மிஸ் பண்ணேன்; வெள்ளத்தால் `நட்பே துணை' வாய்ப்பை இழந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Thumbaa-Trailer-2-Tamil", "date_download": "2019-11-17T17:04:11Z", "digest": "sha1:LK5KWWI5QJODADMKJMWBCLAOCLARDG36", "length": 10022, "nlines": 278, "source_domain": "chennaipatrika.com", "title": "Thumbaa - Trailer 2 Tamil - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினி��ாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2436/strawberry-is-a-natural-antibiotics", "date_download": "2019-11-17T18:45:38Z", "digest": "sha1:TORYN7YYB4ORNGE2XDZX3QIIZWNKFE2B", "length": 11386, "nlines": 86, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Strawberry Is A Natural Antibiotics", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nஅடியக்கமங்கலம், 20.09.2014: ஆப்பிளையே மிஞ்சும் அளவுக்கு ஸ்ட்ராபெரியில் பலன்கள் நிறைந்துள்ளது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துகளையும் மற்றும் ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.\nகருஞ்சிவப்பு நிறத்துடன் கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. இந்த பழங்களில், வைட்டமின் C, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் A, டோக்கோபெரால், வைட்டமின் K போன்ற வைட்டமின்களும்,\nசெம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை இப்பழத்தில் உள்ளது. இந்த தன்மை நிறைந்த பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nnatural C உலகம் பழங்கள் நிறத்துடன் போலிக் அதிகரிக்க ஆப்பிளையே பழம்கருஞ்சிவப்பு உள்ள நோய் செய்யப்படுகின்றன ஸ்ட்ராபெர்ரி இணையாக A அழகுடன் ஸ்ட்ராபெர்ரி சத்துகளையும் மிஞ்சும் நியாசின் நோய் முழுவதும் பழங்களில் தேவையான வைட்டமின் வைட்டமின் நமக்கு தனிக பழம் நிறைந்துள்ளது அமிலம் சக்தியை பலவகையான சையனோகோபாலமின் பொருள் அளவுக்கு பிலேவனாய்டு a காணப்படும் அமிலம் பலன்கள் antibiotics ஸ்ட்ராபெரியில் உதவும் ரிபோபேளேவின் is வைட்டமின்களையும் என்ற இந்த பறிக்கும் கண்களை Strawberry பேன்டோதெனிக் தையமின் ஏராளமான பழத்தில் எதிர்ப்பு செயல்படுகிறதுஉடலில் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பயிர் கொண்டது மருந்துக்கு சக்தி ஊட்டச்சத்துகளையும் இந்த எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123905.html", "date_download": "2019-11-17T17:09:39Z", "digest": "sha1:FWGX65YL5O4DHYASYCQSP6P3C5346ZWW", "length": 13932, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியா வரும் வாரத்தில் கடும் குளிரை எதிர்கொள்ள நேரிடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியா வரும் வாரத்தில் கடும் குளிரை எதிர்கொள்ள நேரிடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nபிரித்தானியா வரும் வாரத்தில் கடும் குளிரை எதிர்கொள்ள நேரிடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nBeast from the East’ என்று அழைக்கப்படும் கடுங்குளிர் காற்றுகள் சைபீரியாவிலிருந்து வீச இருப்பதால் பிரித்தானியா வரும் வாரத்தில் கடும் குளிரை எதிர்கொள்ள நேரிடலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\n��தனால் ஞாயிறு இரவில் ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -10C (14F)க்கு குறையும், தென் பிரித்தானியா உட்பட பல பகுதிகளில் பனிப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமார்ச் மாதத்தின் முதல் பாதி வரைக்கும் இந்த கடுங்குளிர் நீடிக்கலாம், இதனால் லண்டனிலும் பனிப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளன.\nஅடுத்த திங்கட்கிழமை பகல் நேர வெப்பநிலை -4C (25F)வரை குறையலாம். இந்த குளிருக்கு ‘sudden stratospheric warming’ என்னும் வானிலை நிகழ்வு காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வானிலை நிகழ்வினால் பூமிக்கு பல மைல்கள் தொலைவிலுள்ள காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து குளிர் காற்றுகள் பிரித்தானியாவை வந்து தாக்கும்.கடந்த திங்கட்கிழமைதான் இந்த மாதத்தின் அதிக வெப்பநிலை உள்ள நாளாக அமைந்தது.\nCardiffஇல் வெப்பநிலை 14.2C (58F)ஆக பதிவாகியிருந்தது. இன்றைய பகல் நேர வெப்பநிலை (வியாழன்) 7C (45F) ஆகவும், வெள்ளிக்கிழமை 6C (43F) சனிக்கிழமை 7C (45F)ஆகவும் இருக்கும்.\nஞாயிற்றுக்கிழமை பகல் நேர வெப்பநிலை 5C (41F) ஆகவும் திங்கட்கிழமை 4C (39F)ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPublic Health England’s extreme events team அமைப்பைச் சேர்ந்த Dr Thomas Waite, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்\nஇதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் குளிர் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nசில நேரங்களில் அது மரணத்திற்கு கூட வழி வகுக்கலாம் என்பதை மறந்து விட வேண்டாம்.\nஎனவே மக்கள், அக்கம் பக்கத்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கவனித்துக்கொள்ளவும்.\nவீட்டினுள் வெப்பநிலை குறைந்தபட்சம் 18C இருக்குமளவில் ஹீட்டர்களைப் பயன்படுத்தி சூடாக்கிக்கொள்ளவும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்\nகூல் கேப்டன் பண்ற வேலையா இது.. மனிஷ் பாண்டேவை மோசமாக திட்டிய டோணி..\nதாலி செயினை பறித்து சென்ற திருடனை 4 கிலோ மீட்டர் துரத்தி பிடித்த இளம்பெண்..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு..\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை – மகிந்த\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/Rajendra_Chozhan.php", "date_download": "2019-11-17T18:17:07Z", "digest": "sha1:PYYUHJT27OAHUDTSQNHOBKJNV2EVXX5M", "length": 23069, "nlines": 45, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Article | Rajendra Chozhan | Eelam | India | Srilanka", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஈழச் சிக்கல் நாளுக்கு நாள் கடும் நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவே தோன்றுகிறது. என்னதான் சிங்கள இனவெறி அரசும், ராணுவமும் போராளிகளின் இறப்பு பற்றி பொய்ச் செய்திகள் பரப்புவதாகக் கொண்டாலும், ஒரு இனம் தன் விடுதலைப் போராட்டத்தில் தனக்கு ஆதரவாக எந்த பின்புலனும் இன்றி, சுற்றிலும் எதிர் நடவடிக்கைகள் சூழ எத்தனை காலம்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஇந்த நிலையில் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் துணையாகவும் நிற்க வேண்டியது தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலையாய கடமையாகும். இந்தத் தருணத்தில் நமது சிந்தனைக்காகவும் பொது மக்களுக்குத் தெளிவூட்டும் முகமாகவும் சில கருத்துகள்:\nஈழ மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள். வியட்நாம் விடுதலையை, நமீபிய, அங்கோலா, தென்னாப்பிரிக்கா விடுதலையை, கொசாவோ, கிழக்கு திமோர் விடுதலையை, அவ்வளவு ஏன், இந்தியத் துணைக் கண்டத்திலேயே பாகிஸ்தானுக்கு எதிரியான பங்களாதேஷ் விடுதலையை ஆதரித்த தில்லி அரசு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கிறது. அங்கீகரிக்க மறுப்பது மட்டுமல்ல, தமிழீழ மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு ராணுவ உதவிகளையும், படைப் பயிற்சிகளையும் அளித்து ஈழ மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.\nஇச்சிக்கலில் நுண் அரசியல் சார்ந்த விழிப்பற்று மேலோட்டமான அணுகுமுறை கொண்ட சிலர் தில்லி அரசு, தொடக்கத்தில் தமிழீழத்துக்கு ஆதரவாகத்தான் இருந்தது. ராஜீவ் மறைவுக்குப் பிறகுதான் தன் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டது என்பதாக கருத்து கொண்டுள்ளனர். இது தவறு.\nராஜீவ் மறைவுக்கு முன்னும் பின்னும் தில்லி அரசு ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அண்டை நாடுகளுடனான அதன் அணுகுமுறைகள் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் என தில்லி கருதுகிறது. இதனால், என்னதான் அந் நாடுகளோடு நல்லுறவு, நட்புறவு என்று பேசிக் கொண்டாலும், உள்ளூர இந்தியாவின் செயல்பாடுகள் அந்நாடுகளுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இதற்கு அப்பால் அண்டை நாடுகளாக உள்ள நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவுகள் ஆகியன குட்டி நாடுகள். இவை பற்றி இந்தியாவுக்கு அச்சமில்லை. எல்லாம் தன் கட்டுக்குள் தன்னை மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள் என்கிற நம்பிக்கையில் கொள்ளப்படுபவை.\nஆனால் இலங்கை அப்படியல்ல. அது இந்தியாவை மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் நாடல்ல. அதே வேளை அது இந்தியாவுக்கு எதிரான அதற்கு நிகரான சம பலமுள்ள நாடும் அல்ல. இதனால் இலங்கை, இந்தியாவின் இளைய சகோதரனாக இருக்க விரும்பாமலும், அதற்கு சவாலாக விளங்கவும், பலமில்லாமலும் சண்டிப் பிள்ளைப் போக்கைக் கடைப்பிடித்து, இந்தியா தனக்கு எல்லா நிலையிலும் உதவ வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் உதவிகள் பெறுவோம் என்று பேரம் பேசி அச்சுறுத்தி இந்தியாவிடமிருந்து பல்வேறு உதவிகளையும் பெற்று தன் அரசை நடத்தி வருகிறது.\nபிற சிறு நாடுகளைப் போல சிங்கள அரசையும் பலவீனப்படுத்த இந்திய அரசுக்கு திட்டம்தான். இந்த அடிப்படையிலேயே சிங்கள அரசுக்கு எதிராக, ஈழப் போராளிக் குழுக்களுக்கு தமிழக, இந்திய மண்ணில் தில்லி அரசே போர்ப் பயிற்சி அளித்தது. ஆனால் இந்தப் போராளிக் குழுக்களில் புலிகள் அமைப்பு ராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பலமான அமைப்பாக, தமிழீழ விடுதலையில் உறுதிமிக்க அமைப்பாக உருவெடுக்கவே இந்திய அரசு விழித்துக் கொண்டது.\nபுலிகள் வென்றால், தமிழீழம் மலர்ந்தால், அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என அஞ்சிய தில்லி அரசு புலிகள் அமைப்பை மறைமுகமாக ஒடுக்கி ஒரு கட்டுக்குள் வைக்கும் முனைப்பில் இறங்கியது. இதன் விளைவுதான் திம்பு பேச்சு வார்த்தை, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம், இந்தியப் படை ஈழம் சென்றது, அதன் அட்டூழியங்கள், திலீபன் உண்ணாவிரதம், மறைவு, புலேந்திரன் குமரப்பா உள்ளிட்ட பல போராளிகள் மடிய நேர்ந்தது எல்லாம். இவை அனைத்துமே ராஜீவ் மறைவுக்கு முன் நேர்ந்தவை என்பதை மறந்து விடக்கூடாது. எனவே, பிரச்சனையை ராஜீவ் மறைவுக்கு முன், மறைவுக்குப் பின் என்று பார்க்காது, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை நோக்கில் பார்க்க வேண்டுவது முக்கியம்.\nஆக இந்திய அரசு, இலங்கை அரசு பாகிஸ்தான் பக்கம், சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்து விடாமல், அதைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள அதற்கு வரம்பு கடந்த உதவிகளைச் செய்து வருகிறது. இப்படிப்பட்ட உதவிகளின் ஒரு அம்சம்தான் சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகள், படைப் பயிற்சிகள் அளித்தல் எல்லாமும். ஆனால், இலங்கை அரசு இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியாவிடமிருந்து உதவிகள் பெறுவதுடன், பாகிஸ்தான் சீனாவிடமிருந்தும் ஆயுத உதவிகள் பெற்று, சாதுர்யமாகத் தன் தமிழின அழிப்பு வேலையைச் செய்து வருகிறது.\nஇதுவே தற்போதுள்ள நிலை. எனவே இந்த நிலையை மாற்றி - அதாவது தில்லி அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி, தமிழீழ மக்களைக் காப்பாற்ற தில்லி அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளச் செய்ய வேண்டுவதே தற்போது தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகள் முன் உள்ள மிக முக்கியக் கடமையாகும்.\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இருபத்தைந்து முப்பது வருடமாய் நாமும், தமிழீழத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மறியல் என்று என்னென்னவோ நடத்திக் கொண்டுதானிருக்கிறோம். தில்லி அரசே, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இன வெறி அரசுக்கு ராணுவ உதவிகள் செய்யாதே, ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்று என வாய் கிழிய கத்திக் கொண்டுதானிருக்கிறோம். ஆனால் தில்லி அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அதுபாட்டுக்கு அதன் காரியத்தைச் செய்து கொண்டுதானிருக்கிறது.\nதில்லி அரசுக்கு இந்தத் துணிச்சல், இந்த அகம்பாவம், அசட்டை எங்கிருந்து வருகிறது யார் கொடுக்கிற தைரியத்தில் இது இவ்வாறு நடந்து கொள்கிறது. வேறு எந்த மொழி பேசும் மக்களுக்காவது இப்படி எதாவது ஒரு துயரம் நேர்ந்தால், தில்லி அரசு சும்மா இப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்குமா என்று யோசித்துப் பார்த்தால், நிச்சயம் இருக்காது. ஆனால், தமிழர்கள் பிரச்சினையில் மட்டும் அப்படி இருக்கிறது என்றால், அவை எல்லாவற்றுக்கும் காரணம் தில்லிக்கு ஆதரவு கொடுக்கும் தமிழகக் கட்சிகள்தான்.