diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0081.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0081.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0081.json.gz.jsonl" @@ -0,0 +1,359 @@ +{"url": "http://old.thinnai.com/?p=10511114", "date_download": "2019-11-12T08:03:32Z", "digest": "sha1:ZBHXO2DTJMPXTYWGBTSKC7NEL4IIZRE7", "length": 57715, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "ஜாதியில்லை, வர்ணமுண்டு | திண்ணை", "raw_content": "\n( ‘அமுத சுரபி ‘ 2005 தீபாவளி மலரில் வெளிவந்தது)\nகங்கைக் கரைப் படித்துறையின் கடைசிப் படியில் மார்பளவு நீரில் சிரசு அமிழ மூழ்கியெழுந்தான், சுப்பையா. அப்படி மூழ்கியெழுகிற ஒவ்வொரு முறையும் சங்கற்பம் மாதிரி தனக்குள் ‘எனக்கு ஜாதி ஏதுமில்லை. அதற்குத் தலை முழுகினேன் ‘ என்று சொல்லிக் கொண்டான். மூன்றாம் முறை மூழ்கியெழும்போது மார்பில் கிடந்த புரிநூல் தோள் வழியே நழுவி, நீரில் அடித்துச் சென்று அவன் சங்கற்பத்தை அங்கீகரித்தது.\nசொட்டச் சொட்ட நனைந்த உடம்போடு அவன் படியேறி மேலே வருவதை உச்சாணி மேடையின் நிழற்குடை அடியில் சம்ஸ்காரங்களைச் செய்வித்துக் கொண்டிருந்த அந்தணர் கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சிலருக்கு அவனை அடையாளமே தெரியவில்லை. கூர்ந்து நோக்கி இனங்கண்ட சிலர், ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டதுபோன்ற திகைப்பைப் பிரதிபலித்தனர்.\n‘நம்ம சிவன்வாள் மருமான் சுப்பையா மாதிரின்னா இருக்கு பங்காளிக்காரா மாதிரி கிராப்புத் தலையும், கருகருன்னு மீசையுமா இதென்ன கூத்து பங்காளிக்காரா மாதிரி கிராப்புத் தலையும், கருகருன்னு மீசையுமா இதென்ன கூத்து கலி ரொம்பத்தான் வேகமா முத்திண்டு போறது ‘ என்றார் ஒரு முதியவர், தம் காரியத்தில் கவனம் விலக்கி.\nசுப்பையா புறச் சூழலைச் சிறிதும் லட்சியம் செய்யாதவனாய் அரையில் கோவணம் தெரிய, ஈர வேட்டி விசிற, விசிறப் படியேறி மேலே வரலானான். அருகிலுள்ள ஆலயத்துள் பக்திப் பரவசத்துடன் எவரும் நெருங்கி உறவாட இணங்கும் விசுவ நாத அருவுருவை மனதால் உள்வாங்கிய மெய் சிலிர்ப்பில் மேலேறி வந்தவன், திரும்பி நின்று மறுகரையே தெரியாதவாறு பிரவாகமெடுத்து ஓடும் கங்கையைப் பார்த்து இரு கரங்களையும் சிரசுக்கு\n‘உன்னில் மூழ்கி உன் பிரவாகத்தில் என் ஜாதி என்னைவிட்டு அடித்துக்கொண்டு போகச்செய்தேன். அம்மா, என்னை ஆசீர்வதி. சகல ஜீவராசிகளுக்கும் பொதுவான மாதாவான உனக்குப் பொருத்தமான மகனாய் வழி நடக்க எனக்கு அருள் செய். ‘\nசுப்பையா கோயிலை நோக்கி நடந்தான். ஆலயத்தையொட்டியிருக்கிற ஞானவாபியைத் தொட்டுக்கொண்டு ஒரு மாபெரும் ஜன சமூகத்தின் தலையாய புண்ணியத் தலத்திற்கு வலிந்துவைத்த திரு��்டிப் பொட்டு மாதிரி கண்ணை உறுத்திய முரணை மனதால் விலக்கி விரைந்தான்.\nகுப்பு அத்தையின் கணவர் கிருஷ்ண சிவன் ஊரெல்லாம் பிரசித்தம். இங்கே மட்டுமின்றி பிரயாகையிலும் கயையிலுங்கூட மடங்களைக் கட்டிவைத்துத் தெற்கேயிருந்து வருகிற யாத்ரிகர்களின் ஆசார அனுஷ்டானங்களுக்கும் உணவுப் பழக்கங்களுக்கும் உதவுவதாலேயே தென்னாடு முழுவதும் பிரபலமாகிவிட்டவர். ‘காசி யாத்திரையா ஒரு சிரமமும் இல்லே, தங்கறதுக்கும் நம்ம பழக்க வழக்கங்களுக்குப் பாதகமில்லாமப் பாத்துக்கறதுக்கும் கிருஷ்ண சிவன்தான் இருக்காரே ஒரு சிரமமும் இல்லே, தங்கறதுக்கும் நம்ம பழக்க வழக்கங்களுக்குப் பாதகமில்லாமப் பாத்துக்கறதுக்கும் கிருஷ்ண சிவன்தான் இருக்காரே அப்புறமென்ன ‘ என்பார்கள். அதன் காரணமாகவே அவர் வீட்டோடு வந்திருக்கும் சுப்பையாவும் சீக்கிரமே ஊரறிந்தவனாகி விட்டான்.\n பிள்ளையாண்டான் லட்சணமாத்தான் இருக்கான். கண்ணு ரெண்டும் தீபச் சுடராட்டம் ஜொலிக்கிறது. ஒடம்பு ஒல்லியா இருந்தாலும் வத்தலும் தொத்தலுமா இல்லாம நெஞ்சை நிமிர்த்திண்டு அவன் நடக்கற நடையப் பாத்தா அடிக்க வராப்பலன்னா இருக்கு எல்லாஞ் சரிதான். ஆனா பிராமணப் பிள்ளையா லட்சணமாத் தெரியலையே எல்லாஞ் சரிதான். ஆனா பிராமணப் பிள்ளையா லட்சணமாத் தெரியலையே காலமெயும் சாயரட்சையும் சந்தியா வந்தனம் பண்றதுல எல்லாம் கொறைச்சல் ஒண்ணுமில்லே. ஏன், மாத்தியானம் கூடத்தான் பண்ணறான். ஆனா அதெல்லாம் நாம பண்ணற மாதிரி சாஸ்த்ரோக்தமாவா இருக்கு காலமெயும் சாயரட்சையும் சந்தியா வந்தனம் பண்றதுல எல்லாம் கொறைச்சல் ஒண்ணுமில்லே. ஏன், மாத்தியானம் கூடத்தான் பண்ணறான். ஆனா அதெல்லாம் நாம பண்ணற மாதிரி சாஸ்த்ரோக்தமாவா இருக்கு அவம்பாட்டுக்கு வரான், கங்கையில எறங்கறான், ஜலத்தை அள்ளி அள்ளி விடறான். அதட்டற மாதிரி என்னமோ சொல்லறான். போயிண்டே இருக்கான் அவம்பாட்டுக்கு வரான், கங்கையில எறங்கறான், ஜலத்தை அள்ளி அள்ளி விடறான். அதட்டற மாதிரி என்னமோ சொல்லறான். போயிண்டே இருக்கான் ‘ என்று பார்த்தவர்கள் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.\nஇப்போது முற்றிலும் புதிய கோலத்தில் நடந்துவரும் சுப்பையாவை எதிர்கொண்டவர்கள் அதிசயித்து நின்றார்கள்.\n‘கொஞ்ச நாளாவே தாடியுந் தலையுமா க்ஷவரம் பண்ணிக்காம திரிஞ்சிண்டிருந்தான். சந்நியா��ியாப் போயிடப் போறானா என்னன்னு தோணித்து. இப்பன்னா தெரியறது, குடுமிய அறுத்துண்டு வெள்ளக்காரன் மாதிரி கிராப்பும் மராட்டிப் பிராமணாளாட்டம் நறுக்கு மீசையும் வெச்சுக்கத்தான் இப்படி முடியக் காடா வளத்திருக்கான் ‘ என்று சொல்லிக் கொண்டு, சுப்பையா போவதையே ஓர் ஓரமாய் நின்று பார்த்த சங்கர ராம கனபாடிகள், எதற்காக வெளியே புறப்பட்டோம் என்பதைக் கூட மறந்துவிட்டு கிருஷ்ண சிவனைப் பார்க்க விரைந்தார். சுப்பையா வீடு போய்ச் சேருவதற்குள் அவன் தரித்த புதிய கோலத்தைச் சிவனுக்கு அறிமுகப்படுத்திவிட வேண்டுமென்ற அவசரத்தில் அவரது நடை சிறு ஓட்டமாகவே மாறிவிட்டிருந்தது.\n‘தெரியுமாவோய், உம்ம மருமான் புதுசா ஒரு வேஷங் கட்டிண்டிருக்கறது ‘ என்றவாறு உள்ளே நுழைந்த கனபாடிகளை நிமிர்ந்து பார்த்தார், மடத்தின் அலுவலக அறையில் பேரேட்டைப் புரட்டிக்கொண்டிருந்த கிருஷ்ண சிவன். ‘புதுசா என்ன அக்கப்போர் கொண்டு வந்திருக்கீர் இப்ப ‘ என்றவாறு உள்ளே நுழைந்த கனபாடிகளை நிமிர்ந்து பார்த்தார், மடத்தின் அலுவலக அறையில் பேரேட்டைப் புரட்டிக்கொண்டிருந்த கிருஷ்ண சிவன். ‘புதுசா என்ன அக்கப்போர் கொண்டு வந்திருக்கீர் இப்ப \n போயும் போயும் இப்பிடியொரு மருமான் வந்து சேரணுமா ஒமக்கு உம்ம குலமென்ன, கோத்திரமென்ன, அதயெல்லாம் அசிங்கப்படுத்தறதுக்குன்னே வந்தான் பாரும் தென்கோடியில இருக்கற எட்டயாபுரத்துலேர்ந்து இவ்வளவு தூரம் காசிப் பட்டணத்துக்கு உம்ம குலமென்ன, கோத்திரமென்ன, அதயெல்லாம் அசிங்கப்படுத்தறதுக்குன்னே வந்தான் பாரும் தென்கோடியில இருக்கற எட்டயாபுரத்துலேர்ந்து இவ்வளவு தூரம் காசிப் பட்டணத்துக்கு ஒடனே அவனை ஊரப் பாக்கத் திருப்பி அனுப்பி வையும். இல்லேன்னா மானம் மரியாதை இல்லாமப் போயிடும் ஒமக்கு ஒடனே அவனை ஊரப் பாக்கத் திருப்பி அனுப்பி வையும். இல்லேன்னா மானம் மரியாதை இல்லாமப் போயிடும் ஒமக்கு\n அப்பிடி என்னதான் பண்ணிப்புட்டான் சுப்பையா \n கொஞ்ச நேரத்துல அவனே வந்து நிப்பன், பாத்து ரசியும் ‘ என்று இளக்காரமாகக் கூறினார், கனபாடிகள்.\n‘அப்ப நீங்க எதுக்கு இப்பிடிப் பதறப் பதற ஒடி வந்து சங்கூதணும் ‘ என்று மடக்கினார், சிவன்.\nசங்கர ராம கனபாடிகள் முகத்தில் அசட்டுக் களை தட்டியது. ‘ஓே ா, என்னயே மடக்கியாறதா எதுக்கு என் வாயால சொல்லணும்னு பார்த்தேன். சரி, சொல்லிப்புடறேன். உம்ம அருமை மருமான் தட்சிண தேசத்து ஸ்மார்த்த பிராமணனா லட்சணமா இல்லாம குடுமிய அறுத்துக் கிராப்பு வெச்சுண்டு மராட்டி பிராமணன் மாதிரி முறுக்கு மீசையும் வெச்சுண்டு ஆளே உருமாறிப் போயிருக்கான் ஓய் முடிஞ்சா திருத்தப் பாரும். இல்லாட்டா வெரட்டிவிட்டுடும் ‘ என்றவர், பதிலுக்குக் காத்திராமல் திரும்பி நடந்தார். வத்தி வைத்துவிட்ட திருப்தி அவர் முகம் முழுக்கப் பரவிக் கிடந்ததை சிவனால் பார்க்கவியலாது போயிற்று.\nமருமான் சுப்பையாவின் போக்கு எல்லாரையும்போல் இல்லை என்பது சிவனுக்குத் தெரியுந்தான். அவன் பேச்சும் செய்கையும் இயல்பாக இல்லாவிடினும் அவற்றுக்கெல்லாம் எங்கிருந்தோ அங்கீகாரம் கிடைத்துக் கொண்டிருப்பதுபோலப் பட்டது. கண்ணுக்குப் புலனாகாத ஏதோவொரு சக்தி அவனை ஊக்குவித்து உற்சாகப் படுத்துகிற மாதிரி பிரமை தட்டியது. மற்றவர்களின் வாய் வெற்றிலை பாக்கை மெல்லுவதற்காக அசைந்தது என்றால், இவன் உதடுகள் எப்போதும் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பதுபோல் துடிதுடித்தன. வித்தியாசமானவன், நிச்சயமாக இவன் வித்தியாசமானவன். விசுவநாத லிங்கத்தை அவன் ஆராதிப்பதிலும், விசாலாட்சியம்மையின் நடையில் பக்தி செய்வதிலுங் கூட இந்த வித்தியாசம் தெரிந்தது.\nஊர்ப்பக்கம் ஒரு தடவை மனைவி குப்பம்மாவுடன் போயிருந்தபோதே அவளுடைய சகோதரன் சின்னசாமியின் மகன் சுப்பையா அவர் கவனத்தை ஈர்த்திருந்தான். தந்தையை இழந்தவனாய் சுப்பையா நிர்க்கதியாக நின்றபோது அவனைத் தங்களிடம் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று குப்பம்மா ஆசைப் பட்டதும் உடனே அதற்கு இணங்கினார்.\nகாசிக்கு வந்து சேர்ந்த மருமான் கலாசாலயில் சேர்ந்து சமஸ்கிருதத்திலும் ிந்தியிலும் மள மள வென்று தேர்ந்தது மகிழ்ச்சியளித்த போதிலும் எப்போதும் மகா ஸ்மசானத்தில் அலைவதும், சகல ஜாதிப் பிள்ளைகளோடும் தோளில் கை போட்டுத் திரிவதும், கங்கையாற்றின் படகோட்டிகளைச் சினேகம் பிடித்துக்கொண்டு அவர்களின் படகில் குறுக்கும் நெடுக்குமாய் நதியைக் கடப்பதும், சமயங்களில் தானே துடுப்பு வலிப்பதுமாக அவன் பொழுதைக் கழித்தது சங்கடமளித்தது.\nசங்கர ராம கனபாடிகள் எச்சரிக்கை செய்துவிட்டுப் போன தாக்கத்தில் இப்போதும் தம் மருமானைப்பற்றிக் கிருஷ்ண சிவன் கவலைப் ��டத் தொடங்கியிருந்தபோது, அந்த மருமானே வாசல் குறட்டில் வந்து நிற்பதைக் கண்டார்.\nமடத்தின் பின்கட்டுதான் குடும்பத்தார் வசிப்பதற்கான அகம். மடத்து வாசல் வழியாகத்தான் உள்ளே சென்றாக வேண்டும். பாதங்களில் படிந்த மன்ணை வாசற் குறட்டில் உதிர்த்து விடுவதற்காக குறட்டை மிதித்துக் கொண்டு நின்ற சுப்பையாவை உற்றுப் பார்த்தார் கிருஷ்ண சிவன். சங்கர ராம கனபாடிகள் சொன்னது சரிதான். பையன் உருமாறித்தான் வந்து நிற்கிறான். ஆனால் அதுவுங் கூட அவனுக்கு அழகாய்த்தான் இருப்பதாகத் தம்மையும் அறியாமல் நினைத்துக் கொண்டார். ஆனால் அதை வெளியே காண்பித்துக் கொள்ளாமல், ‘சுப்பையா, இங்க கொஞ்சம் வந்துட்டுப் போ ‘ என்றார், சிறிது கண்டிப்பாக.\nசுப்பையா முகம் மலரச் சிரித்தவாறு அவரிடம் வந்தான். அவன் வாய் திறக்குமுன், ‘என்ன கோலம் இது சுப்பையா ‘ என்று சிறிது கோபமாகவும் சற்றுக் கவலையோடும் கேட்டார், சிவன்.\n‘ஏன், மனுஷக் கோலந்தான் ‘ என்று புன்னகை செய்தான் சுப்பையா.\n சரிதான். நல்ல வேளை, வேற வேஷம் எதுவும் போட்டுக்கணும்னு தோணிடலையே. ஆனா இந்த வேஷம் ஜாதி ஆசாரம் கெட்டுப் போன கோலமான்னா இருக்கு \n‘ஆமா. ஜாதியில்லை. ஆனா வர்ணமுண்டு. ‘\n‘ஜாதி வேறே, வர்ணம் வேறேன்னு சொல்றேன். அதனாலதான் எனக்கு ஜாதியில்லே ஆனா வர்ணமுண்டுங்கறேன். ஒங்களுக்குத் தெரியாததில்லே. ரொம்பப்பேர் ஜாதிக்கும் வர்ணத்துக்கும் வித்தியாசம் தெரியாம ரெண்டையும் போட்டுக் கொழப்பிக்கறது ஒங்களுக்குத் தெரியாதா \n‘ஆனா நீ சொல்றது எனக்கே சரியாப் புரிபடலே சுப்பையா\n‘ஜாதிகள் எதனால சல்லி வேர்கள் மாதிரிப் பலதாப் பிரிஞ்சு கெடக்கு ஏன்னா அது வெறும் ஜனக் கட்டுகள்தான். ஒரே வீட்டுல இருக்கற பல குடித்தனங்கள் மாதிரி. இங்கிலீஷிலே அதுக்கு க்ளான்னு ஒரு பேர் இருக்கு. நாம ஜனக் கட்டுன்னு வெச்சுக்கலாம். நம்ம ஊர்ப்பக்கம் சாதிசனம்னு சேத்துச் சொல்றது அதனாலதான். ஜாதிக்கும் வர்ணத்துக்கும் சம்பந்தமில்லே. சிலபேருக்கு வர்ணங்கறது சருமத்தோட நிறம்னு என்ணம். ஆரியன்னா சிவப்பா இருப்பான். மத்தவா நிறம் மட்டா இருப்பான்னு வேற அடையாளம் சொல்லுவான். அப்பிடிப் பாத்தா ராமனும் கிருஷ்ணனுமே ஆரியர்கள் இல்லைன்னு ஆயிடும். தென்னாடுடைய சிவனுக்கோ ஒங்களை மாதிரி செக்கச் சிவந்த மேனி ஏன்னா அது வெறும் ஜனக் கட்டுகள்தான். ஒரே வீட்டுல இருக்கற பல குடித்தனங்கள் மாதிரி. இங்கிலீஷிலே அதுக்கு க்ளான்னு ஒரு பேர் இருக்கு. நாம ஜனக் கட்டுன்னு வெச்சுக்கலாம். நம்ம ஊர்ப்பக்கம் சாதிசனம்னு சேத்துச் சொல்றது அதனாலதான். ஜாதிக்கும் வர்ணத்துக்கும் சம்பந்தமில்லே. சிலபேருக்கு வர்ணங்கறது சருமத்தோட நிறம்னு என்ணம். ஆரியன்னா சிவப்பா இருப்பான். மத்தவா நிறம் மட்டா இருப்பான்னு வேற அடையாளம் சொல்லுவான். அப்பிடிப் பாத்தா ராமனும் கிருஷ்ணனுமே ஆரியர்கள் இல்லைன்னு ஆயிடும். தென்னாடுடைய சிவனுக்கோ ஒங்களை மாதிரி செக்கச் சிவந்த மேனி\nகிருஷ்ண சிவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார். சுப்பையா அதைக் கவனிக்காததுபோல் தொடர்ந்தான்:\nவர்ணாசிரமங்கறது குணாம்சத்துக்காக உள்ளது. வர்ணங்கறது குணம். ஆசிரமம் அந்த குணத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கற ஒழுக்கம். ஆனா இதைப் புரிஞ்சுக்கறதே பலபேருக்குச் சிரமமா இருக்கு. விதண்டா வாதம்னா சந்தோஷமா வரமுடியறது. அதுவே நியாய விளக்கம்னா கேக்கப் பிடிக்கறதில்லே. விதண்டாவாதம் இருந்தாத்தானே சண்டை சச்சரவெல்லாம் வரும் பொழுதும் சுவாரசியமாப் போகும் \n‘சுப்பையா, நீ வயசுக்கு மீறின பேச்செல்லாம் பேசறே, பாத்துக்கோ. ‘\n‘இல்லே. விஷயம் புரிபடறதுக்கு வயசாகியிருக்கணுங்கற கட்டாயம் எதுவுமில்லே. ஆற அமர யோசிச்சு விகல்பமில்லாம பாக்கத் தெரிஞ்சிருந்தாலே போதும். கடைப்பிடிக்கிற ஒழுக்கத்தை கிரு ஸ்தாசிரமம், வானப்பிரஸ்தாசிரமம்னெல்லாம் சொல்ற மாதிரிதான் வர்ணாசிரமம். நான் ஒருத்தனே ஒரே நாள்ல தகப்பனாவும், மகனாவும், சகோதரனாவும், எஜமானாவும் வேலையாளாவும் இருக்கற மாதிரியே பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரன்னு நாலு வர்ணத்தானாவும் இருக்க முடியும். சாந்த சொரூபியா எனக்குத் தெரிஞ்சதை மறு வாசிப்புப் பண்ணிண்டு, மத்தவாளுக்கும் எடுத்துச் சொல்றபோது எனக்கு பிராமண வர்ணம். கண்ணுக்கு எதிரே நடக்கற தப்பைக் கோபத்தோட கண்டிக்கறப்ப நான் க்ஷத்திரியன். குடும்பதைப் பராமரிக்கறதுக்காகச் சாமர்த்தியமா சம்பாதிக்கும்போது வைசியன். எல்லாருக்கும் ஆனந்தமா ஜனசேவை செய்யும்போது நானே சூத்திரன்ஸ்தாசிரமம், வானப்பிரஸ்தாசிரமம்னெல்லாம் சொல்ற மாதிரிதான் வர்ணாசிரமம். நான் ஒருத்தனே ஒரே நாள்ல தகப்பனாவும், மகனாவும், சகோதரனாவும், எஜமானாவும் வேலையாளாவும் இருக்கற மாதிரியே பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரன்னு நாலு வர்ணத்தானாவும் இருக்க முடியும். சாந்த சொரூபியா எனக்குத் தெரிஞ்சதை மறு வாசிப்புப் பண்ணிண்டு, மத்தவாளுக்கும் எடுத்துச் சொல்றபோது எனக்கு பிராமண வர்ணம். கண்ணுக்கு எதிரே நடக்கற தப்பைக் கோபத்தோட கண்டிக்கறப்ப நான் க்ஷத்திரியன். குடும்பதைப் பராமரிக்கறதுக்காகச் சாமர்த்தியமா சம்பாதிக்கும்போது வைசியன். எல்லாருக்கும் ஆனந்தமா ஜனசேவை செய்யும்போது நானே சூத்திரன் அந்தந்த சமயத்துக்கு ஏத்த மாதிரி நம்ம குணமும் மாறும். ஜாதிங்கறது ஏராளமாப் பிரிஞ்சு கெடக்கு. வர்ணாசிரமமும் ஜாதிகளும் ஒண்ணுதான்னா சூத்திராள் என்கிற வர்ணத்தில மட்டுமில்லாம மத்த வர்ணங்கள்ளகூடப் பிரிவுகள் இருக்கே, அது எதனால அந்தந்த சமயத்துக்கு ஏத்த மாதிரி நம்ம குணமும் மாறும். ஜாதிங்கறது ஏராளமாப் பிரிஞ்சு கெடக்கு. வர்ணாசிரமமும் ஜாதிகளும் ஒண்ணுதான்னா சூத்திராள் என்கிற வர்ணத்தில மட்டுமில்லாம மத்த வர்ணங்கள்ளகூடப் பிரிவுகள் இருக்கே, அது எதனால ஏன்னா, ஜாதிங்கறது வேறே, வர்ணங்கறது வேறே. ஜாதிகள் ஜனக் கூட்டத்தைப் பிரிச்சு வைக்கும். ஒண்ணோட ஒன்ணு மோதவைக்கும். வர்ணாசிரமம் ஒரு மனுஷனுக்குள்ள இருந்துண்டு ஒவ்வொரு நேரத்துக்கும் பொருத்தமா அவனை இயங்கவைக்கும். அதனாலதான் எனக்கு ஜாதியில்லே, வர்ணமுண்டு. ‘\nகிருஷ்ண சிவன் சுப்பையாவையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். விழிகளின் ஓரத்தில் நீர் கட்டத் தொடங்கியது.\n‘சுப்பையா, வயசிலே நீ சின்னவன். ஆனா ஞானத்திலே பெரியவன். ஒன்னை நான் நமஸ்கரிச்சா அதுல தப்பேயில்லே. நமஸ்கரிக்கணும். ஆனா அதுக்கு நீ பால சந்நியாசியா இருக்கணும். அதனால ஒன்னை நான் நமஸ்கரிக்கறது பிரத்தியட்ச நெலமைக்குப் பொருத்தமில்லே. அதே மாதிரிதான் இப்ப நான் சொல்லப் போறதும். எனக்குன்னு ஒரு ஆசாரத்தை வெச்சுண்டு மடங்களைக் கட்டி நம்ம ஊர்ப் பக்கத்திலேயிருந்து வரவாளுக்கு ஒத்தாசை பண்ணறவன் நான். அதனால எனக்குன்னு சில கட்டுப்பாடுகளை வெச்சிண்டாகணும். அப்பத்தான் யாத்ரிகாளும் சங்கடப்படாம வந்துபோக முடியும். ஒனக்கு இந்தக் கட்டுப்பாடெல்லாம் தேவையில்லேதான். நீ ஞானி. ஒனக்கு எதுக்குக் குடுமியும் பூணூலும் நீ நெஜமான பிராமணன். நெஜமான க்ஷத்திரியன். நெ��மான வைசியன். நெஜமான சூத்திரன். நமக்குள்ளே பஞ்சமன்னும் இருக்கறதா சொல்றாளே, அப்பிடியிருந்தா பரம பஞ்சமனும் நீதான். ஒனக்கு எந்த ஜாதி அடையாளமும் அவசியமில்லேன்னாலும் இங்க இருக்கற சம்பிரதாயத்துக்காக இனிமே நீ எங்ககூடப் பந்தியிலே உக்கார வேண்டாம். மச்சிலேதான் உள் இருக்கே, அங்க இருந்துக்கோ. அத்தை ஒனக்கு வேளாவேளைக்கு ஆகாரம் கொண்டு வந்து தருவா. ஒன்னோட துணிமணி, புஸ்தகங்களையும் அவளே மச்சிலே கொண்டு வந்து வெச்சுடுவா. ஸ்ரீராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பி வெக்கலையா, அது மாதிரிதான் இதுவும். நீ புரிஞ்சுக்குவே. ஒனக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லே. ஒனக்கு என் நமஸ்காரம். ‘ சிவன் தம்மை மறந்தவராய்க் கையெடுத்துத் தொழுதுவிட்டார்.\nசுப்பையா புன்சிரிப்புடன் தலையசைத்தான். அவரை விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். மாடிப்படிகளைத் தேடி நடந்தான். மனதில் மீண்டும், ‘கங்கா தேவீ, எல்லாக் கசடுகளையும் கழுவித் தொலைப்பதுபோல் உனது பவித்ர நீரில் எனது ஜாதியை அலம்பிவிட்டேன். இனி எனக்கு ஜாதியில்லை. ஆனால் வர்ணமுண்டு. சூரியன் வேளைப்படி நிறமும் இயல்பும் மாறிக் கடமை செய்வதுபோல் நானும் நான்கு வர்ணக் கடமைகளைச் சரிவரச் செய்துவர அருள் செய்வாய் மாதாவே ‘ என்று கூறிக்கொண்டான்.\n(தம் சுற்றத்தாரால் ‘சுப்பையா ‘ என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய பாரதியின் இளமைப் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)\n( ‘அமுத சுரபி ‘ 2005 தீபாவளி மலரில் வெளிவந்தது)\nஎனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்\nசுந்தர ராமசாமி அஞ்சலிக் கூட்டம்\nஜயலலிதாவின் குவாலிஃபிகேஷன்: சு.ராவுடனான கலந்துரையாடலையொட்டிக் கொஞ்சமாய்ச் சில பழங்கதைகள்\nரோஸா லூசி பார்க்ஸ் (1913-2005)\nஇயக்குனர் தியோ வான் கோ: முதலாமாண்டு நினைவு அஞ்சலி\nபெரியபுராணம் – 64 – 30. காரைக்காலம்மையார் புராணம்\nகீதாஞ்சலி (48) உனது கூட்டாளி ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅஞ்சலி – ரிச்சர்ட் ஸ்மாலி (1943-2005)\nசு.ரா வுடனான கலந்துரையாடல் மேலும் கிளர்த்தும் என்ணங்கள்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – V\nபெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் (க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6\nசூனியக்���ாரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-3)\nPrevious:காலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்\nசுந்தர ராமசாமி அஞ்சலிக் கூட்டம்\nஜயலலிதாவின் குவாலிஃபிகேஷன்: சு.ராவுடனான கலந்துரையாடலையொட்டிக் கொஞ்சமாய்ச் சில பழங்கதைகள்\nரோஸா லூசி பார்க்ஸ் (1913-2005)\nஇயக்குனர் தியோ வான் கோ: முதலாமாண்டு நினைவு அஞ்சலி\nபெரியபுராணம் – 64 – 30. காரைக்காலம்மையார் புராணம்\nகீதாஞ்சலி (48) உனது கூட்டாளி ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅஞ்சலி – ரிச்சர்ட் ஸ்மாலி (1943-2005)\nசு.ரா வுடனான கலந்துரையாடல் மேலும் கிளர்த்தும் என்ணங்கள்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – V\nபெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் (க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/380275.html", "date_download": "2019-11-12T09:12:16Z", "digest": "sha1:YGR2DMFAQZYTG5JGCSB5CVVV4ZMRHCU2", "length": 7234, "nlines": 157, "source_domain": "eluthu.com", "title": "தூவானம் - இயற்கை கவிதை", "raw_content": "\nகதிரவ ஒளி நீர் பாய்ச்சி\nஎங்கும் இங்கே நீர் க���னோம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : க.செல்வராசு (6-Jul-19, 7:51 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/13/39", "date_download": "2019-11-12T07:48:35Z", "digest": "sha1:4JFXCX6BX7QPFYL4RTOF4STDOF7WF2O4", "length": 8572, "nlines": 42, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திலகவதி படுகொலை: மார்க்சிஸ்ட் எழுப்பும் கேள்வி!", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 12 நவ 2019\nதிலகவதி படுகொலை: மார்க்சிஸ்ட் எழுப்பும் கேள்வி\nவிருத்தாசலம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூல வீடியோவைக் காவல் துறை வெளியிட்டது ஏன் என மார்க்சிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக ஆகாஷ் என்னும் இளைஞனை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஆகாஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் சாதி மோதல் பதற்றம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக ஆகாஷ் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூல வீடியோவை நாம் வெளியிட்டிருந்தோம். அது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.\nஇதுதொடர்பாக சிதம்பரத்தில் நேற்று (மே 12) செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திலகவதி படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையெனில் வெளியில் சென்றுவரும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்தான் தமிழகத்தில் உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.\nதொடர்ந்து, “இவ்வழக்கில் ஆகாஷ் என்னும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக காவல் துறையே வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒருவேளை அவர் கொலை செய்திருக்கலாம். காவல் துறை அவரிடம் வாக்குமூலம் வாங்கியும் இருக்கலாம். அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கலாமே. வாட்ஸ் அப்பில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது நாளைக்கே அந்த இளைஞர் கட்டாயத்தின் பேரில்தான் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினால் காவல் துறை என்ன செய்யும் நாளைக்கே அந்த இளைஞர் கட்டாயத்தின் பேரில்தான் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினால் காவல் துறை என்ன செய்யும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்றும், மாணவியைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் தனது மகனுக்கு இல்லை என்றும் அந்த இளைஞரின் தந்தை புகார் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் என்று கூறிய பாலகிருஷ்ணன், “இரண்டு மாறுபட்ட கருத்துகள் வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை மாணவி திலகவதியை யார் கொலை செய்திருந்தாலும், அவர்கள் எந்த சாதி, மதமாக இருந்தாலும் உண்மைக் குற்றவாளியைக் கண்டறிந்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றவர், கொலை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nதிருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்\nடிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்\nசினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு\nதேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்\nஅனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்\nதிருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்\nடிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்\nசினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் ��ாஸ் வீடு\nதேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்\nஅனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்\nதிங்கள், 13 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bollywood-star-salman-khan-charging-rs-403-crore-for-hosting-bigg-boss-13-show/articleshow/69927645.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-12T09:46:26Z", "digest": "sha1:AN55A2BS5SP4LK4R4JHX627C63ESLAD7", "length": 15230, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "salman khan: அடேங்கப்பா: அந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த நடிகருக்கு ரூ.403 கோடியா? - bollywood star salman khan charging rs 403 crore for hosting bigg boss 13 show | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nஅடேங்கப்பா: அந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த நடிகருக்கு ரூ.403 கோடியா\nபாலிவுட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13ஆவது சீசனை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ.403 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.\nஅடேங்கப்பா: அந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த நடிகருக்கு ரூ.403 கோடியா\nபாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஆண்டுதோறும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் 11 நிகழ்ச்சிகள் மகாராஷ்டிராவின் லோனாவில்லாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும், சீசன் 5 குஜராத் மாநிலம் கர்ஜாட் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13 ஆவது சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதில், ஜெய் பன்சாலி, மஹி விஜி, விவேக் தாஹியா ஆகியோர் பெயர் அடிபட்டது. தொடர்ந்து டிவி பிரபலங்களான நவ்ஜோத் குருதட்டா, ரீனா திவேதி ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.\nவரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி தொடங்கும் ஹிந்தி பிக் பாஸ் 13ஆவது நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடிகர், நடிகைகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 3 சீசன் எல்லாம் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா அல்லாதவர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கபோகிறார் என்ற கேள்வி பரவலானதைத் தொடர்ந்து சல்மான் கானின் பெயர் அடிபட்டது. இதனை அவரே உறுதியும் செய்துள்ளார். இந்நிகழ்ச்சியை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா என்ற அவரிடம் கேள்வி எழுப்ப��ய போது, நான் ஒரு போதும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை.\nஎண்டிமால் மற்றும் கலர்ஸ் நிறுவனம் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து, அவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறது. அவர்களை நான் டீல் செய்ய வேண்டியுள்ளது. சில நேரம் இந்நிகழ்ச்சியை விரும்புகிறேன், சில நேரங்களில் இந்நிகழ்ச்சியை வெறுக்கிறேன். மொத்தத்தில் இந்நிகழ்ச்சியிலிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாரத்திற்கு ரூ.31 கோடி வீதம் 26 எபிசோடுகளுக்கு ரூ.403 கோடி சம்பளம் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளதாம். இதுவரை சல்மான் கான் 9 பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது 10ஆவது முறையாக பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.\nசல்மான் கானுக்கே இத்தனை கோடி என்றால், நம்ம உலக நாயகன் கமல் ஹாசனுக்கு எத்தனை கோடி இருக்கும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nபிக் பாஸ் ஓட்டு முறை எல்லாம் மோசடி: ரகசியங்களை போட்டுடைத்த வனிதா\nBigg Boss 3 Tamil சாயம் வெளுத்துப் போச்சு தர்ஷன்: இத்தோட நிறுத்திக்கோங்க\nபுட்டு புட்டு வைக்கும் வனிதா, நீலிக் கண்ணீர் வடிக்கும் ஷெரின்: பரபரக்கும் பிக் பாஸ் வீடு\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nமேலும் செய்திகள்:ஹிந்தி பிக் பாஸ் 13|பிக் பாஸ் சீசன் 13|பிக் பாஸ் 13|சல்மான் கான் சம்பளம்|சல்மான் கான்|salman khan|hindi bigg boss 13|bollywood bigg boss 13|bigg boss 13\nகோவையில் அதிமுக கட்சிக் கொடி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்\nவைரலாகி வரும் சிறுவனின் அசத்தல் நடனம்\nதேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nஅயோத்திக்கு செங்கல் அனுப்ப பூஜை\nமகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: கலக்கல் கலாட்டா வீடியோ\nஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம்: காவல்துறை துப்பாக்கி...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வா���்ப்பு\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nபிகில் படத்தில் விஜய் அணிந்த சிவப்பு நிற ஜெர்சி இப்போ யாரிடம் இருக்கு தெரியுமா\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள்\nஎன்ன இப்படி கிளம்பிட்டாரு:தெறிக்கவிட்ட சியான் ரசிகர்கள்\nஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅடேங்கப்பா: அந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்த நடிகருக்கு ...