\nஅதாவது தமிழக மக்கள் எக்காரணம் கொண்டும் தில்லிக்கு எதிராகக் கிளர்ந்தெழ மாட்டார்கள். அப்படி கிளர்ந்தெழாத வேலையைத் தங்களை ஆதரிக்கும் தமிழ் நாட்டுக் கட்சிகள் பார்த்துக் கொள்ளும். தமிழ் நாட்டுக் கட்சிகள் தங்களுக்குள் எவ்வளவுதான் முரண்பட்டாலும், பக��மை பாராட்டிக் கொண்டாலும் தில்லிக்குத் தரும் ஆதரவை மட்டும் விலக்கிக் கொள்ளாது. ஆகவே தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட கட்சிகள் இருக்கும் வரை தங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஆட்சிக்கும் எந்த பாதிப்புமில்லை என்கிற மமதையில் அகந்தையிலேயே தில்லி ஆட்சியாளர்கள் இப்படி அசட்டையாக இருக்கிறார்கள். எனவேதான் இந்த நிலையை மாற்ற தமிழகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும், ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறோம்.\nதமிழகத் தலைவர்கள், தங்கள் தன்னலவாத கட்சி அரசியலுக்காக, கூட்டணிக்காக, அற்ப பதவி சுகங்களுக்காக, நம் கண்முன்னே ஒரு இனம், நம் சகோதர இனம், நமது தொப்புள் கொடியுறவு கொன்றழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாளாயிருக்கலாமா என்று கேட்கிறோம். எனவே, கட்சி வேறுபாடுகளை மறந்து, கூட்டணி நிலைபாடுகளை ஒதுக்கி வைத்து, ஈழச் சிக்கலில் அனைத்து தமிழகத் தலைவர்களும் ஒன்றுபட்டு, ஓரணியில் திரண்டு குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nகூடவே, நம் தலைவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். நாளைய வரலாறு ஒரு இயக்கத்தின் தலைவர் எத்தனை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வாழ்ந்தார், எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி வாங்கித் தந்தார் என்பதையெல்லாம் வைத்து மதிப்பிடாது. மாறாக அத்தலைவர் தன் இனத்துக்கு, தான் வாழ்ந்த சமூகத்துக்கு என்ன செய்தார் என்பதை வைத்தே மதிப்பிடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nஆகவே, நம் தலைவர்கள் என் கண்முன்னே என் இனம் அழிக்கப்படும் போது கூட்டணியாவது, மண்ணாங்கட்டியாவது, நாற்காலியாவது பதவியாவது என அதைத் தூக்கியெறிந்து விட்டு இன நலம் காக்க, ஈழத் தமிழர் உயிர்க்காக்க முன் வர வேண்டும். அதற்காக ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2034.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T18:24:58Z", "digest": "sha1:DHD6H7AIRCOMRM2TTUYLPL6MKBXK2W3K", "length": 59081, "nlines": 393, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் சடுகுடு!! (\"த்ரில் அனுபவம்!!\") [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > காதல் சடுகுடு (\"த்ரில் அனுபவம்\nஇதை முழுசா படிச்சி முடிக்கிறவங்களுக்கு ஒரு \"மெகா பரிசு\" இருக்கு (அது என்னன்னு அப்புறம் சொல்றேன் (அது என்னன்னு அப்புறம் சொல்றேன்\nகாதல்...காதல்..காதல்.. இப்படி முழுநேரமும் காதலே தொழிலென சுற்றிய காலத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்தன என் வாழ்வில்..\nஅவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்...\n(சுவாரஸ்யம் இல்லாமலிருப்பதாய் தோணினால் எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லையென அர்த்தம்\nதயவுசெய்து பொறுத்துக்கொண்டு படியுங்கள்..இறுதியாய் திட்டுங்கள்\nஉங்களை திருப்பதிக்கு கூட்டிக்கிட்டு போலாம்னு ஆசை..\nஎன் காதலி வீட்டில் திருப்பதிக்கு போறதா திட்டம் போட்டிருந்தாங்க ..\nஅவங்க மொட்டையடிக்க போறாங்களா இல்ல.. என் காதலுக்கு நாமம் போடப்போறாங்களான்னு சந்தேகமே வரல எனக்கு.. ஏன்னா.. நம்ம ஆளு அவ்வளவு \"ஸ்ட்ராங்..\" 3-ரோஸஸ் டீதான் குடிப்பேன்னு அவ ஒருநாள் சொல்லுபோதே அதை கணிச்சிட்டேன்..\nபயத்துக்கு பூ.. -ன்னு இன்னைக்கு இளசு அண்ணன் சொன்னாருல்ல.. அது இன்னைக்கு நேத்தல்ல... ஆதிகாலத்துலயே வந்துட்ட பட்டம்..( :D )\nஅப்படித்தான் பயந்தேன்.. அவ தனியா குடும்பத்தோட டூர் போறாளே.. போறவழியில பஸ் உருண்டுட்டா.. என்ன ஆகறது.. அவளைவிட்டு பிரிஞ்சிடுவோமோன்னு பயம்..\n\"இருந்தாலும் போனாலும் இணைந்தே.\". காதல் மதத்துல வேதவாக்காச்சே இது\nநான் முடிவு பண்ணிட்டேன்.. அவளோட நானும் திருப்பதிக்கு போகனும்\n\"ஏடுகுண்டலவாடா.. ஏதேச்சும் செய்யேண்டா\"-ன்னு.. யோசிக்க ஆரம்பிச்சேன்..\nஆனா பாருங்க.. காதலிச்சா கொஞ்சம் (நிறையவே) கிரிமினல் யோசனைகளும் நல்லாவே வரும்..\n\"காதல் தீவிரவாதி..\"- பொடா இல்ல இங்க..., போடாதான்.. (கழுத்தைப்பிடிச்சி வெளியே தள்ளி பொண்ணுங்களோட அப்பன்கள் சொல்லும் \"போடா\")\nடூருக்கு ரெண்டு நாள் முன்னாடி அவளோட பேசினேன்..\nஆமாங்க...அதேதான்.. சுண்ணாம்பாறு போட் ஹவுஸ்ல எப்பவும் உட்கார்ந்து பேசுவமே அதே இடத்துலதான்...\n\"நானும் வருவேன்\" கண்ணை கசக்காம.... , ம்ம்...ம்ம்... கொட்டமா அழுத்தமா சொன்னேன்.. (நான்தான் காதல் தீவிரவாதியாச்சே\n\" குழந்தைபோல.. அடம் பண்ணாதடா கண்ணா\" .. (அடிப்பாவி.. கண்ணையே கசக்கல பப்பாங்கிறாளே..நல்லவேளைடா சாமி.., அழுதிருந்தா பீடிங் பாட்டில் வாங்கி தந்திருப்பாபோல\nஒருவழியா \"சரிடா... என்னவோ பண்ணு.. ஆனா.. விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை\" (கழண்டுக்கிறயேடி\nபஸ்ல போறதா சொன்ன அவ திட்டத்தை ரயிலா மாத்துன்னு சொன்னேன்..\nஅவ... - \"அம்மா\" சொன்னா சொன்னதுதான்.. (அங்கேயுமா..) மாத்தறது கஷ்டம்னு கைவிரிச்சா..\nகண்ணை கசக்குடி... சிணுங்குடி... சாப்பிடாம.. ரயிலு..ரயிலு..- ன்னு காய்ச்சல் வந்தாப்போல\nஉளறுடி...... (எட்டுப்பட்டி ராசா- பாட்டுல வர்றாப்போல சொல்லி..)\nஒருவழியா ரயிலு.... உட்டேன் பாரு ஒரு ·பிகிலு... ஆனா.. அடுத்த நாளே பயங்கர ·பீவரு..\nஒரே ரயிலில போய்டலாம்.. சரி.. நாலுநாள் எப்படி ஒட்டிக்கிட்டே ஓட்டறது\nஅவளோட அம்மா ஏற்கனவே கொஞ்சம்........... (மாமியா மாறிவிட்டதால் மரியாதைகருதி ஹிஹி...)மாட்டிக்கிட்டா அவ்ளோதான் டின் கட்டிடுவாங்க..\nதைரியமா மூணு டிக்கெட் புக் பண்ணினேன்.. நான் ஒரு ஆள்.. ஆனா மூணு டிக்கெட்\nசாயங்காலம் 4 மணிக்கு ரயில்.. காலையில 11 மணிக்கு ஒரு போன் போட்டேன்.. என் அண்ணன் வீட்டுக்கு.. அவர்+அண்ணி+ 1 குட்டி பையன்.. தனியா தங்கி இருக்காங்க..\nதிருப்பதிக்கு என் நண்பர்கள் வர்றாங்கன்னு 3 டிக்கெட் எடுத்திட்டேன். ஆனா அவங்க (எவுங்க) திடீர்னு வரலன்னு சொல்லிட்டாங்க.. நீங்க வாங்க போலாம்ன்னேன்..\nகையில பைசா இல்லப்பா..- அண்ணி எப்பவும்போல மங்களம் (இவங்க திருமதி.மங்களம்....) பாடலாம்னு.. கைவிரிச்சாங்க..\n(அப்பா.. ரிட்டையர்ட் ஆகும்போது ஆசை ஆசையா வாங்கிப்போட்ட மோதிரத்தை முத்தம் கொடுத்துக்கிட்டே...)\nஅவசரமா கிள(ப்)ம்பி.. அண்ணியை கொஞ்சம் சப்பாத்தியும்..புளி சாதமும் கட்டிக்கோங்கன்னு (இதுலதான் மேட்டரே இருக்கு) அடம்பண்ணி .., ஆட்டோ பிடிச்சி ஸ்டேஷன் வந்தேன்..\nசமைக்கும்போதே அண்ணிக்கிட்ட \"அவ\" மேட்டரை உடைச்சேன்.. அண்ணிக்கு அவளை அறிமுகப்படுத்தி இருக்கேன் ஏற்கனவே..(ஓசியில நிறையமுறை ஊசி மருந்தெல்லாம் வாங்கிவந்து அண்ணிக்கிட்ட தந்திருக்கேன்..)\nஅண்ணியை உள்ள ஒரு பெஞ்ச்ல உட்கார்த்தி அண்ணனை வாசலுக்கு கூட்டிக்கிட்டு போனேன்..கையை பிடிச்சி..(காலா நினைச்சி..) நாமமட்டும் போகல.. கூட ஒரு பொண்ணும் அவங்க ·பேமிலியும் வர்றாங்க.. போய்ட்டு வந்து பேசிக்கலாம் மீதியை.. பிளீஸ்.. கோபப்படாம வாங்க..ன்னு சொல்லி..என் அண்ணனை பேசவே விடாம... (அவன் முகத்தை பார்க்காம..)\nஎன��னவளும் அவ குடும்பமும் உட்கார்ந்திருந்த பெட்டியை தேடி.. அவங்களுக்கு எதிர் சீட்ல உட்கார வைச்சேன்.. நான் மட்டும் ஏறவே இல்லை.. (ஒரே நடுக்கம்\nஅன்னைக்கு மதியமே அவகிட்ட சொல்லிட்டேன்.. அண்ணி வராங்க... தெரிஞ்சவங்கமாதிரியும்..அவங்களும் திருப்பதிதான் போறாங்கங்கிறது தெரியாதமாதிரியும் நடந்துக்கோன்னு..\nஅவ என் அண்ணியை.. அட.. வாங்கக்கா.. எங்க கிளம்பிட்டீங்க.. (அடா..அடா...)..திருப்பதிக்கா... அட நாங்களும் அங்கதான்... அம்மா..இவங்க எனக்கு தெரிஞ்ச அக்கா.\nபஸ்ல வருவாங்க... நல்லவேளை தனியா போறதா கடுப்பா இருந்துச்சி.. நீங்களாச்சும் வந்தீங்க..(அப்பாடா... ஒருவழியா..)\nஅண்ணி நல்லாவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க... (ஊசி,மருந்து உதவிக்கு பிரதி உபகாரம்\nரயில் நகர ஆரம்பிச்சதும்.. கையை பிடிச்சி \"மச்சான்.. கவலைப்படாத.. எதுவானாலும் பாத்துக்கலாம்..\" தூக்கி ஏத்திவிட்டான் என் ·பிரண்ட்..(அடப்பாவிகளா..நீங்க ஏத்தி ஏத்தி உடுங்க.. நான் மாட்டிக்கிறேன்\nஅவளைப் பார்த்தா சிரிப்பு வருது.. பார்க்காம இருக்கவும் முடியல...\nவிழுப்புரம் ஜங்ஷன்ல 5 மணிக்கு வண்டி நின்னுச்சு.. நான் தண்ணிப்பிடிக்க பாட்டில் எல்லாம் எடுத்துக்கிட்டு இறங்கினேன்..தண்ணி பிடிச்சிக்கிட்டு திரும்பும்போது பாக்கெட்ல ஏற்கனவே வைச்சிருந்த \"டயாஸிபாம்\"\nரயில்ல ஏறி மறக்காம \"அந்த\" பாட்டிலை அவங்க அம்மாக்கிட்ட தந்தேன்..\nஎன்னவளோட தங்கச்சி படக்னு அதை பிடுங்கி.. மடக்..மடக்.. (போச்சுடா..)\nஒரு அரைமணிக்கு அப்புறம் தங்கச்சி ·ஆப் ஆயிடுச்சி...\nமணி 8. திருவண்ணாமலைக்கிட்ட போய்க்கிட்டு இருந்தது ரயிலு..\nஓ... பேஷா.. நீங்க வைங்க.. இதை சாப்பிடலாம்.. கெட்டுடும்\nநாங்க கொண்டுவந்த புளிசாதத்தை நைஸா ரெண்டு குடும்பத்தையும் சாப்பிட வைச்சேன்..\nஏன் சொல்லுங்க.. ம்ம் அதே...\nஎங்க சாப்பட்டை அவங்க சாப்டாச்சு.. நாளைக்கு நாங்க என்ன பண்றது..அவங்க சாப்பாட்டை.. so, ரயிலைவிட்டு இறங்கினதும் பிரியமுடியாதே..[b](ஹாஹா.. வெற்றி\nசாப்பிடும்போதே ஒரு ஆசை.. எழுந்து பாத்ரூம் பக்கம் போனேன்.. இன்னொரு டயாஸியை தண்ணி பாட்டில்ல போட்டுக்கிட்டேன்..\nஅவங்க அம்மா.. சாப்பிட்டு முடிச்சி தண்ணீன்னு கையை நீட்டும்போது.. தலையை நீட்டி இந்தாங்க... அவங்க உஷார் பார்ட்டி... பாட்டிலை தூக்கிப்பார்த்தவங்க..\nதூசியா இருக்குப்பா..(சரியா நசுங்காம உள்ளுக்குள்ள நீச்சலடிச்ச மாத்தி���ை தூள்கள்..) கொட்டிடு.. (அய்யோடா..........)\nஅப்புறமென்ன இரவு முழுக்க கண்கள் நான்கும் கூர்க்கா வேலை பார்த்துக்கொண்டே...\nஅதிகாலை 4-ல் இறங்கி பேருந்தில் இடம்பிடித்து ஏழுமலையானை அடந்தோம்..\nநின்றால் (காத்திருக்கும் அறை) கோடவுனில் அடைத்துவிடுவார்கள்.. 24 மணி நேரமாவது ஆகும்.. உள்ளே\nஅடைந்து கிடந்தால் பேசமுடியாது.. தனித்தனி அறையில் மாட்டிவிட்டால்\nதிருப்பதியைச்சுற்றி நிறைய இடங்க ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு இரவு வரிசையில் நின்றுகொள்ளலாம்..\nபகலெல்லாம் வீணாகிவிடும் உள்ளே அடைத்துவிட்டால்.. என்ன சொல்கிறீர்கள்..\nஎன்னவளும் ஜால்ரா போட... அவளின் அம்மா தலை அசைந்தது..\nபகலெல்லாம் சுற்றினோம்.. பஸ் ஏறி இறங்கும்போதெல்லாம் பறந்தேன்.. அவளை இறுதி ஆளாய் இருக்கவைத்து\nகரங்களை இருகப்பற்றி இதயத்தை இனிக்கச் செய்தேன்..\n(இதையெல்லாம் என்னவளின் தங்கை.. பார்த்துக்கொண்டிருந்ததாய்\nபின்னாளில் சொன்னாள்.. அன்று கண்டுக்காமல் விட்டமைக்கு கோடி நன்றிகளை சொன்னேன்\nமாலைப்பொழுது... ரூம் வாடகைக்கு எடுக்கவேண்டுமென அவளின் அம்மா...\nஅய்ய்ய்ய்ய்யயோ... அப்போ ராத்திரி தனியாவா\nவிடக்கூடாது... மீண்டும் யோசித்தேன்... \" கிளிக்\"\nநாங்க போனது புரட்டாசி மாதம்.. தினமும் இரவுவேளைகளில் ஏதேனும் நடக்குமாம்..சாமி வீதியுலா வருமாம்.. அன்று பிரம்மோற்சவம் என ஒரு கடைக்காரன் சொன்னது நினைவில்..\nஏங்க.. ரூம் போடறது வேஸ்ட்... நைட் சாமி வருமாம்.. நாமதான் உள்ள போகல.. வெளிய வர்ற சாமியை ஏன் மிஸ் பண்ணனும். இங்க பாருங்க செம கூட்டம்.. அதனால ஒரு பயமும் இல்ல..\nபார்க்-லயே உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கலாம்..\nஅதுக்கும் சரி.. (மச்சம்டா மச்சான்.. -போய்ட்டு வந்து கதை சொன்னப்ப என் நண்பன் சொன்னது\n10 மணி நேரம் ரயில்... பகலெல்லாம் பஸ்பஸ்ஸா ஏறி சுற்றல்.. யாரால தூங்காம இருக்கமுடியும்..\nசால்வையை உதறினோம்... கம்பிநீட்டினோம்.. கைபிடித்து கடைவீதிகளில் துள்ளலாய் ஓடினோம்... அந்த நிமிடங்கள் இன்னமும் மறக்கவில்லை..\nஎது வாங்குவதென இலக்கில்லாமல் இறக்கைகள் விரித்த குஞ்சாய்.. விசிலடித்து பறந்தோம்..\nசரியாய் 1 மணி நேரம்.. வாங்கியதென்னவோ ஒரே ஒரு ஸ்கார்ப்..(தலையில் பனிக்கு கட்டுவோமே\nநல்லபிள்ளையாய் வந்து படுத்துக்கொண்டு அந்த இருளில் மெல்லிய கீற்றாய் வீசிய மின்னொளியில் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தோம்..\nஇரண��டு இரவுகள்.. தூங்காத இரவுகள்...\nபிரம்மோற்சவம் என்ன ஆனதென தெரியவில்லை\nகாலையில் எழுந்து.. அவளின் அம்மா திட்டினார்... ஏன் எழுப்பவில்லையென..(என்னையல்ல..) அந்த பரிதாப ஜீவனை.. (அவள் அல்ல.. அவளின் அப்பா\nஅன்று மாலை ஊர் கிளம்ப வேண்டுமென்பதால் சாமிப்பார்க்கும் முடிவில்லை..\nசரி.. இதுதான் போச்சு.. திருத்தணியாவது போலாமென்றார்..\nதிருத்தணி போனோம்.. பல இடங்களில் மறைந்திருந்து அவளை படமெடுத்தேன்..\nமீண்டும் ரயிலென தூபம் போட்டேன்...\nரயில் நிலையம் போனோம்.. அந்த நேரம் ரயில் இல்லையாம்.. மேலும் சென்னைக்குதான் உள்ளதாம்..விழுப்புரமெல்லாம் சான்ஸ் இல்லவேயில்லையாம்..\nவருத்தமாய் பஸ்ஸில்தான் பயணமென..பேருந்து நிலையம் வந்தோம்..\nஇங்கிருந்து விழுப்புரம் போக 5 மணி நேரம்.. வேலூரைச்சுற்றி சென்றால் 8 மணி நேரமாகலாம்..\nநான் சொன்னேன்.. இப்போது மணி 7. விழுப்புரம் நள்ளிரவில் போய் சேர்ந்தால் உங்கள் ஊருக்கு பஸ் இருக்குமா அப்போது.. (இருவரும் பக்கத்து ஊருதான்.. ஆனால் நாங்கள் வேறு ஊர் சொல்லிவிட்டோம்)\nஅப்ப்டின்னா... காலையில போய் சேர்வதுபோல வேலூரைச்சுற்றி போலாம்.. ரோடும் நல்லா இருக்கும்\n(இந்த ஒரு வார்த்தைக்கு கன்னாபின்னாவென வாங்கிக் கட்டிக்கொண்டேன்.. அவ்வளவு மோசமான சாலை\nகாதலிக்கும்போது பொதுவாய் எல்லோரும் நீளமாய் நகம் வளர்ப்பார்கள்..\nவிரல்படாமல் அவளைத் தொடவேண்டுமானால் அதை உபயோகிக்கலாம்\nதிருத்தனியில் வாங்கிய பச்சை வாழைப்பழத்தில் ஒன்றை எடுத்து நகத்தால் கீறி உள்ளே பாதி(மீதி) மாத்திரையை சொருகினேன்..\nஅவளின் அம்மாவிடம் நீட்டினேன்.. அவர் வாங்கி உரித்து உடைத்தார்... அடக்கடவுளே.......\nகீறின இடம் இலகுவாய் இருந்ததால் அங்கே சரியாய் உடைந்தது.. மாத்திரை பல்லிளித்தது.. உடனே அவர்களை கூப்பிட்டேன்.. திரும்பினார்.. அவளும்தான்..\nஏதோ பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவளிடம் கண்காட்டினேன்.. காப்பாற்றென கெஞ்சினேன்..\nஅவள் சமயோசிதமாய் ஏதோ இருக்கிறதென தட்டிவிட்டுவிட்டால் அதை..\nஅப்பாடா... அம்மா வாயில் வைத்தார்.. இலேசான கசப்பு.. கரைந்த தூள்களால்..\nபொறுக்கிபயலுக.. மருந்துபோட்டு பழுக்கவைக்கிறானுங்க... எப்படி கசக்குதுபாரு..\nம்ம்.. ஆமாங்க.. பிஞ்சு பழம்...ஹிஹி.. பால்வடிய வழிந்தேன்\nஉறங்காமல்... அவளின் கேசத்தை வருடிக்கொண்டே.. மௌனமாய் பேசிக்கொண்டே வந்திறங்கினோம்..\nஇப்படியாக.. மூன்று இ���வுகள் தொடர்ந்து ஒருநொடிகூட தூங்காமல் கழிந்தது\nஎந்த ஆபத்துமில்லாமல்..(டயாஸிபாமால்..அவள் அம்மாவிற்கு ஏதேனும் ஆயிருந்தால்\nஎத்தனை நெருக்கமாய் ஆழமாய் காதலித்தும்.. அவளின் குடும்பம் அறியாமலயே அவளுடன் மூன்று நாளும் பயணித்துவிட்டேன்\nஉங்களை இன்னமும்(ஹஹஹஹஹா.........) அறுக்க மனமில்லாமல் முடிக்கிறேன்..\nஉங்களுக்கும் இதுபோன்ற த்ரில்லிங் நிகழ்வுகள் இருந்தால் சொல்லுங்களேன்..\n(என்னைப்போல அறுக்க எவரால் முடியும்\nபூ.. நீங்க கில்லாடியான ஆள்தான் போங்க.. இந்த விவரங்கள் எங்களைப் போன்ற மக்களுக்கும் ஒருவேளை உதவலாம்... அது சரி .. அந்த டயாசிபாம் எங்கு கிடைக்கும்... :D .. இவ்வளவு சுவையான உங்கள் சாகசத்தை சுவையான சம்பவங்கள் பகுதியில் போட்டிருக்கலாமே..\nபூ எப்படி உங்க ஆளை கரம் பிடித்தீர். காதலித்து மணம் புரிந்தால் எவ்வளவு சுவையான வாழ்வு கிடைத்து இருக்கும். நான் மிஸ் பண்ணிட்டேன். கரம் பிடித்ததை கூறுங்களேன் பிளீஸ்.......\nதம்பியின் கல்யாண அழைப்பிதழின் அர்த்தம்.\nமூன்று நாள் அனுபவத்தை 10 நிமிடத்தில் படித்து விட்டேன்.. ம்ம்ம்ம்.. உங்களுடைய கல்யாண பத்திரிக்கையை நான் பார்க்கவில்லை.. இங்கே பதிவேற்றம் செய்யலாமே.. அப்புறம் மெகா பரிசு இதுதானா... அப்புறம் மெகா பரிசு இதுதானா...\nஅசத்தலான அனுபவத்தை அழகாக இங்கே சரமாக்கியிருக்கிறீர்கள்...உங்களின் அனுபவம் போல சாகசங்கள் எனக்கு இல்லை இருப்பினும் வேறு வகை அனுபவங்கள் உண்டு...உங்கள் மனைவியாருக்கு சகோதரி மட்டும்தான் போல...என் கதையில் 3 சகோதரர்கள்...கிட்டதட்ட காதலுக்கு மரியாதை ரேஞ்சில் அண்ணன்கள்...அஜானுபாகுவான தம்பி...ஹா ஹா ஹா...எப்படியோ கத்தியின்றி ரத்தமின்றி...கல்யாணத்தயும் முடித்துவிட்டேன்(டோம்)...\n\"பயத்திற்கு பூ\" என்பதை...இந்தப் பதிவைப் பார்த்து நம்பமுடியவில்லை...\nபூ.. இதுதான் காதல் என்பதா..\nரசிக்கும்படியாக இருந்தது. நான் நெனெச்சேன் நீங்க எப்படியாவது அந்த பழத்துல மாட்டிப்பீங்கன்னு. நீங்க கேரளாவுக்கே வாழைப்பழம் கொடுத்திட்டீங்க. வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க.\nபூ தம்பி.... தங்கள் பெண் தவறான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து\nவிட்டது என கவலைப் படாத வகையில் ... உங்களைப் பற்றி\nதங்கையின் பெற்றோர்கள் மகிழ்வு கொள்ளும் வகையிலும் ஒரு\nநல்ல வாழ்க்கையை அவருக்கு கொடுத்து வாழ்க்கையில்\nசிறப்பும் மேன்மையும் அடை��� என் வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள்.\nநடப்பவை அனைத்தும் நல்லவையாக அமைய வேண்டுகிறேன்.\nஇரண்டு இரவுகள்.. தூங்காத இரவுகள்...\nபிரம்மோற்சவம் என்ன ஆனதென தெரியவில்லை\nவந்த சிரிப்பை அடக்கவோ...தவிர்க்கவோ முடியவில்லை.\nஅனுபவித்து எழுதியிருக்கிறாய் பூ . மிக ரசித்து படித்தேன் .\nபி.கு : ஆமாம்....இந்த பூ சுத்தற பழக்கம் அப்போவே இருந்ததா \nவீர்சிங் இதுவரை அந்த டையாசிபாமை பற்றி ஒன்னும் சொல்லவில்லை. எங்கு கிடைக்கும் (பவுடராக )\nமணியா அண்ணா எதிலும் ஒரு முன் ஜாக்கிரதைதான்.\nஅருமையான ஒரு காதல் கதை பூ அவர்களே, இதை வாசிக்கையில் எனது வசந்தகாலம் என் ஆழ்மனதில் ஓடியது, நான் காதலித்தபோது செய்த சில சிலுமிஷ்ங்களை நினைவுபடுத்துகிறது, ஆனால் எங்கள் காதல் வெற்றி பெறவில்லை, பல காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிய நேரிட்டது. அது ஒரு சோக கதை.\nஆனால் நீங்கள் காதலித்தவரையே திருமணம் முடித்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன், நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.\nஇவ்வளவு சுவையான உங்கள் சாகசத்தை சுவையான சம்பவங்கள் பகுதியில் போட்டிருக்கலாமே..\nகடைசி வரை சுவாரசியம்.. விறுவிறுப்பு\nகாதல், பாசம், நகைச்சுவை, வில்லத்தனம்.. என பல்சுவைப் படைப்பு\nதில்லானா மோகனாம்பாளில் வடிவாம்பாளின் கழுகுப்பார்வையை மீறி\nசண்முகம் - மோகனா இரயிலில் ஆடும்\nநயன நாடகம் நினைவுக்கு வந்தது...\nமன்றத்துக்கு இதுபோல் இன்னும் பல சுவைப்பதிவுகள் கிடைக்கட்டும்\nஉண்மையில் எனக்கு மனசெல்லாம் சந்தோஷமா இருக்கு... இத்தனை வரவேற்ப்பு கிடைக்கும்னு சத்தியமா நினைக்கல...\n...\" சும்மா கதை சாமி ... அப்படியாச்சும் படிக்க மாட்டீங்களான்னு நப்பாசை (மன்னிக்கவும்\nமெகாபரிசாக என் மெகா நன்றிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்\n(என்னுடைய திருமண இதழை இங்கே கொடுக்க என் அண்ணன் இளசுவின் அனுமதி வேண்டும்\nபூ எப்படி உங்க ஆளை கரம் பிடித்தீர். காதலித்து மணம் புரிந்தால் எவ்வளவு சுவையான வாழ்வு கிடைத்து இருக்கும். நான் மிஸ் பண்ணிட்டேன். கரம் பிடித்ததை கூறுங்களேன் பிளீஸ்.......\nஅது ஒரு பெரிய்ய்ய்ய்ய கதை சுமா (சொல்லவா... தாங்குவீர்களா\n\"பயத்திற்கு பூ\" என்பதை...இந்தப் பதிவைப் பார்த்து நம்பமுடியவில்லை...\nசேரன் கயல் நேற்றே இதைச் சொல்ல நினைத்தேன்... இப்போ நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ... பூ .. இதைப் பதிய எவ்வளவு நேரம் ஆனது ...\nநன்றி அண்ணா... (தனித்தலைப்பிலா அல்லது இங்கேயா.. விளம்பரத்துக்காக அல்ல.. விழிப்புணர்வுக்காகவே பதிக்கலாமாவென கேட்டேன்.. விளம்பரத்துக்காக அல்ல.. விழிப்புணர்வுக்காகவே பதிக்கலாமாவென கேட்டேன்(பாரதி நண்பருக்காகவும்\nதனித்தலைப்பாய் இருக்கட்டும் என்பது என் எண்ணம்.\nஅருமையான காதல். காதல் நேர்ந்தால் என்னென்னவெல்லாம் செய்யத் துணிவு பிறக்கிறது -- காதலித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரகசியம் அது. உமது காதல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.\n.. இவ்வளவு சுவையான உங்கள் சாகசத்தை சுவையான சம்பவங்கள் பகுதியில் போட்டிருக்கலாமே..\nநண்பா..இங்கே(சுவையான சம்பவங்கள்..) போட்டிருந்தால் இத்தனைபேர் படித்திருக்க மாட்டார்கள். எனவேதான் அங்கே போட்டேன் (பலபேர் இந்தப்பக்கம் வருவதில்லை என எனக்கு தெரியும் (பலபேர் இந்தப்பக்கம் வருவதில்லை என எனக்கு தெரியும்\nபாருங்கள் அங்கிருந்து இங்கே மாற்றியவுடன் படிப்பதற்கே ஆள் இல்லை (இளசு.. அண்ணா.. இப்படி பண்ணிட்டிங்களேண்ணா (இளசு.. அண்ணா.. இப்படி பண்ணிட்டிங்களேண்ணா\nஎன்ன ஆகுமோ ஏதாகுமோ என்று இருக்கையின் நுனிக்கே வந்து விட்டேன்.\nபயங்கரமான க்ரிமினல் மூளையா இருக்கும் போல இருக்கு\nஉண்மையோ , பொய்யோ சம்பவம்+ சொல்லிய விதம் அருமை.\nஅண்ணா இதற்காகவே காதலிக்கலாம் போல......சுவையான அனுபவம்\nஅண்ணா இதற்காகவே காதலிக்கலாம் போல......சுவையான அனுபவம்\nஉண்மைதான் நண்பரே .. இந்த மாதிரி த்ரில் அனுபவத்துக்காகவே காதலிக்கலாம்தான்.. ( ம்ம்.. என்ன செய்வது... இது மாதிரி நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது ... :( )\nநண்பர் பூவின் காதல் கதையை கேட்டவுடன் பொறாமைதான் வருகின்றது. எனக்கு கிடைக்காத ஓன்று காதல். பருவக்காதலாக இருந்திருந்தால் எப்பவோ பத்தியிருக்கும். பூ¢ந்தகாதல் அதனால் பி¡¢ந்து சென்றுவிட்டோம்.\nபூவிற்குள் எப்படி இத்தனை புதிர்கள்\nஎப்படி கரம்பிடித்தீர்கள் என அதையும் சொல்லிவிடுங்கள். சுவாராஸ்யமாக இருக்கும்.\n(குறிப்பு. யாராவது சினிமாக்காரா;கள் இந்த கதையை சுட்டுவிடப்போகின்றார்க். கவனம். முதலிலேயே பதிந்துவைத்துவிடுங்கள்.)\n(அன்று வந்தது வெள்ளை நிலா வெளிச்சம் காட்டி என் உறக்கம் பறித்தது.\nஇன்று வருவதோ கறுப்பு நிலா எனது வெளிச்சத்தில் உறங்க நினைக்கின்றது )\nபயங்கரமான க்ரிமினல் மூளையா இருக்கும் போல இருக்கு\nஉண்மையோ , பொய்யோ சம்பவம்+ சொல்லிய விதம் அருமை.\nசிறுதுளி தம்பி...பொய்யில்லை. உண்மையில் இன்னும் நிறைய\nசுவாரசியமான சம்பவங்கள் பூவிடம் உள்ளது. ஏதோ சிறுதுளி\nகிரிமினல் மூளைதான். வீட்டிற்கு கூப்பிட்டால் ஜாக்கிரதையாக\nநல்ல சம்பவம்... வாழ்த்துக்கள்.. பூ......\nஎன்ன ஆகுமோ ஏதாகுமோ என்று இருக்கையின் நுனிக்கே வந்து விட்டேன்.\nபயங்கரமான க்ரிமினல் மூளையா இருக்கும் போல இருக்கு\nஉண்மையோ , பொய்யோ சம்பவம்+ சொல்லிய விதம் அருமை.\nஅண்ணா... அடிச்சி சொல்றேன்னா அத்தனையும் நெசம்\nஅண்ணா இதற்காகவே காதலிக்கலாம் போல......சுவையான அனுபவம்\nஇன்னமும் பொண்ணு கெடைக்கலயா தம்பி\nஇந்த மாதிரி த்ரில் அனுபவத்துக்காகவே காதலிக்கலாம்தான்.. ( ம்ம்.. என்ன செய்வது... இது மாதிரி நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது ... :( )\nஎன்ன முத்து நமக்கொன்னும் அப்படி வயசாகலயே.. அதுமட்டுமில்லாம அவதாரத்துல போட்டோ பார்த்தேன்.. படு அம்சமாத்தான் இருக்கிறீர்... :D\nஎப்படி கரம்பிடித்தீர்கள் என அதையும் சொல்லிவிடுங்கள். சுவாராஸ்யமாக இருக்கும்.\n(குறிப்பு. யாராவது சினிமாக்காரா;கள் இந்த கதையை சுட்டுவிடப்போகின்றார்க். கவனம். முதலிலேயே பதிந்துவைத்துவிடுங்கள்.)\n(அன்று வந்தது வெள்ளை நிலா வெளிச்சம் காட்டி என் உறக்கம் பறித்தது.\nஇன்று வருவதோ கறுப்பு நிலா எனது வெளிச்சத்தில் உறங்க நினைக்கின்றது )\nசொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன்\nசுவாரசியமான சம்பவங்கள் பூவிடம் உள்ளது. ஏதோ சிறுதுளி\nகிரிமினல் மூளைதான். வீட்டிற்கு கூப்பிட்டால் ஜாக்கிரதையாக\nஅண்ணா.. அதெப்படி ஜாதகம் பார்த்தாப்போல சொல்றீக.. (கிரிமினல் மூளையை சொல்லல.. நிறைய இருக்குன்னு சொன்னீங்களே அதை.. (கிரிமினல் மூளையை சொல்லல.. நிறைய இருக்குன்னு சொன்னீங்களே அதை\n[quote] இந்த மாதிரி த்ரில் அனுபவத்துக்காகவே காதலிக்கலாம்தான்.. ( ம்ம்.. என்ன செய்வது... இது மாதிரி நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது ... :( )\nஎன்ன முத்து நமக்கொன்னும் அப்படி வயசாகலயே\nசரிதான் பூ ... ஆனா .. இந்த ஊருலபோய் நமக்கு ஏற்றமாதிரி எங்க தேடுறது ...எல்லாம் சுத்த வெள்ளை.... :cry:\n( இன்னுமொரு சந்தேகம்... அந்த \" நமக்கொன்றும்\" பார்த்தவுடனே ... திரும்பவும் இன்னுமொரு த்ரில் அனுபவத்துக்கு அடிக்கல்லா... , அப்புறம் இங்க இருந்து உங்க வீட்டுக்கு பேக்ஸ்தான்...... :D )\nஎப்பட�� கரம்பிடித்தீர்கள் என அதையும் சொல்லிவிடுங்கள். சுவாராஸ்யமாக இருக்கும்.\n(குறிப்பு. யாராவது சினிமாக்காரா;கள் இந்த கதையை சுட்டுவிடப்போகின்றார்க். கவனம். முதலிலேயே பதிந்துவைத்துவிடுங்கள்.)\n(அன்று வந்தது வெள்ளை நிலா வெளிச்சம் காட்டி என் உறக்கம் பறித்தது.\nஇன்று வருவதோ கறுப்பு நிலா எனது வெளிச்சத்தில் உறங்க நினைக்கின்றது )\nசொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன்\nபடத்திற்கு பெயர் நல்லாவே இருக்கு பூ\nசுவாரசியமான சம்பவங்கள் பூவிடம் உள்ளது. ஏதோ சிறுதுளி\nகிரிமினல் மூளைதான். வீட்டிற்கு கூப்பிட்டால் ஜாக்கிரதையாக\nஅண்ணா.. அதெப்படி ஜாதகம் பார்த்தாப்போல சொல்றீக.. (கிரிமினல் மூளையை சொல்லல.. நிறைய இருக்குன்னு சொன்னீங்களே அதை.. (கிரிமினல் மூளையை சொல்லல.. நிறைய இருக்குன்னு சொன்னீங்களே அதை\nசுவையான, விறுவிறுப்பான அனுபவத்தைச் சொல்லி இருக்கிறார் பூ\nஅதுமட்டுமல்ல, மன்ற இளைஞர்கள் பலரிடமும் காதல் உணர்வையும் தூண்டிவிட்டார், பலே, பலே...