\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள்...\nசாண்டியுடன் லவ் பிரேக்கப் ஏன் விளக்கம் கொடுத்த காஜல்\nமலேசியாவிலிருந்து களமிறங்கிய பிக் பாஸ் போட்டியாளர் முகென் ராவ்...\nபிக் பாஸ் 3 போட்டியாளர் தொகுப்பாளர் ரேஷ்மா முழு விபரம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:31:11Z", "digest": "sha1:D3ORNTCRKXKK2OL33W3XXJ4EI27HRGRJ", "length": 10343, "nlines": 67, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஅல்ல���ஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nமூன்றாவது- அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளையும் அறிதல்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஅல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் வர்ணனைகளையும் அறிந்து கொள்வதின் சிறப்பு-\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஅல்லாஹ்வுடைய திருப் பெயரையும் பண்புகளையும் விளங்குவதன் விதியும் விளிப்புணர்வும்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஒரு அடியானின் மீது அல்லாஹ்வுடைய பெயர்களை மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் விசாரணை செய்வதில் போதுமானவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மற்றும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் உடனான வாழ்க்கை\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம���\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன சிறப்பு:\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60806124", "date_download": "2019-11-12T08:31:31Z", "digest": "sha1:W5EUPNYNKREW36NVNENUQPQR6KAPTFWK", "length": 49267, "nlines": 795, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் | திண்ணை", "raw_content": "\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய நலன்களைப் பேணவும், தரமான மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கவும் 2004ம் ஆண்டு சென்னையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு நடந்தேறி, அதன் விளைவாய் 2005ல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் உருவாகி பதிவு பெற்ற அமைப்பாக இன்று இயங்கி வருகிறது. இதன் தலைவர் பேராசிரியரும்- மொழிபெயர்ப்பாளருமான திரு. கோச்சடை இந்த வருடம் பேராசிரியர்.ஆர்.சிவகுமார், மொழிபெயர்ப்பாளர்-தமிழ் சிறுபத்திரிகையுலகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருபவர்- தலைவராகவும், திரு.மயிலை பாலு, தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர், சிற்றிதழாசிரியராக இயங்கி வருபவர்.). தமிழின் குறிப்பிடத்தக்கமொழிபெயர்ப்பாளர் களில் ஒருவரான அமரந்த்தா. காரல் மார்க்ஸின் காலத்திற்குமான அரிய படைப்பை தமிழில் மூலதனமாக மொழிபெயர்த்திருக்கும் தியாகு முதலிய பலர் இந்தச் சங்கம் தோன்றியதிலிருந்து இதில் முனைப்பாக அங்கம் வகித்து வருகிறார்கள்.\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முன்முயற்சி காரணமாக ”மொழிபெயர்ப்புக் கலை – இன்று என்ற நூல் தமிழின் ஏறத்தாழ இருபது மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளோடு மொழிபெயர்ப்பாளர்களின் விவரக் குறிப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகங்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய அளவில் வெளியாகியது. பாவை பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு உதவியது. தமிழின் மூத்த மொழிபெயர்ப்பாளர்களைக் கௌரவிப்பதையும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.\nகோவை ஞானி , ஆர் சிவகுமார்\nகோவை ஞானி , ஆர் சிவகுமார், குளச்சல் எம் யூசுஃப்\nஇந்த வருடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தனது மூன்றாவது ஆண்டு விழாக் கூட்டத்தையும், பொதுக்குழுக் கூட்டத்தையும் ஜீன் 1ம் தேதியன்று சென்னை எழும்பூரிலுள்ள இக்ஸா மையத்தில்ஏற்பாடு செய்திருந்தது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான திரு கோவை ஞானி வருகை தந்திருந்தார். கடந்த வருடம் இந்தச் சங்கத்தால் சிறப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகள் அடங்கிய நூல் மொழிபெயர்ப்ப்பியல் – தற்காலப் பார்வைகள் என்ற தலைப்பில் இந்தச் சங்கம் உருவாக முக்கியக் காரணமாகத் திகழும் , தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அமரந்த்தாவின் பெருமுயற்சியால். என்.சி.பி.ஹெச். நிறுவன வெளியீடாக விழாவில் வெளியிடப்பட்டது.\nகூட்டத்தின் முதல் அமர்வாக நடந்தேறிய பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டறிக்கை, செயல்பாடுகள், வரவு-செலவு கணக்கு முதலியவை உறுப்பினர்களின் பார்விஅக்கு சமர்ப்பிகப்பட்டு அவற்றின் மீது விவாதங்கள் நடந்தேறின. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை இன்னும் என்னென்ன வழிகளில் மேம்படுத்தலாம் என்று வந்திருந்த பலரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கினார்கள்.சங்கத்தின் இருப்பு, செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பரவலாக்கப்பட வேண்டும், தமிழ் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் கிளைகள் உருவாக்கினால் நல்லது, ஒரு வருடத்தில் வெளியாகும் முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களின் பெயர்களையும், அவை குறித்த முக்கிய விவரங்களையும் உறுப்பினர்களும், மற்றவர்களும் சங்கத்திற்கு தொடர்ந்த ரீதியில் தெரிவித்தால் உதவியாக இருக்கும், மொழிபெயர்ப்பு நூல்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவை குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டும் என பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பதிப்பாளர்கள் தான் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவரக் காரணமாக இருக்கிறார்கள் என்பதால் அவர்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று திரு. கோவை ஞானி தெரிவித்தார். மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித் தனி ஆளுமை கொண்டவர்கள், மொழிபெயர்ப்பு குறித்த வெவ்வேறு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள், எனவே, தொழிற்சங்கம் போன்றதொரு அமைப்பாக இந்தச் சங்கம் திகழாது என்று குறிப்பிட்ட திரு தியாகு, மொழிபெயர்ப்பாளருக்கும், பதிப்பாளருக்கும் இடையே நிலவும் நல்லிணக்கம் மொழிபெயர்ப்புப் பணி வளர முக்கியப் பங்காற்றுகிறது என்பதை சுட்டிக் காட்டினார்.\nசங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவரும், பல வருடங்களாக தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவருமான திரு. ஆர்.சிவகுமார் தலைவராகவும், பல வருடங்களாக சீரிய மொழிபெயர்ப்புப் பணியில் முனைப்புடன் இயங்கிவரும் திரு. மயிலை பாலு துணைத்தலைவராகவும் லதா ரமகிருஷ்ணன் செயலராகவும், அமரந்த்தா பொருளாளராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nவிழாவின் நிறைவு அமர்வில் மொழிபெயர்ப்பாளர்கள் திரு. பாமயன்( இயற்கை-வேளாண்மை குறித்த பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருப்பவர்), திரு, குளச்சல் மு.யூசு·ப், திரு. இரா.முருகவேள், திரு.மயிலை பாலு, திரு.ஆர்.சிவகுமார் ஆகிய ஐந்து மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவர்களுடைய மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி மரியாதை செய்யும் விதமாக தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்க நினைவுக் கேடயங்களும், சந்தியா பதிப்பகம், என்.சி.பி.ஹெச் நிறுவனம், புதுமலர்பதிப்பகம் ஆகியோர் மனமுவந்து அளித்திருந்த நூல்களும் வழங்கப்பட்டன.அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் நூல்களைப் பற்றியும் செறிவான தகவல்களும், விவரக் குறிப்புகளும் அவையோருக்கு சிறு கட்டுரைகளின் வ��ிவில் படித்துக் காண்பிக்கப்பட்டன. தமிழின் தரமான மொழிபெயர்ப்பாளர்கள் நிறைந்த அவையில் தமக்குக் கிடைக்கும் இந்த மரியாதை தங்களை பெரிதும் ஊக்கப்படுத்துவதாகக் குறிப்பிட்ட ¡ந்த விருதுக்குரிய மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய ஏற்புரையில் தங்களுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nதிரு.பாமயன் தனது ஏற்புரையில் “தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் உழவர் களோடு பணிபுரிந்து கொண்டிருப்பவன் நான். புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் எடுத்துரைக்க எளிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறேன். பூவுலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி 130 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட தோழர் நெடுஞ்செழியன் தான் என்னை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்தியது “என்று நெகிழ்வோடு நினைவுகூர்ந்தார்.”திரு. குளச்சல் மு. யூசு· தோலுரித்துக் காட்டும் வாக்குமூலங்கள் வகை நூல்களை மொழிபெயர்த்தவர்” என்று அறிமுகப்படுத்தினார் அமரந்த்தா.விளிம்பு மனிதர்களைப் பற்றிய படைப்புகளையே தான் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்திருப்பதாக திரு. யூசு· தெரிவித்தார். திரு. மயிலை பாலு தனது ஏற்புரையில் முதலில் தான் கட்டுரைகளை மட்டுமே மொழிபெயர்த்து வந்ததாகவும், அலைகள் சிவம் தான் தன்னை புத்தக மொழிபெயர்ப்பில் ஈடுபடச் செய்ததாகவும் நன்றியோடு நினைவுகூர்ந்தார். திரு. சிவகுமார் தனது ஏற்புரையில் திரு.கோவை ஞானி கீழை மார்க்கசியத்திற்கு ப்ரும் பங்களிப்பு நல்கியவர் என்று ஞானி நடத்தி வந்த சிறுபத்திரிகைகள் பற்றியும், அவை எழுப்பிய விவாதங்களையும், சச்சரவுகளையும் பற்றி நினைவுகூர்ந்தார். திரு.இரா.முருகவேள் “ரெட் டீ” என்ற புதினத்தைப் படித்த போது அதை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று தனது மனதில் உத்வேகம் தோன்றியதால் மொழிபெயர்ப்பாளராக தான் உருவெடுத்ததாகவும் , நல்ல புத்தகங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் விழைவும் ஒருவரை மொழிபெயர்ப்பாளராக உருவெடுக்கச் செய்ய வல்லது என்றும் கூறினார்.\nதிரு. கோவை ஞானி தனது சிறப்புரையில் சம்பந்தப்பட்ட இரண்டு மொழிகளிலும் தேர்ச்சியில்லாமல் ஒரு பிரதியை மொழிபெயர்க்கப் புகுவது சரியல்ல என்றார்.\nதி ஸ்டோரி ஆ· ·பிலாஸ·பி’ போன்ற நூல்கள் தமிழில் இன்று வரை வெளிவராதது குறித்த தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். காலை முதல் மாலை வரை கூட்டத்தில் பங்கேற்ற தோழியர் ஒருவர் ‘திண்ணையில் வெளிவந்திருந்த தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விழா அழைப்பிதழைப் பார்த்த பிறகு தான் தனக்கு அப்படியொரு அமைப்பு இருப்பதே தெரியும் என்று கூறி, தான் தெலுங்கு மொழியிலிருந்து 36 புதினங்களை தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகக் கூறினார். தெலுன்கிலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழுக்கு வரும் கதைகளில் உயிர்ப்பு குறைவாக இருப்பதாக உணர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டும் தெரிந்த தான் மொழிபெயர்ப்பில் இறங்கியதாகத் தெரிவித்த அவர் நல்ல விஷயங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் விழைவே தான் மொழிபெயர்ப்பாளரானதற்கு அடிப்படைக் காரணம் என்றார்.\nபொதுவாக, இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்களே கவனம் பெறுவதும், விருது வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. பல தரமான மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்கப்படாத நிலையே நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் வருடக்கணக்காக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை எளிய முறையிலாவது மரியாதை செய்ய வேண்டும் என்ற விழைவிலும், தமிழின் மொழிபெயர்ப்பாளர்களை ஒரு குடையின் கீழ் திரட்ட வேண்டும் என்ற விழைவிலுமாய் உருவானது தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம். மொழிபெயர்ப்பின் மேம்பாட்டிற்காகவும், தமிழ்மொழிபெயர்ப்பாளர்களின் வாழ்வு நல மேம்பாட்டிற்காகவும் தேவையான முன்முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு உருவாகியுள்ள அமைப்பு. இதன் முயற்சிகள் வெற்றி பெற தமிழ் ஆர்வலர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. இந்த சங்கத்தில் சேர விரும்பும் மொழிபெயர்ப்பாளர்கள் எங்களை இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம். அவரவர் படித்த, அந்தந்த ஆண்டுகளில் வெளியாகும் தரமான மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றிய விவரங்களை எங்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மொழிபெயர்ப்பாளர்களும் தங்களுடைய மொழிபெயர்ப்புநூல்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.\nLast kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9\nநினைவுகளின் தடத்தில் – 12\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)\nLast Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)\nதாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)\nபுதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் \nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் \nகவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா\n“இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”\nகமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா\nகாதலில் தொடங்கிய என் பயணம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.\nமனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி\nNext: மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nLast kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9\nநினைவுகளின் தடத்தில் – 12\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)\nLast Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)\nதாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)\nபுதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் \nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் \nகவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா\n“இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”\nகமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா\nகாதலில் தொடங்கிய என் பயணம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.\nமனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=258&catid=2", "date_download": "2019-11-12T09:39:39Z", "digest": "sha1:NK2PYVSXLDCW65IUXAAGI57SGSHXE6BJ", "length": 6950, "nlines": 111, "source_domain": "hosuronline.com", "title": "வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகதிர் ஆனந்த் (திமுக) ; 485,340\nஏ.சி.சண்முகம் (அ.திமுக) : 477,199\nதீப லட்சுமி (நாம் தமிழர் ) 26,995\nவெற்றி வேறுபாடு; 8,141 வாக்குகள்\nஇறுதிச்சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4.85,340 வாக்குகளைப் பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றார்.\nவேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63% வாக்குகளையும் பெற்றது.\nமுதல் ஆறு சுற்று வாக்குகள் எண்ணும் வரை அதிமுக முன்னிலை வகித்தது. ஏழாவது சுற்று முதல் அதிமுக பிந்தங்கி திமுக முன்னிலைக்கு வந்தது.\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி\nசிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக\nதகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்.. எச்சரிக்கை தேவை\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961941/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-12T08:20:41Z", "digest": "sha1:RHUUNXWSVWLR7ZTV3STGIVRADE4GIEHI", "length": 9120, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வாகன சோதனையின் போது எஸ்ஐயை தாக்கிய 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாகன சோதனையின் போது எஸ்ஐயை தாக்கிய 2 பேர் கைது\nதக்கலை, அக். 15: குமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து எஸ்ஐ டைட்டஸ் ஜாய்சன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். அப்போது நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற பரத் (26), ஜேசு ரக்ஸன் (23) ஆகியோர் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்தனர். பரத், பைக்கை ஓட்டி வந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதையடுத்து போலீசார் சைகை செய்து பைக்கை நிறுத்தி சாவியை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர்கள் பைக்கில் வேகமாக தப்ப முயன்றனர். இதனால் அங்கிருந்த போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பரத் மற்றும் ஜேசு ரக்ஸன் ஆகியோர் திடீரென போலீசாரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதுடன், எஸ்ஐ ஜாய்சனை சரமாரியாக தாக்கி, பைக்கில் இருந்த சாவியை எடுத்து கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.\nஇதில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். உடனடியாக அருகில் இருந்த போலீசார், எஸ்ஐ ஜாய்சனை மீட்டனர். பின்னர் பரத் மற்றும் ேஜசு ரக்ஸன் ஆகிய இருவரையும் தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி பரத், ஜேசு ரக்ஸன் இருவரையும் கைது செய்தனர். இருவரின் மீது 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 307 (கொலை முயற்சி), 353 (அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (2) (மிரட்டல் விடுத்தல்) ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தோட்டிக்கோட்டில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.\nகும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்பை அகஸ்தீஸ்வரர் கோயிலில் பாலாலயம்\nஇலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் மோசடி சிவந்திபுரம் ஊராட்சியை பெண்கள் முற்றுகை\nபோலீஸ் வாகனம் மோதியதில் மேலும் ஒரு பெண் பலி\nகடையத்தில் சார் பதிவாளர் இல்லாததால் பத்திரப்பதிவு செய்வதில் தொடரும் தாமதம்\nகோயில், கடையை உடைத்து பணம் கொள்ளை\nசுரண்டையில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு நிதி ��தவி\nதென்காசி, குற்றாலம் வீட்டு வசதி சங்க நிர்வாக குழு கூட்டம்\nதிருவேங்கடம் அருகே தந்தை, மகனை கத்தியால் மிரட்டி நகை பறிப்பு\nவீரசிகாமணி விவேகானந்தா பள்ளி மாணவி தமிழக எறிபந்து அணிக்கு தேர்வு\nமெர்க்கன்டைல் வங்கி நிறுவனர் தினவிழா\n× RELATED போலீஸ் வாகன சோதனையில் மூதாட்டி பலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:34:26Z", "digest": "sha1:OF2XKFAEZPFZDUQZTJTUDDFP2Y7STDXF", "length": 6956, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசந்த குமார் தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராம்சான், மிட்னாபூர் மாவட்டம், பெங்கால் பிரசிடென்சி, பிரிட்டிஷ் இந்தியா\nபசந்தா குமார் தாஸ் (பிறப்பு 1898 இல் பிறந்தார்.இறப்பு தெறியவில்லை) இவர் இந்திய தேசிய காங்கிரஸின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1952 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் உள்ள காண்டாய் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய அரசியலமைப்புச் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறாா்.[1][2][3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2019, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-12T09:46:17Z", "digest": "sha1:QPFEUOECOTHSXRVCYXLATKPD4O6VFP2G", "length": 4683, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மைக்கேல் ஹசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கப்பட்டது (அல்லது விரிவாக்கப்பட்டது)\nஅதேபோல் மைக்கல் என்ற முதல் பெயராலேயே அவர் அழைக்கப்படுகிறார்.--பரிதிமதி (பேச்சு) 07:14, 15 அக்டோபர் 2013 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2018, 08:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2019/henna-hair-oil-for-rich-and-strong-hair-growth-024945.html", "date_download": "2019-11-12T08:39:43Z", "digest": "sha1:FQKCDB5RME3M36EI6HCMARZX7VEPE5JP", "length": 23669, "nlines": 195, "source_domain": "tamil.boldsky.com", "title": "பணக்கார மற்றும் வலுவான முடி வளர்ச்சிக்கு ஹென்னா முடி எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது | Henna Hair Oil For Rich And Strong Hair Growth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n14 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணக்கார மற்றும் வலுவான முடி வளர்ச்சிக்கு ஹென்னா முடி எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது\nஎல்லாருக்கும் வலிமையான அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் கூந்தலுக்கு என நிறைய மெனக்கெடல்களை செய்வார்கள். கூந்தலை பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. தினமும் சாம்பு போட்டு அலசுவது, எண்ணெய் தடவுவது இது மட்டும் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.\nஆனால் கூந்தல் நன்றாக வளர கூடுதல் பராமரிப்பு தேவைப்படுகிறது. அதற்கு மருதாணி மட்டும் நம் கையில் இருந்தால் போதும். இந்த மருதாணி எண��ணெய்யை தலையில் தடவி வந்தால் கூந்தலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமருதாணிக்கு தலையில் ஏற்படும் தொற்றை போக்கும் தன்மை உள்ளது. இது அழற்சியை எதிர்த்து போரிடும். அதே மாதிரி தீப்பட்ட புண், காயங்கள் போன்றவற்றின் மேல் போட்டால் கட சீக்கிரம் ஆறி விடும். இது வெளியே இருந்து வரும் கிருமிகளை தடுத்து சீக்கிரம் காயங்கள் ஆற உதவுகிறது. இயற்கையாகவே குளிர்ந்த தன்மையை சருமத்திற்கு தருகிறது.\nஹென்னா காய்ச்சலை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. எனவே அதிகமான காய்ச்சல் இருக்கும் போது இந்த மருதாணி இலைகளால் பற்று போட்டால் காய்ச்சல் குறைந்து விடும். இதற்கு காரணம் அதன் குளிர்ந்த தன்மை தான். வியர்வை மூலமாகவும் காய்ச்சலை குறைத்து விடும்.\nமருதாணி சாறு தலைவலிக்கு மிகவும் பயன்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தலைவலியை குறைக்கிறது.\nMOST READ: ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nஇந்த மருதாணி எண்ணெய் ஆர்த்ரிடிக் மற்றும் நுமேட்டிக் வலிகளுக்கு உதவுகிறது. வயதாகும் போது மூட்டுப் பகுதியில் ஏற்படும் தேய்மானம், அழற்சி போன்றவற்றை இந்த ஆயில் கொண்டு சரி செய்யலாம். பாதிக்கப்பட்ட வலி மிகுந்த பகுதிகளில் இந்த எண்ணெய்யை தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஹென்னா ஆயிலில் அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் உள்ளது. இது வயதாகும் போது ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள், பருக்கள் போன்றவற்றை போக்கி நம்மை இளமையாக வைக்கிறது. இதன் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை சருமத்தை பாதுகாக்கிறது.\nஹென்னா ஆயில் தூக்க பிரச்சினை, இன்ஸோமினியா, நாள்பட்ட தூக்க வியாதிகள் போன்றவற்றை சரி செய்கிறது. இது நமது மூளையை ரிலாக்ஸ் செய்து நிம்மதியான உறக்கத்தை தருகிறது.\nMOST READ: இது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nசில மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி குடியுங்கள். கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.\nஹென்னா கூந்தல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று என்பதால் ஹேர் டை, ஹேர் கலர் போன்றவற்றில் பெரிதும் பயன்படுகிறது. இது மயிர்கால்களுக்கு நல்ல வலிமை தந்து கூந்தலை வலிமையாக்குகிறது. ஹென்னா ஆயில், தயிர் இரண்டையும் கலந்து முடியில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல பலனை தரும்.\nநகங்களை அழகாக வைக்கவும் மருதாணி பெரிதும் உதவுகிறது. நகங்களில் உள்ள பாக்டீரியா தொற்று, அழற்சி போன்றவற்றை சரி செய்கிறது. மருதாணி இலை போட்ட தண்ணீரை குடித்து வந்தாலே போதும் நகங்களில் உள்ள கீறல்கள், அழற்சி போன்றவற்றை குறைக்கிறது. இது நகங்களில் ஏற்படும் அரிப்பு, வலி மற்றும் தொற்று போன்றவற்றை சரி செய்கிறது.\nMOST READ: வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...\nமருதாணி இலை போட்ட தண்ணீர் அல்லது அதன் விதைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. இது ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் போன்றவைகள் வராமல் தடுக்கிறது.\nஹேர் ஆயில் வீட்டில் தயாரிப்பது எப்படி\n500 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய்\nஹென்னா இலைகளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nஎனவே அதிகளவு தண்ணீர் ஊற்ற வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றினாலே போதும்.\nநெல்லிக்காய் வடிவில் அரைத்த பேஸ்ட்டை உருட்டிக் கொள்ளுங்கள். அதை நன்றாக காய வைக்க வேண்டும்.\nஒரு கடாயில் 500 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்\nஇப்பொழுது ஹென்னா பேஸ்ட் பந்துகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைக்கவும்\nஇப்பொழுது எண்ணெய்யை நன்றாக கொதிக்க விடுங்கள்.\nஇப்பொழுது எண்ணெய் ப்ரவுன் நிறத்தில் மாற ஆரம்பித்து விடும்.\nபிறகு ஒரு நாள் முழுவதும் நன்றாக ஆற விடுங்கள்\nபிறகு அதை வடிகட்டி காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும்\nஇப்பொழுது ஹென்னா ஹேர் ஆயில் ரெடி.\nஅப்படியே இந்த எண்ணெய்யை உங்கள் தலையில் தடவி வந்தால் நீண்ட கருகருவென கூந்தலை பெறலாம். கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் மறைந்தே போகும்.\nMOST READ: முடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...\nMOST READ: முன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nMOST READ: உச்சா போற எடத்துல கடுகடுனு வலிக்குதா புற்றுநோயா கூட இருக்கலாம்... இத சாப்பிடுங்க சரியாயிடும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க... ஒரே நாள்ல சரியாகிடும்...\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...\n பாராசூட் அட்வான்ஸ்டு ஆயுர்வேதிக் ஹேர்ஆயில் தவிர யாரையும் நம்பாதீங்க...\nவழுக்கை விழற மாதிரி இருக்கா அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...\nஇப்படி இருக்கிற தலையில அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய எண்ணெயில போட்டு தேய்ங்க...\nநீளமான கருகரு கூந்தல் வேணும்னா குப்பைமேனி இலையை இப்படி செஞ்சு தேய்ங்க...\nஎப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்... வீட்டிலே தயாரிக்கலாம்\nஇளநரையை நிரந்தரமாகப் போக்கும் கறிவேப்பிலை ஹேர்ஆயில்... தயாரிப்பது எப்படி\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nஉங்க முடில அடிக்கடி பூச்சி வெட்டு வருதா அப்போ இத ட்ரை பண்ணுங்க.\nமுடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nநீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3134817.html", "date_download": "2019-11-12T08:02:54Z", "digest": "sha1:Y6HP5H5EUGSS3F7NCKVZKUD66UR4U7VJ", "length": 9281, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தலைப் புறக்கணிப்பதாக மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதேர்தலைப் புறக்கணிப்பதாக மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு\nBy DIN | Published on : 17th April 2019 07:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேத்துப்பட்டு அருகே ஓதலவாடி ஊராட்சியில் மணல் கடத்தலை தடுத்தபோது ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காததால், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போவதாக மாவட்ட ஆட்சியரகத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் மனு அளித்தனர்.\nசேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி ஊராட்சியில் பள்ளகாலனி உள்ளது. இந்தக் காலனி அருகே செய்யாறு பாய்கிறது.\nஇந்த ஆற்றில் கடந்த மாதம் 23-ஆம் தேதி சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தரணி, மாட்டு வண்டியில் மணல் அள்ளியபோது, பள்ளகாலனியைச் சேர்ந்த ராமதாஸ், ராஜசேகர் ஆகியோர் அவரைத் தடுத்தனராம்.\nஇதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சதுப்பேரியைச் சேர்ந்த தரணியின் நண்பர்களான ரமேஷ், மணி, விக்னேஷ், முனுசாமி உள்ளிட்டோருக்கும், பள்ளகாலனியைச் சேர்ந்த ராமதாஸ், ராஜசேகர், இளங்கோ உள்ளிட்டோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஇதில், ராஜசேகருக்கு கத்திவெட்டு விழுந்தது.\nஇந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து, சதுப்பேரியைச் சேர்ந்தவர்களையும், பள்ளகாலனியைச் சேர்ந்த இளங்கோ, ரவிச்சந்திரன், விஜயபாஸ்கர், சத்யா ஆகியோரையும் கைது செய்தனர்.\nஇந்த நிலையில், பள்ளகாலனியைச் சேர்ந்த 4 பேருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காததால், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேர், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளனர். இதனால், பள்ளகாலனியைச் சேர்ந்த 378 பேருடைய வாக்குகள் வீணாகும் சூழல் உருவாகியுள்ளது.\nஎனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளகாலனியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/us-says-chandrayaan-2-mission-a-huge-step-forward-for-india-2097483", "date_download": "2019-11-12T08:22:55Z", "digest": "sha1:H6EADCZEV7P4ZZNI6AGR2DUOYRFP5I7V", "length": 10384, "nlines": 101, "source_domain": "www.ndtv.com", "title": "Us Says Chandrayaan 2 Mission \"a Huge Step Forward For India\" | Chandrayaan 2: சந்திரயான்-2 மிஷன் இந்தியாவுக்கு ஒரு பெரிய படியாகும்: அமெரிக்கா பாராட்டு", "raw_content": "\nChandrayaan 2: சந்திரயான்-2 மிஷன் இந்தியாவுக்கு ஒரு பெரிய படியாகும்: அமெரிக்கா பாராட்டு\nChandrayaan 2 Mission: நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு லேண்டர் விக்ரம் தொடர்பு இழந்தது. இந்தியாவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கும் நான்காவது நாடாக மாற்றியிருக்கும்.\nஇஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.\nசந்திரயான் 2 பணிகள் 'இந்தியாவுக்கு ஒரு பெரிய படியாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இது விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு எரிபொருளைத் தரும் மதிப்புமிக்க தரவைத் தொடர்ந்து உருவாக்கும் என தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் செயல் உதவி செயலாளர் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரோவின் முயற்சிக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விண்வெளி ஆய்வு மிகவும் கடினமானது.\nநிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். எதிர்கால திட்டங்களில் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.\nஇந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை.\nஅந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனா��� தகவல் தொடர்பை இழந்துள்ளோம், பின்னர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை,\" அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று அவர் கூறினார்.\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.\nஇந்த ஆர்பிட்டர் கருவி ஒரு வருடகால பயன்பாட்டிற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் எரிபொருள் அதிகமாக இருப்பதால் சுமார் ஏழரையாண்டுகள் வரை செயல்படும். இதனால், சந்திரயான்-2 திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என்றார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nElection Results 2019 Live Updates: மகாராஷ்டிராவில் பாஜக முன்னிலை, ஹரியானாவில் இழுபறி\n‘’காங்கிரஸ் அழிவதற்கு சரியான நேரம் இதுதான்’’ – கடுப்பான ஆம் ஆத்மி தலைவர் விமர்சனம்\n‘’காங்கிரஸ் அழிவதற்கு சரியான நேரம் இதுதான்’’ – கடுப்பான ஆம் ஆத்மி தலைவர் விமர்சனம்\nஹைதராபாத் ரயில் விபத்து : எப்படி நடந்தது\nமகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பிரச்னையில் சிக்கிய பாஜக\nஇஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசிநாள்\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு செல்பி, கைத்தட்டலுடன் அசத்திய பயணிகள்\nஇன்னும் ஒரு சில மணி நேரம்தான்… கடைசி நாளில் உயிர்த்தெழுமா Chandrayaan 2 Lander\n‘’காங்கிரஸ் அழிவதற்கு சரியான நேரம் இதுதான்’’ – கடுப்பான ஆம் ஆத்மி தலைவர் விமர்சனம்\nஹைதராபாத் ரயில் விபத்து : எப்படி நடந்தது\nமகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பிரச்னையில் சிக்கிய பாஜக\n’அலைகளை கண்டு நீ பயந்தால்..’ மருத்துவமனையில் இருந்து சஞ்சய் ராவத் நெகிழ்ச்சி ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-gold-and-silver-evening-price-20", "date_download": "2019-11-12T09:41:10Z", "digest": "sha1:GKTW2I5XE74KKJ2FDQWPVEGJ4YINVFVH", "length": 5640, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்\nசென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.\nசர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஅதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.3,080 எனவும்,1 சவரன் ரூ.24,640 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nPrev Articleஉடலில் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nNext Articleமுருக்கைகாய் பாசிப் பருப்பு கஞ்சி-ஆரோக்கியமான கமகமக்கும் சூப்பர் பிரேக்ஃபாஸ்ட்\nலலிதா ஜுவல்லரியில் 50 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது\nவரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை\n'அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்' : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை\nதிருமணமான பெண்ணின் மிஸ்டுகால் காதல்: முதல் சந்திப்பில் காத்திருந்த அதிர்ச்சி\nஎஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி சென்றவருக்கு அபராதம் : ஸ்டிரிக்ட் போலீசின் அட்ராசிடீஸ்\nபோகாதீங்க சார் ப்ளீஸ்... இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறிய காசிமேடு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_837.html", "date_download": "2019-11-12T08:42:58Z", "digest": "sha1:HEAQZ2XVDEGG3HEN5SPUDOQINAR6F4J3", "length": 12716, "nlines": 56, "source_domain": "www.vannimedia.com", "title": "தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி\nதனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனைவி ஜெயந்தியை முதலில் சந்தித்த விதம் பற்றி வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\nஜனாதிபதி தனது இளமை காலத்தில் நடந்த மறக்க முடியாத காதல் சம்பவத்தை விபரித்துள்ளார்.\nபொலன்னறுவையில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய போது, பொருட்களை கொள்வனவு செய்ய கொழும்புக்கு வந்து செல்வதுண்டு.\nஅவ்வாறு வாகனத்தில் பொருட்களை எடுத்துச் செல்லும் வழியில் குருணாகல் பிரதேசத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் இருந்து பலகைகளை கொள்வனவு செய்வோம். பலகைகளை தெரிவு செய்ய வேறு நபர்கள் வருவார்கள். பலகைகளை பற்றிய அனுபவம் எனக்கில்லை.\nஒரு முறை குருணாகல் பிரதேசத்தில் உள்ள மர ஆலைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தியிருந்த போது, மூன்று பெண்கள், வெட்டி ஒதுக்கப்பட்ட பலகைகளை சேர்த்து எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சென்றனர்.\nஅவர்களில் எனக்கு பிடித்த பெண்ணொருவர் இருந்தார். அவர் தான் ஜெயந்தி. பலகைகளை எடுத்துச் செல்லும் பெண்களிலும் பலகை பாரமாக இருக்கின்றதா என்று கேட்டேன்.\nசும்மா இரு என்று கூறி விட்டு அந்த பெண்கள் சென்று விட்டனர். என்னுடன் வாகனத்தில் வந்த சாரதியிடம் அந்த பெண் எந்த வீட்டுக்கு செல்கிறார் என்று போய் பார்க்குமாறு கூறினேன்.\nசெல்லும் அந்த பெண்ணின் வீட்டை பார்த்தாயா என்று கேட்டேன். அதற்கு சாரதி வீதியோரத்தில் உள்ள வீடுதான் என்று சொன்னார்.\nஇதன் பின்னர் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு செல்லும் போது அந்த வீட்டுக்கு அருகில் சென்றதும் நாங்கள் செல்லும் வாகனம் பழுதுப்பட ஆரம்பித்து விட்டது.\nபலகை வாங்க சென்ற நான், பின்னாளில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் எனது மனைவி.\n27 ஆண்டுகள் தொடர்ந்தும் நாடாளுமன்ற வாழ்க்கை இருந்தது. தற்போது நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கின்றேன்.\nஇந்த முழு காலத்திலும் நான் அலுவலகத்தில் இருக்கும் போது என் மனைவி, வாழையிலையில் கட்டி அனுப்பி வைக்கும் சாப்பாட்டையே சாப்பிடுவேன்.\nதற்போதும் அப்படித்தான். தற்போது முப்பது ஆண்டுகளாக என் மனைவி, வாழையிலையில் அனுப்பி வைக்கும் சாப்பாட்டைதான் சாப்படுகிறேன்.\nஎன் மனைவி எனக்கு தாயை போன்றவர். எனது உடைகளை தயார் செய்வது, உணவுகளை தயார் செய்வது எல்லாம் மனைவி தான்.\nநான் வீட்டில் இருந்து புறப்படும் போது எங்கு போகிறீர்கள் என்று என் மனைவி என்னிடம் ஒரு போதும் கேட்டதில்லை. அப்படி கேட்டிருந்தால், ���ான் இந்த உயரத்திற்கு வந்திருக்க மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nதனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி Reviewed by CineBM on 06:49 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செ���்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20928-hc-refuses-to-entertain-pil-against-kamal-haasan.html", "date_download": "2019-11-12T08:06:25Z", "digest": "sha1:KLSQQ4ZPJCUHQIVKPW2JPDDOMAYU65EN", "length": 11626, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஇந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுதுடெல்லி (15 மே 2019): கமல்ஹாசனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்.\nகடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., \"முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்\" எனப் பிரச்சாரம் செய்தார்.\nஇதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் தலைவர்கள் கண்டனமும், சில அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.\nநேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் ���கையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழும், பொது இடத்தில் பிரச்சனையை உருவாக்கியதாக 295ஏ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்தநிலையில், இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிஸ்தனி அமர்வு, நீங்கள் போட்ட வழக்கு தொடர்பான சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. நீங்கள் ஏன் டெல்லியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டீர்கள். எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே டெல்லியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டீர்கள். எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கமல்ஹாசனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தனர்.\n« டோல்கேட்டில் அரசு விரைவுப் பேருந்து சிறைபிடிப்பு அம்மா நாளிதழின் அசிங்கத்தக்க செயல் அம்மா நாளிதழின் அசிங்கத்தக்க செயல்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nகுடும்பத்தினர் கண் முன்னே நடந்த கொடூரம் - இளம் பெண்ணை வன்புணர்ந்த…\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெ…\nஎட்டாம் வகுப்புக்கான முப்பருவ பாடத்திட்டம் ரத்து\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் மொய்தீ…\nபள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வீடியோ எடுத்து மிரட்டல்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஜியோவை ஒழிக்க பிளான் செய்துட்டாங்களோ\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nகாதலனை பழி வாங்க காதலி செய்த காரியம் - எப்பா நினைத்தாலே பகீர் என்…\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசிய…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்த��ல் உலமா சபை முக்கிய அறி…\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=MK%20Stalin%20MIC%20Stalin", "date_download": "2019-11-12T08:12:09Z", "digest": "sha1:MDYSJ2IFLNNBRBXMS4ILUI34Y6RPM3TW", "length": 4740, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"MK Stalin MIC Stalin | Dinakaran\"", "raw_content": "\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் முதல்வர், அமைச்சர்களுக்கு கே.என்.நேரு பதிலடி\nதஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் பேட்டி\nஎல்ஐசி எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கத்தினர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது : மு.க.ஸ்டாலின் பேட்டி\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார்: ரஜினிக்கு துரைமுருகன் பதில்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை\nமு.க.ஸ்டாலினுடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு\n12ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு கல்வி உதவி தொகை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nகாவல் பணியை தியாகமாக செய்கின்றனர் காவலர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு துளியும் இல்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னையில் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆதரவு\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்க: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇன்று பிரசாரம் செய்ய வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\nபொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திமுக அறிவிப்பு\nபொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசாயம் பூசுவதை விடுத்து திருக்குறள் படித்து திருந்த பாருங்கள்: மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து\nகுருபூஜை, ஜெயந்தி விழா தேவர் சிலைக்கு எடப்பாடி, மு.க.ஸ்டாலின் மரியாதை\nகல்வி உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.25,000 வீதம் ரூ.2 லட்சத்தை வழங்கினார் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-12T09:36:03Z", "digest": "sha1:JYAJXDD3ECRKA63ILBFZYRZLNOCL44VC", "length": 75013, "nlines": 190, "source_domain": "padhaakai.com", "title": "ஷேக்ஸ்பியர் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு\nகம்பராமாயணத்தைப் பற்றிய திறனாய்வு புத்தகங்கள் நிறைய இருந்தாலும், உலக இலக்கியத்தை ஒப்பிட்டு ஆய்வு நூலை முதலில் எழுதியவர் வ.வே.சு ஐயர். அவரது ‘Kambaramayanam – A Study’ எனும் நூல் கிரேக்க இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்களை ராமாயணத்தோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் ஆய்வாகும். காவிய அழகியலை மேலோட்டமாகத் தொட்டுப் பேசியிருந்தாலும் வ.வே.சு. ஐயரின் நூல் பாத்திரங்களின் உணர்வு நிலைகளை ஒப்பிட்டுப் பேசுவதை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது. தனது வாழ்நாளில் இந்த ஆய்வை அவரால் முடிக்க முடியவில்லை என்பதால் முழுமையாக அவர் எழுத நினைத்ததை நாம் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. வ.வே.சு. ஐயர் வாழ்ந்த காலத்திலேயே சென்னையில் இருந்த பேராசிரியர் சி.பி. வெட்கட்ராம ஐயர் 1913 ஆம் ஆண்டு ‘Kamban and His Art’ எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். காவிய ரசனை சார்ந்த அழகியல் நுணுக்கங்களில் அமைந்திருக்கும் இந்த பெருங்காப்பியத்தின் தொகுப்புப்போக்கை நயம்பட ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஇந்த வரிசையில் சமீபத்தில் நான் ரசித்துப் படித்த நூல் பேராசிரியர் கி. நடராசன் எழுதிய ‘கம்பரும் ஷேக்ஸ்பியரும்’ (பாவை வெளியீடு, ராயப்பேட்டை, சென்னை)\nகன்னனொடு கொடை போயிற்று, உயர் கம்பநாடனோடு கவிதை போயிற்று என பாரதி சொன்னதுபோல அனைத்துவிதமான சந்தங்களிலும் அமையும் இந்த பெருங்காப்பியத்துக்கு இணையான காப்பியம் தமிழில் இதுவரை இல்லை. மொத்தம் 96 வகையான சந்தங்களில் விருத்தப்பாடல்களாக கம்பராமாயணம் அமைந்துள்ளது. கானகத்தில் கிடைத்த கனி என வால்மிகி ராமாயணம், அக்கனியை கீறி தேன் தடவி உண்ணுவது கம்பநாடகம் என்று நாமக்கல் கவிஞர் எழுதியுள்ளார். சோழ ராஜ்ஜியம் தமிழக வரலாற்றின் மகுடம் எனச் சொல்லும்போது கோவிற்கலை, ஓவியம் மற்றும் இசைக்கல�� போன்றவற்றுடன் கம்பனின் தீந்தமிழ் காவியத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கம்பநாடகம் பாடப்பெற்ற வரலாறு இன்று கம்பமண்டபமாக ஶ்ரீரங்கத்தில் அமையப்பெற்றிருக்கிறது. இத்தனை சிறப்புபெற்ற கம்பராமாயணம் நம் தமிழர் வாழ்வில் எந்தளவுக்குக் கலந்திருந்தது சங்கப்பாடல்களில் வரும் சில ராமாயண நிகழ்வுகள் வால்மிகியில் கூட இல்லை எனும்போது தமிழர் வாழ்வில் ராமாயணத்தைப் பற்றிய ஈடுபாடு கம்பருக்கு பல காலம் முன்பிலிருந்து இருந்தது எனலாம்.\nகம்பநாடகம் தென் தமிழ்நாட்டில் நாடகமாக இயற்றப்பட்ட வரலாறு அ.கா. பெருமாள், ஸ்டுவேர்ட் ப்ளாக்பெர்ன் போன்ற ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. தோல்பாவைக்கூத்து, ராக்கூத்து எனும் வடிவங்களில் கம்பனின் வரிகள் எட்டு நூற்றாண்டுகளாக நிகழ்காவியமாக மேடையேறிக் கொண்டிருக்கின்றன என்றாலும் திரளான மக்கள் கண்டு களித்தார்கள் எனச் சொல்வதற்கில்லை. ராவணவதம், கும்பகர்ணனின் கதை, சுந்தரகாண்டம் எனச் சில நிகழ்வுகள் கூத்துகளில் நிகழ்த்தப்பட்டன என்றாலும் தொல்பாவைக்கூத்து அளவு வேறெந்த நிகழ்வும் விரிவாக அமையவில்லை. இன்று வரை வட கேரளத்தில் மட்டுமே தொல்பாவைக்கூத்து நிகழ்த்தப்பட்டுவருகிறது. இதைப்பற்றி ஸ்டுவேர்ட் ப்ளாக்பெர்ன் ‘Inside the Drama House’ எனும் சுட்டு நூலை எழுதியுள்ளார்.\nகி. நடராஜனின் நூலில் ஒப்பிடப்படும் மற்றொரு மேதையான ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்கள் அவர் வாழ்ந்த காலம் தொடங்கி இன்றுவரை மக்கள் நாடகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எத்தனை நவீன, பின் நவீன நாடகங்கள் வந்தாலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மீதான வரவேற்பு குறைவதில்லை. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்தின் பல நாடக அரங்குகளிலும் அவருக்காகவே உருவாக்கப்பட்ட லண்டனின் குளோப் அரங்கிலும் (Globe Theatre) திரளான கூட்டத்துக்கு இடையே அவரது நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாக, குளோப் அரங்கின் மேடை நாடக அமைப்பைப் பற்றி தனி கட்டுரை தான் எழுதவேண்டி வரும். ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், குளோப் அரங்கில் நடக்கும் நாடக நடிகர்கள் பார்வையாளர்களையும் கதைக்குள் ஒரு அங்கமாக்கிவிடுவார்கள். பார்வையாளர்கள் ஆக்ரோஷமாகத் தங்கள் கருத்துகளை தெரிவித்தபடி நாடகத்தில் பங்கு பெறுவதை நான் பார்த்திருக்கிறேன். முதல் பத்து நிமிடங்களிலேயே பார்வையாளர��கள் யார் பக்கம் எனத் தெரிந்துவிடும். அந்தளவுக்கு மக்கள் நாடகமாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அமைந்திருக்கின்றன.\nஇப்படி இருவேறு வகையான வரவேற்பைப் பெற்ற காவியங்களை எழுதிய ஆசிரியர்களை ஒப்பிடும்போது சிக்கல்கள் பலதும் ஏற்படும். நாடகாசிரியரும், காவிய கர்த்தாவும் ஒப்பிடக்கூடியவர்களா வெவ்வேறு மொழியில் கவிதை எழுதியவர்களை எந்தத் தராசு கொண்டு அளவிடுவது வெவ்வேறு மொழியில் கவிதை எழுதியவர்களை எந்தத் தராசு கொண்டு அளவிடுவது 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இருவரைப் பற்றியும் உரை நிகழ்த்தி வரும் பேராசியர் கி. நடராசன் மிகக்கவனமாக கதாபாத்திரங்களையும், அவர்களது பண்பாட்டின் குணாதிசயங்களையும் மட்டுமே கருத்தில் கொள்கிறார். கால வித்தியாசங்களைக் கருத்தில் கொள்ளாது பாத்திரங்களின் உணர்ச்சி நிலை, நெடும் பண்பாட்டு உரையாடலில் அவ்வுணர்ச்சிகளின் இடம், இயற்கை விவரணைகள், நாடகத்தின் உச்சகட்ட தருணங்கள் என காவிய அழகைக்கொடுக்கும் ரசனையை மட்டும் ஒப்பிடுகிறார். இதனால் கி. நடராசன் காட்டும் உண்மைகள் மானுடம் தழுவிய உண்மைகளாக அமைந்திருக்கின்றன. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து இரு மகா கலைஞர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுகோலாகவும் கச்சிதமாக அமைந்துவிடுகின்றது.\nமுதலில் நூல் தோற்றம் குறித்த ஒப்பீட்டில் கம்பனும் ஷேக்ஸ்பியரும் தங்கள் மூதாதைகள் காட்டிய வழியைப் பிந்தொடர்வதில் ஒற்றுமை கிட்டுகிறது. வான்மீகியிலிருந்து ராம காதையையும், தமிழ் சங்க நூல்களிலிருந்து துறை ரசனையையும் எடுத்துக்கொண்ட கம்பர், சந்தங்களின் ரசனைக்குப் பல சைவ பாடல்களையும், வைணவ பாசுரங்களையும் நிழலெனத் தொடர்ந்திருக்கிறார். கிரேக்க மற்றும் ரோமானியக் காவியங்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பழங்கதைகளிலிருந்து தனது நாடகங்களுக்கான பாத்திரங்களையும், கருக்களையும் தொடர்ந்த ஷேக்ஸ்பியர் கம்பனைப் போலப் பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார்.\nஎளிமை, இனிமை, இயல்பான உரையாடல்கள், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எல்லாவற்றையும் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நகைச்சுவை உணர்வோடு அலசி ஆராய்வதாக அமைந்திருக்கின்றன. இது மக்களிடம் நேரடியாக உரையாடியது. கலகத்தை உண்டு செய்தது. கோபத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது. மக்கள் தங்களில் ஒருவராக பாத்திரங்களோடு பயணம் செய்தனர். இதற்கு நேர்மாறாக, கம்பனின் காப்பியம் அதீதங்களின் ருசியை படிப்பவருக்கு அளிக்கவல்லது. அன்றாட வாழ்வின் ரசனைக்கு இடம் கொடுத்தாலும், உணர்ச்சிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிகளில் பிரம்மாண்டமும், உயர்வுநவிற்சி அணியும் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் படிப்பவரின் முயற்சி மூலம் காவியகர்த்தாவை எட்டிப்பிடித்து தொடரும் நிலையில் கம்பனின் காப்பியம் உள்ளது. ஷேக்ஸ்பியரின் சானெட்டுகள் போல இறங்கி மக்களுக்கு அருகே வருவதில்லை. நாடகம் என்பதால் அதன் உணர்ச்சிகள் அதீதமாக இருந்தாலும், மக்களிடம் கடத்தும் தன்மையில் அது சமநிலை மாறாமல் இருக்கிறது என கி. நடராசன் சொல்கிறார்.\nஎன மிகச் சாதாரணமாக அணிகளைப் பயன்படுத்துகிறார் ஷேக்ஸ்பியர்.\nஇதை சீதையை வர்ணிக்கும் இடத்தோடு ஒப்பிடும்போது:\nகொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்\nவெல்லும் வெல்லும் என மதர்க்கும் விழி கொண்டாள்\nசொல்லும் தன்மைத்து அன்று இது குன்றும் கவரும் திண்\nகல்லும் புல்லும் கண்டுருகப் பெண் கனி நின்றாள்\nஎனவும், பொய்யோ எனும் இடையாளோடும் எனும் உவமைகளைக் கொண்டு விவரிப்பது அதீத அணிகளைக் கொண்ட விவரிப்பு என்பதாகிறது.\nஇதைப் படிக்கும்போது நமக்கு ஒன்று தோன்றலாம். ஒரு காவியகர்த்தாவையும், நாடக ஆசிரியரையும் நாம் ஒப்பிட முடியுமாஅப்படியே ஒப்பிடுவது நாம் இருவருக்கும் செய்யும் நியாயமாக அமையுமாஅப்படியே ஒப்பிடுவது நாம் இருவருக்கும் செய்யும் நியாயமாக அமையுமா இப்படிப்பட்ட கேள்விகளை ரெண்டு விதமாக நாம் அணுக முடியும். இரு மொழிகளின் உச்சகட்ட கவிகளை ஒப்பிடுவது இருவேறு கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்த ரசனையை அணுகுவதற்குச் சிறந்த முறை. ரெண்டாவதாக, அழகியல் ரீதியில் காப்பியச் சுவையை செறிந்த நாடக கதாபாத்திரங்களின் அனுபவத்தோடு சேர்த்துக்கொடுத்ததில் கம்பருடன் ஒப்பிடக்கூடிய தகுதி ஷேக்ஸ்பியருக்கு உள்ளது என்கிறார் கி. நடராசன்.\nகம்பராமாயணம் universal brotherhood எனும் தத்துவத்தை வலியுறுத்தும் காவியம். தன்னலங்கருதாத தியாகத் திருவுருவாக, நட்பின் அணிகலனாக, ஒரு தொண்டனாக என ஒவ்வொரு மனித குணநலனுக்கும் ஒரு பாத்திரம் கம்பராமாயணத்தில் அமைந்துள்ளது. ‘Merchant of Venice’, ‘Two Gentlemen of Verona’ என பல நாடகங்களிலும் ஷேக்ஸ்பியர் வலியுறுத்தும் நட்பும் உறவும் கம்பனின் தத்துவத்துக்கு அருகே வருகின்றன. கம்பன் இதையும் மீறி நிற்கும் இடங்கள் பல உண்டு. பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என ‘இன்று போய் நாளை வா’ எனும் சரண் என்றால் மன்னிக்கும் தத்துவம் கம்பனுக்கு மட்டுமே உரிய ஒன்று.\nமாயங்கள் நிரம்பிய கருக்களை இரு காவிய ஆசிரியர்களும் படைத்துள்ளனர். மாயா சனகப்படலம், இந்திரஜித்தனின் மாயங்கள், மாயமான் என கம்பனின் காவியத்தில் பல இடங்கள் மாயங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக மாயத்தை ஒரு உத்தியாக மட்டும் பயன்படுத்தாது, பாத்திரங்களின் தனித்தன்மையை வெளிக்கொணரும் நாடக தருணங்கள் பலவற்றை கம்பன் இயற்றியுள்ளார்.\nமாயா சீதைப் படலத்தில், சனகன் இறந்தது போல ஒரு மாயை உருவாக்கி சீதையைக் கலங்கச் செய்யும் செய்யுளில்\nஎந்தையே எந்தையே என் பொருட்டினால் உனக்கும் இக்கோள்\nவந்ததே என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவே மண்ணோர்\nதந்தையே தாயே செய்த தருமமே தவமே தவமே என்னும்\nவெந்துயர் வீங்கு தீவிழ் விறகு என வெந்து வீழ்வாள்\nசீதையின் வருத்தத்தைக் கண்டு ராவணனின் சித்தம் கலங்குகிறது. அவனது காம உணர்ச்சிகள் மதி மயக்கத்தை உண்டு செய்கிறது. சித்தம் கலங்கியவன் , ‘உனது தந்தையைக் கொல்ல மாட்டேன் அழாதே’ என உண்மையை உடைத்துவிடுகிறான். மனம் இறங்கி உண்மையை சொல்லிவிடுகிறான். அதன் மூலம் இது ஒரு மாயை என அவள் அறிகிறாள். இங்கு மாயை ஒரு வித்தைக்காக மட்டும் அல்லாமல், ராவணனின் உடையும் பனிக்கட்டி போன்ற பலகீனமான உணர்ச்சியை நமக்குக் காட்டவும் பயன்படுகிறது.\nஷேக்ஸ்பியரில் வரும் மாயங்கள் ஒரு கதையை விளக்கவோ, மாயத்தைக் காட்டி பிறரை மயக்கவோ மட்டுமே பயன்படுகிறது என்பதால் கம்பன் அளவுக்கு மாயக்காட்சிகள் கதையின் போக்கை செறிவுபடுத்தாமல் போய்விடுகிறது என்பது ஆசிரியரின் அபிப்ராயம்.\nசில நேரங்களில் பாத்திரங்கள் பேசும் பாணியிலிருந்து அவர்களின் உணர்ச்சிகளை கம்பன் உணர்த்திவிடுகிறார். உதாரணமாக குகனுக்குத் தன் தாய் கைகேயியை அறிமுகப்படுத்த விரும்பாத பரதன் அவளது முறை வரும்போது தன் எல்லையற்ற வெறுப்பை வெளிப்படுத்தி அவளை அறிமுகப்படுத்துவதாக கம்பன் காட்சி அமைப்பான்.\nஎன மூன்று வார்த்தைகளில் சொல்லிக் கடத்திவிடுகிறார்.\nஎனச் சுருக்கமான வரிகளின் மூலம் படிப்பவரின் மனதில் கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் உணர்ச்சி வேகத்தையும் குறிப்பிடுவதில் இருவருக்கும் கடும்போட்டி உண்டு.\nகாவியத்தில் புலம்பல்கள் என்பது ரசனையைக் கூட்டிக்காட்டும் செயல். படிப்பவர்கள் மனதில் தனிப்புலம்பல்கள் மிகப்பெரிய நாடகக்காட்சியை உருவாக்கிக் காட்டிவிடும். தனிப்புலம்பல்கள் அமைப்பதில் கம்பனும் ஷேக்ஸ்பியரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல. அதுவும் soliloquy எனும் வடிவத்தின் பிதாமகனாகவே ஷேக்ஸ்பியர் காணப்படுகிறார். அவருக்கு முன் கிரேக்க துன்பியல் நாடகங்களில் மட்டுமே இப்படிப்பட்ட நீண்ட தனிப்புலம்பல்கள் வந்துள்ளன.\nமண்டோதரியின் புலம்பல் காவியத்தின் ஓலம். விந்தையான சொற்சித்திரத்தை கம்பர் நமக்குக் காட்டுகிறார்.\nவெள் எடுக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த\nஎள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும்\nகள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை\nஉள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து\nசீதை மேலிருக்கும் காதலை உள் புகுந்து தேடியிருக்கிறது ராமனின் அம்பு எனப் புலம்புகிறாள் மண்டோதரி. ஆரம்பத்திலிருந்து ராவணன் மீது கோபத்தில் இருந்தவள் தன் கையறு நிலையை தனிப்புலம்பலாக்கியிருக்கிறாள். சீதை மீது கொண்ட காமம், தன்னைத்தாண்டிச் சென்ற காமம் எனும் tragic flaw தனது கணவனை வீழ்த்தியிருக்கிறது. இங்கு ராவணனின் காமத்தை பகிர்ந்திருந்த மண்டோதரிக்கு அவனை வீழ்த்தியிருந்த அம்பு காமத்தைத் தேடியிருப்பதாகப் பட்டிருக்கிறது.\nஅண்ணனின் உடலைக் கண்ட வீடணன்,\nஉண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு\nசனகி என்னும் பெரு நஞ்சு உன்னைக்\nஎண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித்தான்\nஎண்ணுதியோ எண் இல் ஆற்றல்\nஅண்ணனே அண்ணாவோ அசுரர்கள் தம்\nசீதை எனும் பெரு நஞ்சு நீ பார்த்த நேரத்திலேயே உன்னில் கலந்து உயிரைக் குடித்துவிட்டது எனப் புலம்புகிறான் வீடணன். இங்கு நாம் காண்பது சீதை எனும் பூமாதேவி மீது இருக்கும் அளவில்லாத பக்தி.\nகம்பனின் தசரதனையும், ஷேக்ஸ்பியரின் மகத்தான கதாபாத்திரமான லியர் மன்னனையும் ஆசிரியர் ஒப்பிடுகிறார்.\nகாதோரம் நரை தெரிந்த காலத்தில் தனக்குப் பின்னால் குழந்தைகள் இல்லை எனும் வேதனையோடு பிள்ளைப்பேறுக்காக வேண்டி நின்றவர் தசரதன். முதுவயதில் தனது அதிகாரத்தை பகிர்ந்து அளித்துவிட்டு தன் மகள்களுடன் வாழலாம் என முடிவெடுக்கிறா���் முதியவர் லியர். உண்மையான பாசத்தை உடையவரை அடையாளம் காணத்தெரியாத குருடனாக லியரின் சரிவு நமக்கும் தசரதனின் வாழ்வைவிட திருதிராஷ்டிரனின் வீழ்ச்சியையே ஞாபகப்படுத்துகிறது.