\nகாதல் என்பது ஒரு இனிமையான அனுபவம் - அந்த சமயத்தில் சம்யோசிதமான காரியங்கள் பலவும் நடக்கும். பின்னர் யோசித்துப் பார்த்தால் இப்படிக் கூட நாம செய்தோமா என்று எண்ணத் தோன்றும்.....\nஅதே காரியத்துடனும், தைரியத்துடனும் எப்போதும் நடக்க முடியுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்......\nநண்பர் இசாக்கின் கவிதைகளை உரை நடையில் படித்தது போன்ற ஓர் உணர்வு......\nபாராட்டுகள், விறுவிறுப்பான எழுத்து நடைக்கு.........\nபஸ்ஸில் போகும்போது வளைவு சுழிவுகளில் ஏதேனும் ஆனால் உடன் கட்டை ஏறுவது என்ற நோக்கில் புறப்பட்ட நீங்கள் இரெயிலில் என்று உறுதி செய்த பின்னரும் சென்றிருந்தமை ..... :D\nகுளுசையினை வைத்து அனைவரையும் மயக்கி காதல் புரிந்திருக்கிறீர்கள். தைரியமான ஆள்த்தாங்க...\n\"இதையெல்லாம் என்னவளின் தங்கை.. பார்த்துக்கொண்டிருந்ததாய்\nபின்னாளில் சொன்னாள்………………………..\" என்று ஓரிடத்தில் சொல்லியிருந்தீர்கள். அப்படியானால் காதல் கல்யாணத்தில்த்தான் முடிவடைந்திருக்கிறது என்று சொல்லுங்கள்.\nஎல்லாக் காதலும் கல்யாணத்தில்த்தான் முடிவடையும் என்பது எனக்கும் தெரியும்.\nநீங்கள் உங்கள் காதலியைத்தான் திருமணம் புரிந்திருக்கிறீர்கள்.... என்று… :D .\nநல்லதொரு காதல் அனுபவத்தை சொல்லியிருக்கிறீர்கள். எல்லோரிற்கும் ��ருந்து கொடுத்து மயக்கிவிட்டு எம்மை மட்டும் பக்கத்தில் வைத்து உங்கள் காதல் லீலைகளை காண்பித்துவிட்டீர்கள்.\nகாதலிக்கும் பெண்ணை கரம் பிடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை\nஆனாலும் தங்களின் அசாத்திய தைரியத்திற்கு பாராட்டுக்கள் உண்மையில் தங்களின் அனுபவம் திரில்லிங்க் தான்\nஒரு விறுவிறுப்பான காதல் கதை அதிக திருப்பங்களோடு பார்த்தது போன்ற உணர்வு..\nபூ அண்ணாவின் பதிவுகள் பல்சுவை கலவை..\nபாராட்டுகள் பூ அண்ணா. :)\nஒருங்குறியாக்கிய விராடன் அண்ணாவுக்கு விசேட நன்றிகளும் பாராட்டுகளும்..\nஒருங்குறியாக்கிய * * * * அண்ணாவுக்கு விசேட நன்றிகளும் பாராட்டுகளும்..\nநான் ஒருங்குறியாக்கவில்லை. செல்வாதான் அதை செய்தார். நான், ஒருங்குறியாக்கப்பட்டதை மேலே வருவித்தவன். அவ்வளவுதான் :D\nஅழகான காதல் த்ரில்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி பூ...\nஆனாலும் உங்களுக்கு தைரியம அதிகம் தான்... :)\nநான் ஒருங்குறியாக்கவில்லை. செல்வாதான் அதை செய்தார். நான், ஒருங்குறியாக்கப்பட்டதை மேலே வருவித்தவன். அவ்வளவுதான் :D\n\"டிப்போ மிஸ்டேக்\" போல்.. \"கண் டிஸ்ப்ளே மிஸ்டேக்\"..\nஒருங்குறியாக்கிய செல்வா அண்ணாவுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385985.html", "date_download": "2019-11-17T17:31:28Z", "digest": "sha1:L3RTWGYEIR62NEOIL6LVCOEYSPUCGYNH", "length": 6771, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "தொழிலாளியும் தொழிலாளர் கல்வியும் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nதொழிலாளர் கல்வி அதனை கற்போம் விரும்பி,\nதொழிலக பணியில் அதனை செயல்படுத்துவோம் அரும்பி.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஜெ தனபால் (10-Nov-19, 9:43 pm)\nசேர்த்தது : ஜெ தனபால்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/realme-festive-days-sale-offers-discounts-news-2115311", "date_download": "2019-11-17T18:25:06Z", "digest": "sha1:GGNMPVNPCVJSN5AWNS4PTHZQO4IVTPEA", "length": 10814, "nlines": 182, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Realme Festive Days Sale Offers Discounts Flipkart 5 3 X Pro XT । Realme Festive Days Sale - நள்ளிரவு முதல் ஆரம்பம்!", "raw_content": "\nRealme Festive Days Sale - நள்ளிரவு முதல் ஆரம்பம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nRealme 3 Pro-விற்கு 1,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்\nSBI கிரெடிட் கார்டில் வாங்கினால், பிளிப்கார்ட் 10% தள்ளுபடி வழங்கும்\nRealme தொலைபேசிகளில் இன்று நள்ளிரவு தொடங்கி, அதாவது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே.காம் வழியாக (அக்டோபர் 12) நள்ளிரவு 12 மணி முதல் பல தள்ளுபடிகள் மற்றும் பிற ஒப்பந்தங்களை வழங்கப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் அக்டோபர் 16 வரை தொடரும். ரியல்மே பண்டிகை நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக சலுகைகள் மற்றும் தள்ளுபடியைப் பெறும் சில ரியல்மே தொலைபேசிகள் Realme 5, Realme 5 Pro, Realme 3, Realme 3 Pro, Realme X மற்றும் Realme C2 ஆகும். Realme விற்பனை பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனைடன் ஒத்துப்போகிறது.\nபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் இரண்டிலும், Realme C2-வின் 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜுக்கு, ரியல்மே பண்டிகை நாட்கள் விற்பனை காலத்தில் e-retailer மூலம் 1,000 ரூபாய் தள்ளுபடியை பெறலாம். கூடுதலாக, Realme 5-யின் 3 ஜிபி + 32 ஜிபி, 4 ஜிபி + 128 ஜிபி, 4 ஜிபி + 64 ஜிபி, Realme 5 Pro, மற்றும் Realme 3 Pro ஆகியவையும் 1,000 ரூபாயும், Realme 2 Pro-விற்கு ரூ. 1,991 தள்ளுபடி கிடைக்கும். கடைசியாக, Realme 3-க்கு ரூ. 500 தள்ளுபடி கிடைக்கும்.\nமேற்கண்ட தள்ளுபடிகளுக்கு கூடுதலாக, Realme C2, Realme X, Realme 3, Realme 3 Pro, Realme 5 Pro, e-retailer-க்கு 10 சதவீத தள்ளுபடியும், பிளிப்கார்ட்டில் ப்ரீபெய்ட் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சம் ரூ. 1,000 வரை கிடைக்கும். மேலும், அனைத்து Realme தொலைபேசிகளும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் செலுத்துதன் மூலம் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். Realme C2 தவிர அனைத்து Realme தொலைபேசிகளும் பிளிப்கார்ட்டில் no-cost EMI ஆப்ஷனுக்கு தகுதியுடையவை.\nRealme.com- குறிப்பிட்ட சலுகைகளைப் பொறுத்தவரை, Realme X, Realme 3 Pro, Realme 5 Pro மற்றும் Realme XT ஆகியவை no-cost EMI ஆப்ஷனுக்கு தகுதி பெறும். அனைத்து Realme தொலைபேசிகளுக்கும் Realme.com-ல் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கும். மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்���டுத்தி வாங்கினால் 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். மற்ற Realme.com- பிரத்தியேக சலுகைகளில் Realme X, Realme 3 Pro, Realme 5 Pro, Realme 5, மற்றும் Realme XT ஆகியவற்றில் ரூ. 500 கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் அடங்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRealme Festive Days Sale - நள்ளிரவு முதல் ஆரம்பம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/16%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:48:46Z", "digest": "sha1:RU22IPLDEJAVDGYEZRCYOUAM25PZYFPU", "length": 9232, "nlines": 154, "source_domain": "newuthayan.com", "title": "16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்! | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது.\nஇதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அன்றைய தினம் வட மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் என்று ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) தெரிவித்துள்ளார்.\nஇன, மத, மொழி பேதம் ஆகியவற்றை கடந்து செயலாற்றுவேன்\nரக்பி உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் ஜப்ப���ன் வெற்றி\nஜனாதிபதி தேர்தல் முடிவு இப்படியே அமையும் ஆரூடம் கூறும் மஹிந்த\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\nயாழ் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால்...\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/category/politics/", "date_download": "2019-11-17T17:23:45Z", "digest": "sha1:D5ON3NKWDG75JQN3R7OBCHITLMFQJOTA", "length": 5882, "nlines": 101, "source_domain": "nn9.in", "title": "அரசியல் Archives - NN9", "raw_content": "\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த் பாராட்டு பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து , தமிழர்களின் பாரம்பரிய...\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நாளை (அக்டோபர் 8) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்துக்கு மாவட்ட எஸ்.பி. தடை விதித்துள்ளார். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்தான் பின்���ணியில் இருக்கிறார்...\n”குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்”\nபாஜகவை மேற்கு வங்க மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலில் எங்களுக்கு இங்கு 18 எம்.பி.க்கள் கிடைத்துள்ளார்கள். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T17:03:40Z", "digest": "sha1:PZZALNTAHYIXEAONJLQCGSJQ3PKF44IB", "length": 3469, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு\n(மகாகும்புக்கடவலை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு (Mahakumbukkadawala Divisional Secretariat, சிங்களம்: මහකුඹුක්කඩවල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 18576 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்க��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:17:15Z", "digest": "sha1:FKHI5HCU5XZNOK4OH2WRPPDPUHFQRJVE", "length": 61783, "nlines": 1237, "source_domain": "womanissues.wordpress.com", "title": "தாதி | பெண்களின் நிலை", "raw_content": "\nவழக்கமாக இராவணன் சட்டமீறல்களுடன் நர்ஸ் கல்லுரி நடத்தினானாம் மாணவிகள் குளிப்பதைப் பார்த்து ரசித்தானாம், பாலியல் சேட்டைகளை செய்தானாம்\nவழக்கமாக இராவணன் சட்டமீறல்களுடன் நர்ஸ் கல்லுரி நடத்தினானாம் மாணவிகள் குளிப்பதைப் பார்த்து ரசித்தானாம், பாலியல் சேட்டைகளை செய்தானாம்\nகுற்றம், குற்றம் செய்யும் தன்மை முதலியவை வளரும் விதம்: இந்தியாவில் ஜனத்தொகை பெருகுகிறது, அதனால் எல்லா தேவைகளும் அதிகரிக்கிறது. பெண்களும் வேலைக்கு என்று கிளம்பி விட்டார்கள். இதனால், பெண்களுக்கு வேண்டிய வேலைகள் பெருகுகின்றன, அத்தகைய வேலைகளுக்கு தேர்ச்சி என்றும் பயிற்சி வகுப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று ஆரம்பிக்கப் படுகின்றன. வர்த்தக மயமாக்கும் எண்ணம் இருப்பதால், இதனை வைத்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் படுகின்றன. முதலில் பணம், பணம் சம்பாத்தியம் முதலியனத்தான் பிரதானமாக இருக்கின்றன. அதற்குப் பிறகு தான், ஒழுக்கம், சட்டங்களை மதித்தல், வரிகளைக் கட்டுதல் போன்ற எண்ணங்கள் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு வருகின்றன. அப்பொழுதும், பணம் செலவழிக்காமல் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் மேலிடும் போது, சட்டமீறல்களிலும் ஈடுபடுகிறார்கள். அச்சட்டமீறல்கள் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வைத்து நடத்தப் படும் நிறுவனங்கள், காரியங்கள், என்னத்தான் சேவை, உதவி, தர்மம் என்ற போர்வைகளில் ஆரம்பித்தாலும், செயல்பட்டாலும், நாளடைவில், அவற்றிலிருந்து ரஎப்படி பணம் சம்பாதிக்கலாம், அரசு சட்டதிட்டங்களை ஏய்க்கிலாம் என்று தான் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகின்றன.\nசித்தாந்தங்கள் குற்றங்களைக் குறைக்கின்றனவா, பெருக்குகின்றனவா: குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள் சம்பந்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள் முதலியவற்றில், செக்ஸ்-தொல்லைகள், பாலியல் பலாத்காரங்கள், வக்கீர வன்புணர்வுகள் முதலியவையும் சேர்ந்து விடுகின்றன. கிருத்துவ நிறுவனங்களில் தொட��்ச்சியாக அத்தகைய சம்பவங்கள், நிகழ்வுகள் குற்றங்களுடன் நடப்பது வாடிக்கையாகி விட்டன. பெரியாரிஸம், கம்யூனிஸம் முதலியவை பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தன, அவர்களை அடுப்பறைகளிலிருந்து வெளியே வரச்செய்தன, அவர்களது சுதந்திரங்களைக் கொடுத்தன என்றெல்லாம் ஒரு பக்கம் வாதங்கள் வைக்கப் படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட-நாத்திக-இந்துவிரோதமான ஆட்சிமுறை, சித்தாந்தத் தாக்குதல்கள் முதலியவை நடைப் பெற்று வருகின்றன. அதனால், தார்மீக உணர்வுகள் போய்விட்டன, யாருக்கும் அடங்க வேண்டாம் என்ற வக்கிர குணங்கள் பெருகிவிட்டன, சட்டங்களை மதிக்கவும் வேண்டாம் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது, குற்றங்கள் பெருகிவிட்டன, என்ற வாத ங்களும் வைக்கப்படுகின்றன.\nசித்தாந்தவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டில் நடக்கும் குற்றங்கள்: குற்றவாளிகளுக்கு அதே சித்தாந்திகள், சித்தாந்த எண்ணங்கள் கொண்ட அரசியல்வாதிகள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், மேலும் சட்டதிட்டங்களை நடைப்படுத்த வேண்டியவர்கள், பெரிய இடங்களில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், முதலியோரும் இத்தகைய சித்தாந்த எண்ணங்களில் கட்டுப்பட்டுக் கிடப்பதால், குற்றங்களிலும் பாரபட்சம் பார்க்கின்றார்கள். நீதி-நியாயம் முதலியவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை என்ற கருத்தும் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டுள்ளன, இன்னும் செய்யப் பட்டு வருகின்றன. ஊடகங்களும் அவர்களது கைகளுக்குள் இருப்பதால், அல்லது அவற்றின் சொந்தங்காரர்களாக இருப்பதால், அல்லது அத்தகைய சித்தாந்த கொள்கைகளில் கட்டுண்டுக் கிடப்பதால் அத்தகைய பாரபட்சம், ஒடருதலை பட்சம் முதலியவை சட்டமீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், குற்றங்களில் ஊறிப்போன பழக்கமான மனிதவிரோதிகள் தாம் இன்று படிப்பு, வேலை முதலிய சேவைகளை செய்யும் வித்தகர்களாக தோன்றுகிறார்கள். அவர்களால் நடத்தப் படும் நிறுவனங்களில் எவ்வாறு பெண்கள், மற்ரவர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டாதவர்கள், சித்தாந்தவிரோதிகள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் நடத்தப் படுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.\nசட்டவிரோதமாக மூன்று ஆண்டுகளாக நடத்தப் பட்டு வரும் “ராயல் நர்சிங் கல்லூரி”: தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு ஆசிரியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராவணன்(48). இவர் காவேரி நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக “ராயல் நர்சிங் கல்லூரி” நடத்தி வருகிறார்[1]. இக்கல்லூரி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை, இப்படி ஒரு நாளிதழ் கூறுகிறதுஆனாலும் மாணவிகள் சேர்க்கப்பட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது[2]. இந்தாண்டு 36 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடத்தி வருகிறார் என்றதை எப்படி மறைக்க முடியும் பிறகு எப்படி மாணவிகளை சேர்த்து ஏமாற்ற முடியும் பிறகு எப்படி மாணவிகளை சேர்த்து ஏமாற்ற முடியும் இவற்றிற்கு ஊடகங்கள் பதிலை சொல்லவில்லை. மாணவிகள் தங்கும் விடுதி, நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியில் உள்ள தாளாளர் ராவணன் வீட்டு மாடியிலும், வீட்டின் பின்பக்கம் உள்ள கட்டடத்திலும் செயல்பட்டு வருகிறது[3].\nஜூலையில் மாணவிகள் கொடுத்த புகார்: கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர் கல்லூரியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று புகார் அளித்தனர். அதில், கல்லூரியிலும், விடுதியிலும் அடிப்படை வசதிகள் இல்லை. கல்லூரிக்கு உரிய அனுமதியும் இல்லை. மேலும், கல்லூரி விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் போது தாளாளர் எட்டிப்பார்த்து ரசிக்கிறார். விடுதி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என கூறியிருந்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், புகார் குறித்து விசாரிக்க வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்[4].\nகுறிப்பிட்ட மாணவி கொடுத்த புகார்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது[5]:–நான் தஞ்சையில் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பில் சேர்ந்தேன். சேரும் போது தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்பாக தங்கும் விடுதிவசதிகள் உள்ளன என்றும் கல்லூரி தாளாளர் ராவணன் (47) கூறியதை நம்பி எனது பெற்றோர் அவர்கள் விடுதியில் தங்கி படிக்க வைத்தனர். பின்னர் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் கல்லூரி எந்தவித அங்கீகாரமும் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல் விடுதி என்ற பெயரில் கல்லூரி தாளாளரின் வீட்டின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட ஒரு சிறிய அறையில் தங்க வைத்தனர். என்னுடன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பலர் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் 17 வயது முதல் 18 வயதிற்குள்ளான மாணவிகள்.\nஜூலையில் மாட்டிக் கொண்டு ஆகஸ்டில் சிறை சென்ற இராவணன்: கடந்த ஜூலை மாதம் ஒருநாள் எங்களது கல்லூரி உரிமையாளர் ராவணன் நாங்கள் குளிக்கும் குளியறை அருகே வந்தார். அப்போது நான் அவரை மறைந்திருந்து பார்த்தேன். அவர் மாணவிகள் குளிக்கும் போது எட்டி பார்த்து கொண்டிருந்தார். அதைக்கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன் பின்னர் எந்த மாணவி குளித்தாலும் அவர் எட்டிப்பார்ப்பதை நாங்கள் பார்த்தோம். இதை நாங்கள் வெளியில் சொன்னால் எங்களுடைய பள்ளி படிப்பு அசல் சான்றிதழ்களை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் சொல்லாமல் இருந்தோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[6]. இந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்பல்கலை கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினாம்பாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இதையடுத்து மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் மீது பெண் வன்கொடுமை, பெண் மானபங்கம், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராவணனை 09-08-2014 அன்று கைது செய்தனர்[7].திருச்சி மத்திய சிறையில் / பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டார்[8].\n[1] தினகரன், தஞ்சையில் நர்சிங் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி உரிமையாளர் கைது, 11-08-2014.\n[3] தினமணி, செவிலியர் கல்லூரித் தாளாளர் கைது, By dn, தஞ்சாவூர், First Published : 11 August 2014 01:55 AM IST\n[5] மாலைமலர், விடுதியில் மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் கைது , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 1:13 PM IST\n[6] தினமலர், மாணவிக்கு பாலியல் தொல்லை நர்ஸிங் கல்லூரி தாளாளர் கைது, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 4:20\nகுறிச்சொற்கள்:எட்டிப் பார்த்தல், கல்லூரி, குளித்தல், குளியலறை, தாதி, தாளாளர், நர்ஸ், பாத்ரூம், பார்த்தல், ராயல் நர்சிங் கல்லூரி, ராவணன், ரிஜிஸ்ட்ரர்\nஇராவணன், குளியலறை, குளியல், செவிலி, தாதி, நர்ஸ், பாத்ரூம், ராவணன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/520547-headmaster-suspended-for-making-students-sing-iqbal-s-poem-in-up-1.html", "date_download": "2019-11-17T17:24:55Z", "digest": "sha1:63PTUWGSQ5RCPMRVL3MCKDIWJSSQSUCF", "length": 15314, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "இஸ்லாமிய அறிஞரின் பாடல்: பள்ளியில் மாணவர்களைப் பாட வைத்த தலைமையாசிரியர் இடைநீக்கம் | Headmaster suspended for making students sing Iqbal s poem in UP", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஇஸ்லாமிய அறிஞரின் பாடல்: பள்ளியில் மாணவர்களைப் பாட வைத்த தலைமையாசிரியர் இடைநீக்கம்\nஇஸ்லாமிய அறிஞரின் பாடலை பள்ளி மாணவர்களைக் கொண்டு பாட வைத்த தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' என்னும் புகழ்பெற்ற வரிகளை எழுதியவர் அல்லாமா இக்பால் எனப்படும் முகம்மது இக்பால். பாகிஸ்தானியக் கவிஞரும் அரசியல்வாதியுமான இக்பால், 1902-ல் 'லப் பே ஹாத்தி ஹே துவா' என்னும் பாடலை எழுதியிருந்தார்.\nஇந்தப் பாடலை பள்ளியின் தலைமை ஆசிரியரான ஃபர்கான் அலி (45), தனது மாணவர்களைக் கொண்டு காலை வழிபாட்டு வேளையில் பாட வைத்தார். இதை அறிந்த உள்ளூர் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தலைவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்த விசாரணையில், இந்தப் பாடலை தினந்தோறும் பள்ளி மாணவர்கள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பாடி வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிலிபித் மாவட்ட மேஜிஸ்திரேட் கூறும்போது, ''சம்பந்தப்பட்ட ஆசிரியர், தனது மாணவர்களை தேசிய கீதத்தைத்தான் பாட வைத்திருக்க வேண்டும். வேறு பாடலைக் கற்பிக்க அவர் விரும்பி இருந்தால், முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். தேசிய கீதத்தை விடுத்து, வேறு பாடலைப் பாட வைத்தது தவறு'' என்று தெரிவித்துள்ளார்.\nஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த தலைமை அசிரியர் ஃபர்கான் அலி, ''மாணவர்கள் தினந்தோறும் தேசிய கீதத்தைப் பாடுவர். இக்பாலின் இந்தப் பாடல், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் உருது பாடத் திட்டத்தில் இருக்கிறது. அரசு பாடத் திட்டத்தில் உள்ள பாடலையே பாட வைத்தேன்'' என்று தெரிவித்தார்.\nவிஎச்பி மாவட்ட தலைவர் அம்பரிஷ் மிஸ்ரா இதுகுறித்துக் கூறும்போது, ''ஓர் அரசு தொடக்கப் பள்ளியில் மதராஸா வகை வழிபாட்டை நடத்தியதை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்றார்.\nHeadmasteIqbal s poemஇஸ்லாமிய அறிஞரின் பாடல்தலைமையாசிரியர் இடைநீக்கம்மாணவர்பள்ளி\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\n'குறை மாணவர்களிடம் இல்லை; அரசிடம்தான்'- மம்தாவைச் சாடிய மேற்குவங்க ஆளுநர்\nகலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் மரணம்\nஅபாய நிலையில் காற்று மாசு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை- செயற்கை மழை பொழியவைக்க...\nபாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிய கல்வி உரிமைகள் அளிக்கப்படும்: கல்வி ஆலோசகர்\n'குறை மாணவர்களிடம் இல்லை; அரசிடம்தான்'- மம்தாவைச் சாடிய மேற்குவங்க ஆளுநர்\nஇணையவழி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்: தடுக்க புதிய பிரிவை ஆன்லைனில் தொடங்கிய சிபிஐ\nஹேக்கர்களால் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் இந்திய கல்வி நிறுவனங்கள்\nஉலகிலேயே டைபாய்டு காய்ச்சலுக்கு முதல்முறையாக புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்த பாகிஸ்தான்\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு: தீர்ப்பை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்\nபுதுச்சேரியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யாதது ஏன் - கேள்வி எழுப்பிய நாராயணசாமி; திமுகவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/petition-filed-at-madras-high-court-seeking-stay-on-bigil-release-news-245972", "date_download": "2019-11-17T17:21:56Z", "digest": "sha1:CMUXQG5VDLSCIYHE7OAYGZSYJP2FTCQU", "length": 8867, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Petition filed at Madras High Court seeking stay on Bigil release - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » 'பிகில்' படம் மீது வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\n'பிகில்' படம் மீது வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nவிஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றம் சென்று பிரச்சனையை சந்தித்த பின்னரே ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ‘பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே ‘பிகில்’ படத்திற்கு இனி பிரச்சனை இருக்காது என்றே படக்குழுவினர் கருதினர்\nஇந்த நிலையில் உதவி இயக்குனர் செல்வா மீண்டும் தற்போது சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனால் இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட் இதுகுறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு படக்குழுவினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது\n‘பிகில்’ திரைப்படம் நேற்று சென்சார் ஆகி, வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென சென்னை ஐகோர்ட்டில் இந்த படம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nபிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி\nவிஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை\nபோதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்\nபிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி\nவிஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்\nஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்\nபோனிகபூரை திடீரென சந்தித்த நயன்தாரா: வலிமை நாயகியா\nஉதயநிதி குறித்த சர்ச்சை பதிவு: ஸ்ரீரெட்டியின் பரபரப்பு விளக்கம்\nஇரண்டு விவசாயிகளின் கடனை தீர்த்த பிகில் வெற்றி\nசிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்: கஸ்தூரி அதிரடி\nஅனிதாவிற்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு\nரூ.144 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக்கிய விஜய் பட