\nபிறிதொரு குறையிலை யெற்பின் வையகம்\nமறுகுறு மென்பதோர் மறுக்க முண்டரோ\nஆனால், லியரைக் காட்டிலும் தசரதன் தயாநிதியானவர். அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த பின்னரும் தனக்கென ஒரு படையும், தன் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகளும் வேண்டுமென அதிகாரத்தை விட்டுக்கொடுக்க இயலாத கிழவர் லியர். மாறும் உலகத்தைக் கண்டும் காணாமலிருக்கும் குருட்டுத்தனமும், அதிகாரத்தை கைவிடமுடியாத அகங்காரமும் நிறைந்தவர்.\nதசரதன் இரு முறை தன்முடி துறக்கத் தயாராக இருந்தவர். காடு சென்று தவமேற்கும் வாழ்வை மேற்கொள்வதற்காக ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய எடுத்த முயற்சி ஒரு முறை. கைகேயி மனம் மாறியபின்னர், பெற்ற வரங்களைத் திரும்பப்பெற்று ராமன் காடேறுவதைத் தடுக்கும் பொருட்டு அதிகாரத்தை துறக்க நினைத்தது ரெண்டாம் முறை. இரு சமயங்களிலும் தான் பெற்ற பிள்ளைகளின் மீது அதீதப்பாசம் கொண்டவராகவே தசரதன் வருகிறார். நிலைமை கைமீறிப்போகும்போது கைகேயியை மனைவி இல்லை எனவும் பரதன் மகனல்ல எனவும் கோபத்தில் முடிவெடுப்பது தவிர ராமனின் தயாள குணம் மொத்தமும் தசரதனிடமும் குடி கொண்டிருக்கிறது.\nஎன்னைப் பாராட்டாத நீ பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என மூன்றாவது மகளான கார்டெலியாவைப் பார்த்துக் கூறும் லியரளவு பரதனை பிள்ளையல்ல எனும் போது தசரதன் தாழ்கிறார். மற்றபடி லியரிடம் இருந்த அதிகார போதை துளியளவு கூட இல்லாதவர்.\nசொன்னேன் இன்றே இவள் என் தாரமல்லன் துறந்தேன்\nமன்னே யாவான் வருமப் பரதன் தனையும் மகன் என்று\nஉன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக் கென்றான்\nஎன கைகேயியையும், பரதனையும் துறந்துவிடுகிறார் தசரதன்..\nமுடிவில் மீட்சிப்படலத்தில், தசரதனிடம் மீண்டும் பரதனையும், கைகேயியையும் ஏற்றுக்கொள்ளும்படி ராமன் சொல்லும்போது ராம காவியம் லியரின் காவியத்தை எஞ்சிவிடுகிறது.\nஆயினும் உனக்கு அமைந்தது ஒன்றுரை என\nதீயள் என்று நீதுறந்த என் தெய்வமும் மகனும்\nதாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்.\nகம்பராமாயணத்தில் வரும் சகோதர பாத்திரங்களைப் போல நல்லவை மட்டும் நிறைந்த சகோதர பாத்திரங��கள் ஒன்று கூட ஷேக்ஸ்பியரில் இல்லை. பரதனும் லஷ்மணனும் கோபம் நிறைந்தவர்கள் என்றாலும் நியாயம் இருக்கும் இடங்களில் கோபத்தைக் காண்பிப்பதில்லை.\nதாய் எனும் பெயர் என்னைத் தடுக்கற் பாலதோ\nதாய் எனும் உறவில் இருப்பதால் உன்னைக்கொல்ல முடியாமலாகிறது என பரதன் கைகேயியிடம் கோபப்படுகிறான்.\nஷேக்ஸ்பியர் நாடகங்களில் துன்பியல் நாடகங்களே இன்று வரை புகழ்பெற்றவையாக இருக்கின்றன. அவற்றில் மாக்பெத் நாடகம் மிகுந்த சிறப்பைப் பெற்றது. பேராசை எப்படி ஒரு மனிதனை அடியோடு சாய்த்துவிடும் எனக் காட்டும் நாடகம். லேடி மாக்பெத் பெண்மையின் எந்த இலக்கணமுமின்றி மாக்பெத்தை தூண்டிவிட்டு கொடிய கொலைகளை செய்யவைக்கிறாள். அவளைப் போல நயவஞ்சகியாக கூனியும், கைகேயியும் இல்லாதது ஒருவகையில் ராமாயண காப்பியத்தை நடுநிலையோடு அணுக வைப்பதோடு, கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஆழத்தையும் அளிக்கிறது. கைகேயியை ‘தீயவையாவையினும் சிறந்த தீயாள்’ என விவரித்தாலும் அவளது தீயச்செயல் பஞ்சமாபாதகங்களில் ஒன்றாக அமைவதில்லை. சூழ்நிலையினால் மனம் தடுமாறிப் போனவள் – இராவணனின் காமமயக்கம் போலொரு திரிபு நிலை. அதாவது, கதாபாத்திரங்கள் அடிப்படை குணத்தில் வஞ்சகர்களாக அல்லாது, சூழ்நிலை அவர்களை அப்படி மாற்றும் விதமாக கதையைக் கையாள்வதில் ராமாயணத்துக்கு ஈடில்லை.\nபிள்ளையைத் தரையில் அடித்து முக்குளத்தை சிதறவைக்க வேண்டுமென்றாலும் செய்துவிட்டு என் வேலையைத் தொடருவேன் என்கிறாள் லேடி மாக்பெத். லேடி மாக்பெத் பெண்ணே அல்ல அவள் ஒரு அரக்கி என விமர்சகர்கள் கருதுமாக இது போல பல நிகழ்வுகளும் மாக்பெத்தில் உண்டு.\nராமாயணத்தில் சூர்ப்பனகை கூட இப்படிப்பட்ட அரக்கக் குணத்தோடு வருவதில்லை. அவள் ராம லஷ்மணன் இருவர் மீது கொண்ட காமத்தைக் கணக்கில் கொண்டால் கூட அவள் சூழ்ச்சி செய்து இராவணனை ஏவி விட்டாளே தவிர கொடூர செயல்களில் இறங்கவில்லை.\nTragic Hero வரிசையில் இந்திரஜித்துக்கு நம் மரபில் பெரிய இடமுண்டு. சொல்லப்போனால் இராவண ராமரிடையே நடந்த போரை விட கிட்டத்தட்ட இருமடங்கு பாடல்கள் இந்திரஜித் லஷ்மணன் இருவருக்கும் இடையே நடந்த போரைப் பற்றி கம்பர் எழுதியுள்ளார். மாய வித்தைகளில் இராவணனை விட மிகவும் திறமை உள்ளவன் இந்திரஜித். மாயா ஜனகப் படலத்தில் ஜனகரைப் போல மாய உருவைப் படைத்த�� சீதையை மனங்கலங்கச் செய்தவன். அதே போல, சீதாதேவி இறந்தவிட்டதைப் போன்ற மாயத்தை ராமர், லஷ்மணர் முன்னே நிகழ்த்திக் காட்டியவன். ஒரே நேரத்தில் பல இடங்களில் உருவங்களை ஏற்படுத்துவதோடு, இயற்கை சீற்றங்களையும் அமைத்துக்காட்டுகிறான். கண் இமைக்காத தேவர்கள் கூட சிதறி ஓடும் விதமாக உலகம் தெறிக்கிறது.\nஅவனது ஆற்றலை லஷ்மணனே கண்டு வியந்து நிற்கும்போது இந்திரஜித்தனின் மாயப்போர் பற்றி வீடணன் உரைக்கிறான்\nதேரினைக் கடாவி வானிற் செல்லினுஞ் செல்லுஞ் செய்யும்\nபோரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய்க்\nகாரினைக் கடந்து வஞ்சங் கருதினுங் கருதும் காண்டி\nவீரமெய் பகலினல்லால் விளிகிலனிருளின் வெய்யோன்\nஅரக்கருக்கு சக்தி இருளில் எனும்படியாக இந்திரஜித்தின் வீரம் பகலில் அல்லாது இருளின் சூரியன் போல இரவில் பலங்கொண்டு எழுவான் என்கிறான் வீடணன். இராவணனை எதிர்த்து இந்திரஜித் பெண் பாவத்தின் கெடுதல்களை சொல்ல முயன்றான். கும்பகர்ணன், மண்டோதரி, மகோதரன், இந்திரஜித் என இராவணனைச் சுற்றி இருந்த அனைவருமே அவனது தீய எண்ணத்தின் விளைவுகளைப் பற்றி அவனுடனேயே விவாதித்தவர்கள். யார் சொல்லையும் கேட்கத் தயாராக இல்லாதபடி காமம் அவனது கண்களை மறைந்திருந்தது. கடைசிவரை அது அவனுக்கு சரியான வழ புகட்டவில்லை.\nஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் தீயவர்கள் நம்மைப் போன்ற சாதாரணமான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் சாமானியர்கள். புரூட்டஸ், லேடி மாக்பெத் போன்ற எதிர் நாயகர்கள் மனித உணர்ச்சிகளை ஒரு நிலையில் வைக்கத் தெரியாதவர்கள். ஆனால் வஞ்சினத்தில் இந்திரஜித்தின் மாயத்தைப் போன்றவர்கள். இவ்விதத்தில், மனித மனதின் ஆழமான இருட்டை காட்டியவர்களாகிறார்கள்.\nவாழ்நாள் முழுவதும் தோய்ந்து கிடக்கும்படியான நாடக தருணங்களும், ரசனையும் அமையும்படி படைப்புகள் கம்பன் ஷேக்ஸ்பியர் இருவரிலும் இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நடையில், உயிர்ப்பாக அமைந்திருக்கும். கம்பனின் காட்சிகளும், உணர்வுகளும் பிரம்மாண்டமான பின்புலத்தில் அமைந்திருக்கும். மேலோட்டமான பார்வையில் இருவேறு வகையினராகத் தெரிந்தாலும் கவித்திறனிலும் கற்பனைவளத்திலும் இருவரும் ஒப்புநோக்கத் தக்கவர்கள் என்பதை இந்த நூலில் பேராசியர் கி. நடராஜன் நிறுவியுள்ளார். கம்ப��் மற்றும் ஷேக்ஸ்பியரின் ரசனையின் ஒரு துளியைப் பருக நினைப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.\nPosted in எழுத்து, ரா. கிரிதரன், விமரிசனம் and tagged கம்பர், ஷேக்ஸ்பியர் on December 22, 2018 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக��ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nGeetha Sambasivam on திரள் – ராதாகிருஷ்ணன்…\nmaggipillow on ஹைட்ரா – சுசித்ரா ச…\nபதாகை - நவம்பர் 2019\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nவீடு - ப.மதியழகன் சிறுகதை\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் - சங்கர் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅன்பு மழை - கா.சிவா கவிதை\nமீன்களைக் கொல்லும் கடல் - கவியரசு கவிதை\nகோணங்கள் - கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nஅதிகாரத்தின் மானுட முகங்கள் - பூமணியின் ஏட்டையாவும் ஆத்தியப்பனும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய க���ரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/tamil-hiku-1000", "date_download": "2019-11-12T08:49:59Z", "digest": "sha1:IZI3KKRK37AAP6N5JN34OW7LEPLPZ3RW", "length": 20370, "nlines": 570, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தமிழ் ஹைகூ ஆயிரம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் ச��ீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nஇத்தொகை நூல் ஹைகூ கவிதையின் பன்முகத் திறன்களையும் பரிமாணங்களையும் பறைசாற்றும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nதொகுப்பு: இரா.மோகன், சாகித்திய அகாதெமி, sahitya academy\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு\nதிருவாசகம் சிவபுராணம் போற்றித் திருவகவல்\nஇரு மொழித் திருக்குறள் ( குழந்தைகள் பதிப்பு )\nபழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/subasri", "date_download": "2019-11-12T09:48:09Z", "digest": "sha1:LCZMXKGITXDBR4X5ICPYUUYDBDLQNNTK", "length": 8206, "nlines": 133, "source_domain": "www.toptamilnews.com", "title": "Subasri | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎம்.ஜி.ஆர்- ஜெ., பாணியில் ரஜினியின் அரசியல் யுக்தி... டரியலாகும் அதிமுக- திமுக..\n சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் சி.ஆர்.பி.எப்.\nஅது ஒரு கனா காலம் 35 ஆண்டு கால கூட்டணி ப்ரேக் அப் 35 ஆண்டு கால கூட்டணி ப்ரேக் அப் மத்திய அமைச்சர் போட்ட த்ரோபேக் பிக்சர்\nரஜினி பொய்க்கு பயந்து வாழும் ஒரு கோழை... திமுகவிடம் எடுபடுமா..\nஎடப்பாடியின் அடிமடியிலேயே கை வைக்கும் அன்பு மணி ராமதாஸ்.. அதிமுக அதிர்ச்சி..\n5 ஆயிரம் பேர் போவாங்கன்னு நினைச்சா போனது 130 பேர் தானாம் காத்து வாங்கும் கர்தார்பூர் வழித்தடம்\nஷங்கர் படத்தில் நடிக்கும் 'சர்வாதிகாரி’ மு.க.ஸ்டாலின்..\nபோன வருஷம் விட்டதை, இந்த வருஷம் பிடித்த இந்தியா சிமெண்ட்ஸ்\nசெப்டம்பரில் தொழில்துறை உற்பத்தியில் 7 ஆண்டுகளில் இல்லாத சரிவு பா.ஜ.க. அரசுக்கு அடி மேல் அடி\nஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி போன சிவ சேனாவின் பரிதாப நிலை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.\n'பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது' : சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல் ஹாசன் பேட்டி\nபேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.\n5 ஆயிரம் பேர் போவாங்கன்னு நினைச்சா போனது 130 பேர் தானாம் காத்து வாங்கும் கர்தார்பூர் வழித்தடம்\n'அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்' : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை\nதிகார் சிறையில் திக் திக் 51 நாட்கள்...முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு நெஞ்சுவலி\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nசெம டேஸ்ட்டான ‘ரவா முட்டை மசால் பண்டல்’..\nஇட்லி 1 ரூபாய்… வடை 1 ரூபாய்… டீ 3 ரூபாய்-அரியலூரில் ஒரு அதிசய உணவகம்\nஈராக்கில் தொடர்ந்து வெடிக்கும் போராட்டம் - பலி எண்ணிக்கை 320 ஆக உயர்வு\nசிரியாவில் தொடர் குண்டுவெடிப்புகள்.. பீதியில் பொதுமக்கள்\nகேட்பாரற்று கிடக்கும் ரூ.360 கோடி: இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுவிஸ் வங்கி\nஅட.. ஓய்வுக்கு பின் விராத் கோலி செய்யப்போகும் காரியம் இது தான் - தனியார் நிகழ்ச்சியில் கோலி பேட்டி\nஇந்திய அணியால் விராட்கோலிக்கு தலைவலி வரப்போகிறது - ரோகித் சர்மா பேட்டி\n2020 டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கப்போவது இந்த அணி தான் - முன்னாள் ஜாம்பவான் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/17238--2", "date_download": "2019-11-12T08:32:02Z", "digest": "sha1:Y5ZEGGIDDFMGWGHG4NFO7FK7C7ICKKHN", "length": 12393, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 03 April 2012 - பச்சைமலை முருகனுக்கு பச்சை நிற வஸ்திரம்! | panguni uthira darisanam! pachamalai muruganuku pachai nira vasthiram.", "raw_content": "\nநந்தன வருட கிரகப் பெயர்ச்சிகள்\nநற்பலன்களை அள்ளித் தருமா நந்தன வருடம்\nஅரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி ச���ருவர்\nகோடி புண்ணியம் தரும் கோதண்டராமர் தரிசனம்\nஞானம் தரும் வள்ளலார் கோயில்\nபாலபிஷேகம் செய்தால்... வியாபாரம் பெருகும்\nபச்சைமலை முருகனுக்கு பச்சை நிற வஸ்திரம்\nசெந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\n'என் எல்லாப் பிரார்த்தனையும் நிறைவேறிருச்சு\nதென்னாட்டுச் செல்வங்கள் - மதுரை\nடிஜிட்டல் உலகில் புதிய அவதாரம்\nஅடுத்த இதழ் 9-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்\nஜகம் நீ... அகம் நீ..\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபச்சைமலை முருகனுக்கு பச்சை நிற வஸ்திரம்\nபச்சைமலை ஸ்ரீசண்முகக் கடவுளைத் தரிசித்தால், பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்கின்றனர் ஈரோடு மாவட்ட பக்தர்கள்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது பச்சைமலை. அழகிய பசுமை சூழ்ந்த இடத்துக்கு நடுவே மலையுச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான். மலையேறிச் செல்ல படிகள் உண்டு; வாகனங்களில் உச்சியை அடைவதற்கு சாலை வசதியும் உள்ளன.\nசுமார் 2,000 வருடப் பழைமை மிக்க கோயில் இது. துர்வாச முனிவர் இந்தப் பகுதியில் இருந்து தவமிருந்தபோது, 'இங்கேயுள்ள மலையில் பாலகுமாரனாக ஸ்ரீசுப்ரமணியரைப் பிரதிஷ்டை செய்து வழிபடு’ என அருளிச் சென்றாராம் சிவபெருமான். அதன்படி, அங்கே முருகன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து துர்வாசர் வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.\nபழநி திருத்தலத்தைப் போன்று, இங்கும் மேற்கு நோக்கி அருள்கிறார் ஸ்ரீசண்முகக் கடவுள். இங்கேயுள்ள ஸ்ரீவித்யா கணபதியும் விசேஷமானவர். இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, தோப்புக்கரணமிட்டு வணங்கினால், கல்வி - கேள்விகளில் சிறக்கலாம். மூலவரின் திருநாமம் ஸ்ரீசண்முகநாத ஸ்வாமி. ஸ்ரீவள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீகல்யாண சுப்ரமணியரும் தனிச்சந்நிதியில் அருள்கிறார். இவருக்கு வஸ்திரம் சார்த்தி வணங்கினால், விரைவில் திருமண வரம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.\nஇங்கு, ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீமரகதீஸ்வரர், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீமரகத வேங்கடேச பெருமாள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர், மனைவியர் சமேதராக நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் சந்நித���கள் உள்ளன.\nகந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய நாட்களில் ஈரோடு மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் வந்து தரிசித்துச் செல்வார்கள். குறிப்பாக, பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பங்குனி உத்திரப் பெருவிழா. இந்த நாளில், முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி, வீடு - மனை வாங்கும் யோகம் கிட்டும் எனச் சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்\nஆறாம் நாள் - திருக்கல்யாண வைபவம். இதில் கலந்து கொண்டு வேண்டினால், நினைத்தபடி திருமணம் இனிதே நடந்தேறும். 7-ஆம் நாள் திருத்தேரோட்டமும் 8-ஆம் நாள் முத்துப்பல்லக்கில் பவனி வருதலும் கோலாகலமாக நடைபெறுகின்றன.\n''ஸ்ரீசண்முகக் கடவுளுக்கு, பன்னீரால் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சார்த்தி, சிறப்பு அர்ச்சனை செய்தால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்'' என்கிறார் கோயிலின் பழனிச்சாமி குருக்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-26/", "date_download": "2019-11-12T08:08:53Z", "digest": "sha1:T6C6ZEXMCX2ZUGICQYFZ2JWIEQXSEYPO", "length": 15355, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "ஸ்பெஷல் 26 | இது தமிழ் ஸ்பெஷல் 26 – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ஸ்பெஷல் 26\nதனது முதல் படத்திலேயே எத்தனை பேரால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையே ஈர்க்க இயலும் அப்படி ஈர்த்த ஒருவர் தான் ‘நீரஜ் பாண்டே’. 2008-ல் வெளிவந்த ‘எ வெட்னஸ்டே அப்படி ஈர்த்த ஒருவர் தான் ‘நீரஜ் பாண்டே’. 2008-ல் வெளிவந்த ‘எ வெட்னஸ்டே’ என்ற இந்திப் படத்தின் இயக்குநர். இப்படம் ‘உன்னை போல் ஒருவன்’ என கமல் ஹாசன் நடிப்பில் தமிழிலும் ரீ மேக் செய்யப்பட்டது. இந்தியில் இருந்து தமிழுக்கு படம் ரீ-மேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இவரது படம் ‘காமன் மேன்’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “ஸ்பெஷல் 26” என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார் நீரஜ் பாண்டே.\nஇந்தியா முழுவதும் உள்ள முக்கியமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் சிபிஐ/வருமான வரித்துறை அதிகாரிகள் என்று ஏமாற்��ிப் பணத்தைத் திருடுகிறது் ஒரு கும்பல். அப்படி டெல்லியில் ஒரு மந்திரியின் வீட்டை போலீஸின் உதவியோடு சோதனையிட்டு.. பணத்தைக் களவாடுகிறது அக்கும்பல். சோதனையில் உடனிருந்த எஸ்.ஐ.க்கு, வந்தவர்கள் போலி சிபிஐ அதிகாரிகளென பிறகு தான் தெரியவருகிறது. பின்னர் அவருடைய உதவியோடு உண்மையான சிபிஐ அதிகாரிகள் திருடர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். அந்தக் கும்பலில் ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளும் சிபிஐ அதிகாரிகள்.. அவரது தொலைபேசியை ஒட்டு கேட்கின்றனர். அந்தக் கும்பலின் அடுத்த குறி மும்பையில் உள்ள பிரபலமான நகை கடை என்பதை அறிந்துக் கொள்கின்றனர். அவர்களை கையும் களவுமாக பிடிக்க நினைக்கும் சிபிஐ-யிடம் அந்தக் கும்பல் சிக்கியதா என்பது தான் கதை.\n1987ல் நடந்த ஓர் உண்மை சம்பவத்தினைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. போலியான 26 சிபிஐ அதிகாரிகள் பல கோடி மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் மும்பை சவேரி பஜாரில் உள்ள ஓபரா ஹவுசில் கைப்பற்றினர். அது கருப்புப் பணம் என்பதால் வழக்கும் பதியப்படவில்லை. அந்தக் கில்லாடிகள் யாரென இதுவரை இன்னும் கண்டுபிடிக்கப்படவும் இல்லை என்பது தான் இதில் ஸ்பெஷல் நியூஸ். இந்தக் கருவை எடுத்துக் கொண்டு ஸ்பெஷல் 26ல் பட்டையைக் கிளப்பியுள்ளார் நீரஜ் பாண்டே. சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாத படம் என்ற பொழுதும்.. சிபிஐ-க்கு ஆள் எடுப்பதாக விளம்பரம் கொடுத்து நாயகன் வாக்-இன் இன்டர்வியூ வைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.\nபோலி சிபிஐ அதிகாரியாக வரும் அக்ஷய் குமார் தான் படத்தின் நாயகன். நாயகனின் கூட்டாளியாக அனுபம் கர், உண்மையான சிபிஐ அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய், எஸ்.ஐ.யாக ஜிம்மி ஷெர்கில் மற்றும் பெண் காவலராக திவ்யா டட்டா நடித்துள்ளனர் . கதாபாத்திரங்கள் அனைவருமே தமது பங்களிப்பை அருமையாக படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் அழகான காஜல் அகர்வாலும் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nமந்திரியின் வீட்டில் ரெயிட் நடத்தும் பொழுதும் சரி, தனது மகளின் திருமணத்தின் போது ஒவ்வொரு பிள்ளையையும் அக்ஷய் குமாருக்கு அறிமுகபடுத்தும் பொழுதும் என பல இடங்களில் அனுபம் கர் அசத்தியுள்ளார். அனுபம் கர்ரும், ஜிம்மி ஷெர்கிலும்நீரஜ் பாண்டேவின் முந்தையப் படத்திலும் நடித்துள்ளனர். படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று.. அக்ஷய் குமார் காஜல் அகர்வாலின் காதல். படத்தின் வேகம் பாதிக்காதவாறு அழகாக காட்டியிருப்பதற்காகவே இயக்குநரைப் பாராட்ட வேண்டும். இருவரும் கண்களாலேயே பேசிக் கொள்ளும் பால்கனி காட்சியில் காஜல் வெளிப்படுத்தும் சோகம் கவித்துவமாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.\nமனோஜ் பாஜ்பாய் தன்னுடைய அறிமுக காட்சியிலிருந்தே பார்வையாளர்களின் மனதை கொள்ளைக் கொள்கிறார். முதல் காட்சியில் ஒரு பயங்கரவாதியை பிடிக்க ஓடி மூச்சு நிறைய வாங்கும் பொழுதும், அலுவலகத்தில் குறட்டை விட்டு தூங்கும் பொழுதும் எதார்த்தமாக கலக்கியிருக்கிறார். மேலும் தன்னுடைய மேலதிகாரியிடம், நிலுவையில் இருக்கும் பதவி மற்றும் சம்பள உயர்வை உடனே அளிக்கா விட்டால் தன்னுடைய அன்றாட செலவுக்காக லஞ்சம் வாங்கி வேண்டியிருக்கும் என்று மனோஜ் பாஜ்பாய் கூறும்பொழுது திரையரங்கம் சிரிப்பொலியில் நிறைகிறது.\nபடத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. இருவரும் பால்கனியில் சந்தித்துக் கொள்ளும் போது வரும் ‘முஜ்மே து’ மெலடி ரசிக்க வைக்கிறது. பின்னர் திருமணத்தின் போது வரும் ‘கோர் முக்தே..’ என தொடங்கும் பாடல் பார்வையாளர்களையும் சேர்த்து நடனமாட செய்கின்றது. பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது.\nஐந்து வருடங்கள் என்பது நீண்ட இடைவெளி என்றாலும் நீரஜ் பாண்டே மீண்டுமொரு அற்புதமான படத்தை அளித்துள்ளார். விரைவில் தமிழிலும் இப்படம் ரீ-மேக் செய்யப்பட்டு விடும் என நம்புவோமாக\nPrevious Post'நாடக' திருமணங்களும் சப்பை கட்டுகளும் Next Postஆப்ரேஷன் கமல் மங்கூஸ்\nசோலோ இசை – ஒரு பார்வை\nகொடி இசை – ஒரு பார்வை\nகவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/noolagamfeb18/34593-2018-02-13-06-01-37", "date_download": "2019-11-12T08:53:04Z", "digest": "sha1:5NIJ7PNXOWPFSO65JGFPGUEOSJCJCBKS", "length": 36701, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "திராவிட இயக்கத்தின் நடை", "raw_content": "\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nவெற்றியின் வேர்களும் - விடை தேடும் கேள்விகளும்\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\n‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’\nதிராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: உங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2018\nஇந்நடையின் கவர்ச்சி தற்போது மிகவும் குறைந்துவிட்டது. பிரச்சாரக் கருவியாக இந்நடைப் பயன்பட்டதேயன்றிச் சிறந்த இலக்கியப் படைப்புக்களை இந்நடையால் உருவாக்க இயலவில்லை\nதிராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் கருத்துப் போக்கு இவை பற்றி ஆராய்வது இந் நூலின் நோக்கமன்று. ஆயினும் அவ்வியக்கத்தின் நோக்கம் பற்றி அறியாமல் அதன் நடையின் தன்மையைக் குறித்துக் கருத்துக் கூற முடியாது. எனவே அதன் நோக்கம் பற்றி மிகவும் சுருக்கமாக இங்குக் குறிப்பிடுவோம்.\nதேசிய இயக்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையைக் கண்டு அஞ்சிய நிலவுடைமைத் தலைவர்களும் ஆட்சி இயந்திரத்தில் பிராமணர் களுடைய செல்வாக்குக் கண்டு தமது ஆதிக்கத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்பிய நடுத்தர வர்க்கத்தின் மேல்தட்டுப் பகுதிகளும் பழமையின் ஆதிக்கத்தை எதிர்த்த மிகச் சாதாரண சமூகப் பகுதிகளும் இவ்வியக்கத்தை ஆதரித்தனர்.\nஇவர்களில் நிலவுடைமை நலன்களுடைய சிறு பகுதி, மக்கள் ஆதரவைப் பெற்றுத் தமது சமூக அடித்தளத்தை விரிவாக்கிக் கொள்ள விரும்பியது. மக்களைக் கவர்ந்து கொள்ளத் தீவிரமான பழமை எதிர்ப்புப் பிரச்சாரமும் பழமையின் பாதுகாவலர்களான பிராமணர்களின் சமூக வேறுபாட்டுக் கொள்கைகளை மிக்க ஆவேசத்துடன் தாக்குகிற ஓர் இயக்கமும் அவர் களுடைய வர்க்க நலனுக்குத் தேவையாக இருந்தது. இவ்வியக்கத்தின் தலைமை நிலப்பிரபுத்துவப் பகுதிகளிடமே இருந்தது. அப்பகுதிகள் பிராமணர் அல்லாத மேல் வகுப்பினராக இருந்தனர்.\nஅவர்களுடைய கோரிக்கைகளில் ஆர்வமில்லாத சாதாரணத் தமிழ் மக்கள் சாதி வேறுபாடுகள் காரணமாக மிகவும் இழிவுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்குச் சாதி இழிவை எதிர்த்துப் போராடு வதில் அக்கறை இருந்தது. இதனைப் பயன் படுத்திக் கொண்டு தங்கள் கோரிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதில் நிலப் பிரபுத்துவப் பகுதிகள் ஈடுபட்டன.\nஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் காலத்துக்கு முன்பு நீதிக் கட்சியினுடைய அரசியல் நோக்கு இதற்குத் துணையாக இருந்தது. பின்னர் சுயமரியாதை இயக்கம் ஒரு சுதந்தரமான, சமூக ஆதிக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற ஓர் இயக்கமாக மலர்ந்தது. இதற்கு நேரடியாகத் தலைமை தாங்காமல் நிலப் பிரபுத்துவப் பகுதிகள் தீவிரக் கருத்துக்கள் கொண்ட ஈ.வெ.ரா.வைத் தலைவராக ஏற்றுக்கொண்டன.\nஈ.வெ.ரா. அதிக எழுத்தறிவில்லாத பொது மக்களைச் சில சமூக ஆதிக்கக் கருத்துக்களுக்கு எதிராக திரட்ட முயன்றார். எனவே, அவர் மொழியை ஆதிக்க எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார். பொது மக்களிடையே தமது கருத்துக்களைப் பரப்புவதற்காக அவர் மேடை களில் பேச்சு மொழியைக் கையாண்டார். எழுத்தைப் பிரச்சாரத்துக்காகக் கையாளுகிறபோது அவர் பேச்சுக்கு மிகவும் நெருங்கிய தமிழ் மொழியைக் கையாண்டார். தமிழ் இலக்கியப் பயிற்சியோ, அதற்கொரு மதிப்போ அவர் உள்ளத்தில் இல்லாததால் அவர் கொச்சை மொழியைத் திருத்தவே முயன்றதில்லை. தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்று அவர் கூறியது தற் செயலான ஒன்றல்ல.\nஈ.வெ.ரா.வின் நாத்திகவாதத்திலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களிலும் சோவியத் ஆதரவுப் பிரச்சாரத்திலும் மக்கள் ஆதரவு திரட்டப்பட்டது. திராவிட இயக்கம் இப்பொழுது மக்களின் இயக்கம் மட்டுமன்று. தமிழ் கற்ற மறைமலை யடிகள் போன்றோரது ஆதரவு பெற்ற இயக்க மாகவும் மலர்ந்தது. இவர்கள் பழுத்த சைவ சித்தாந்தவாதிகள். நாத்திகத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள். புலமை நடையை விரும்புபவர்கள். தமிழின் மேன்மையை மற்ற மொழிகளின் மேன்மைக்கு அதிகமாக மதித்தவர்கள். எனவே இவர்கள் ஈ.வே.ரா.வின் நாத்திகக் கருத்துக்களையோ சோவியத் ஆதரவுப் பிரச்சாரத்தையோ விரும்பவில்லை. இவர்கள் பிராமண ��திர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, புராண எதிர்ப்பு ஆகியவற்றிலேயே அவரோடு சேர்ந்து நின்றனர்.\nசமூகச் சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கப் பட்ட சுயமரியாதை இயக்கம், பிராமணர் அல்லா தார் இயக்கமாக அரசியல் வடிவம் பெற்றது. நிலப் பிரபுத்துவ நலன்களைப் பாதுகாக்கும் ஜஸ்டிஸ் கட்சியும் இதனோடு ஒன்றானது. தலைமைக்கும் மக்களுக்கும் முரண்பாடுகள் தோன்றின. ஈ.வெ.ரா. படிப்படியாக மக்களது தீவிர இயக்கத்தை நிலப்பிரபுத்துவத் தலைமையின் விருப்பங்களுக்கு இணங்கி நடக்கச் செய்தார்.\nஇவ்வியக்கத்தின் அரசியல் போக்குகளால் இதன் தலைவர்களின் தமிழ் நடையில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது தனியாக ஆராயப்படவேண்டிய ஒரு பொருளாகும்.\nதிராவிட இயக்கத்தில் பல வர்க்கப் பகுதிகள் சேர்ந்து இயங்கிய காரணத்தால் அவர்களது கருத்து வெளிப்பாடுகள் தமிழ் நடையில் வேறுபட்டன.\nஇவ்வியக்கத்தைச் சில அடிப்படைக் கொள்கை களின் மீது ஆதாரப்படுத்துவதற்குத் திரு. அண்ணா துரை முயன்றார். முரண்பட்டிருக்கும் வர்க்க நலன்களின் போராட்டங்களைச் சமரசப்படுத்த அவர் முயன்றார். ஆயினும் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் என்ற கருத்தோட்டங்களின் சுமையைத் தாங்கிக்கொண்டே திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழியர்கள் தமிழிலக்கிய அறிவையும், ஈ.வே.ரா. வின் ஆரிய-திராவிடர் கருத்தையும் இணைத்தனர். ஈ.வெ.ரா.வின் இயக்கத்தில் பற்பல கருத்துப் போக்குடையவர்களும் தத்தமக்கெனத் தனித் தனித் தமிழ் நடைகளை வகுத்துக் கொண்டார்கள்.\nஆனால், அண்ணாதுரை ஒரே வகையான தமிழ் நடையின் மூலம் பலவிதமான போக்குகளைச் சமரசம் செய்து வைத்தார். அதே போக்கைத் தான் எல்லாத் தி.மு.க. தலைவர்களும் பின்பற்று கிறார்கள். ஈ.வெ.ரா. பின்பற்றிய பேச்சு நடையையும் தமிழிலக்கியச் செய்திகள் கொண்ட பேச்சு நடைக்கு மாறான எளிய தமிழ் நடையையும் அவர்கள் கையாண்டனர்.\nஎதுகை மோனைகள், அடுக்குச் சொற்கள், எதையும் உவமைகளோடு எழுதுவது, பொருளைத் தெளிவாகச் சொல்லாமல் அடைமொழிகளோடும் உவமைக் கதைகளோடும் சொல்லுவது, குழப்பமான கருத்துக்களை மிக நீண்ட வாக்கிய அமைப்பு களால் தெளிவாக்குவது போல எழுதுவது, உயர்வு நவிற்சி, கூடியவரை எழுத்தறிவில்லாத மக்களுக்கு விளங்கும்படிக் கதை, உவமை முதலிய உத்திகளைப் பயன்படுத்தி எழ��துவது ஆகிய தன்மைகள் தி.மு.க. தலைவர்களின் தமிழ் நடையின் சிறப்பான அம்சங்கள்.\nதுடிப்புள்ள இளைஞர், மாணவரிடையே இந்த நடை பெரிதும் வரவேற்பினைப் பெற்றது. உள்ளடக்கத்தைவிட உருவத்திற்கு அதிக மதிப்புக் கொடுக்கும் பருவத்தினரான மாணவர்களும் இளைஞர்களும் இந்நடையால் கவரப்பட்டனர். மிகச் சாதாரணமாகச் சொல்லிவிடக் கூடிய செய்தியை மேற்கூறிய உத்திகளைக் கையாண்டு அழகுடனும் ஓசை நயத்துடனும் அண்ணாதுரை எழுதினார்.