நாயகி\nதனுஷ்-செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்\nகார்த்தியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி\nநீங்க வேற லெவல் பவி டீச்சர்: 'தளபதி 64' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஎனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான்: 2வது திருமண கனவு காணும் மணிரத்னம் நாயகி\nஉயிருக்கு போராடிய இளம்பெண், ரஜினியால் குணமாகும் அதிசயம்\nரஜினியும் கமலும் காலாவதியானவர்கள்: தமிழக அமைச்சர்\n'விஷால் 28' படத்தின் டைட்டில் அறிவிப்பு\nவிஷாலின் அடுத்த படத்தில் பிக்பாஸ் 3 நடிகை\nவிஷாலின் அடுத்த படத்தில் பிக்பாஸ் 3 நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu?page=9", "date_download": "2019-11-17T18:43:15Z", "digest": "sha1:E6FE33676UXNWGFE3MMSFOYOIOJ4WGKY", "length": 10627, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "உயிர்மை வெளியீடு", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்1 அறிவியல் / தொழில்நுட்பம்4 அறிவியல் புனைகதை5 ஆன்மீகம்1 இசை2 இந்திய அரசியல்2 இந்திய வரலாறு1 இந்துத்துவம் / பார்ப்பனியம்2 இயற்கை / சுற்றுச்சூழல்7 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍37 இஸ்லாம்3 ஈழம்3 உடல்நலம் / மருத்துவம்3 உளவியல்2 ஊடகம் / இதழியல்1 கடிதங்கள்5 கட்டுரைகள்167 கலை3 கல்வி2 கவிதைகள்111 கிறிஸ்தவம்1 குறுநாவல்4 கேள்வி- பதில்5 சர்வதேச அரசியல்4 சினிமா23 சிறுகதைகள்77 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்7 தத்துவம்1 தமிழக அரசியல்9 தமிழகம்5 தமிழர் பண்பாடு1 நகைச்சுவை2 நாடகம்2 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்105 நேர்காணல்கள்3 பயணக் கட்டுரை3 பாலியல்1 பெண்ணியம்5 மார்க்சியம்2 மொழிபெயர்ப்புகள்2 மொழியியல்2 வரலாறு3 வாழ்க்கை / தன் வரலாறு6 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை3 விளிம்புநிலை மக்கள்1 Sujatha Books1\n|கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்1\nதீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உ..\nஊரின் மிக அழகான பெண்\nசாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்..\nமரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பத..\nஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் புனைகதை மொழியை அது சிதறடித்து ஒரு புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியது தான். அந்த வகையில் தமிழில் பின் நவீனத்துவ நோக்கில் எ..\nஎங்கே செல்கிறது தமிழ்க் கவிதை\nதொழில்நுட்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டதையும் விட அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வேகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித வாழ்க்கையை மீண்டும் திரும்பி வர முடியாத தொலைவுக்கு தள்ளிச் செல்கிறது. இந்த மாற்றத்தால் நாம் பெற்றவை ஒரு பெரும் பட்டியல். அதே நேரம் இழந்தவற்றின் பட்டியலும் நீண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/09/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-11-17T17:11:18Z", "digest": "sha1:53LY3WIACC2DHVXD7WHQTD3JIHESCLTS", "length": 14815, "nlines": 45, "source_domain": "www.thalamnews.com", "title": "மலையக சமூகத்தினரிடையே பாரிய மாற்றங்களையும் பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் தலைமைகள்.! | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் –...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome மலையகம் மலையக சமூகத்தினரிடையே பாரிய மாற்றங்களையும் பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் தலைமைகள்.\nம��ையக சமூகத்தினரிடையே பாரிய மாற்றங்களையும் பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் தலைமைகள்.\nபெருந்தோட்டங்களில் தொழில் தொடர்பாகக் காணப்படும் பிரதான பிரச்சினைகள் அத்தொழில் பற்றிய சமூக அங்கீகாரத்தைப் பெறுவதாகும். பெருந்தோட்டங்களின்; வேலை நிலைமைகளும் மோசமான சுகாதார மற்றும் கல்வி வசதிகள் மற்றும் மிக இறுக்கமான மேலிருந்து கீழான முகாமைத்துவ முறைமையும் இத்தகைய மனப்போக்கிற்குக் காரணமாகும். பெரும்பான்மைச் சமூகத்தைப் பொறுத்துவரை பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலங்கையின் முக்கியமானதோர் சமூகப் பிரிவாகவோ பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் முக்கியமானதோர் பிரிவாகவோ ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை. மலையக சமூகத்தினரிடையே பாரிய மாற்றங்களையும் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைமைகள் செயற்பட்டு வருகின்றனர்.\nஅவர்கள் இந்நாட்குரியவர்கள் என்பதில் ஏற்றுக்கொள்வதில் அரசியல்வாதிகள்கூட உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போக்கினையே காட்டுகின்றனர். சில வருடங்களுக்கு முன் அரசாங்கத்துடன் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள்; நடத்திய கலந்துரையாடலின்போது அரசாங்கத்தின் அதிகாரமிக்க அமைச்சர் ஒருவர் மக்களை ஏளனமாக கூறியதையும் அதேபோல முன்னாள் பிரதி அமைச்சரொருவர் மலையக மக்கள் தொடர்பாக கூறிய கருத்துக்களையும் நினைவிற்கொள்ளுதல் பொருந்தும். இது பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் உள் மனக்கிடக்கையே புலப்படுத்துவதாக உள்ளது.\n1980களில் மலையகக் கட்சிகள் அரசாங்கத்தை தெரிவு செய்யும் கட்சிகளாக இருந்ததாக உருத்தலுடன் நோக்கப்பட்டது. தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்துடனான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்;னர் முஸ்லிம் காங்கிரஸ் இதில் முக்கியம் பெற்றன. ஜயவர்த்தன அறிமுகப்படுத்திய அரசியல் அமைப்பின் காரணமாக சிறுபான்மைக் கட்சிகளின் தேவை பின்வந்த காலப்பகுதியில் அரசமைக்கும் கட்சிகளுக்குத் தேவையானதாக இருந்தது.\nஇதனைப் பயன்படுத்திக் கொண்ட பிரதான மலையக கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை, குடியுரிமை, சம்பளம்,கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை பெற்றுக்கொடுத்துள்ளதை எவரும் குறைத்��ு மதிப்பிடமுடியாது. எனினும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி மலையக மக்களின் நிலைமைகளை மேம்படுத்த இதைவிடக்கூடுதலான பங்களிப்பினைச் செய்திருக்கலாம் என விமர்சிக்கப்படுகின்றது.\nமலையகத் தலைமைகளின் பலவீனம் காரணமாக இளைஞர் சமூகம் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகிறது. அண்மையில் கடந்த கால பொதுத்தேர்தலில் மலையகத்தைச் சாராத ஒரு வேட்பாளர் நுவரெலிய மாவட்டத்தில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமையையும் இந்நம்பிக்கையீனத்தின் ஒரு வெளிப்பாடாகவே நோக்கப்படலாம்.\nஅதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் மலையக் கட்சிகள் அம்மக்களின் முன்னோக்கிய சமூக அசைவுக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆயினும் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கக்கூடிய சூழல் தற்போதில்லை. எனவே சிவில் சமூக அமைப்புக்கள் மலையக மக்களின் மேம்பாடு குறித்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி, தொடர்பான தகவல்களைத் திரட்;டி திட்டங்களை வகுக்கவேண்டிய தேவையுள்ளது.\nகுறிப்பாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பான புள்ளிவிபரங்கள் ஓரளவுக்கு கிடைப்பினும் இற்றைப்படுத்தப்பட்ட புள்ளிவிபரத் தரவுகள் இல்லை.\nமலையகப் பிரதேசங்களிலிருந்து உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் அரச சேவைகள், தனியார் துறை என்பவற்றில் பதவிநிலை தொழில்வாய்ப்புகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்கள் மற்றும் பெருந்தோட்;டப் பகுதிகளுக்கு வெளியில் தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பற்றிய விபரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தரவுகளின் பற்றாக்குறை மலையகப் பெருந்தோட்டத்துறைச் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் செய்வதில் பெருந்தடையாக உள்ளது.\nமறுபுறம் மலையக சமூகமானது சமூக அங்கீகாரம் தொடர்பில் ஓரங்கப்பட்ட சமூகமாகவும் அரசியல் மற்றும் இனரீதியான மோதல்களின் போது அடிவாங்கும் சமூகமாகவும் உள்ளது. பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்களைக் கொண்டுள்ள பெருந்தோட்டத்துறையைக் கையாளும் அமைச்சு அப்பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கைகளிலன்றி பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளமை மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல்,செல்நெறிகள் எத்திசையில் நகரும் என்பதைப் புரிந்து கொள்ளப்;போதும��னதாகும். இவ்வாறானதொரு பின்புலத்தில் மலையக அரசியல்வாதிகள், கல்விச் சமூகத்தினர்,சிவில் அமைப்புகள், இளைஞர் சமுதாயம் என்பன எவ்வாறு இயங்கப் போகின்றன, சமூக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கப் போகின்றன என்பதே எமக்கு முன்னுள்ள வினாவாகும்.\nகடந்த காலங்களைப் போலவே இனிமேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் முரண்பாட்டு அரசியலை மேற்கொள்ள முடியாது. இன்றைய சூழலில் அது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. என்பதுடன் அதனால் மலையக சமூகத்தினருக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. அதேவேளை மலையக அரசியல்;வாதிகள் தமது சுயநல அரசியலைக் கைவிட்டு நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மேம்பாட்டுக்காக கூடுதலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். சாத்தியமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கிடைக்கும் வாய்ப்புக்களை மலையக மக்களுக்கு நம்மை தரும் வகையில் பயன்படுத்த வேண்டும்.\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Games&id=48", "date_download": "2019-11-17T17:03:40Z", "digest": "sha1:RXRXY7X3EGKTMQS7DBFDPSZCXK6IC4UL", "length": 9025, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆந்திரா பல்கலைக்கழகம்\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nவிளையாட்டு உள்விளையாட்டரங்கம் திறந்தவெளி அரங்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nமைக்ரோபயாலஜி வேலை வாய்ப்பு பற்றிக் கூறவும்.\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nசுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533215/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-17T18:27:03Z", "digest": "sha1:PWXJGFJ2B2XNUMPDKVE5H3EGOOCWPWU7", "length": 7443, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "2 arrested in Uttar Pradesh | உத்தரப்பிரதேசத்தில் அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉத்தரப்பிரதேசத்தில் அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: 2 பேர் கைது\nஉத்தரப்பிரதேசம்: அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து செல்போன்கள், புரோட்டின் பவுடர் உள்ளிட்டவற்றை க்ரைம் போலீஸ் பறிமுதல் செய்தனர்.\nஅடுத்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்பு உள்ளது: பில்கேட்ஸ் பேச்சு\nடெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்: மகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்\nஉச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நாளை பதவியேற்பு\nதிருப்பதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தரிசனம்: நீதிபதிக��கு ஏழுமலையான் கோயிலில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு\nடெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து\nபாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரயில் சேவை 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் காணும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\n× RELATED போலீசாரை கண்டித்து துண்டு பிரசுரம் ஒட்டிய 2 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:19:28Z", "digest": "sha1:HS2D5YUGDZAWSMQ4MS2ARLPXTIMYA5EG", "length": 15991, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "பிராதான செய்தி Archives | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nCategory : பிராதான செய்தி\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nநடைபெற்று முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 16 தேர்தல் மாவட்டங்களை கைப்பற்றினார். விபரம் முழுமையாக, கொழும்பு மாவட்டம் கோத்தாபய ராஜபக்ச – 727,713 சஜித் பிரேமதாச – 559,921 களுத்துறை மாவட்டம்...