\n“ரஷியா என்றொரு நாடு இருக்கிறதாம்... அங்கு... என்று ஏழை பேசத் தொடங் கினாலோ... ‘அங்கு தேனும் பாலும் ஆறாக ஓடுகிறது. வாரிவாரி பருகலாம். பாடு படாமல் பிழைக்கலாம்’... ‘பைத்தியக்காரா பைத்தியக் காரா பொய்யுரை கேட்டுப் பூரித்துப் போ கிறாயே அது ஓர் பாவ பூமி அது ஓர் பாவ பூமி பழிபாவத்திற்கு அஞ்சாத நெஞ்சினர் அவர்கள். அங்கு கலையும் காவியமும் காண முடியாது. ஞானமும் மோனமும் கிடையாது. தேர் திருவிழா இல்லை. தேவனருள் கிடையாது. மகிழ்ச்சி இல்லை. எழுச்சி இல்லை. செக்கு மாடுபோல் மக்கள் கிடந்து உழல்கின்றனர். இங்கு நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய். பொறுமை யாய்ப் பதில் அளிக்கிறோம். அஞ்ஞானத்தால் உளறுகிறாய். மெய்ஞ்ஞானம் போதிக் கிறோம். அங்கு இது போல் முடியுமா பழிபாவத்திற்கு அஞ்சாத நெஞ்சினர் அவர்கள். அங்கு கலையும் காவியமும் காண முடியாது. ஞானமும் மோனமும் கிடையாது. தேர் திருவிழா இல்லை. தேவனருள் கிடையாது. மகிழ்ச்சி இல்லை. எழுச்சி இல்லை. செக்கு மாடுபோல் மக்கள் கிடந்து உழல்கின்றனர். இங்கு நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய். பொறுமை யாய்ப் பதில் அளிக்கிறோம். அஞ்ஞானத்தால் உளறுகிறாய். மெய்ஞ்ஞானம் போதிக் கிறோம். அங்கு இது போல் முடியுமா ஏன் என்று கேட்டு வாய் மூடுமுன் பிணமாவாய்’ என்று கூறி மிரட்டுவார் ஆட்சியாளர்களும் ஆலை அதிபர்களும்.”\nஇந்த எடுத்துக்காட்டு அண்ணாதுரையின் எழுத்தாகும். இதில் முதலில் கூறிய அத்தனை தன்மை களுடன் வேறு புதிய யுத்தியையும் பார்க்கலாம். தாம் சொல்ல வந்த கருத்தினை மட்டும் கூறிடாது எதிர்க் கருத்துக்களையும் எடுத்துக்கூறி, அதே நேரத்தில் அதனை எள்ளி நகையாடும் முறையில் கூறி, தங்களுடைய கருத்தினை வலியுறுத்தும் பாணி இது. உரையாடல் போல எழுதும் பாணி யாகும். இத்தகைய நடை எதிர்பார்த்த வெற்றி யினை அவர்களுக்குத் தேடித் தந்தது.\nஆங்���ில மொழி நடை மரபில், எழுவாய் முதலில் அமைய வேண்டும், பயனிலை இறுதியில் அமைய வேண்டும் என்ற மரபு கிடையாது. தமிழில் இத்தகைய மரபு இலக்கண மரபு உண்டு. தமிழ்ச் செய்யுளில் இது மாறுபட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஆங்கில மரபுப்படி பயனிலை முதலிலும் எழுவாயினை அடுத்தும் அமைத்து எழுதுவது அண்ணாதுரையின் வழக்கம். இந்த மரபினைத் தி.மு.க.வினர் பெரிதும் பின்பற்றினார்கள்.\n“கேட்டோம், மருண்டோம், கண்டோம், மகிழ்ச்சி கொண்டோம். மடிந்த பொல்லாங்கு; ஒழிந்தனர் புரட்டர்; சாய்ந்தனர் புல்லர்கள்.”\nஇத்தகைய நடையில் உள்ள ஓசை நயம் கேட்பவர்களையும் படிப்பவர்களையும் கவர்கிறது. விஷயத்தைவிட ஓசை நயம் கவர்ச்சி உடையதாக உள்ளது.\nஉழைப்பாளிகள் சுரண்டப்படுகின்றனர் என் பதனைப் புள்ளி விவரங்களுடன் கூறுவது ஆராய்ச்சி யாளர்கள் கையாள வேண்டிய நடை. பாமரனாய் இருக்கும் உழைப்பாளியைத் தான் சுரண்டப் படுவதை உணர வைக்கவேண்டும். அவனுக்குத் தெரிந்த உவமானத்துடன் கூறினால் அதன் பலன் அதிகம் கிட்டும்.\n“காட்டில் வாழும் கடும்புலிக்குக் குகையும், நச்சுப்பல் பாம்புக்குப் புற்றும், நயவஞ்சக நரிக்குப் புதரும் கிடைக்கிறது. ஆயிரமாண்டுகள் அழகொளியுடன் நிற்கத் தகும் அரண்மனை களும் மந்தகாச வாழ்விற்கான மாளிகைகளும் மாற்றோரைத் திகைக்கச் செய்யும் கோட்டை கொத்தளம் அரண் அகழி ஆகியவற்றினையும் கட்டித் தந்திடும் எனக்குத் தங்க ஓர் குடில் இல்லை.”\nசுரண்டப்படுகிறவன் எண்ணுவதைப் போல் எழுதும் இத்தகைய யுத்திகளையும் தி.மு.க.வினர் வெற்றிகரமாகக் கையாண்டனர்.\nபடித்த, இளைஞர்களையும் மாணவர்களையும் தங்கள் பக்கம் கவர்ந்துகொள்ளத்தொடர்நடை, நீளமான சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினர் தி.மு.க. எழுத்தாளர்கள். “சென்னை, கப்பம் கட்டி. கட்டியங்கூறி, காவடி தூங்கிச் சேவடி தாங்கி, தன்மானமிழந்து தவிக்கிறதே இது தகுமா” என்பது போன்ற தொடர் நடையாலும், “ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே காந்தாரமும், கனோசும், காமரூபமும், மாளவமும், கூர்ஜரமும், பிறவும் உருவாகாத நாட்களிலேயே அயோத்தியும், அஸ்தினாபுரமும், காசியும், அரித்துவாரமும் திவ்விய சேஷத்திரங்கள் ஆகாததற்கு முன்பே பூம்புகாரும், கொற்கை, தொண்டி, முசிறி எனும் பல்வேறு துறைமுகங்கள் கொண்ட தாய் விளங்கியது எந்நாடோ” என்பது போன்ற தொடர் நடையாலு���், “ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே காந்தாரமும், கனோசும், காமரூபமும், மாளவமும், கூர்ஜரமும், பிறவும் உருவாகாத நாட்களிலேயே அயோத்தியும், அஸ்தினாபுரமும், காசியும், அரித்துவாரமும் திவ்விய சேஷத்திரங்கள் ஆகாததற்கு முன்பே பூம்புகாரும், கொற்கை, தொண்டி, முசிறி எனும் பல்வேறு துறைமுகங்கள் கொண்ட தாய் விளங்கியது எந்நாடோ எந்த நாட்டிலே முரசு மூன்று, தமிழ் மூன்று வகை என்றும் தானை நால்வகை, போர் முறை பல்வேறு வகை, கருவிகள் பலப்பல என்றும் வகுத்து வைக்கப்பட்டு இருந்ததோ, எந்த நாட்டு முத்தும் பவளமும் பிற நாட்டுப் பேரரசர்கள் தமது காதலைப் பெற்ற கட்டழகியர்க்குக் காணிக்கையாக்கிக் களித்தனரோ... அந்த நாடு, அதன் எல்லைகள் வெட்டப்பட்டு, வேற்றாரால் கவரப்பட்டு, அதன் பண்பு பாழ்படும் வகையில்தான் மொழிக்கும், கலைக்கும் இடமளித்து விட்டு, இடர்பட்டு, இழிநிலை பெற்று, இயல்பு கெட்டு, எழில் குலைந்து, கொற்றம் அழிந்து, கோலம் கலைந்து, மற்றையோர் கண்டு எள்ளி நகையாடத் தக்க விதத்தில் மானமிழந்து, ஈனர்க்குக் குற்றேவல் புரிந்து கிடக்கும் எடுபிடியாக்கப்பட்டுள்ளது.”\nஎன்பது போன்ற நீண்ட வாக்கிய நடையாலும் இளைஞர்களைக் கவர்ந்தனர்.\nதி.மு.க. உரைநடை ஒரே போக்கினை உடைய தல்ல என்பதை, மேலே உள்ள எடுத்துக்காடு களால் அறியலாம். கூற வந்த செய்திக்குத் தக்கபடி உரைநடை மாற்றப்படுகிறது. படித்த இளைஞர் களைக் கவர்வதற்கு ஏற்ற நீண்ட வாக்கியத் தொடர்கள், பாமரரைக் கவர்வதற்கு எளிய உவமானம், கதைகள் ஆகியவற்றுடன் கூடிய நடை, உணர்ச்சியைத் தூண்ட, பழம் பெருமையில் தமிழரை மிதக்க வைக்க அலங்காரச் சொற்கள் நிறைந்த நடை எனப் பலவகையான நடைகளை அவர்கள் கையாண்டுள்ளனர்.\nஇந்நடையின் கவர்ச்சி தற்போது மிகவும் குறைந்து விட்டது. பிரச்சாரக் கருவியாக இந்நடை பயன்பட்டதேயன்றிச் சிறந்த இலக்கியப் படைப்பு களை இந்நடையால் உருவாக்க இயலவில்லை.\nசினிமாவில்கூட இந்நடை வெற்றி காணவில்லை. பேச்சு நடையே சினிமாவில் பாத்திரங்களின் இயல்பான உரைநடைகளில் பயன்படுத்தப்படு கின்றது. ‘ரொமாண்டிக்’ பாணியில் சினிமா சென்ற போது அடுக்குத் தொடர் நடை சிறிது கவர்ச்சி யாக இருந்தது. இப்போது ‘ரியலிசம்’ வெற்றி பெறும் காலத்தில் பாத்திரங்களின் சமூக நிலையில் இயல்பாக வருகிற பேச்சு நடைதான் அப்பாத்திரங்களைப் பூமியில் உலவும் பாத்திரங்களாகக் காட்டுகின்றது.\nஎனவே செயற்கையான தி.மு.க நடை இப்போது இலக்கியம், சினிமா முதலிய துறைகளில் எடுபடுவதில்லை.\nஎனும் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாரதி பிற்காலம்’ என்ற கட்டுரையின் ஒரு பகுதி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/coconut-oil-may-be-the-best-cooking-oil-for-weight-loss-1874054", "date_download": "2019-11-12T08:04:19Z", "digest": "sha1:ZPN4IPGDIZSK5X64LYZRNHIGVECYT5D7", "length": 9171, "nlines": 58, "source_domain": "food.ndtv.com", "title": "Coconut Oil May Be The Best Cooking Oil For Weight Loss, As Per Experts | உடல் எடையை குறைக்க, தேங்காய் எண்ணெயில் சமைப்பதே சிறந்தது - NDTV Food Tamil", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க, தேங்காய் எண்ணெயில் சமைப்பதே சிறந்தது\nஉடல் எடையை குறைக்க, தேங்காய் எண்ணெயில் சமைப்பதே சிறந்தது\nதேங்காய் எண்ணெய் பண்டங்கள் சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவிடும்\nஉடல் எடையை குறைப்பது என்பது வேகமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் இல்லை என்பதால், முழுமையான ஈடுபாடும், பொறுமையும், அதிகப்படியான அர்ப்பணிப்பும் அதற்கு தேவை. உணவின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கலோரிகளையும் கருத்தில் கொண்டு, சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ளல் வேண்டும். உடல் எடையை குறைப்பது எனும் ஒற்றை இலக்கை அடைவதற்காக எல்லா வழிமுறைகளையும் நீங்கள் முயற்சிப்பவர் என்றால், சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் கூட அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nஆரோக்கியமான உணவு என கருதப்படும் தேங்காய் எண்ணெய் பண்டங்கள் சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவிடும். வயிற்று கொழுப்பையும், தொப்பையையும் குறைக்க தேங்காய் எண்ணெய்யே மிகச்சிறந்த வழி என சொல்கிறார்கள் உடல் ஆரோக்கிய நிபுணர்கள்; தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது வளர்சிதையில் மாற்றம் ஏற்பட செய்வதால், அது உடல் எடை குறைய உதவுகிறது.\nஉடல் எடையை கு��ைக்க தேங்காய் எண்ணெய் எப்படி பயன்படுகிறது\nஉடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற தேங்காய் எண்ணெய் பயன்படும். அதனால், உடல் ஆற்றலை அதிகம் பயன்படுத்தி கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கிறது.\nதேங்காய் எண்ணெயில் உள்ள அமிலங்கள், உடலை முழுமையாக வைத்திருக்கும். அதனால், குறைந்த அளவிலேயே உணவு எடுத்து கொள்ள தூண்டும். அதனால், உடல் எடை சீராக பராமரிக்கப்படும்.\nவயிற்று கொழுப்பை குறைக்க உதவும்\nஉணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொண்டவர்களின் உடல் எடை குறைந்துள்ளது எனவும், சோயாபீன் எண்ணெய் பயன்படுத்தியவர்களின் வயிற்று கொழுப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.\nஅளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது\nதேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதிக அளவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த கூடாது. சமையலின் சில உணவுகளுக்கு மட்டுமே, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.\nCommentsஎனினும், உணவுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன்னர், மருத்துவரின் பரிந்துரையை கேட்பது நல்லது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவீட்டில் நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி \nரெஸ்டாரன்டில் செய்யும் பிரஞ்சு ஃப்ரைஸை வீட்டில் தயாரிப்பதற்கான எளிதான முறைகள் இதோ\nசர்க்கரை, இதய நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாதா. யார் சொன்னது\n எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது..\nKeto Diet: இந்த 7 காய்கறிகளை சேர்த்துக்கோங்க., எவ்வளவு weight-ஆ இருந்தாலும் ஈஸியா கதம் ஓகயா..\nஉயர் இரத்த அழுத்தத்துக்கு இந்த பானங்களை குடித்தாலே போதும்.. இதில் 5-வது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.\nஇந்த மழைகாலத்தில் உங்களை சூடாக வைத்துக்கொள்ள, 5 சுவையான சூப் ரெசிபிகள் இதோ..\nDiwali-க்கு Special Sweet சாப்பிட வேண்டுமா. உங்களுக்காகவே 2 பாதாம் ஸ்வீட் ரெசிபி..\nசெட்டிநாடு மசாலாவை வீட்டிலேயே செய்வது எப்படி\nஉடனடி Weight loss செய்யணுமா.. - உங்களுக்கே உங்களுக்கான டிப்ஸ் இதோ\nVegan உணவுகள் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமா.. - நிபுணர்கள் கூறுவது என்ன..\nDengue Prevention: டெங்குவை தடுக்க சில Diet Tips... Experts கூறுவதை கேளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/news", "date_download": "2019-11-12T08:31:13Z", "digest": "sha1:4LSXJYZBE4PRWMCJGMXVNYEGQVE4J5J5", "length": 12623, "nlines": 165, "source_domain": "sports.ndtv.com", "title": "Tennis | tamil | டென்னிஸ்", "raw_content": "\nஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்\nஏடிபி பைனல் தொடரை நோவக் ஜெயித்து நடால் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் இருக்கும் பட்சத்தில் ஜோகோவிச் முதலிடத்தை அடையலாம்\nமகனின் முதல் பிறந்தநாளுக்கு \b\bவாழ்த்து மழை பொழிந்த சானியா மிர்சா\nசகோதரி அனாம் மிர்சா, இஸானுடன் விளையாடும் வீடியோவை ட்விட் செய்துள்ளார் சானியா மிர்சா.\nWTA Finals: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகல்\nதொடை காயத்துடன் கடந்த ஆண்டு லாபகரமான ஆண்டு பதிப்பின் போது ஓய்வு பெற்ற நவோமி ஒசாகா, செவ்வாயன்று உலக நம்பர் ஒன் ஆஷ்லீ பார்ட்டியுடன் விளையாடவிருந்தார்.\nமார்ச் 2017 பிறகு முதல் ஏடிபி பட்டத்தை வென்றார் ஆண்டி முர்ரே\nஆண்டி முர்ரே, ஒரு செட்டில் இருந்து பின்வாங்கினார் மற்றும் வாவ்ரிங்காவுக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் தனது 46 வது பட்டத்தை வென்றார்.\nஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்\n2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவில் வாவ்ரின்கா உடன் இனைந்து தங்கம் வென்றிருந்தார் பெடரர். அதே நேரம் ஒற்றையர் பிரிவில் அவரால் தங்கம் வெல்ல முடியவில்லை\nகாயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி\nஜப்பான் ஓப்பனில் ஜோகோவிச் வெற்றியுடன் துவங்கியுள்ளார். ஜப்பானின் லைல்ட்கார்ட் போட்டியாளர் கோசொய்டாவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nடபள்யு.டி.ஏ தரவரிசை: முதலிடத்தில் தொடர்கிறார் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி\nசமீபத்திய டபள்யு.டி.ஏ தரவரிசைப்படி, ஆஷ்லீ பார்டி உலகின் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் முதலிடத்தில் தொடர வேண்டுமென்றால் கடுமையான போரை எதிர்கொள்ள வேண்டும்.\nLaver Cup: நடாலுக்கு 'டிப்ஸ்' வழங்கிய பெடரர் - வைரல் வீடியோ\nபெடரர் – நடால் இணை இணைந்து இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடவுள்ளனர்.\nஏடிபி டென்னிஸ் தரவரிசையில் முன்னேறினார் சுமித் நாகல்\nசுமித் நாகல் திங்களன்று வெளியிடப்பட்ட சமீபத்திய அசோசியேஷன் ஆஃப் டென்னிஸ் நிபுணர்களின் சங்கம் (ஏடிபி) தரவரிசையில் 159 இடங்களைப் பிடித்தார்.\nஅமெரிக்க ஓப்பன் இறுதிப்போட்டியில் டேனிலை எதிர்கொள���கிறார் நடால்\n18 முறை க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ரஃபேல் நடால் 5வது முறையாக அமெரிக்க ஓப்பன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.\nஇளம் வயதில் அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பியான்கா ஆண்ட்ரெஸ்கு\nகனடாவை சேர்ந்த பியான்கா ஆண்ட்ரெஸ்கு கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க ஓப்பன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 20 வயதுக்கு உட்பட்ட வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார்.\nஅமெரிக்க ஓப்பன் காலிறுதியில் தோற்று வெளியேறினார் பெடரர்\n2014 விம்பிள்டன், 2017 ஆஸ்திரேலிய ஓப்பனில் ஆடியுள்ள டிமிட்ரோவ் முதல் முறையாக அமெரிக்க ஓப்பனின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nகூட்டத்தில் அழுத சிறுவனை தேற்றிய ரஃபேல் நடால்\nரஃபேல் நடால் கூட்டத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையை கையில் தூக்கி, அவரை தேற்றி, கையில் வைந்திருந்த தொப்பில் தன்னுடைய ஆட்டோபிராஃப் போட்டு கொடுத்தார்.\n\"உன்னை நிச்சயம் கண்டுபிடிப்பேன்\" -ரசிகரை முறைத்த ஜோகோவிச்\nஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர் ரசிகர் ஒருவருடன் ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட்டார் ஜோகோவிச்.\n\"US ஓபனில் சிறந்த துவக்கம்\", பெடரருடன் மோதிய சுமித் நாகலுக்கு குவியும் பாராட்டுகள்\nUS ஓபனில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தின் முதல் செட்டில் ரோஜர் பெடரரிடம் சுமித் நாகல் வெற்றி கண்டார்.\nமுதல் போட்டி, முதல் செட், பெடரருக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த 'சுமித் நாகல்'\n20வது முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான ரோஜர் பெடரர், இந்தியாவில் சுமித் நாகலை US ஓபனில் முதல் சுற்றில் 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்\nகாஷ்மீர் பிரச்சனை காரணமாக இடம் மாறுகிறதா டேவிஸ் கோப்பை\nஇந்த போட்டி செப்டம்பர் 14, 15ல் பாகிஸ்தான் தலைநகரில் நடைபெற இருந்தது. அதற்கான விசா வழிமுறைகள் துவங்கி விட்டது.\n' - பெடரரின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nRoger Federer: நடால் உடன் நீயா நானா என்ற சமபல ஆட்டத்தை விளையாடவும் ஜோகோவிச்சின் டை பிரேக்கர்களை வெல்ல வேண்டும் என எண்ணி ‘ஹாப்பி பர்த்தே’ மிஸ்டர்.ரோஜர் பெடரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9C%E0%AF%87_%E0%AE%95%E0%AF%87_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-11-12T09:12:57Z", "digest": "sha1:2KRC6KKDG7TB67TVVY5VE6A6DHR6IOBO", "length": 8146, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏக் தூஜே கே லியே - தமிழ் விக்கிப்பீட���யா", "raw_content": "\nஏக் தூஜே கே லியே\nஏக் தூஜே கே லியே (ஆங்கிலம்:Ek Duuje Ke Liye) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரதி அக்னிகோத்ரி, மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர். 300 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது இத்திரைப்படம்.\nஏக் தூஜே கே லியே\nஇத்திரைப்படமானது 1978 ஆண்டில் தெலுங்கு மொழியில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், சரிதா நடித்து 700 நாட்கள்[2] மேல் வெற்றிகரமாக ஓடிய மரோ சரித்ரா எனும் படத்தின் மறுபதிப்பாகும்.\nகமல்ஹாசன் முதன்முறையாக இந்தி மொழியில் 1977 ஆண்டில் 'ஆய்னா' எனும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படமே கமல் கதாநாயகனாக நடித்த முதல் இந்தி திரைப்படமாகும்.\nகமல்ஹாசன் எஸ். வாசுதேவன் 'வாசு'\nபூர்ணம் விஸ்வநாதன் வி. சிவராமகிருஷ்ணன், வாசுவின் தந்தை\nஅதிலிலட்சுமி வந்தனா, வாசுவின் தாயார்.\nஅரவிந்த் டேஷ்பண்டி குந்தன்லால், சப்ணாவின் தந்தை.\nசுபா ஹோதி திருமதி. குந்தன்லால், சப்ணாவின் தாயார்.\nசுனில் தபா நூலகம் ஊழியர்\nலஸ்மிகாந்த் - பியாரெலால் ஆகியோரால் இப்படத்திற்கு இசை அமைக்கப்பட்டது. இந்தி பாடல் வரிகள் ஆனந்த் பக்சி அவர்களால் எழுதப்பட்டது. பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் இத்திரைப்படத்தின் மூலம் இந்தி மொழியில் அறிமுகமானார்.\n1 டெரெ மெரெ பீச் மெய்ன் (Tere Mere Beech Mein) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்\n2 ஹம் டம் டோனோ ஜாப் மில் ஜயென் (Hum Tum Dono Jab Mil Jayen) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்\n3 மெரெ ஜீவன் சாதி (Mere Jeevan Saathi) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா பாட்வால்\n4 ஹம் பானெ டம் பானெ (Hum Bane Tum Bane) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்\n5 டெரெ மெரெ பீச் மெய்ன் (சோகம்) (Tere Mere Beech Mein) ... எஸ். பி. பாலசுப்பிரமணியம்\n6 சோலக் பாரஸ் கி பாலி யுமர் (Solah Baras Ki Bali Umar) ... லதா மங்கேஷ்கர், அனுப் ஜலோடா\nசிறந்த ஆண் பின்னணிப் பாடகர் – எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nசிறந்த படத்தொகுப்பு – கே.ஆர் கிட்டு\nசிறந்த பாடலாசிரியர் – ஆனந்த் பாக்சி (தேரே மேரே பீச் மேனி என்ற பாடலுக்காக)\nசிறந்த திரைக்கதை – கை. பாலசந்தர்\n↑ \"ஏக் தூஜே கே லியே திரைப்படத்தின் மொத்த வருவாய்\". Box Office India. பார்த்த நாள் டிசம்பர் 17, 2013.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் - ஏக் தூஜே கே லியே\nவேறுவகையா���க் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-11-12T09:16:53Z", "digest": "sha1:S55TCMCQOXQIYLNVNQ2XPOEZPEKZRCUH", "length": 28474, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரூமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜலாலுத்தீன் முகம்மது பல்கி (Jalāl ad-Dīn Muḥammad Balkhī, பாரசீகம்: جلال‌الدین محمد بلخى) என்றும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி என்றும் பரவலாக மௌலானா ரூமி[2] (பாரசீகம்: مولانا) என்றும் அறியப்படுபவர் (30 செப்டம்பர் 1207 - 17 திசம்பர் 1273)[4] பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார்.[5]\nமௌலானா ஜலாலுத்தீன் முகம்மது ரூமி\nவாக்சு (இன்றைய தஜிகிஸ்தான்)[1] அல்லது பல்கு (இன்றைய ஆப்கானித்தான்)\nடிசம்பர் 17 1273 (அகவை 65–66)\nகோன்யா, ரூம் சுல்தானகம் (இன்றைய துருக்கி)\nகவாரஸ்மியன் இராச்சியம் (பல்க் மாகாணம்: –1212 மற்றும் 1213–17; சமர்கந்து: 1212–13)[2][3]\nரும் சுல்தானகம் (மலட்யா]: 1217–19; அக்சகேர்: 1219–22; லரேண்ட்: 1222–28; குன்யா: 1228 முதல் 1273 அவரது மரணம் வரை AD.)[2]\nஅனாஃபி, சூபித்துவம், சீடர்கள் மெளலவி சூபி வழியை உருவாக்கினர்.\nசூஃபி பாடல்கள், முராகபா, திக்ர்\nமஸ்னவி, திவான் இ சம்ஸ் இ தப்ரீசி, பீஹி மா பீஹி\nபஹாவுத்தீன் ஸகரிய்யா, பரீத் அல்தீன் அத்தார், ஸனாய், அபூ ஸயீத் அபுல்கைர், அபுல் ஹசன் கரகானி, பீயஸீத் பிஸ்தாமி, சம்ஸ் தப்ரீசி\nஷா அப்துல் லத்திப் பித்தாய், காஜி நஸ்ருல் இஸ்லாம்\nகடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.\nரூமியின் படைப்புகள் அனைத்தும் பெர்சிய மொழியில் எழுதப்பட்டவை. இவரின் மானஸ்வி தூய்மையான பெர்சிய இலக்கிய பெருமையை கொண்டது. இது பெர்சிய மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இன்றளவும் இவரது படைப்புகளை பெருமளவு பெர்சியர்கள் பெர்சிய மொழியிலேயே படித்து வருகிறார்கள். (இரான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தா��் மற்றும் மத்திய ஆசியாவின் பெர்சிய மொழிபேசும் மக்கள்). இவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஏனைய நாடுகளில் மிகுந்த புகழுக்குரியதாக இருக்கின்றன. இவரின் கவிதைகள் பெர்சிய, உருது, பஞ்சாபி மற்றும் துருக்கிய இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்யிருக்கின்றன. துருக்கிய மற்றும் இண்டிக் மொழிகள் பெரிசியோ அரபிக் வரிவடிவத்தில் எழுதப்படுகின்றான. பாஸ்த்தோ, ஒட்டாமன், துருக்கி, சாகாடை மற்றும் சிந்தி மொழிகள் இதற்கு உதாரணம்.\nஜலாலு-தின் முஹம்மத் பால்ஹி (பெர்சியப் பெயர்: جلال‌الدین محمد بلخى‎ பெர்சிய உச்சரிப்பு : [dʒælɒːlæddiːn mohæmmæde bælxiː]) இவர் ஜலாலு-தின் முஹம்மத் ரூமி (جلال‌الدین محمد رومی பெர்சிய உச்சரிப்பு : [dʒælɒːlæddiːn mohæmmæde ɾuːmiː]).என்றும் அழைக்கப் படுவார். இவர் இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெரும்பாலானோரால் மௌலானா(பெர்சிய உச்சரிப்பு : مولانا‎ : [moulɒːnɒː]) என்ற சிறப்பு பெயரால்அழைக்கப்பட்டார். துருக்கியர்கள் இவரை மெவ்ளானா என்றும் அழைத்தனர்.\nசிக்காகோ பல்கலைக்கழகத்தின் பிராங்க்ளின் லூயிசின் ரூமியின் வாழ்க்கை வராலாற்றாய்வு நம்பகத்தன்மைமிக்கது. இவரின் கூற்றுப்படி பைசாந்திய பேரரசின் அல்லது கிழக்கு ரோமப் பேரரசிற்கு சொந்தமானது அனோடோலியன் குடாநாடு. இது வரலாற்றில் வெகு அண்மையில்தான் இஸ்லாமியர்களினால் வென்றெடுக்கப்பட்டது. இது துருக்கிய இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டபோதும் அரபியர்களும், பெர்சியர்கள், துருக்கியர்கள் இந்த நிலப்பரப்பை ரம் என்றே அழைத்து வந்தனர். எனவே அனோடோலியாவில் பிறந்த பல வரலாற்று பிரமுகர்களும் ரூமி என்கிற பெயரில் அழைக்கப்பட்டனர். ரூமி என்கிற வார்த்தை அரபி மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் ரோமன். இந்தத் தொடர்பில் நோக்கினால் ரோமன் என்பது பைசாந்திய பேரரசின் குடிமக்களை குறிக்கிறது அல்லது அநோடோலியாவில் வாழ்ந்தமக்களையும் அதனோடு தொடர்புடைய பொருட்களையும் குறிக்கிறது.\nஇக்காரணங்களால் இஸ்லாமிய நாடுகளில் பொதுவாய் ஜலாலுதீன் ரூமி என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. பெர்சிய வார்த்தையான மௌலவி என்றோ துருக்கிய வார்த்தையான மெவ்ல்வி என்றோ அழைக்கப்படுகிறார். இவ்வார்த்தை \"இறைவனுடன் பணியாற்றுபவர்\" என்கிற பொருளுடையது.\nமௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) ஹிஜ்ரி ஆண்டு 604 இல் பாரசீகத்தின் கொரசான் மாகாணத்த��லுள்ள 'பல்கு' நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் முகம்மது என்பதாகும். ரூமி பாரசீக மண்ணை சார்ந்த, பாரசீக மொழி பேசும் பெற்றோர்களுக்கு பிறந்தவர். அவரின் தந்தையார் பகாவுத்தீன் முகம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க ஞானியாகத் திகழ்ந்தார்கள். மௌலானா ரூமி அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பரம்பரை இசுலாமிய அரசின் முதலாவது கலீபாவான ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களிடமிருந்து தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர் வாக்ஸ் என்கிற சிறு கிராமத்தில் பிறந்திருக்கலாம். இது பெர்சிய நதியான வாக்ஸின் கரையில் அமைந்திருக்கிறது. (தற்போது தஜகிஸ்தான்) வாக்ஸ் பால்க் என்கிற பெரிய பகுதிக்கு சொந்தமானது. (இப்போது இதன் பகுதிகள் புதிய ஆப்கானிஸ்தானிலும், தஜகிஸ்தானிலும் உள்ளது). ரூமி பிறந்த ஆண்டு அவரது தந்தை பால்கில் ஒரு அறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.\nபால்கின் பெரும் பகுதி அப்போது பெர்சிய கலாச்சார மையமாக இருந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக குரானிய சுபியிசம் வளர்ந்து வந்திருந்தது. உண்மையில் ரூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் அவரது தந்தைக்குபின் பெர்சிய கவிஞர்களான அட்டார் மற்றும் சானைக்கும் பெரும் பங்குண்டு.\nமௌலானா அவர்களுக்கு 12 வயதாக இருந்தபோது, மங்கோலிய கொள்ளைக்காரர்கள் அடிக்கடி கொரஸான் மாகாணத்தினுள் நுழைந்து நாசம் விளைவித்து வந்தனர். இதனால் பயந்த பல்கு நகரத்தின் குடிமக்கள் துருக்கியிலுள்ள 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறினார்கள். தமது தந்தையிடமே கல்வி கற்றுத் தெளிந்த அவர்கள், தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் பெரியார் ஸையிது புர்ஹானுத்தீன் முஹக்கீக் அவர்களிடம் பல்வேறு கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அப்பெரியாரிடமிருந்தே ஆத்மஞானத் தீட்சையும் கிடைக்கப் பெற்றார்கள். பெரியார் புர்ஹானுத்தீன் அவர்கள் இறையடி சேர்ந்ததும், 33 ஆம் வயதில் மௌலானா அவர்கள் தமது சீடர்களுக்குத் தீட்சை வழங்கிவந்தார்கள்.\nஇவ்விதமாக நான்கு ஆண்டுகள் கழிந்த சந்தர்ப்பத்தில் மௌலானா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக சூபி வாழ்க்கைக்கு மாற்றிவிட்ட, மர்மங்கள் நிறைந்த ஷம்ஸுத் தப்ரேஸ் என்ற பெரியாரைச் சந்தித்தார். அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ரூமி, இரண்டு ஆண்டுகள் தங்களுடைய வீட்டின் ஒரு அறையில் ஷம்ஸுத் தப்ரேஸோடு தனித்திருந்து ஆத்மஞானப் படித்தரங்களை எய்தப் பெற்றார்கள். இந்த இரண்டு ஆண்டுக்காலத்தில் தம்முடைய குருநாதர் நம்மிடமிருந்து விலகிவிட்டார், இதற்குக் காரணமாக அமைந்தவர் ஷம்ஸுத் தப்ரேஸ்தான் என்று எண்ணி சீடர்கள் அவரை மிக இழிவாகப் பேசத் தொடங்கினர். இது தெரிந்த ஷம்ஸுத் தப்ரேஸ் யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார். இந்த ஷம்ஸுத் தப்ரேஸியை விளித்துப் பாடிய பாடல்கள்தான் \"திவானே ஷம்ஸே - தப்ரேஜ்\" என்ற நூலாகப் பெயர் பெற்றது. இந்த நூலில் சுமார் 2500 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.\nரூமி தனது ஒரு கவிதையில் அட்டாரை தனது ஆன்மாகவாகவும் சானையை தனது இரு கண்களாகவும் கொண்டதால் அவர்களின் சிந்தனை தொடரில் வந்தவன் நான் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு கவிதையில் அட்டார் இன்றும் இருக்கும் ஒரு தெருவின் திருப்பத்தில் உள்ள ஏழு காதல் நகரங்களின் ஊடே பயணித்தவர் என்கிறார். ரூமியின் தந்தையும் நிஜாம் அல் டின் குப்ராவின் ஆன்மீக வழியுடன் தொடர்புடையவர்.\nமௌலானா அவர்களுடைய ஆத்மஞான போதனைகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, எல்லோரும் வட்டமாக நிற்க பின்னணியில் புல்லங்குழல் இசை ஒலிக்க தெய்வநாம பூஜிப்பில் ஈடுபட்டு பரவசநிலையை எய்துவதை தம்முடைய ஆன்மீகப் போதனையில் புகுத்தினார். மௌலானா அவர்களுடைய பிரதான சீடராகவும், உற்ற தோழராகவும் விளங்கிய ஹுஸாமுதீன் ஹஸன் இப்னு அகீ துருக்கைப் பற்றி தன்னுடைய உபன்னியாசங்கள் அனைத்திலும் பாராட்டிப் பேசாமல் இருப்பதில்லை. மௌலானா அவர்கள் தனது தோழர் ஹுஸாமுதீன் மீது வைத்திருந்த அபரிமிதமான அன்பின் காரணமாக \"மஸ்னவி\" யில் ஓரிடத்தில் \"ஹுஸாம் நாமா\" என்று இரண்டு பாடல்களுக்கு பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். \"மஸ்னவி\" நூலை தினமும் பாடல்களைச் சொல்லச்சொல்ல ஹுஸாமுத்தீன் அவர்கள் எழுதிவந்தார்கள். மொத்தம் ஆறு பாகங்களில் 25600 பாடல்கள் எழுதி முடிந்தபோது, மௌலனா அவர்கள் தமது 68 வது வயதில் (ஹிஜ்ரி 672 ஜமாதுல் ஆகிர் 5ம் நாள் / கி.