\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nசஜித் பிரேமதாசவின் தோல்வியைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் பலர் பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில், மலிக் சமரவிக்ரம, ருவான் விஜேவர்த்தன மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா...\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு. சஜித் பிரேமதாச – 277,913 கோத்தாபய ராஜபக்ச – 175,823 அநுர குமார திஸாநாயக்க – 5,891 இதேவேளை, கடந்த...\nசெய்திகள் தலையங்கம் பிராதான ��ெய்தி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nநடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து ​60​ ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் திகாமடுல்ல (அம்பாறைக்குரியது) தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 259,673 கோத்தாபய ராஜபக்ச – 135,058 அநுர குமார திஸாநாயக்க –...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nதிருகோணமலை தேர்தல் மாவட்டம் – சஜித் வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 166,841 கோத்தாபய ராஜபக்ச – 54,135 அநுர குமார திஸாநாயக்க – 3,730...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nமட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் – சஜித் அபாரம்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 238,649 கோத்தாபய ராஜபக்ச – 38,460 ஹிஸ்புல்லாஹ் – 13,228 இதேவேளை, கடந்த...\nவன்னி தேர்தல் மாவட்டம் – சஜித்துக்கு பெரும் வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் வன்னி தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 174,739 கோத்தாபய ராஜபக்ச – 26,105 சிவாஜிலிங்கம் – 1,295 இதேவேளை, கடந்த...\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் மாவட்டம் – சஜித்துக்கு அமோக வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 312,722 கோத்தாபய ராஜபக்ச – 23,261 சிவாஜிலிங்கம் – 6,845 இதேவேளை, கடந்த...\nஐதேகவின் முக்கிய அமைச்சர்கள் இராஜினாமா\nசஜித் பிரேமதாசவின் தோல்வியைத் தொடர்ந்து சஜித் அணியை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். இதன்படி, அமைச்சர் ஹரின் பெர���னாண்டோ தனது அமைச்சுப் பதவியை உடன் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்வதுடன்,...\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/88", "date_download": "2019-11-17T17:28:29Z", "digest": "sha1:XQHVU2FWKK6PNDHFCEHBSYOPXDLE4TKW", "length": 6797, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/88 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n86 & கால் பந்தாட்டம்\nவேண்டும் என்பதோ கட்டாயம் அல்ல. வருகின்ற பந்து\nஎப்படி வருகிறது என்பதைப் பொறுத்தே நிறுத்தும் இடமும், பொருத்தும் அங்கமும் நமக்கே புரியும்.\nதரையோடு தரையாக பந்து வந்தால், கால்களால் நிறுத்தலாம். தரைக்கு சிறிது மேலாக பந்து வந்தால், முழங்கால் அல்லது தொடைகளால் தடுத்து நிறுத்தலாம். தரையிலிருந்து மேலே மேலே உயர உயர, இடுப்பும், அடிவயிறும், மார்பும���, தலையும் தடுத்து நிறுத்தப்\nஆகவே, எவ்வாறு பந்தை நிறுத்துவது, எப்படி நிறுத்துவது, என்பதனைப் புரிந்து கொள்ள, அதிக உழைப்பு தேவை. இதைவிட முயற்சி தேவை. சரியான நேரத்தில் சரியான சமயத்தில், சரியான நிலையில் பந்துடன் தொடர்பு கொண்டால்தான் பந்தைத் தடுக்கலாம். இந்தத் திறன் நுணுக்கத்தினால் பந்தைத் தன் வசம் கட்டுப்படுத்திக் கொள்ள எளிதாக இருக்கும். 3. பந்தை உதைத்தாடல் (Kicking)\nபந்தை உதைப்பதில் வல்லமை வேண்டும். அது இடது காலாக இருந்தாலும் சரி, வலது காலாக இருந்தாலும் சரி, மாறி மாறிப் பந்தை உதைக்கும் திறத்தால்தான், கால் பந்தாட்டம் சோபிக்கும்.\nநிலையாக வைக்கப்பட்டிருக்கும் பந்தை உதைப்பது, அது தனி உதையாக இருக்கலாம். ஒருநிலை உதையாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் வலிமையுடன், குறித்த இடத்திற்கு, தான் நினைத்த இடத்திற்குப் பந்தை உதைத்தாடுகின்ற திறனே, ஆட்டத்திற்குக் கண் போன்றதாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 18:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/377", "date_download": "2019-11-17T17:37:03Z", "digest": "sha1:AIXGIRJWPIJZAYO4BAYC7JAYOSQANTG7", "length": 9769, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/377 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nrelax : தளர்த்துதல்; தளர்வு: தசை நரம்புகளைத தளர விடுதல்.\nrelaxant; தசைத் தளர்ப்பு மருந்து:\nஅழுத்தக் குறைப்பி; தளர்த்தி, நெகிழ்த்தி. குறை தளர்த்தி relaxation : sens § 5 stiúđ@1\nதளர்வுறல்; நெகிழவு. relaxin : ரிலாக்சின் : பெண் கருப் பையில் சுரக்கும நீர். இது கருப் பைக் கழுத்தினை மென்மையாக்கி தசைநார்களைத் தளர்த்தி குழந் தை பிறப்பதை எளிதாக்குகிறது. REM : விரைவுக் கண் இயக்கம் : கலை நிலையில் ஒரு இயக்கம். remission: நோய் தணியும் காலம் குறைப்பு: தணிவு : காய்ச்சல் அல் லது வேறு நோய் தணிகிற கால அளவு. renal : கீரகம்\nrenal artery : சிநுநீரகத் தமணி.\nrenin , ரெனின் : சோடியம் இழப் புக்குப் பதிலாகச் சிறுநீரகத்தி லிருந்து இரத்தத்திற்குள் செலுத் ���ப்படும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). rennin : ரென்னின் : குழந்ை களின் இரைப்பை కోస్గి படும் பாலை உறைய வைக்கும் (தயிராக்கும்) பொருள். இது கேசினோஜனைக் கே சி னர் க மாற்றுகிற்து. இந்தக் கேசின், கால்சியம் அயனிகளுடன் சேர்ந்து கரையாத தயிராக மாற்றப்படு கிறது. reovirus : மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி : மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி என்று முன்பு அழைக்கப் பட்டது. இது RNA கிருமிகள் அடங்கிய தொகுதியில் ஒன்ற். இது கடுமையான நோய் எதனையும் உணடாக்காமல் மூச்சுக் குழாயை யும் குடலையும் பாதிக்கிறது. ‘epatition strain injuries : ung),\nநிகழ்வுத் திருகுக் காயங்கள் முதுகு வலி, ஒரு கையில் அல்லது இருகை களிலும் அல்லது கால்களில் வலி ஆகியவை இதில் அடங்கும். பொருத்தமில்லாத அசைவுகள்,\nடக்குமுடக்காக நின்று கொண்டு வல்ை செய்தல் ஆகியவை இதற்\nrepression : உணர்ச்சி ஒடுக்கம்: செயல் தடை : இயற்கைத் தூண்டு தல்களை அடக்கி ஒடுக்குதல்.அவா, உ ண ர் ச் சி போன்றவற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள் மனதிற்குள் ஒடுக்கி வைத்தல். உணர்ச்சிகளும சிந்தனைகளும் நடத்தை முறையை உருவாக்குவ தாகப் ஃபிராய்டு கருதினார். இவற்றை ஒடுக்குவதால், அவை கனவுகள்ாகவும் நரம்பு நோய்க் கோளாறுகளாகவும் வெளிப்படு கின்றன. reproduction : @snů Qu(5ảsih\nreproductive system : 9snü பெருக்க மணடலம இனப் பெருக் கத்திற்காக அமைந்துள்ள உறுப்பு களும் திசுக்களும் ஆண்களிடம விரை, குருதிநாளங்கள், சிறுநீர்ப் பை முவ்ைாயில் சுரப்பி, விந்துப் பைகள், மூததிர ஒழுக்குக் குழாய்,\nஆண்குறி, பெண்ணிடம கருப்பை, கருப்பையிலிருந்து கரு வெளி யோனிக்\nயேறும் குழாய்கள, குழாய் கருவாய் (குய்யம்) ஆகி யவை இதில் அடங்கும்.\nவெட்டி அகற்றல, அரிதல் அறு வை மருததுவத்தில எலும்பு, குருத்தெலுழிபு முதலியவற்றை சீவி நறுக்கி எடுத்தல்,\nresectotome : sigužg Bš5š கருவி; அரிவெட்டி அறித்து நீக்கு வத்ற்குப்பயன்படுத்தப்படும்கருவி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 01:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rss-army-school-from-next-year-with-160-students-358484.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T17:43:48Z", "digest": "sha1:I3NYSLIUBWF3VQ4ZG56SGY7KEBFR3BTS", "length": 12372, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "உ.பி..யில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ராணுவ பள்ளி... 160 மாணவர்களுடன் ஏப்ரல் முதல் தொடக்கம் | RSS Army school from next year with 160 students - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉ.பி..யில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ராணுவ பள்ளி... 160 மாணவர்களுடன் ஏப்ரல் முதல் தொடக்கம்\nமீரட்: உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ராணுவ பள்ளி வரும் கல்வியாண்டு முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக 6-ம் வகுப்பில் 160 மாணவர்களுடன் இப்பள்ளி இயங்க உள்ளது.\nஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கல்விபிரிவு வித்யா பார்தி. இந்த அமைப்பு முதல் முறையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் ராணுவ பயிற்சி அளிக்கும் பள்ளியை தொடங்கி உள்ளது.\nஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜூ பையா நின���வாக ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் என்ற பெயரில் இப்பள்ளி தொடங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உண்டு உறைவிட பள்ளியாக இது செயல்படும்,.\nராணுவ வீரர்களின் குழந்தைகள் 56 பேர் இடஒதுக்கீடு அடிப்படையில் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு ராணுவ கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். 1937-ம் ஆண்டே ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே இத்தகைய பள்ளிகளை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/quake-hit-taiwan-2-dead-200-injured-310633.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:17:33Z", "digest": "sha1:SUBQZOKMPQ3BMDGP3M4AGSTOZKQ3PKPC", "length": 14740, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம் | Quake hit Taiwan: 2 dead, 200 injured - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம்\nஹுவாலியன்: தைவானில் செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.\nதைவானில் உள்ள கடற்கரை நகரமான ஹுவாலியன் அருகே நேற்று இரவு 11.50 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது.\nஇந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியன் நகரில் உள்ள சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளனர், 214 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nஹுவாலியன் நகரில் உள்ள மார்ஷல் ஹோட்டலின் தரை தளம் இடிந்தது. ஹோட்டலில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு மருத்துவமனை உள்பட 5 கட்டிடங்களும் மோசமாக சேதமடைந்துள்ளன.\nகடந்த 10 ஆண்டுகளில் ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது என்று அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதைவான் நாட்டில் திருவள்ளுவருக்கு சிலைகள் திறப்பு.. 2 நாட்கள் கோலாகல மாநாடு.. அசத்திய தமிழ்ச் சங்கம்\nநாளை தைவானுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் விழா.. சென்னையில் அமைச்சர்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவுக்கு போர் வார்னிங் கொடுத்த சீனா.. அது உலகத்துக்கே பேரழிவு என்றும் எச்சரிக்கை\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்... தேசிய தைவான் பல்கலைகழகத்தில் பலே போட்டி\nகடல் கடந்து கொண்டாடப்பட்ட தமிழர் திருவிழா.. இது தைவான் கோலாகலம்\nசங்கத் தமிழின் சுவை.. தைவானில் மணக்க மணக்க நடந்த தமிழ் விருந்து\nச்சோ சுவீட் ஷோ சூயூ.. அம்பெடுத்து விட்டு ஆளை மயக்கிய இந்த கொரிய தேவதை யார் தெரியுமா\nதூத்துக்குடி படுகொலைகள்- தைவானில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதமிழர் கலாச்சாரத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை.. தைவானில் கோலாகல கொண்டாட்டம்\nஅரிய கருத்துகளுடன் இனிதே நடந்த தைவான் தமிழ்ச்சங்கத்தின் 4-ம் தமிழ் இலக்கிய அமர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntaiwan quake richter scale தைவான் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dr-anbumani-ramadoss-seeks-probe-into-the-death-tn-student-delhi-308639.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:18:36Z", "digest": "sha1:WW3B7PNTSI3IW4CLG2GQ4FUWJ5HT522P", "length": 22355, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்று சரவணன்... இன்று சரத்பிரபு... டெல்லியில் மரணிக்கும் தமிழக மாணவர்கள் - அன்புமணி வேதனை | Dr Anbumani Ramadoss seeks probe into the death of TN Student in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்று சரவணன்... இன்று சரத்பிரபு... டெல்லியில் மரணிக்கும் தமிழக மாணவர்கள் - அன்புமணி வேதனை\nசென்னை: டெல்லியில் கடந்த 2016ஆம் ஆண்டு திருப்பூர் சரவணன் விஷ ஊசி போட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சரத்பிரபு மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து அதிர்ச்சியளிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nடெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத்பிரபு கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து, யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த சரத் பிரபு இன்று காலை விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சரத்பிரபுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்பிரபு நன்றாக படிக்கும் மாணவர் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை.\nஅதேநேரத்தில் இதுகுறித்த விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, சரத் பிரபு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக யு.சி.எம்.எஸ் நிர்வாகம் கூறியிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவ மாணவர் சரத்பிரபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதை திசை திருப்பி குற்றவாளிகளைக் காப்பாற்ற இப்படி கூறப்படுகிறதோ என��ற ஐயம் எழுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஇதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் விஷ ஊசி செலுத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டால் காலியாகும் மருத்துவ மேற்படிப்பு இடத்தில் சேர வாய்ப்புள்ள சிலர் தான் சரவணனை கொலை செய்திருக்கக்கூடும் என்று குற்றச்சாற்று எழுந்திருந்த நிலையில், அதை தற்கொலை என்று கூறி வழக்கை மூடி மறைக்க மருத்துவமனை நிர்வாகம் முயன்றது.\nஇதுதொடர்பாக எய்ம்ஸ் மாணவர்கள் சில என்னைச் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், டெல்லி காவல்துறை ஆணையர், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோரை சந்தித்து இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து தான் அவரது உடற்கூறு ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டு மருத்துவர் சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல், மருத்துவர் சரத்பிரபு மரணத்தில் உள்ள மர்மமும் விலக்கப்பட வேண்டும்.\nஅதேபோல் குஜராத்தின் அகமதாபாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் சாதி அடிப்படையில் பேராசிரியர்கள் அளித்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்று சிகிச்சை பெற்று வருகிறார். வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மருத்துவ மாணவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தை ஆளும் பினாமி அரசு இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் கொண்டாட்டங்களை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.\nவிரைவில் டெல்லி செல்லவிருக்கும் நான் மத்திய அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து மாணவர் சரத்பிரபு மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவேன். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\n இன்றே பத��வு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mysterious death செய்திகள்\nபெண்கள் திடீர் திடீர் மரணம்.. 6 தாத்தாக்கள் மீது சந்தேகம்.. பல்லை பிடுங்கி.. மலம்தின்ன வைத்த கொடூரம்\nஏறியதில் இருந்தே இருமல்.. மலேசியாவிலிருந்து வந்தவர் திருச்சி ஏர்போர்ட்டில் மரணம்.. முற்றுகை\nசக வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக ராணுவ வீரர்.. \"வீர மரணத்தில்\" திடீர் திருப்பம்\nமகனை அடித்து கொன்று விட்டார்கள் - சரத்பிரபு தந்தை அமைச்சரிடம் புகார்\nசரத்பிரபுவின் உடல் பிரேத பரிசோதனை - மருத்துவர்கள் குழு மேற்கொள்ள தந்தை கோரிக்கை\nபொட்டாசியம் குளோரைடை செலுத்தி சரத்பிரபு தற்கொலை- டெல்லி போலீஸ்\n'எல்லாம் அவன் செயல்' பட பாணியில் கொல்லப்படுகின்றனரா தமிழக மாணவர்கள்.... கிலி கிளப்பும் சந்தேகங்கள்\nசென்னையில் ஜெயா டிவி டிரைவர் சரவணன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை\nஈரோடு தங்கும் விடுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை - காதலர் ஓட்டம்\nநடிகர் கலாபவன் மணி மர்ம மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nநாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணத்தின் பின்னணியில் மாஜி அமைச்சர் தலை உருள்கிறது\nசுப்பிரமணியம், கனகராஜ் மர்ம மரணங்கள்... ஹைகோர்ட் நீதிபதி மேற்பார்வையில் விசாரணை தேவை... ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmysterious death delhi police anbumani மர்ம மரணம் டெல்லி போலீஸ் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-17T17:35:08Z", "digest": "sha1:L6RHMFHEEAYJ3CJUPM74AEAD6DQAG62J", "length": 10726, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்ச்சை பேச்சு: Latest சர்ச்சை பேச்சு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்கள் போற்றும் மன்னரை இப்படி பேசலாமா.. பா.ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம்.. பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ் தலித் பிரிவு ஆதரவு\nசர்ச்சைப் பேச்சு.. பாயும் வழக்குகள்.. கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு\nராஜராஜ சோழனை கடுமையாக விமர்சித்த பா.ரஞ்சித்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர்\nபாபா ராம்தேவ் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டாரா.. இன்னைக்கு என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nகமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா\nஅப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா\nவிடுங்க விடுங்க.. சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன் அசால்ட்\nதீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்\nஇவரு சொந்த காசில் சூன்யம்.. அவரு காதில் சொல்ல வேண்டியதை மைக்போட்டு சொல்லிட்டாரு.. எஸ்வி சேகர் தாக்கு\nசர்ச்சைப் பேச்சு.. மநீம அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்..கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்\nகமல் சொன்னதுல என்ன தப்பு.. அவர் சொன்னது சரிதான்.. கி வீரமணி சப்போர்ட்\nமுளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம.. கமல் மீது எச் ராஜா சரமாரி பாய்ச்சல்\nஏதாவது பேசி.. வாயை விட்டு சர்ச்சையில் சிக்கி.. இதெல்லாம் துரைமுருகனுக்கு தேவையா\nகலகலப்பு, கெத்து, ஆர்ப்பாட்டம், அடாவடி.. கடைசிவரை சலசலப்போடு வாழ்ந்து மறைந்த சூலூர் கனகராஜ்\n\"ராகுல் காந்தி\" கொலை செய்யப்பட்டபோது.. யாரது யாரது அங்கே.. ஓ... திண்டுக்கல் சீனிவாசனா.. அப்ப சரி\nNewsmakers 2018: எதை எடுத்தாலும் பரபரப்புதான்.. மறக்க முடியாத பதட்ட நாயகன்.. எச். ராஜா\nNewsmakers 2018: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அடுத்தடுத்து கான்செப்ட் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்\nஜாமீன் நிபந்தனைகளிலிருந்து கருணாஸுக்கு 4 நாள் விலக்கு.. கோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/06/11.html", "date_download": "2019-11-17T18:53:28Z", "digest": "sha1:4XIDP4UYXIQ72EJ4S3JV2D3EQFTIH7ZH", "length": 14276, "nlines": 115, "source_domain": "www.askwithfriend.com", "title": "இந்தோனேசியா பற்றிய டாப் 11 சுவாரஸ்ய தகவல்கள்", "raw_content": "\nHomeஉலக சுற்றுலாஇந்தோனேசியா பற்றிய டாப் 11 சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்தோனேசியா பற்றிய டாப் 11 சுவாரஸ்ய தகவல்கள்\nஉங்கள் நண்பன் June 17, 2019\nஇந்தோனேசியா ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு. உலகத்தின் மிகப்பெரிய தீவு நாடாகவும் அறியப்படுகிறது. 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது தான் இந்த இந்தோனேசியா. இந்த நாட்டை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\nஇங்கு இந்தோனேசின் என்ற மொழி தான் ஆட்சி மொழியாக உள்ளது. மலாய் மொழி தான் இந்த மக்களால் அதிகம் பேசப்படுகிற��ு. இங்கு வெளிநாட்டினரின் வருகை அதிகமாக இருப்பதால் அரபு, சைனீஸ், டச்சு, ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என 700 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறது.\nஇங்கு சுமார் 269 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தோனேஷியா 4 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் உலக அளவில் அதிக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடாகவும் உள்ளது. இதில் ஜாவா என்கிற தீவில் தான் அதிகப்படியான மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீக்கத்துக்கும் அதிகமான பேர் இங்கே வசிக்கின்றனர்.\nஇந்தோனேசியாவின் தட்ப வெப்பம் பற்றி பார்த்தால் மிதமான தட்ப வெப்பமே இங்கு காணப்படுகிறது. கடற்கரை சார்ந்த பகுதிகளில் வெப்பம் சராசரியாக 28 °C ம், மலைகள் சூழ்ந்த பகுதிகளில் சராசரியாக 26 டிகிரி வெப்பமும் நிலவுகிறது. அதிக மலைப்பகுதிகளால் சூழப்பட்ட இடங்களில் வெப்பம் சராசரியாக 23 டிகிரி உணரப்படுகிறது.\nபொதுவாக அரிசி உணவு இங்கு அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. மீன், இறைச்சி, கோழி போன்ற அசைவ உணவுகளும் காய்கறிகளும் இவர்களுடைய தினசரி உணவாக உள்ளது. மேலும் சூப் வகை உணவுகள் இங்கு மிகவும் பிரபலமாக உள்ளது.\nஇங்கு பணத்தை ரூபை ( rupiah )என அழைக்கப்படுகிறது. நம்ம ஊரில் INR என்பது போல் இங்கு IDR என்ற குறியீட்டால் பணம் குறிப்பிடப்படுகிறது. ஒரு US டாலருக்கு எதிரான ரூபையின் மதிப்பு 14220 ஆக உள்ளது. இந்தியாவுடைய ஒரு ரூபாய் இங்கு 205 ரூபாய்க்கு சமம்.\nஇந்தோனேசியாவின் போக்குவரத்து பற்றி பார்த்தால், இங்கு உள்ள அனைத்து பகுதிக்கும் செல்லும் வகையில் பேருந்து வசதிகள் உள்ளது. பேருந்து மற்றும் வேன்கள் இங்கு முதன்மையான போக்குவரத்து அம்சமாக உள்ளது. மேலும் ரயில் போக்குவரத்து வசதிகளும் குறிப்பிட்ட இடங்களை தவிர இங்கு வசதியாக உள்ளது. வெளியூர் வாசிகள் பயணிக்கும் வகையில் நிறைய டாக்ஸிகளும் இங்கு கிடைக்கிறது. விமான போக்குவரத்து சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் 40 க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் இங்கே ஏற்பட்டுள்ளதால், இங்கே விமான போக்குவரத்து கொஞ்சம் அச்சம் தருவதாக உள்ளது.\nபலதரப்பட்ட மக்கள் இங்கு வாழ்வதால் பல கலாச்சாரங்களின் கலவையை இங்கு நீங்கள் பார்க்க முடியும். இசை, கலை, ஆடை என தனித்துவமான பல அம்சங்களை நாம் இங்கு காண முடியும். பல வித்தியாசமான இசைக்கருவிகள் இங்கு பயன்படுத்தப்படுகிறது. 3000 க்கும் மேற்பட்ட வித்தியாசமான நடன முறைகள் காணப்படுகிறது. வித்தியாசமான பாரம்பரிய ஆடை கலாச்சாரத்தையும் இங்கு நாம் காண முடியும். திருமணம், இசை நிகழ்ச்சி, மற்றும் தினசரி ஆடை என மாறுபட்ட ஆடை கலாச்சாரம் இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nபேட்மிட்டன், விளையாட்டுக்கள் இங்கு மிகவும் பிரபலம். இந்தோனேசியாவை சேர்ந்த வீரர்கள் பேட்மிட்டன் போட்டியில் 13 முறை தாமஸ் கோப்பையை கைப்பற்றி உள்ளனர். பார்முலா 1, குத்துச்சண்டை, மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் இந்நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். Pencak Silat என்பது இந்த நாட்டின் பாரம்பரிய தற்காப்புக்கலையாகும்.\nஇங்கு 87.2 சதவீத முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அடுத்தபடியாக கிருத்துவர்கள் 8 சதவீதமும், 1.6 சதவீதம் இந்து மக்களும் 0.72 சதவீதம் புத்த மதத்தை பின்பற்றும் மக்களும் இங்கு வசிக்கின்றனர்.\nஇங்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, காப்பர் மற்றும் தங்கம் போன்ற இயற்கை வளங்கள் தாராளமாக கொட்டிக்கிடக்கிறது. உலக அளவில் இயற்கையாக தங்கம் கிடைக்கும் இடங்களில் இந்தோனேசியா முக்கியமான ஒன்று.\nசுற்றுலா செல்ல இந்தோனேசியா ஒரு நல்ல இடமாக அறியப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் நிறைய தீவுகள் இங்கு பிரபலம். குறிப்பாக பாலி தீவு மிகவும் அழகான கடற்கரைக்கும், ஆடம்பர தங்கும் விடுதிகளுக்கு பெயர் போனது. பல வனவிலங்குகளை வாழ்விடமாக விளங்கும் இந்தோனேசியாவில் ஓராங்குட்டான் எனும் அரிய வகை குரங்குகள் அதிகம் காணப்படும் Tanjung Puting National Park உள்ளது. இந்த வகை குரங்குகள் உலக அளவில் இங்கு தான் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. மேலும் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோவிற்கும் இந்தோனேசியா தான் தாய் வீடு. இங்கே உள்ள Komodo National Park, UNESCO அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இன்னும் செய்யப்பட்டு இருக்கும் எரிமலையான Mount Merapi, எரிமலை வெடிப்பால் உருவான தோபா ஏரி, கயாக் எனப்படும் சொகுசான படகு சவாரி என பல அசாதாரணமான சுற்றுலா பகுதிகள் இதில் அடக்கம்.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்���ியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}