பி. 1273 டிசம்பர் 16) காலமானார்கள். \"மஸ்னவி\" முற்றுப்பெறாத நிலையிலே மௌலானா இறையடி சேர்ந்தாலும், மஸ்னவி ஒரு பூரணமானதாகவே காணப்படுகின்றது.\nA.J. Arberry தன்னுடைய 'Rumi, Poet and Mystic' புத்தகத்தில் \" மௌலானா ரூமி பாரஸீகத்து மெய்நிலை கண்ட ஞானத்தை மிக உன���னதமாக வெளியிட்டவர்கள். ஸூபி பாடல்கள் என்ற பரந்த காட்சியைக் கண்ணோட்டமிடுவோமாயின் அவற்றிடை அவர்களை உன்னதமான மலைச்சிகரமாகவே பார்க்கிறோம். அவர்களுக்கு முன்னும், பின்னும் வந்த கவிஞர்களை அவர்களோடு ஒப்பிடின் சாதாரணக் குன்றுகளாகவே தென்படுகின்றனர். மௌலானா அவர்களுடைய முன்மாதிரி, சிந்தனை, மொழி ஆகியவற்றின் பலம், மௌலானா அவர்களுக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த பாரஸீக மொழியைப் படிக்கும் திறனுள்ள ஸூபி ஒவ்வருமே தன்னகரில்லாத மௌலானா அவர்களுடைய தலைமையை ஒப்புக்கொண்டே வந்துள்ளனர். \"\nகாதலாலே பூதவுடல் விண்ணுலகு சென்றது. அதனால்தான் மலையும் ஆடத்தொடங்கி சுறுசுறுப்படைந்தது.\nகாதலனே, ஸீனா மலைக்கு உணர்ச்சியூட்டியது காதல். அதனால்தான் ஸீனா போதையுற்றது. மூஸா (அலை) (Moses) மயங்கி விழுந்தார்கள்.\nஎன் இயல்புடன் இயைந்த ஒருத்தியுடன் நான் உதடு பொருத்த முடியுமாயின், நானும் புல்லங்குழலைப்போல் சொல்லக்கூடிய அனைத்தையும் சொல்லிவிடுவேன்.\nதன் மொழியில் பேசும் ஒருவரிடமிருந்து பிரிக்கப்பட்ட எவனும், நூற்றுக்கணக்கில் பாடல்களைக் கற்றிருப்பினும் அவன் பாட இயலாத ஊமையேயாவான்.\nரோஜா மறைந்து, பூந்தோட்டத்தின் பசுமை மாண்டபின் புல்புல்லின் கதையை நீ கேட்க முடியாமல் போய்விடும்.\nகாதலியே யாவுமாவாள். காதலன் ஒரு திரையேயன்றி வேறல்ல. காதலிதான் ஜீவன். காதலன் உயிரற்ற ஜடமே.\nகாதலிக்கு அவன்மீது பற்றில்லாவிடின் அவன் சிறகில்லாத பறவைதான்; அந்தோ அவன் நிலை பரிதாபத்துக்குரியதன்றோ\nஎன் காதலியின் வெளிச்சம் எனக்கு முன்னாலும் பின்னாலும் இல்லாமல் இருக்கும் நிலையில் முன்-பின் பற்றிய தன்னுணர்வு எனக்கு இருப்பதெங்கனம்\nஇந்த வார்த்தை வெளியாக்கப்படவேண்டும் என்று காதலின் சித்தத்தில் எண்ணமுண்டாகிவிட்டது. கண்ணாடி பிரதிபலிக்காவிடில் அது எப்படி கண்ணாடியாகும்\nஆத்மாவின் கண்ணாடி எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதையும் நீ அறிவாயா அதன் முகத்தின் மீதுள்ள துரு அகற்றப்பட்டதுதான் அதன் காரணம்.\n↑ இவர் பெர்சியர் என்று ஈரானியரும் துருக்கியர் என்று துருக்கியரும் ஆப்கானித்தவர் என்று ஆப்கானித்தவரும் கருதுகின்றனர்\n* மௌலானா ரூமியின் கிதாபுல் மஸ்னவி - R.B.M. கனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வு��்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/80", "date_download": "2019-11-12T08:17:30Z", "digest": "sha1:H5LVCYYSZ2TLCUJNWL33BRCQOPGBB444", "length": 6515, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇவ்வாற்ாகும் சின்னப் பூக்கள் பொன்னால் செய்யப்பட்ட பொற்பூவாகவும் சூடிக் கொள்ளப்பட்டன - சூட்டப்பட்டன. இயற்கையில் பூக்காது செயற்கையில் செய்யப்படுவதால் பூவாப் பூ: நெருப்பில் பிறந்த பூ\" என்றும் குறிக்கப்பட்டன. \"பொலம்பூந் தும்பை' பொற்பூ'8 எனப்பட்டன. பரிசுப் பூ பட்டம் , அரசனைப் புகழ்ந்தும் பாடியும் ஆடியும், புலவரும் பாளரும், பாடினியரும் பொரு நரும் பரிசு பெறுவர். பரிசாகப் பல இனமான பொருள்கள் வழங்கப்படும். மேலும் பொன்னாற் செய்யப்பட்ட சின்னங்களையும் வழங்கினர். அப்பரிசாம் சின்ன மும் பூ வடிவாகச் செய்யப்பட்டது. மலர்களிற் பெரியது ம், அதிக இதழ்களை உடையதும், மலர் களின் தலைவி எனத்தக்கதுமான தாமரைப் பூ வடிவில் இப்பரிசுச் ஒன்னங்கள் அமைந்தன. பொன்னாற் செய்யப்பட்டு வாடாமை யால் வாட்ாப் பூ” எனப்பட்டது. பாணனுக்குப் பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப் பூ, பாடினிக்குப் பொற்பூவால் ஆகிய மாலை, பரிசுகளாக வழங்கப்பட்டன. \"வாடா மாலை பாடினி அணியப் பாணன் சென்னிக் கேணிப் பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க\" 1 -என்பது புறம், \"மறம் பாடிய பாடினியும்மே ஏருடைய விழுக்கழஞ்சிற் சீருடை இழைபெற்றிசினே: இழைபெற்ற பாடினிக்குக் 80 : 2 : t 4 81 புறம் : 1.1 : 11-18\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 05:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/3-secrets-of-death-by-lord-krishna-024158.html", "date_download": "2019-11-12T08:35:18Z", "digest": "sha1:EF7BPLBAK2V5N7SVDFXNMVA3IT5ZV55P", "length": 20409, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "கிருஷ்ணர் கூறியுள்ளபடி இப்படிப்பட்டவர்கள் இறந்தபின் நேரடியாக சொர்க்கத்திற்குத்தான் செல்வார்களாம் ... | 3 secrets of death by Lord Krishna - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்த��� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிருஷ்ணர் கூறியுள்ளபடி இப்படிப்பட்டவர்கள் இறந்தபின் நேரடியாக சொர்க்கத்திற்குத்தான் செல்வார்களாம் ...\nஎந்த உயிரினமாக இருந்தாலும் சரி பூமியில் பிறந்து விட்டால் இறந்துதான் ஆகவேண்டும். குறிப்பாக மனிதர்களை பொறுத்தவரையில் அவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும், புத்திகூர்மை மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களின் மரணத்தை அவர்களால் தடுக்கவோ, தள்ளிப்போடவோ இயலாது. மரணத்தை நினைத்து அச்சமடையாத மனிதனே இருக்க முடியாது.\nஒருவரின் பாவ, புண்ணியங்களே இறப்பிற்கு பிறகான அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், 18 மகாபுராணங்களில் ஒன்றும் ஆன கருட புராணமும் கூறுகிறது. கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்த உபதேசங்களில் பலவும் நமக்கு வாழ்க்கையின் மீதான புரிதலை ஏற்படுத்துவதோடு நம் வாழ்க்கையை சரியான திசையில் வழிநடத்தவும் உதவும். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மரணத்தை பற்றி கூறிய 3 ரசிகியங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படி��்க க்ளிக் செய்யவும்\nஎந்தவொரு மனிதனாலும் மரணம் எப்போது நிகழும் என்று கூற இயலாது. அனைவராலும் கூற முடிந்த ஒரே தகவல் மரணம் எப்படியும் நேர்ந்துவிடும் என்பதுதான். மரணம் என்பது இவ்வுலக வாழ்விற்கும், மறுவுலக வாழ்விற்கும் இடையில் இருக்கும் ஒரு நுழைவாயில் என்று கிருஷ்ணர் கூறுகிறார். அழிவு என்பது உடலுக்கு தானே தவிர ஆன்மாவிற்கு இல்லை என்பது அனைத்து மதங்களும் கூறும் ஒற்றை கருத்தாகும்.\nநேர்மையாகவும், மனசாட்சியின் வழிகாட்டுதலின் படியும் வாழ்ந்தவர்களின் மரணம் எப்பொழுதும் சிரமம் இல்லாமலும், அமைதியாகவும் இருக்கும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களின் பூவுலக வாழ்க்கை வேண்டுமென்றால் கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கலாம், ஆனால் அவர்களின் இறப்பிற்கு பிறகான வாழ்க்கை எப்பொழுதும் இன்பங்கள் நிறைந்ததாகவும், அமைதியானதாகவும் இருக்கும் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார்.\nஎவர் ஒருவர் அறியாமையுடன் தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டு, தன்னலத்தை மட்டுமே முக்கியமென கருதி, கடவுளை மறுத்து வாழ்கிறார்களோ அவர்களின் மரணம் மிகவும் வலி நிறைந்த கொடிய மரணமாக இருக்கும். இதற்கு சிறந்த உதாரணம் துரியோதனன் ஆவான். அவன் வாழ்வில் புரிந்த பெரும்பாவங்களும், அவனின் சுயநலமும்தான் பீமனின் கைகளால் அவனின் தொடைகள் பிளக்கப்பட்டு நன்றாக வேதனையுடன் அவன் உயிர் பிரிய காரணமாக அமைந்தது.\nMOST READ: உலகத்தின் அழிவு இந்த 5 இடங்களில் இருந்துதான் தொடங்கும் என்று பிரம்மா கூறியுள்ளார்...\nபொய் கூறுபவர்கள், மற்றவர்களின் நம்பிக்கையை உடைபவர்கள், பாவ காரியங்களில் ஈடுபடுபவர்கள் போன்றவர்கள் தீமைகளின் உருவமென வேதத்தால் கூறப்படுகிறார்கள். அவர்களின் மரணம் மிகவும் மோசமானதாகவும், அவர்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் போது எதிர்பாராத நேரத்திலும் நிகழும். அவர்கள் நினைவுகள் இல்லாத நிலையில்தான் மரணம் அடைவார்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார். நினைவுகள் இல்லாத நிலையில் அவர்களால் பேச இயலாது, உதவிகூட கேக்க இயலாமல் தாங்கள் செய்த பாவங்களை எண்ணி எண்ணி வருந்தியே அவர்கள் மரணத்தை நோக்கி செல்வார்கள். மரணத்தின் அறிகுறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nமரணம் நெருங்குபவர்களுக்கு உணவின் மீதான ஆர்வம் குறையும், அவர்களுக்கு மிகவும் பிடித்த உ��வு கூட அவர்களின் ஆசையை தூண்டாது. இது பொதுவா உடல்நிலை சரியில்லாத போது ஏற்படுவதுதான் என்று கூறுவார்கள். ஆனால் நீண்ட கால உணவு மறுப்பு சாதாரணமான அறிகுறி அல்ல, இது அவர்களின் நேரம் முடியபோவதற்கான அறிகுறி ஆகும்.\nமரணம் நெருங்குபவர்கள் எப்போதாவது சம்பந்தமின்றி சிரிப்பார்கள், அப்போது இருக்கும் சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாது ஏதாவது பேசுவார்கள். ஆதாரமே இல்லாத ஏதாவது ஒன்றை அவர்கள் விருப்பம்போல பேசுவார்கள், அல்லது கடந்த கால நிகழ்வுகளை இப்போது நினைவுகூர்ந்து பேசுவார்கள். இந்த சமயங்களில் உங்கள் மூளைக்கு போதுமான இரத்த ஓட்டமும் கிடைக்காது.\nஅவர்கள் எந்தவித கடினத்தையும் உணரமாட்டார்கள், சொல்லப்போனால் தன்னை ஒரு சிறகு போல நினைத்து கொள்வார்கள். அவர்களை சுற்றி நடக்கும் எந்தவொரு நிகழ்வும் அவர்களை பாதிக்காது, மறுஉலகத்தின் மீதே அவர்களின் சிந்தனைகளும், பேச்சுக்களும் இருக்கும்.\nMOST READ: தினமும் தேனுடன் இந்த ஒரு பொடியை சேர்த்து சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும்\nசனிப்பிரதோஷத்தில் சிவ தாண்டவம் - நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்ப்பதால் பெறும் பலன்கள்\nகார்த்திகையில் அசைவம் சாப்பிட்டால் அடுத்த பிறவியில் புழு பூச்சியாக பிறப்பார்களாம்\nதிருச்செந்தூர் முருகனுக்கு சுக்கு வெந்நீர் நிவேதனம் ஏன் தெரியுமா\nகந்த சஷ்டி 2019: திருச்செந்தூரில் மாமரம் வளர்வதில்லை காரணம் தெரியுமா\nதிருமண தடை, புத்திர பாக்கிய தடை நீக்கும் நாக சதுர்த்தி விரதம்\nகந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் ஏன் தெரியுமா\nகணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் கேதார கௌரி விரதம்\nதீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nமகாபாரத போரின் முடிவிற்கு பின் நடந்த துயர சம்பவங்கள் என்னென்ன தெரியுமா\nஇராமாயண போருக்கு காரணமாக இருந்த சூர்ப்பனகைக்கு இராவணனின் மரணத்திற்கு பின் என்ன ஆனது தெரியுமா\nமலையையே தூக்கிய அனுமனால் ஏன் சீதையை அசோக வனத்தில் இருந்து தூக்கி வர இயலவில்லை தெரியுமா\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-surya-praises-jyothika-in-jackpot-movie-event/articleshow/70418187.cms", "date_download": "2019-11-12T09:26:59Z", "digest": "sha1:EQ75IT6TTY7ONHTKYLDFWOIO6LYPTZC7", "length": 34283, "nlines": 190, "source_domain": "tamil.samayam.com", "title": "Surya: Jackpot: என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்...! 'ஜாக்பாட்' பட விழாவில் சூர்யா!! - actor surya praises jyothika in jackpot movie event | Samayam Tamil", "raw_content": "\nJackpot: என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்... 'ஜாக்பாட்' பட விழாவில் சூர்யா\nஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜாக்பாட்’ பட விழாவில், நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்ட கருத்துகளை இங்கே காணலாம்.\nJackpot: என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்... 'ஜாக்பாட்' பட விழாவில் சூர்யா\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி - ஜோதிகா நடித்துள்ள படம் ’ஜாக்பாட்’. கல்யாண் எழுதி இயக்கியுள்ள, இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக, சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது,\n\"இந்தப் படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் டிரைலரைப் பார்த்த அனைவரும், ரஜினி சார் படத்தின் டிரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு\" என்றார்\n\"படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறோம். ஜோதிகா மேடத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ரொம்ப நிதானமா இருப்பாங்க. அவர்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும். நான் கேட்ட எக்கியூப்மெண்ட்ஸ் எல்லாத்தையும் கொடுத்தாங்க. சூர்யா சாரும் படத்தை நல்லா பாராட்டி இருக்கிறார்\" என்றார்.\nஸ்டண்ட் மாஸ்டர் ராக் பிரபு பேசியதாவது,\n\"இயக்குநர் கல்யாணம் சார் வேகத்திற்கு ஈடு கொடுக்கவே முடியாது. என்னிடம் முதலில் இது காமெடி படம் என்று தான் சொன்னார்கள். ஆனால் ஒரு ஆக்‌ஷன் படம் அளவிற்கு சண்டைக் காட்சிகள் அமைந்துள்ளது\" என்றார்.\nகாஸ்ட்யூம் டிசை���ர் பூர்ணிமா பேசியதாவது,\n\"இது எங்களுக்கு பேமிலி புரொடக்சன் டே நைட் ப்ரேக் இல்லாமல் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் கல்யாண். ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை பைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸுக்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்\" என்றார்.\n வெகுளியாக பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ராஷ்மிகா\n\"படத்தில் கல்யாண் சார் எனக்கு இத்தூனுண்டு கேரக்டர் தான் கொடுத்தார். ஆனால் அது செம்ம க்யூட்டான சீக்வென்ஸ். இந்தப் படத்தில் வொர்க் பண்ணது ஜாலியாக இருந்தது\" என்றார்.\n\"இந்தப் படத்தில் எனக்கு மிக முக்கியமான ரோல். கண் சிமிட்டுவதற்குள் பார்த்து விடுங்கள். இல்லை என்றால் அதற்குள் அந்த சீன் முடிந்துவிடும். நான் நடித்த ரெண்டு நாளும் ரொம்ப என்ஜாய் பண்ணேன். ஜோதிகாவுக்கு தகுதியான படம் இது. ரொம்ப இதயப் பூர்வமான லேடி ஜோதிகா. தாமரை எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் ஜோதிகா. தவமே பெற்ற வரம் சூர்யா. அவருக்கு நிறம் கொடுத்தவர் ஜோதிகா\" என்றார்.\n\"சூர்யா சாரை நேர்ல பாக்க சந்தோஷமா இருக்கு. 30 நாள்ல ஆங்கிலம் படிப்பது எப்படின்னு சொல்வாங்க இல்லியா அதை மாதிரி 30-நாள்ல படம் எப்படி எடுக்கணும்னு இயக்குநர் கல்யாண் சாரிடம் கத்துக் கொள்ள வேண்டும். சூர்யா சார் தயாரிப்பில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது\" என்றார்.\n\"2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் ஒர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு\" என்றார்.\n\"இந்த ஜாக்பாட் படத்தில் நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் நான்கு படத்தில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு புரொடக்சன் கம்பெனியை நான் பார்த்ததே இல்லை. சாப்பாடு விசயத்தில் மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். சுகர்லாம் இல்லாமல் நாட்டுச் சர்க்கரை தான் கொடுப்பார்கள். ஜோதிகா மேடம் போல ஒரு ஆக்‌ஷன் ஹீரோ பைட் செய்வாரா என்பதே சந்தேகம். கல்யாண் அவர்கள் மனிதரா இல்லை, ரோபோவா என்று தெரியாத அளவில் வேலை செய்கிறவர்\" என்றார்.\nBigil: வியாபாரத்தில் மலையாள படங்களை மிஞ்சிய 'பிகில்' திரைப்படம்\n\"இந்தப் படத்தின் பாடல்களை மிக என்சாய் பண்ணிப் பாடினோம். நான் பாடும் போது ஆடிக் கொண்டே பாடினேன்\" என்றார்.\nபாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது,\n\"நிறைய விருதுகள் நான் ���ாங்குவதற்கு காரணம் சூர்யா சார் தான். நான் இப்படத்தில் ஒரு சின்ன பாடல் தான் பாடியுள்ளேன். மேலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளேன்\" என்றார்.\n\"பாட்டெழுதி முடித்ததும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று கோ புரொடியூசர் ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியன் சார் போன் பண்ணி சொன்னார். முதல் முதலாக பாட்டெழுதிய உடனே ஒரு தயாரிப்பு நிறுவனம் சார்பில் போன் பண்ணி வாழ்த்தியது 2D எண்டெர்டெயின்மெண்ட்-ல் தான். நான் சூர்யா சாரின் ஆயுத எழுத்து படத்தைப் பார்த்த பின் தான் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஜோதிகா மேடத்தின் ரசிகன் நான். சூர்யா சார் எல்லோரும் பேசத் தயங்கும் விசயங்களை தைரியமாகப் பேசினார். அவர் பேசியதை நாம் வழி மொழிந்து பேச வேண்டும்\" என்றார்.\n\"நம் எண்ணங்களுக்கு ஒரு பவர் உண்டு. ஒவ்வொரு நல்ல எண்ணத்திற்கும் ஒரு கதவு திறக்கும். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்\" என்றார்.\nஇசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியதாவது,\n\"2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் என்னிடம் படத்திற்காக கேட்டதே சந்தோஷமாக இருந்தது. ஜோதிகா மேடம் 90's கிட்ஸ்களின் தேவதை. இந்தப் படத்தில் நிறைய விசயங்களைக் கத்துக் கொண்டேன். நிறைய இனிமையான நினைவுகள் எனக்கு இந்தப்படத்தில் இருக்கு. ரொம்ப ஜாலியான படம் இது. கல்யாண் சார் தூங்குவாரா என்றே தெரியாது\" என்றார்.\n\"கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். சிவக்குமார் பேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா எங்கள் முதலாளி. அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும்\" என்றார்.\nநடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது,\n\" சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை கொண்டு வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜோதிகா நடித்ததும் எனக்குப் பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். கல்யாண் மிகப்பெரிய இயக்குநராக வருவார். அவரோட ஸ்லாங் எல்லாருக்கும் பிடிக்கும். கல்யாண் படத்தில் நடிப்பது அத்திவரதர் தரிசனம் கிடைத்த மாதிரி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம். தேவா படத்தில விஜய் கூட நடிச்சேன். ப்ரேம்ல கொஞ்சம் பிசகி நின்னா கூட, சிவக்குமார் அய்யா கோபப்படுவார். இந்தப்படம் பெரிய வெற்றி பெறுவதோடு அவார்டும் வாங்க வேண்டும். சூர்யா பேசிய கல்விக்கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார். இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசின் காதுக்கு கேட்கும்\" என்றார்.\n\"ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் ஷோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியிடுவதை பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்\" என்றார்.\nமணிரத்னம் பொன்னியின் செல்வனில் பார்த்திபன், அமலா பால்\n\"எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார். ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர். பவர்புல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்\" என்றார்.\n\"இன்றைய ஹீரோ விசால் சந்திரசேகர். என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இ��்தப் படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறு மாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்\" என்றார்.\nதயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் பேசியதாவது,\n\" எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஜாக்பாட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்தளவுக்கு வேறு எந்தக் கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை. 2D எண்டெர்டெயின்மெண்ட் பேர்லே எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு. எங்கள் கதைகளில் 70% கமர்சியல் இருக்கும். 30% மெசேஜ் இருக்கும். கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான்\" என்றார்\n\"முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப் பாடல்களில் அது இருக்கிறது. எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.\nஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப் படத்தில் எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக் காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்தப் படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்\" என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலும் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nஎன்னம்மா வனிதா, இப்படி நேர்மாறாக பண்றீங்களேம்மா\nமுதலில் அக்கா, இப்போ அட்லி: பாவம்யா, விஜய் ��சிகர்களின் நிலைமை இப்படி ஆகிடுச்சே\nஅது என்ன ஓரவஞ்சனை: லோஸ்லியா மீது கவின் ரசிகர்கள் கோபம்\nமணக்கோலத்தில் தர்ஷனை பிரிந்த சனம் ஷெட்டி: வீடியோவை பார்த்தீங்களா\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nநடிகர் மீது பைத்தியமாக இருந்த புது மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nகீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்: வைரலாகும் புகைப்படம்\nVijay Sethupathi: விஜய் சேதுபதியை மட்டும் நம்பியிருக்கும் நிவேதா பெத்துராஜ்\nசங்கத்தமிழனுக்காக காத்திருக்கும் நிவேதா பெத்துராஜின் அழகான புகைப்படங்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள்\nஎன்ன இப்படி கிளம்பிட்டாரு: வாய பொழக்கும் விக்ரம் ரசிகர்கள்\nஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி...\nமியான்மர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nJackpot: என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்...\n வெகுளியாக பேசி சர்ச்சையில் சிக்கிய நடி...\nBigil: வியாபாரத்தில் மலையாள படங்களை மிஞ்சிய 'பிகில்' திரைப்படம்\nமணிரத்னம் பொன்னியின் செல்வனில் பார்த்திபன், அமலா பால்\nDhanush: பன்முக கலைஞனாக தமிழ் சினிமாவை அசத்தும் தனுஷ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20191110-36248.html", "date_download": "2019-11-12T07:47:50Z", "digest": "sha1:ZMFYANESRHME5EMUQZ2A7SYNH3RVD674", "length": 9585, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "100 ஏரிகளுக்கு மேட்டூர் அணை உபரி நீர்: ரூ.615 கோடி திட்டம் | Tamil Murasu", "raw_content": "\n100 ஏரிகளுக்கு மேட்டூர் அணை உபரி நீர்: ரூ.615 கோடி திட்டம்\n100 ஏரிகளுக்கு மேட்டூர் அணை உபரி நீர்: ரூ.615 கோடி திட்டம்\nசேலம்: மேட்டூர் அணையின் உபரி நீரை 4 சட்டமன்றத் தொகுதிகளில் பயன��படுத்த 615 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nமுதல்வர் பழனிசாமி, சேலம் கொங்கனாபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் 5,723 பயனாளிகளுக்கு 25 கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 18 கோடியே 89 லட்சம் மதிப்பிலான 43 பணிகளைத் தொடங்கிவைத்தார்.\nநிகழ்ச்சியில் 112 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 116 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 24 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடியைத் திறந்துவைத்து மேட்டூர் உபரி நீர் திட்டம் பற்றி அறிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகண்டதுமே காதல் கொண்டு திருமணம் செய்துகொண்ட மாற்றுத் திறனாளிகளான ராமராஜன்- தேவி. படம்: தமிழக ஊடகம்\nகல்யாண வீட்டில் கண்டதும் காதல்: சைகை மொழியில் பேசி உடனே திருமணம்\nஉள்ளாட்சித் தேர்தல்: ரகசிய பேச்சில் அரசியல் கட்சிகள்\nரூ. 1.35 கோடி தங்கம், குங்குமப்பூ பறிமுதல்\nதொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nகணவரால் தாக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவமனையில் தஞ்சம்\nபோலிஸ் வாகனம் மோதி பெண் மரணம்; முதல்வர் உதவி\nகஞ்சா சாந்து தயாரித்தபோது தீ மூண்டது: 2 பேர் பாதிப்பு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் ப��திக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/bundle/junior-vikatan-101119-top-10", "date_download": "2019-11-12T09:30:36Z", "digest": "sha1:WUIKWNLVWA2HOEJ4W2UMHEE3LTMZ6H6F", "length": 4012, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "பி.ஜே.பி-யின் 'விருது' தூண்டில் to மெகா சிக்கலில் சசிகலா!", "raw_content": "\nபி.ஜே.பி-யின் 'விருது' தூண்டில் to மெகா சிக்கலில் சசிகலா\nஜூ.வி.-யில் கவனம் ஈர்த்த கட்டுரைகள்\nமிஸ்டர் கழுகு முதல் மிஸ்டர் மியாவ் வரை.\nஅரசியல், சமூகம், க்ரைம், சினிமா அனைத்து ஏரியாவிலும் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.\nஜூனியர் விகடன் இதழில் கவனம் ஈர்த்த டாப் 10 கட்டுரைகள் இவை.\n - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்\nபாகிஸ்தான் தொடுக்கும் ‘சைக்காலஜிக்கல் வார்’ - இரும்புத்திரை காஷ்மீர்’ - இரும்புத்திரை காஷ்மீர் - மினி தொடர் 4\n‘குஜராத் சிக்கல் தமிழகத்துக்கும் வரலாம்\nஅதிரவைக்கும் கூட்டுறவுச் சங்க தேர்தல் முறைகேடுகள்\nகமல் 60: சினிமாவும் அரசியலும் கமலுக்கு வேறுவேறல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-11-12T09:25:45Z", "digest": "sha1:WZARCSDBK4PZ5BLCQMEQWVLV7HPKYXP5", "length": 5382, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாய்பாபா | Virakesari.lk", "raw_content": "\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nவெள்ளை வேன் கடத்தல் குறித்து பொது மகன் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் : மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பது என்ன\n100 கோடி கிளப்பில் இணைந்த கார்த்தி\nதப்பிச் செல்ல முயன்ற ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி\nகொட்டகலையில் கோத்தாபயவின் பிரசாரக் கூட்டம்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nசஜித்தின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மலை­யக மக்­களின் நல­னுக்­காக பல்­வேறு செயற்றிட்­டங்கள் - இராதாகிருஷ்ணன்\nசபைக்கு வராத பிர­தமர் ரணில்: கேள்வி எழுப்­பிய தினேஷ் குண­வர்த்­தன எம்.பி.\nசீரடி சாய்பாபாவின் படத்திலிருந்து திருநீறு : படையெடுக்கும் பக்தர்கள்\nவவுனியா உக்கிளாங்குளத்தில் சீரடி சாய்பாபாவின் படத்திலிருந்து திருநீறு கொட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்குப் பாப...\nவெள்ளை வேன் கடத்தல் குறித்து பொது மகன் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் : மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பது என்ன\nதப்பிச் செல்ல முயன்ற ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி\nஏனையோருக்கு அளிக்கின்ற வாக்குகள் கோத்தாவுக்கு அளிக்கும் வாக்குகளாகவே அமையும் - மனோ\n100 கோடியை எட்டியுள்ள இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவுகள்..\nஎதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து பொலி­விய ஜனா­தி­பதி பதவி விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/155401-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=1397131", "date_download": "2019-11-12T09:01:16Z", "digest": "sha1:QZT6VB4OKNSMEUTPUF67BW4T4BQBX3BS", "length": 12332, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( பழைய திரைப்பட,நிழற் படங்கள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிபோராடிய இரு தந்தையர்கள் உயிரிழப்பு\nமுன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு\nஅதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால், வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிபோராடிய இரு தந்தையர்கள் உயிரிழப்பு\nஐ.தே.க. + சம்பந்த���் & சுமந்திரன் கொம்பனிட சாதனை இந்த சாதனை எந்த தீர்வும் இன்றி தொடரோனும் என்றால் சஜித்துக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்டு சம்பந்தன் & சுமந்திரன் கொம்பனியோட அவைட விசிறிகளும் ஒற்றைக்காலில நீக்கீனம்.\nமுன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு\nகோத்தா.. ஒரு கொடும் போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி. அவர் எந்தத் தேர்தலிலும் நிற்கத் தகுதியற்றவர். எந்த நாகரிகமுள்ள மனித சமத்துவத்தை மதிக்கும் சமூகமும் கோத்தாவை ஆட்சிப் பீடத்தில் அமர வைக்காது. கோத்தாவின் தெரிவு என்பது.... அடிப்படையில்.. ஒரு கொலைக்காரனை..ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் தூக்கி வைப்பது போன்றது. ஆனாலும் கோத்தாவின் தெரிவால்.. தமிழர்களை.. எனியும் சிங்களவர்கள் கொடுப்பார்கள்.. என்று கூறி.. ஏமாற்று அரசியல் செய்பவர்களை வேண்டும் என்றால் நல்லா வெளிச்சம் போட்டுக்காட்டலாம். அதற்காக கோத்தா தண்டனைகளில் இருந்து தப்ப வைக்கப்பட முடியாத ஒரு கொடிய மிருகம்... என்பது மாறாது.\nஅதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால், வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு\n\"ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\" சுத்த பொய். அதியுச்ச அதிகாரப்பகிர்வாம் \nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nநாளை, நாளை மறுநாள் என்றதெல்லாம் வேண்டாம் இப்பவே மனோநிலை அப்படி தான் இப்பவே மனோநிலை அப்படி தான் மலையகத்தில் 60 களில் ஆரம்பிச்சு / விதைச்சு வைக்கப்பட்ட பிரதேசவாதம், மட்டக்களப்பு, திருகோணமலை, ... வழியா தொத்தி தொத்தி இப்ப எல்லா இடத்திலும் வியாபிச்சு இருக்கு. தமிழன் ஈடேறாததுக்கு இதுவும் முக்கிய காரணம்\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிபோராடிய இரு தந்தையர்கள் உயிரிழப்பு\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிபோராடிய இரு தந்தையர்கள் உயிரிழப்பு Published by T Yuwaraj on 2019-11-12 12:31:10 காணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த தந்தையர் இருவர் மரணமடைந்துள்ளனர். முல்லைத்தீவு -முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு தந்தையர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். முள்ளியவளை நாவற்காடுப் பகு���ியைச் சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையான வெள்ளையன் அழகன் (வயது - 69) என்பவர் நேற்று முன்தினம் (10) திடீர் மரணமடைந்துள்ளார். இவரது மகளான அழகன் கலைச்செல்வி முள்ளிவாய்க்காலில், படையினரின் கட்டுப்பாட்டில்வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டார். தனது காணமல் ஆக்கப்பட்ட மகளைத் தேடி போராடி வந்தநிலையில் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே திடீர் மரணமடைந்துள்ளார். அதேவேளை நேற்றையதினம் (11) 3ஆம் வட்டாரம், முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த, ஒரு மாவீரரின் தந்தையான பரமசாமி-சிறீஸ்கந்தராசா என்பவர் மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ளார். இவரது மகனான, சிறீஸந்தராசா - யுகேன் என்பவர் இராணுவச் சோதனைச் சாவடியில்வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். இவ்வாறு காணாமல ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த சிறீஸ்கந்தராசா இவ்வாறு நேற்று மரணமடைந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்த்தில், இதுவரை 55ற்கும் மேற்பட்ட காணமல் ஆக்கப்பட்டோரது பெற்றோர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/68785\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/getting-married-to-actress-lekshmi-menon/", "date_download": "2019-11-12T07:45:19Z", "digest": "sha1:GRPAW3GDM3EUHLFGQPT4FX6QENHDAOJP", "length": 5338, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "நடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா? – Dinasuvadu Tamil", "raw_content": "\nநடிகை லெட்சுமி மேனனுக்கு திருமணமா\nநடிகை லட்சுமிமேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் றெக்க படத்தில் நடித்ததார்க்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. இந்நிலையில், 22 வயதை எட்டியுள்ள லெட்சுமி மேனன், திருமணம் முடித்துக்கொண்டு தனது கணவருடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.\nதமிழை போல தெலுங்கு சினிமாவை மிரட்ட காத்திருக்கும் அசுரன்\nமூக்குத்தி அம்மனை தொடர்ந்து மீண்டும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நயன்தாரா\nசெம்பருத்தி சீரியல் நடிகருக்கு அழகான குழந்தை பிறந்தது..\nவரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் - சத்ய பிரதா சாகு\n\" சொன்னா நம்ப மாட்டீர்களே...\" காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ...\nகருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60803201", "date_download": "2019-11-12T08:06:12Z", "digest": "sha1:PRCPOFDVO4A73OSBU27ZKSRKCDNTGJQL", "length": 48466, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "சுஜாதாவோடு.., | திண்ணை", "raw_content": "\nஇலக்கியமும், வாசிப்பும் வாழ்க்கையில் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்கி விடுவதை உணர்ந்திருக்கிறேன்.பெங்களூர் பனசங்கரி பகுதியில் சுஜாதா அவர்களை அலுவலக வேலை முடிந்து களைத்துப் போய் வருகிற மனிதரிடம் எதையும் உரையாடலாகப் பெற்று விட முடியாது என்று நினைக்கிற மாலை வேளைகளில் சந்தித்தபோதெல்லாம்து இலக்கியம் குறித்த உரையாடல் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்குவதை அறிந்து கொண்டேன். எண்பதுகளின் மத்தியில் அந்தச் சந்திப்புகள் ந்நிகழ்ந்திருக்கின்றன. அலுவலகத்தில் அவர் ரங்கராஜந்ன்தான் என்பதை வேணுகோபால், மார்சல் போன்ற அங்கு பணி புரியும் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அவரின் குடியிருப்பு பெங்களூரிலிருந்து ஒதுங்கின அத்துவான் வெளி போன்றிருந்தது. அப்போதெல்லாம் அவரை சந்திக்க வருகிறவர்களை உற்சாகமாகவே எதிர் கொண்ட மனிதர் அவர்.\nஆரம்ப சந்திப்புகளில் அவரின் பேச்சு பெரும்பாலும் கவிதை குறித்துதான் அதிகம் இருந்திருக்கிறது. கலாப்பிர்யா, கல்யாண்ஜி, பூமாஈஸ்வரமூர்த்தி என்று பேச்சு அலையும். ( எழுதறப்போ வுழுற நிழல் எழுதறதெத் தடுக்குதுன்னு பூமா சொல்றார் பாருங்கோ அது வாழ்க்கையோட படிமம்-சுஜாதா ) சுஜாதாவுடனான சந்திப்புகளை வண்ணாதாசனிடம் கடிதங்களில் பரிமாறும்போது ” எனக்காக அவ்ர் ஒரு campaign தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.கவிதை, கவிதை, நவீன கவிதை ..\nசுலபமாக மனதிலிருந்து பிரவகிக்கும் நவீன கவிதையின் வெளிக்கோடுகளை காட்டிக் கொண்டே இருப்பார்.\nமுதுகலை முடித்து ���ேலையில்லாமல் இருந்த ஒரு நாளில் கோவையில் விஜயா பதிப்பகம் வேலயுதம் அண்ணாச்சி நடத்திய புத்தகத் திருவிழாவில் அவருக்கு திரைப்பட நடிகர் மாதிரி நட்சத்திர அந்தஸ்து. ஆட்டோகிராப் வாங்க பெரும் கூட்டம். ஏதாவது புத்தகத்தில்தன் கையெழுத்திடுவேன் என்ற அவரின் கட்டாயம். நான் வண்ணநிலவனின் ” கம்பாநதி ” வாங்கினேன். கையெழுத்திட்டு கொடுத்தார்.” படிச்சிட்டேன். நல்ல நாவல். வண்ண நிலவன் தேர்ந்த எழுத்தாளர். ” என்றார். அரசு கலைகல்லூரிக்கிகு பின்னாலான முருகன் லாட்ஜில் சந்தித்தேன். வானம்பாடிக்கவிஞர்களுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. மேத்தா, சிற்பி, புவியரசு, சி ஆர் ரவீந்திரன் என்ற அவருடன் அளாவளாவ ஒரு கூட்டம் இருந்தது. அவர்களைப்பற்றியெல்லாம் கணையாளியின் கடைசிப்பக்கங்களில் எழுதிக்கொண்டே இருந்தார்.பலருக்கு அறிமுகப்படுத்தின’ர். அவரின் தொடர்கதைகளில் எங்காவது புவியரசின்\n” காற்றூ” இதழ் பர்றி எழுதுவார். சிற்பியின் சிறுவர் கவிதைகள் பற்றி எழுதுவார். சி ஆர் ரவீந்திரனின் கொங்குக் கதைகள் பற்றி எழுதுவார்.\n” நாலு பேரும் பதினைந்து கதைகளும் ” என்றொரு தொகுப்பினை கவிஞர் மீரா அன்னம் பதிப்பாகக் கொண்டு வந்திருந்தார்.எனது , நந்தலாலா, கார்த்திகா ராஜ்குமார், பிரியதர்சன் ஆகிய நண்பர்களின் பதினைந்து கதைகளுடன் அதிலிருந்தன. ஆதிமூமூலத்தின் மாகாராஜா அட்டைப்படம்-ஸ்கிரீன் பிரிண்டிங் – அவரை மிகவும் பாதித்தது. அதைப்பற்றி சிலாகித்துக் கொண்டே இருப்பார். அத்தொகுப்பு வெளிவந்த காலத்தில் கணையாழில் எழுதுவதை அவர் நிறுத்தியிருந்தார்.ஹைதராபாத் DRDL க்கு அலுவலகப் பணிக்காக வந்தவரை விடுதியில் காலை நேரத்தில் சந்தித்தேன். கணையாழியில் அசோகமித்திரன் எழுதிய குறிப்பொன்று அவரைக் காயப்படுத்தியதால் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் எழுதுவதை நிறுத்தியிருந்தார். ” இத்தொகுப்பு பற்றி கணையாழியின் கடைசிப்பக்கங்களில் நான் எழுத முடியாமைக்கு வருத்தம்.” என்றார். ” இதில் உங்க கவுண்டர் கிளப் மாஸ்டர் பீஸ் “” என்றார்.\nசெகந்திராபாத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்தபோது உடனே ஒத்துக் கொண்டார். இரண்டாம் வகுப்பு டிக்கட் தான் எடுக்க முடியும். பரவாயில்லை என்றார் குடும்பத்தோடு வந்தார். செகந்திராபாத் சரோஜினி தேவி சாலையில் ஒரு சுமாரான விடுத��. முகம் சுளிக்கவில்லை. மகன்களுடன் சார்மினார், கோல்கொண்டா என்று அலைந்தார். ஒரு நாள் இரவு பெல் தொழிற்பேட்டை கூட்டத்தில் பேசி விட்டு திரும்பினோம். இரவு பதினோரு மணி . சாப்பாடு கிடைக்கவில்லை. மகன்கள் பானிபூரி, பேல்பூரி என்று சாப்பிட்டார்கள். முகம் சுளித்தார்கள். சுஜாதா சாப்பாடு கிடைக்காதது பற்றி முகம் சுளிக்கவேயில்லை. சாதாரண விடுதி. இரண்டாம் வகுப்பு டிக்கட் என்னை உறுத்திக்கொண்டே இருந்த்து. அவர் வெளிக்காட்டவே இல்லை.\n” வர்ரப்போ ரயில்லே ஏறி படுத்து நல்லா தூங்கினேன். லாட்ஜ்லே அப்படித்தா தூக்கம். நல்ல ரெஸ்ட் ” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். புகை வண்டியை விட்டு இறங்கியதும் அன்றைய உலகக் கிரிக்கெட்டு பந்தயத்தின் ஸ்கோர் கேட்டார். எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வமில்லை. வருத்தமாக உணர்ந்தேன். பல வருடங்களாய் பர்ஸ் வைத்துக் கொள்கிற பழ்க்கம் எனக்கில்லாமல் இருந்தது. செகந்திராபாத்தில் நான் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்ததை கவனித்த ஒரு முறை\n” உங்களுக்கு மொதல்லே ஒரு பர்ஸ் வாங்கித் தரணும்’ என்றார். அப்போது ” அன்னம் விடு தூது முதல் இதழ் வெளிவந்திருந்தது.” மீராவிடம் ரொம்பவும் எதிர்பார்த்தேன். ஏமாற்றம் என்றார். ( ஆனால் பின்னால் வந்த இதழ்கள் ஒரு வகையில் அவருக்கு ஏமாற்றத்தைத் தவித்திருக்கலாம்.. அதில் வந்த எனது\n” ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும் ” கதை பற்றி பின்னொரு சமயத்தில் வெகுவாகப் பாராட்டினார்.) செகந்திராபாத் வீதிகளில் செல்கிறபோது அசோகமித்திரனின் படைப்புகளைப்பற்றி விரிவாகப் பேசினார்.\nஎனது முதல் சிறுகதித் தொகுப்பு ” அப்பா ” விற்கு அவரிடம் முன்னுரை கேட்டேன். நர்மதா வெளியீடு. சற்று தாமதம் என்றாலும் நீண்ட முன்னுரை . கணிணியில் அடித்து அனுப்பியிருந்தார். கணிணி பிரதியை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். 25 பக்க நீண்ட முன்னுரை. அந்த கால கட்டத்தில் அவர் எழுதிய நீண்ட முன்னுரை .Narrative பற்றின நீண்ட விரிவு கொண்ட முன்னுரை. தொகுப்பின் சிறப்பம்சமாக அந்த முன்னுரை இருந்தது. நவீன கவிதை பற்றி பேசிக்கொண்டேயிருப்பார். அவை வெறும் விபரச் செய்திகளாகப் போய்விடக்கூடாது என்பது சங்கடமாக இருக்கும். ” on poetry பற்றிஎழுதுங்கள் என்றேன்.திருப்பூரிலிருந்து நண்பர்கள் இருவருடன் ஆரம்பித்த ஆல்பா பதிப்பக ” 12 நெடுங்கவிதைகள் ” தொகுப்பை அவரிடம் கொடுத்து அந்த வேண்டுகோளை வைத்தேன். ” ஆல்பாவில்” வெளியிடக் கேட்டேன்..\nகுமூதம் ஆசிரியராக அவர் இருந்த போது, குமுதம் ஏர் இண்டியா நடத்திய இலக்கியப் போட்டியில் எனது குறுநாவல் ” நகரம் 90 ” ஹைதாராபாத் பற்றினது பரிசு பெற்றது. வண்ணநிலவன் நடுவராக இருந்தார்\nஎனக் கேள்விப்பப்ட்டேன்.பரிசாக 45 நாட்கள் இங்கிலாந்து,அய்ரோப்பியா பயணம் சென்று வந்த பின் அந்த அனுபவத்தினை கட்டுரையாக எழுதிய போது குமுதம் ஆசிரியராக அவர் இல்லை.மாலன் அமர்த்தப்பட்டிருந்தார். குமுதம் ஏர்இண்டியா பரிசளிப்பு மேடையில் உற்சாகமாகப் பேசினார்.\n” கவண்டர் கிளப் குறுநாவலுக்குப் பிறகு உங்களதிலே நகரம் 90 புடிச்சிருந்துச்சு”\nஇன்னொருமுறை சென்னையில் பார்த்தபோது பெங்களூர் எழுத்தாளர் ரவிச்சந்திரனைப் பற்றி வெகுவாகப் பேசினோம். ” கடைசியா நீங்கதா செகந்திராபாத்திலெ பாத்ததா சொல்றங்க. CBI கார்த்திகேயன் நண்பர். அவர்கிட்ட சொல்லி புலனாய்வூ பண்ண முடியுமான்னு பார்க்க்றேன். ” ரவிச்சந்திரன் மறைந்தே போய் விட்டார். பரபரப்பான மனிதர். சுவடற்றுப் போய்விட்டா.சுஜாதாவின் எழுத்து நடை வžகரிப்பால் அதையே தனது நடையாக்கிக் கொண்ட கோவையைச் சார்ந்ந்தவர். ” காற்றில் அலையும் சிறகு “என்ற எனது சிறுகதை அவர் பற்றியது உறுத்திக் கொண்டே இருக்கிறது.\nகாவ்யா பதிப்பகம் ” நானும் எழுத்தும் ” என்ற தலைப்பில் பல முக்கிய எழுத்தாளர்களை வைத்து கூட்டங்களை நடழ்த்தியது. ( சுஜாதாவின் முக்கியமான சில பேட்டிகள் , கட்டுரைகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க புத்தகத்தை காவியா சண்முக சுந்தரம் கொண்டு வந்திருந்தார்) சுஜாதா காவ்யாவின் அண்ணாசாலைக் கூட்டமொன்றில் ” நானும் என் எழுத்தும் ” என்ற தலைப்பில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தார். அது தமிழின் பெரும்பான்மையான்ன வெகுஜன இதழ்களில் விரிவாக இடம் பெற்றது. அக்கூட்டத்திலிருந்து அவர் கிளம்பும்போது வணக்கம் சொல்லி விடைபெற்றேன். ” பிறகு பார்க்கலாம்” என்றார். பத்திற்க்கும் மேற்பட்ட அவரின் சந்திப்புகளில் அவ்வார்த்தைகளை அவர் அதற்கு முன் சொன்னதில்லை என்றுதான் எனக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது கடை சந்திப்பு.\nஅதன் பின்னான ஒரு கணிணி உரையாடலில் மரணம் பற்றித்தான் அவரிடம் கேட்டேன். ( on chat ) கவிஞர் மகுடேஸ்வரன் அவருடன�� கணிணிஉரையாடலில் வாரந்தோறும் கலந்து கொள்வார்.” மரணம் உங்களைத் துரத்தியிருக்கிறது, மரணம் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறிர்களா”\nபதில்: ” அப்படித் தோன்றவில்லை. மரண்ம் இயல்பானது. ”\nதொண்ணூறுகளில் அவர் இதய நோயால் அவதிப்பட்டார். பெங்களூரில் இருந்த சமயம். ரவிச்சந்திரனின் தொடர்ச்சியானக் கடிதங்கள் அவரின் உடல் நிலை பற்றி இருக்கும். ” தயவு செய்து தொலைபேசியலோ, கடிதத்திலோ அவரின் உடல் நிலை பற்ரி கேட்டு விடாதீர்கள். சுய அனுதாபம், விசாரிப்பு இதையெல்லாம் அவர் வெறுப்பவர். ”\nஅப்போது வைத்திய சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் உடல் நிலை தேறி வருவதைப் பற்றி இப்படி குறிப்பிட்ட்டிருந்தார். ” ரொம்பவும் பிரகாசமாக இருக்கீங்க சார் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் : அணையப் போற விளக்குடா. அது அப்படித்தாண்டா பிரகாசமா இருக்கும். ” என்னை அக்கடிதம் மிகவும் பாதித்தது. தமிழ் உரைநடையில் பிரகாசமாய் புதுப்பாதையை அமைத்த சுஜாதா இந்தத் தலைமுறை எழுத்தின் புதுத் தடமாக இருப்பவர். கணிணியும், விஞ்ஞானமும், நவகவிதையுமாக புதுத்தலைமுறை இளைஞர்களுக்கு புது வெளிச்சம் தான் அவர் .\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார��த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nPrevious:எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்\nNext: உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/08/blog-post_1.html", "date_download": "2019-11-12T07:53:20Z", "digest": "sha1:VDX3V3ODWCBMWU3C34HYOADC4HO5RS7W", "length": 14779, "nlines": 100, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒழுங்கு ~ நிசப்தம்", "raw_content": "\nமனிதனுக்கு குறைந்தபட்ச ஒழுங்கு அவசியம் என்று முன்பொரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். ஒழுங்கின் வரையறை என்ன குறைந்தபட்ச ஒழுங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் குறைந்தபட்ச ஒழுங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நண்பர் ரவீந்திரன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.\nஎந்தக் கட்டுரையில், என்ன அர்த்தத்தில் எழுதினேன் என்று நினைவில் இல்லை. ஆனால் அந்த எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு இதைச் சொன்னது எஸ்.வி.ராமகிருஷ்ணன். அவரை ஹைதராபாத்தில் சந்தித்த தொடக்க காலங்களில்- அவருக்கும் எனக்கும் அறுபது வருடங்கள் வயது வித்தியாசம்- ஏதோவொரு பூங்காவில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்பொழுதுதான் பீடி சிகரெட் பழக்க இருக்கா மது அருந்தும் பழக்கமுண்டா என்றெல்லாம் வரிசையாகக் கேட்டார். பதில்களைச் சொன்ன பிறகு வேறெதுவும் கேட்டுக் கொள்ளாமல் நடந்தார். அது நமக்கு உறுத்தலாக இருக்குமல்லவா\nஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ‘எதுக்கு கேட்டீங்க சார்’ என்றேன். அவர் சொன்ன பதில் நன்றாக நினைவில் இருக்கிறது- ‘திறமை அல்லது அதிர்ஷ்டம் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு வெற்றியாவது கிடைத்துவிடும். திறமை, அதிர்ஷ்டம் இரண்டுமே இல்லாதவன் என்று யாருமே இருக்க முடியாது. அப்படி ஒரு முறை கிடைத்த வெற்றியை நிலைப்படுத்திக் கொள்ள குறைந்தபட்ச ஒழுக்கம் அவசியம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திவிட்டார். நான் யோசிப்பதற்கென அவர் கொடுத்த இடம் அது.\nதொடர்ந்து வாசிப்பதை ஒரு கணம் நிறுத்திவிட்டு எஸ்.வி.ஆரின் இந்த வரையறையை அசை போட்டுப் பார்க்கவும். இந்த இரண்டு வரியில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ள முடியும்.\nபிறந்ததிலிருந்தே எல்லாவற்றிலும் தோல்விதான் என்று யாருமே சொல்ல முடியாது. எதாவதொரு கட்டத்தில் ஒற்றை வெற்றியாவது கிடைத்திருக்கும். ஆனால் ஒற்றை வெற்றியை அடைந்தவனை யாரும் பெரிதாக சட்டை செய்ய மாட்டார்கள். ஒரு கணத்துக்கான வெளிச்சத்தை நம் மீது வீசிவிட்டு மறந்துவிடுவார்கள். தொடர்ச்சியாக வென்று கொண்டிருப்பவனை, கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பவனை, ஒவ்வொரு கட்டத்தை அடைந்த பிறகும் அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்கும்படி சாதிக்கிறவனை, அவனது மறைவுக்குப் பின்னாலும் அவன் பெயரை நினைவில் வைத்திருக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறவனைத்தான் சமூகமும், உலகமும் நினைவில் வைத்திருக்கும்.\nபெரிய வரலாற்று நாயகனாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்ச வெற்றியாளனாக இருப்பதற்கு முதலில் கிடைத்த வெற்றியின் உத்வேகத்தில் அடுத்தடுத்த வெற்றியை நோக்கி ஓட வேண்டும். அதற்கு கவனச் சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். ‘Will to Win’ என்றொரு வரி மிகப் பிரபலம். முதலில் வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை வேண்டும். அந்த ஆசையைச் சிதைக்கிற எதுவுமே ஒழுங்கின்மைதான். ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று நினைக்க வைக்கிற எதுவுமே ஒழுங்கின்மைதான். அது குடியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மிதமிஞ்சிய சோம்பேறித்தனமாகக் கூட இருக்கலாம்.\nஅறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- ஆனால் குடி, போதை என யாராவது பேசினால், நம்முடைய சொல்லுக்கு அவரிடம் மரியாதை இருக்குமெனத் தெரிந்தால் இதைச் சொல்ல நான் தயங்குவதேயில்லை.\nநூறு சதவீதம் பர்ஃபெக்ட் என்றெல்லாம் எந்த மனிதனும் இருக்க முடியாது. பலங்களும் பலவீனங்களும், ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் நிறைந்தவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்க முடியும். பலவீனங்களும், ஒழுங்கின்மைகளும்தான் நம் வாழ்க்கையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. சந்தோஷத்தையும் அளிக்கின்றன. எப்பொழுதும் இறுக்கமாகவேவா இருக்க முடியும் ஆனால் நம்முடைய பலங்களை விட பலவீனங்கள் அதிகமாகும் போதும், ஒழுங்குகளை விடவும் ஒழுங்கீனங்கள் அதிகமாகும் போதும் நம்முடைய செயல்திறன் குறைந்து, லட்சியத்தை அடைவதற்கான வேகம் குறைகிறது.\nபலவீனங்களை விட பலம் மிகுந்தவனாகவும், ஒழுங்கீனங்களைவிட ஒழுங்கு மிக்கவனாகவும் இருக்கும் வரைக்கும் நம்முடைய ஓட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். வயது முதிர முதிர இந்த எண்ணம் வலுவேறிக் கொண்டிருக���க வேண்டும். சுவரில் முதல் சுண்ணாம்பு உதிரும் வரைக்கும் எல்லாம் சரியாகவே இருக்கும். ஓரிடத்தில் உதிரத் தொடங்கிய பிறகும் விழித்துக் கொள்ளாவிட்டால் சுவர் பல்லிளித்துவிடும். அவ்வளவுதான்.\nஎந்தக் கணத்திலும் சிதைவதற்கான இடம் கொடுத்துவிடக் கூடாது என்கிற வைராக்கியம் மட்டுமே நமக்கான உந்து சக்தியாக இருக்கும்.\nஆனால் அதற்கான பலன் கண்டிப்பாக வெற்றி என்பதாக தான் இருக்க வேண்டுமா\n//ஒழுக்கத்திற்கான பலன் கண்டிப்பாக வெற்றி என்பதாக தான் இருக்க வேண்டுமா\nஒழுக்கத்தின் பலன் வெற்றியாகத்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதைவிட, வெற்றியடைய ஒழுங்கு அவசியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.\n//வெற்றியடைய ஒழுங்கு அவசியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.//\n//எந்த இடத்திலும் சிதைவதற்கான இடம் கொடுத்து விடக் கூடாது// - வைராக்கியமா இருந்தால் சாத்தியமே...\nதொடக்க காலங்களில்- அவருக்கும் எனக்கும் அறுபது வருடங்கள் வயது வித்தியாசம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%93%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/35.%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-12T08:32:11Z", "digest": "sha1:FTDPAS26OBUCRKKTGKDSDBOIAYWIO4PI", "length": 9968, "nlines": 119, "source_domain": "ta.wikisource.org", "title": "ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/35.இளவேனி்ற் பத்து - விக்கிமூலம்", "raw_content": "\n< ஐங்குறுநூறு‎ | ஐங்குறுநூறு பாலை\n1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து\n11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து\n21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து\n31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து\n41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து\n2 நான்காவது நூறு பாலை\n341. அவரோ வாரார் தான்வந் தன்றே\nஅயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே.\n342. அவரோ வாரார் தான்வந் தன்றே\nகருங்கால் நுணவம் கமழும் பொழுதே.\n343. அவரோ வாரார் தான்வந் தன்றே\nஅணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே.\n344. அவரோ வாரார் தான்வந் தன்றே\nபொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.\n345. அவரோ வாரார் தான்வந் தன்றே\nமணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.\n346. அவரோ வாரார் தான்வந் தன்றே\nசெங்கண இருங்குயில் அறையும் பொழுதே.\n347. அவரோ வாரார் தான்வந் தன்றே\nபொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.\n348. அவரோ வாரார் தான்வந் தன்றே\nமண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.\n349. அவரோ வாரார் தான்வந் தன்றே\nஎரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.\n350. அவரோ வாரார் தான்வந் தன்றே\nதேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 13:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/q1", "date_download": "2019-11-12T07:51:58Z", "digest": "sha1:TFE5L2SCABIIH5HMABAIAGRCRE5LIQTS", "length": 10106, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Q1 News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nமோடி ஆட்சியில் முதன் முறையாக இந்தியாவின் காலாண்டு ஜிடிபி 8.2%-ஐ தொட்டது\n2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு முதல் காலாண்டில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணத்தினால...\nவீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெறுமா ஜெட் ஏர்வேஸ்.. தொடங்கியது டேக்ஆப் ஆப்ரேஷன்\nஎரிபொருள் விலை உயர்வு, வரலாறு காணாத ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சி போன்ற காரணங்களால் நிதிநெருக்கடியைச் சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஜூன...\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nநாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஜூன் காலாண்டில் அதிக எரிபொருள் விலை, வர்த்தகப் பாதிப்புகள் காரணமாக 38 கோடி ரூ...\nலாபத்தில் 25% உயர்வு.. அதிரடி வளர்ச்சியில் ராயல் என்பீல்டு..\nநாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ராயல் என்பீல்டு-இன் தாய் நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் ஜூன் காலாண்டில் கடந்த 10 ஆண...\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nஅதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி கடந்த நிதியாண்டில் வெறும் 17 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டத்தை மட்டுமே சந்தித்து இருந்த நிலையில...\nரூ.15.64 கோடி லாபத்தில் மேட்ரிமோனி.காம் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nஇந்தியாவின் திருமண மற்றும் வரன் தேடல் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான மேட்ரிமோனி.காம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் லாப அளவுகளில் குறைவான வளர்ச்ச...\n61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, ஜூன் காலாண்டில் 61.07 சதவீத லாப உயர்வைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்...\nலாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nஇந்திய சிமெண்ட் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வக...\nகாலாண்டு அறிக்கை தேதியை தள்ளி வைத்ததால் 14 சதவீதம் வரை ஜெட் ஏர்வேஸ் பங்குகள் சரிவு\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த சில வாரங்களாக ஊழியர்கள் சம்பளம் குறைப்பு, கடன் அதிகரிப்பு போன்ற சர்ச்ச...\nலாபத்தில் 58 சதவீத வளர்ச்சி.. ஓஎன்ஜிசி நிறுவனம் கொண்டாட்டம்..\nஇந்தியாவின் முன்னணி கச்சா எ���்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் லாபத்தில் 58 சதவ...\nதொடர் நஷ்டத்தில் பிஎஸ்என்எல்.. அடுத்து என்ன திட்டம்..\nஅரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து சரிந்து வருவதால், இந்நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து சரிந்து வரு...\nலாபத்தில் 12 சதவீத உயர்வில் டெக் மஹிந்திரா.. பங்குச்சந்தையில் அசத்தல்..\nஇந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் 898 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது, இது கடந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/indira-banerjee-appointed-as-a-chief-justice-of-chennai-hc/articleshow/57443524.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-11-12T09:09:29Z", "digest": "sha1:TRURWX7WLBF7BAYILPHTOXKIWARCFCAJ", "length": 12569, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை உயர்நீதிமன்றம்Indira Banerjee: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்..! - indira banerjee appointed as a chief justice of chennai hc | Samayam Tamil", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்...\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.கே.கவுல்,உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.\nஇந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்திரா பானர்ஜியை,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் தேர்ந்தெடுத்துள்ளது.இவர் இன்னும் ஓரிரு வாரங்களில் பதவியேற்பார் என கூறப்படுகிறது.\nகொல்கத்தாவை சேர்ந்த இந்திரா பானர்ஜி,கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர ப��யலாக மிரட்டும் சூறாவளி\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nசூறாவளியாய் சுழன்று அடிக்கப் போகும் ’புல்புல்’ புயல்; தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\nமேலும் செய்திகள்:தலைமை நீதிபதி|சென்னை உயர்நீதிமன்றம்|Tamil news|Indira Banerjee|Chief Justice|Chennai HC\nகோவையில் அதிமுக கட்சிக் கொடி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்\nவைரலாகி வரும் சிறுவனின் அசத்தல் நடனம்\nதேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nஅயோத்திக்கு செங்கல் அனுப்ப பூஜை\nமகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: கலக்கல் கலாட்டா வீடியோ\nஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம்: காவல்துறை துப்பாக்கி...\nஈரோடு: மருத்துவ முகாமுக்கு வந்த ''தலித்'' மக்களுக்கு கோயில் வெளியே சிகிச்சை..\nஎன்னை ஏன் இப்படி செய்கிறீர்கள் சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nசிவசேனாவுக்கு ஏன் பாஜக வளைந்து கொடுக்கவில்லை; உறவுகளும், கசப்புகளும்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nஈரோடு: மருத்துவ முகாமுக்கு வந்த ''தலித்'' மக்களுக்கு கோயில் வெளியே சிகிச்சை..\n... சிவன் சொன்ன அந்த 4 காரணங்கள் இதோ...\nநடிகர் மீது பைத்தியமாக இருந்த புது மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nஎனது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்..\n\"சிறந்த சுற்றுலா மாநிலம்\":மூன்றாவது முறையாக தமிழகம் தேர்வு..\nநெடுவாசல் போராட்டத்தை தூண்டிவிடும் அரசியல்வாதிகள்: கிள்ளிவிடும் ...\nஆட்சியரை சந்திக்கும் நெடுவாசல் போராட்டக்குழு: களத்தில் இன்று முக...\nஇலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்கக் கோர�� பிரதமருக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/10/30161031/Director-Perarasu-Speech.vid", "date_download": "2019-11-12T08:56:46Z", "digest": "sha1:543UII7PMWCGDUHFMKDB2OBGPZBXJOBE", "length": 3983, "nlines": 119, "source_domain": "video.maalaimalar.com", "title": "சினேகன் தான் தமிழ்நாட்டின் ராகுல் காந்தி - பேரரசு", "raw_content": "\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் | மகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nபைரசி எடுப்பவர்கள் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள் - ராஜா ரங்குஸ்கி தயாரிப்பாளர்\nசினேகன் தான் தமிழ்நாட்டின் ராகுல் காந்தி - பேரரசு\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்னுடையது தான் - ஏ ஆர் முருகதாஸ்\nசினேகன் தான் தமிழ்நாட்டின் ராகுல் காந்தி - பேரரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025346.html", "date_download": "2019-11-12T07:48:36Z", "digest": "sha1:CBAF54Q7CUHQ2G3MC6AWBTYSEZIZHHQV", "length": 5455, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: வலம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவலம், விநாயக முருகன், Uyirmmai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருக்குறள் அறத்துப்பால் உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் மாவோயிஸ்ட்\nமனம் எனும் ஆயுதம் செல்வத் திறவுகோல் (Psychosymbology) விஞ்ஞான லோகாயதவாதம்\nஒரு வடக்கன் வீரக்கதை நாயன்மார்களின் வாழ்வியல் பாண்டுவைப்பு 600 லோகமாரணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191107-36085.html", "date_download": "2019-11-12T07:48:26Z", "digest": "sha1:4C43THQUNGEZW72MW7YJ7RYLVJCTXOTC", "length": 12474, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு | Tamil Murasu", "raw_content": "\nவெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு\nவெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு\nபுதுடெல்லி: உயர்ந்துவரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் துருக்கி, ஈரான், எகிப்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் வரை இறக்குமதி செய்யப்படவுள்ளது.\nவெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள், பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. அதில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வது, உள்நாட்டில் விலை ஏற்றத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்துவது ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.\nஇந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில்தான் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாசிக்கில் உள்ள லசல்கான் என்ற இடத்தில் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது. கடந்த மாதங்களில் வடமாநிலங்களில் பெய்த கடும் மழையினால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அழுகிவிட்டது. அறுவடை செய்த வெங்காயத்தையும் உரிய முறையில் சேமித்து வைக்க போதிய வசதி அங்கு இல்லை. சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்து விட்டதால் விலை பலமடங்கு ஏறிவிட்டது. கடந்த 2 நாட்களில் சில மாநிலங்களில் 1 கிலோ ரூ.90 வரை உயர்ந்துள்ளது.\nவெங்காயம் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. மத்திய சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம் வெளிச் சந்தைக்கு எடுத்து வரப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது.\nதற்போது பருவம் மாறி மழைபெய்வதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெங்காய விளைச்சல் இருந்தாலும் அது போதுமானதாக இல்லாததால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் ��டன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஹைதராபாத்தில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதிக் கொண்டதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. படம்: இந்திய ஊடகம்\nஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம்\nசுவிஸ் வங்கியில் ரூ.320 கோடி; கேட்க ஆளில்லை\n‘கண்பார்வை போனதற்குத் துன்புறுத்தல் காரணமல்ல’\n‘சண்டைக்காட்சியில் கண்படும் எங்களது ஜோடிப் பொருத்தம்’\nகவர்ச்சி கதவுகளைத் திறந்துவிட்ட அதிதி\nபொள்ளாச்சியில் போலி மருத்துவர்கள் கைது\nராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆ��் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-11-54-31?start=60", "date_download": "2019-11-12T07:53:40Z", "digest": "sha1:JCT7IW2RCJF6YQYSENFVL6UHYZPGBB4I", "length": 8777, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "தொழிலாளர்கள்", "raw_content": "\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்\nகள்ளமவுனம் சாதிக்கும் கூட்டு மனசாட்சிகள்\nகீழ்வெண்மணி – 44 பேர்கள் கரிக்கட்டைகள் ஆனது எதனால்\nகீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில்\nகுடிசைகளைப் பிய்த்தெறியும் வளர்ச்சியின் வன்முறை\nகுருதியில் மலர்ந்த மகளிர் தினம்\nகூலி உயர்வு கேட்டவர்களுக்குக் கிடைத்தது மரணம்\nகொள்ளை நோயும், மரணமும் நமக்கு; கொள்ளை லாபம் அவர்களுக்கு\nபக்கம் 4 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/5", "date_download": "2019-11-12T08:25:31Z", "digest": "sha1:DWZNDBXKY5YETEOHBBGYROY2JUEPCJ7N", "length": 9045, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிட்னி டெஸ்ட்", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிம���தல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம், தொடரை வெல்லுமா ஆஸி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா\nஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஆஷஸ் 4 வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி\nமுதல் டெஸ்ட் சதம்: ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக உருவாகினார் கோலி \nஒரு புள்ளியில் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்\nஅதிக டெஸ்ட் வெற்றி: தோனியை முந்தினார் விராத் கோலி\nபும்ராவை ஜாலியாக கிண்டல் செய்த இஷாந்த் ஷர்மா..\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம், தொடரை வெல்லுமா ஆஸி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா\nஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஆஷஸ் 4 வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி\nமுதல் டெஸ்ட் சதம்: ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தமாக உருவாகினார் கோலி \nஒரு புள்ளியில் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்\nஅதிக டெஸ்ட் வெற்றி: தோனியை முந்தினார் விராத் கோலி\nபும்ராவை ஜாலியாக கிண்டல் செய்த இஷாந்த் ஷர்மா..\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-12T09:03:56Z", "digest": "sha1:BLM5PCOGLATG66G7NLJS5XXOMGXCDYWX", "length": 14526, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு\n(பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிரெஞ்சு மொழி: FIFA - Fédération Internationale de Football Association) என்பது கழகக் காற்பந்தாட்ட விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக \"ஃபிஃபா\" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான \"Fédération Internationale de Football Association\" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது \"உலகக்கோப்பை காற்பந்து\" (FIFA World Cup) ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 211 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன.\nபன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு\nவிளையாட்டுக்காக. உலகுக்காக. (For the Game. For the World)\nஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம்,[1]\nஉலக வரைபடத்தில் ஆறு கால்பந்துக் கூட்டமைப்புகள்.\nஃபிஃபா சுவிட்சர்லாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவப்பட்ட ஓர் சங்கமாகும். இதன் தலைமையகம் சூரிக்கு நகரில் உள்ளது.\nஃபிஃபாவின் முதன்மையான அமைப்பு ஃபிஃபா பேராயம் ஆகும். இது ஃபிஃபாவில் உறுப்பினராக இணைந்துள்ள ஒவ்வொரு கால்பந்துச் சங்கத்தின் சார்பாளர்கள் அடங்கிய மன்றம் ஆகும். 1904 முதல் இதுவரை இப்பேராயம் 66 முறைகள் கூடியுள்ளது. தற்போது சாதாரண அமர்வாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கூடுகிறது. கூடுதலாக சிறப்பு அமர்வுகள் 1998 முதல் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றன. கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், அவற்றின் தாக்கங்கள், செயலாக்கங்கள் குறித்து பேராயத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.இப்பேராயம் மட்டுமே கூட்டமைப்பு சட்டங்களில் மாற்றங்களை நிறைவேற்ற முடியும். மேலும் பேராயம் ஆண்டு அறிக்கையை ஏற்றுக்கொள்ளுதல், புதிய தேசிய சங்கங்களை ஏற்றுக் கொள்ளுதல், தேசிய சங்கங்களில் தேர்தல்கள் நடத்துவது போன்ற செயல்களுக்கு பொறுப்பாகின்றது. உலகக்கோப்பை காற்பந்து நடந்ததற்கு அடுத்த ஆண்டில் இப்பேராயம் ஃபிஃபாவின் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் ஃபிஃபா செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.[2] நாட்டின் அளவு அல்லது கால்பந்து வலிமையைக் கருதாது ஒவ்வொரு தேசிய கால்பந்துச் சங்கத்திற்கும் சீராக ஒரு வாக்கு அளிக்க உரிமை உள்ளது.\nஃபிஃபாவின் முதன்மை அலுவலர்களாக தலைவரும் பொதுச்செயலாளரும் செயல்படுகின்றனர். ஏறத்தாழ 280 ஊழியர்கள் பணிபுரியும் பொதுச் செயலகத்தின் உதவியுடன் இவர்கள் நாளுக்கு நாள் நிர்வாகத்தை நடத்துகின்றனர். ஃபிஃபா தலைவரின் தலைமையில் கூடும் ஃபிஃபாவின் செயற்குழு பேராயத்திற்கிடையேயான காலத்தில் முதன்மையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. ஃபிஃபாவின் உலகளாவிய அமைப்புசார் கட்டமைப்பில் பல நிலைக் குழுக்களை செயற்குழுவும் பேராயமும் ஏற்படுத்துகின்றன. அவற்றில் நிதிக் குழு, ஒழுங்கு நிலைநாட்டல் குழு, நடுவர்கள் குழு என்பன சிலவாகும்.\nதனது உலகளாவிய கட்டமைப்பைத் தவிர (தலைமையகம், செயற்குழு, பேராயம்...) ஃபிஃபா உலகின் பல்வேறு கண்டங்களிலும் வட்டாரங்களிலும் கால்பந்தாட்டத்தை மேலாண்மையிட ஆறு கூட்டமைப்புகளை அங்கீகரித்துள்ளது. தேசியச் சங்கங்கள் மட்டுமே ஃபிஃபாவின் உறுப்பினர்களாவர்; கண்ட கூட்டமைப்புகளல்ல. இருப்பினும் இந்த கண்டக் கூட்டமைப்புகள் ஃபிஃபாவின் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளதால், கண்டக் கூட்டமைப்பில் அத்தேசிய சங்கம் உறுப்பினராக இருப்பது ஃபிபாவில் உறுப்பினராக முற்படு தேவையாக உள்ளது.\nஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (ஏஎஃப்சி)\nஆத்திரேலியா 2006 முதல் ஏஃப்சியின் உறுப்பினராக உள்ளது.\nஆ��்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (CAF)\nவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (CONCACAF)\nகயானா மற்றும் சூரிநாம் தென் அமெரிக்காவில் இருந்தபோதும் CONCACAF உறுப்பினர்களாக உள்ளனர்; அதேபோல ஃபிபாவில் உறுப்பினரல்லாத பிரெஞ்சு கயானாவும் இதில் உறுப்பினராக உள்ளது.\nதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (CONMEBOL)\nஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு (OFC)\nஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (UEFA)\nஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் சங்கங்களான உருசியா, துருக்கி மற்றும் கசக்சுத்தான், யூஈஎஃப்ஏயின் உறுப்பினர்களாக உள்ளனர். அரசியல் காரணங்களுக்காக சைப்பிரசும் இசுரேலும் இந்த ஒன்றியத்தில் உள்ளன. மொனாக்கோ, வாத்திகன் நகரம், கொசாவோ, வடக்கு சைப்பிரசு ஆகியன யூஈஎஃப்ஏ அல்லது ஃபிஃபாவில் உறுப்பினர்களாக இல்லை. கிப்ரால்டர் கால்பந்துச் சங்கம் யூஈஎஃப்ஏயில் மட்டுமே அங்கத்தினராக உள்ளது.\nமொத்தமாக, ஃபிஃபா 209 தேசிய சங்கங்களையும் அவர்களது ஆடவர் அணிகளையும் அங்கீகரித்துள்ளது; 129 மகளிர் அணிகளை அங்கீகரித்துள்ளது. ஃபிஃபாவில் ஐக்கிய இராச்சியத்தின் உள்நாடுகள், பாலத்தீனம் போன்ற 23 அங்கீகரிக்கப்படாத அமைப்புக்களையும் நாடுகளாக ஏற்றுக்கொள்வதால் ஐக்கிய நாடுகளை விட கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனர்.[3] ஃபிஃபாவில் உறுப்பினராகாத ஒன்பது இறையாண்மையுள்ள நாடுகளாவன:மொனக்கோ,வாத்திகன் நகரம்,ஐக்கிய இராச்சியம், மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், கிரிபாத்தி, துவாலு, பலாவு, நயாரு\nஊழல் குற்றச்சாட்டில் பல ஃபிஃபா அதிகாரிகள் கைது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/beauty-tips-glowing-skin-with-pineapple-face-packs-023092.html", "date_download": "2019-11-12T09:10:13Z", "digest": "sha1:NFL7D6T4SDOZ4U4XRTLC3FA7FMBZLCG2", "length": 18283, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..! | Beauty tips For glowing skin with Pineapple face packs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n15 min ago வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் சில ���ொருட்கள்\n44 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n2 hrs ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n4 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\nNews மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தினால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர சிவசேனா முடிவு\nFinance நெட்பிளிக்ஸ் இந்தியாவின் வளர்ச்சி 700% அதிகரிப்பு..\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..\nஒருவரை வயதானவராக காட்டி கொடுப்பதே இந்த சுருக்கங்கள் தான். சருமம் சுருக்கங்களை பெற்றால் வயதான தோற்றத்தை தரும். சிலர் பார்பதற்கு 40 வயதானவரை போல இருப்பார்கள். ஆனால், அவருக்கு 20 வயதே ஆகும். இந்த வயதான தோற்றத்தை மாற்றி இளமையான தோற்றத்தை தருவதற்கு பழங்கள் நன்கு உதவும்.\nஅந்த வகையில் இந்த அன்னாச்சி பழம் முதல் இடத்தில உள்ளது. முகத்தை பொலிவு பெற செய்யவும், இளமையாக வைத்து கொள்ளவும் இந்த அன்னாச்சி பழம் பெரிதும் உதவும். இதனை பற்றிய பிளா வகையான குறிப்புகளை இனி இதில் அறிவோம். எப்படி அன்னாச்சி இத்தனை நலன்களை செய்கிறது என்பதை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலில் உள்ள செல்கள் இறக்க தொடங்கினால் சருமத்தின் தோல் சுருங்க தொடங்கும். இந்த சருமம் பார்ப்பதற்கு வயதானவரை போன்ற தோற்றத்தை தரும். இதற்கு காரணமாக இருப்பது நாம் செய்யும் செயல்கள், நாம் உண்ணும் உணவுகள் போன்றவை தான். அத்துடன் முகத்தில் நாம் பயன்படுத்தும் கண்ட கிரீம்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளது.\nஒரு சில பழங்களே எல்லா வகையான சத்துக்களையும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் அன்னாச்சியும் ஒன்று. இதில் எண்ணற்ற நலன்கள் உள்ளது. குறிப்பாக ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் நிறைந்துள்ளது.\nமுகம் மிகவும் மினுமினுக்க வேண்டும் என பல வகையான கிரீம்களை நாம் பயன்படுத்துகின்றோம். இது முகத்தை கெடுக்குமே தவிர மினுமினுப்பாக வைத்து கொள்ளாது. பொலிவான முகத்தை பெற...\nபப்பாளி சாறு 2 ஸ்பூன்\nஅன்னாச்சி சாறு 2 ஸ்பூன்\nமுதலில் பப்பாளி மற்றும் அன்னாச்சியை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் முத்தை போல மினுமினுப்பாக மின்னுமாம்.\nஆண்கள் தங்களது வேலை பளுவால் முகத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் மறந்து விடுகின்றனர். முகத்தில் சுருக்கங்கள் வந்து வயதானவரை போல தோற்றம் அளித்தால் எளிதாக இந்த குறிப்பு அதற்கு உதவும்.\nகிரீன் டீ 1 ஸ்பூன்\nபப்பாளி சாறு 2 ஸ்பூன்\nஅன்னாச்சி சாறு 2 ஸ்பூன்\nMOST READ: 2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nஇளமையான முகத்தை பெற முதலில் பப்பாளி மற்றும் அன்னாச்சியை அரைத்து கொள்ளவும். பிறகு, இந்த கலவையுடன் தேன் மற்றும் கிறேன் டீ சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் கழுவவும்.\nமுகத்தை பொலிவாக வைத்து கொள்ள தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்த அன்னாசியை பயன்படுத்தினாலே போதும். முதலில் அன்னாச்சியை நன்கு அரைத்து கொண்டு, பிறகு அதனுடன் தேங்காய் எண்ணையை சேர்த்து முகத்தில் தடவி 15 நிம்டம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக்கும்.\nஇது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூ���் பண்ணுங்க.\nசரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nOct 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க...\nநீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/chennai-employment/photos", "date_download": "2019-11-12T09:10:08Z", "digest": "sha1:MIOMLLUVK6AZO36YRPXWAGRM4EIIIBC5", "length": 12609, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai employment Photos: Latest chennai employment Photos & Images, Popular chennai employment Photo Gallery | Samayam Tamil", "raw_content": "\nகீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nயோகா பயிற்சி செய்யும் ரகுல...\nசத்தமே இல்லாமல் திருமணம் ச...\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இ...\nஎனது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - சிறையி...\nஆழ்துளைக் கிணற்றில் தவறி வ...\nஸ்டாலினுக்கு நன்றி சொன்ன த...\nரஜினி, கமல் அரசியல் ரகசியத...\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே ச...\nதாதா கங்குலியின் சாதனையை த...\nஇப்போல்லாம் இது ரொம்ப சகஜம...\nஎன் சாதனையை காலி பண்ணிட்டய...\n‘கிங்’ கோலியால் எப்பவுமே ப...\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறி...\nஇந்த லேட்டஸ்ட் Realme ஸ்மா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n\"வேட்டையாடு விளையாடு\" ஸ்டைலில் திருமண மண...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nவிற்பனைக்கு வந்தது தூய காற...\nஅமெரிக்க பெண்ணை காதலித்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விடாமல் தொடர்ந்து ஏறும் வி...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம��� தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\nபிகில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் ..\nதனுசு ராசி நேயர்களே படத்திலிருந்த..\nchennai employment தொடர்புடைய முடிவுகள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்\nஈரோடு: மருத்துவ முகாமுக்கு வந்த ''தலித்'' மக்களுக்கு கோயில் வெளியே சிகிச்சை..\n... சிவன் சொன்ன அந்த 4 காரணங்கள் இதோ...\nநடிகர் மீது பைத்தியமாக இருந்த புது மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nஎனது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nமுகத்தில் வளரும் முடிகளை நிரந்தரமாக நீக்க என்ன செய்யலாம்\nஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nசிவசேனாவுக்கு ஏன் பாஜக வளைந்து கொடுக்கவில்லை; உறவுகளும், கசப்புகளும்\nசீரியல் நடிகர் யோகேஸ்வரனை மறுமணம் செய்த மைனா நந்தினி\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltrendnews.com/a-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-12T09:02:44Z", "digest": "sha1:ASM2YLKXZTPSIJVJ5DK5V5EOHC3OLICA", "length": 5723, "nlines": 88, "source_domain": "tamiltrendnews.com", "title": "‘A’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத பாருங்க..! வீடியோவ பாத்தா அசந்துபோவீங்க! - TamilTrendNews", "raw_content": "\nHome Uncategorized ‘A’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா முதல்ல இத பாருங்க..\n‘A’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா முதல்ல இத பாருங்க..\nகுறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்கள், ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானோரது பெயர் குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பமாகும். அதிலும் “A, S, J” போன்றவை மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துக்களாக கருதப்படுகிறது. உங்களது பெயர், இவற்றில் ‘A’-இல் ஆரம்பமானால், இக்கட்டுரை உங்களுக்கானது.எண் கணிதத்தின் படி, ‘A’ என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது. இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர். இதுப்போன்று ‘A’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஎன் மனைவி இப்படி செஞ்சிட்டாளே – திருமணமான சில மாதங்களில் உயிரை விட்ட கணவன் – திருமணமான சில மாதங்களில் உயிரை விட்ட கணவன் எந்த கணவனுக்கும் இந்த நிலை வரக்கூடாது\nNext articleஇந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nபூட்டிய வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய். கைப்பற்றப்பட்ட கடிதம்\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை\nபூட்டிய வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய். கைப்பற்றப்பட்ட கடிதம்\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2302724", "date_download": "2019-11-12T09:42:01Z", "digest": "sha1:PVWEIEGV7UGGKF22DOBDXRWX5CLB5OSU", "length": 25569, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "வாழ்க்கையில் எது உச்சபட்ச குறிக்கோள்?| Dinamalar", "raw_content": "\nஇன்று பிரேசில் செல்கிறார் மோடி\nநாட்டை விட்டு வெளியேறுகிறார் பொலிவியா மாஜி அதிபர் ...\n5-வது நாளாக பெட்ரோல் விலை அதிகரிப்பு\nதிருமண வரவேற்பில் இயந்திர துப்பாக்கியுடன் மணமக்கள்: 4\nகாஷ்மீர் விவகாரம்:பதில் மனு தாக்கல்\nநடுவானில் ''பர்த்டே'' கொண்டாட்டம்: சர்ச்சையில் ... 2\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை 9\nஸ்ரீநகர்: துப்பாக்கிச்சண்டையில் இரு பயங்கரவாதிகள் ...\nசபரிமலை நடை 16-ம் தேதி திறப்பு\nவாழ்க்கையில் எது உச்சபட்ச குறிக்கோள்\nகதவு, ஜன்னலுக்கு ரூ.73 லட்சம்: ஜெகன் தில்லாலங்கடி 42\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம் 135\nகாதலனுக்���ாக மாணவிகளை விருந்தாக்கிய டியூசன் டீச்சர் 54\n‛பிகில்'-ஐ கவிழ்த்திய ‛கைதி': பஞ்சர் ஆன ‛பஞ்ச்' ... 127\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி 146\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி 146\nகமலை வள்ளுவராக்கிய ரசிகர்கள் 140\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம் 135\n\"குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, என்ன வாழ்க்கை வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும் வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும்\" இப்படிச் சொல்வதில் உண்மையிருந்தாலும், நமது குறிக்கோள் எப்படியிருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது. நீங்கள் உங்கள் குறிக்கோளை தீர்மானிக்கும் முன், சத்குருவின் இந்த உரையைப் படித்தால் சிறப்பாகும்\nவாழ்க்கையை முழுமையாக தங்கள் அனுபவத்தில் உணராதவர்கள்தான் எப்போதும் வாழ்க்கையின் குறிக்கோளைப்பற்றியே பேசி வருகின்றனர். தற்போது ஆனந்தக் களிப்புடன் இருந்தீர்கள் என்றால், நீங்கள் வாழ்க்கையின் குறிக்கோளில் அக்கறை கொள்ளமாட்டீர்கள்.\nவாழ்க்கையைப் பல்வேறு விதங்களில் துன்பமாக உணர்வதால்தான், மனிதர்கள் வாழ்க்கையின் குறிக்கோள்தான் என்ன என்று கேட்கிறார்கள். இதெல்லாம் தேவைதானா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்ந்து வந்திருந்தால், வாழ்க்கையின் குறிக்கோளைப்பற்றி நினைக்கமாட்டீர்கள். ஏனெனில், வாழ்க்கை என்பதே உங்களை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் வகையிலான பிரம்மாண்டமான ஒன்றுதான். உங்களுக்கு வேறு ஒரு லட்சியம் தேவை இல்லை.\nநீங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. தற்போது நீங்கள் உங்களை எத்தனையோ விதமாக நினைத்துக்கொண்டு இருக்கலாம். ஒரு பத்திரிக்கையாளராகவோ, வேறு ஏதாவதாகவோ தற்போது உங்களை நீங்கள் நினைக்கலாம். அது நீங்கள் செய்துவரும் ஒரு வேலை அவ்வளவுதான். அடிப்படையில் நீங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே, உங்களின் லட்சியமாக இருக்க வேண்டியது இந்த வாழ்க்கையை அதன் உச்சகட்ட சாத்தியத்திற்கு எடுத்துச் செல்வதுதான்.\nஎல்லா எல்லைகளையும், எல்லாக் கட்டுப்பாடுகளையும் கடந்து, நான் யார் இந்த வாழ்க்கை எதற்காக என்பதைப்பற்றி உணர்வதுதான் வாழ்க்கையின் இறுதி லட்சியம். இதுவே ஆன்மீகச் செயல்முறை. இதைத்தான் அனைவருமே செய்கின்றனர். ஆனால், தங்களுக்குத் தெரிந்த வழிகளில் வெவ்வேறு விதமாகச் செய்கின்றனர்.\nபணத்தைப் பற்றி அறிந்திருந்தால், அதை இன்னும் சிறிது அதிகமாகச் சம்பாதிக்க நினைக்கின்றனர். அதிகாரம் அறிந்திருந்தால், மேலும் அதிக அதிகாரம் பெற நினைக்கின்றனர். எதை நன்றாக அறிவார்களோ, அதில் தற்போது இருப்பதைவிட மேலும் சிறிது அதிகம் பெற முயற்சிக்கின்றனர். அப்படியானால், ஒவ்வொருவருக்குமே ஆவல் இருக்கிறது. இந்த ஆவல் எந்நிலையிலும் நின்று போகாது. இது விரிவடைய வேண்டும் என்பதற்கான முடிவில்லாத ஏக்கம். எல்லையில்லாத நிலைக்குப் போக உங்களை அறியாமலேயே முயற்சிக்கிறீர்கள். அதுதான் ஆன்மீக லட்சியம். ஆன்மீக லட்சியம் என்பதே எல்லையில்லாத நிலையை அடைவதுதான்.\nஅந்த எல்லையில்லாத நிலையை அடைய இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று, விழிப்பு உணர்வுடன் அடையலாம் அல்லது விழிப்பு உணர்வில்லாமல் அடையலாம். அந்த எல்லையில்லாத நிலையை அடைய 1, 2, 3, 4 என்று எண்ணிக்கொண்டே சென்றால், அங்கு சென்றடைய முடியுமா ஆனால் நீங்கள் விழிப்பு உணர்வில்லாமல் அதை அடைய நினைக்கும்போது இப்படித்தான் எண்ணிக்கொண்டே செல்கிறீர்கள். இப்படிச் செல்லும்போது ஒரு காலத்திலும் நீங்கள் அங்கு சென்றடைய முடியாது.\nஆன்மீகப் பாதையில் யாரெல்லாம் இல்லை\nஇந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொருவரும் அந்த எல்லையில்லாத நிலையை அடையவே முயற்சிக்கின்றனர். ஆனால் விழிப்பு உணர்வில்லாமல் முயற்சிக்கின்றனர். விழிப்பு உணர்வின்றி எதை எல்லாம் செய்கிறீர்களோ, அதை எல்லாம் விழிப்பு உணர்வோடும் செய்யமுடியும். விழிப்பு உணர்வோடு செய்தால், அதை அடையக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். இதிலுள்ள வேறுபாடு இதுதான்.\nஆன்மீகப் பாதையில் இல்லாதவர் என்று யாரும் கிடையாது. ஒவ்வொருவரும் ஆன்மீகப் பாதையில்தான் இருக்கின்றனர். ஆனால் விழிப்பு உணர்வின்றி முயற்சிக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வு தங்களுக்குத் தெரிந்த வகையில் விரிவடையவே விரும்புகின்றனர். எவ்வளவு விரிவடைய வேண்டும் அவர்கள் எதிர்நோக்குவது, உண்மையில் எல்லையின்றி விரிவடைவதையே அவர்கள் எதிர்நோக்குவது, உண்மையில் எல்லையின்றி விரிவடைவதையே ஆன்மீகம் என்பது கூட அதுதான்\nமக்கள் ஏன் காசிக்கு சென்று இறக்க விரும்புகின்றனர்\nவிதி, கடவுள் அருள், அதிர்ஷ்டம்... வெற்றி கிடைப்பதற்கு இதில் எது தேவை\nசத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம் »\n» ���ினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்கள் ஏன் காசிக்கு சென்று இறக்க விரும்புகி���்றனர்\nவிதி, கடவுள் அருள், அதிர்ஷ்டம்... வெற்றி கிடைப்பதற்கு இதில் எது தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11009261", "date_download": "2019-11-12T08:05:26Z", "digest": "sha1:HOTKHATKGESC7UM5A2X7PZMGDPWNDWVR", "length": 45353, "nlines": 786, "source_domain": "old.thinnai.com", "title": "பச்சை ரிப்பன் | திண்ணை", "raw_content": "\nம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது 60 வ‌ய‌து ராம‌ச்ச‌ந்திரனின் த‌ளர்ந்த மன நிலையையும், அவரது சிந்தனையை வேறெதோ ஆக்கிரமித்திருந்ததையும். ராமச்சந்திரன் மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச்செல்லவில்லை. முதல் பெண் திருமணம் என்பதால், ராமச்சந்திரன் செலவு பற்றிப் பார்க்காமல் தடபுடலாய் செய்தார். அதனால் நிறைய பாடங்கள் கற்க நேர்ந்தது.\nஇந்த திருமணங்கள், ஒவ்வொரு முறையும் புதிதாக பாடங்கள் கற்றுக்கொடுக்கத் தவறுவதே இல்லை. யாரொருவர் அனேக திருமணங்களை நடத்தியிருக்கிறாரோ, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த பாடங்கள் இருக்கும். அடுத்தவர் திருமணங்களில் இம்மாதிரியான பாடங்கள் ஒரு வகையில் லாபம், கூடமாட ஒத்தாசை செய்பவருக்கு.\nஇரண்டாமவள் சந்திரிகா, மூத்தவள் அளவுக்கு அழகில்லை என்றாலும் அடுத்த நிலை அழகு. அவளும் பி.காம் படித்திருந்தாள். வயிற்றுப்பிள்ளைக்காரி. பிரசவம் இப்போதோ அப்போதோ என்றிருக்கிறது. சென்ற வருடம் தான் திருமணம் செய்துவைத்தார். மூத்தவளின் திருமணத்தில் கற்ற பாடங்களில் சற்றே சுதாரிப்புடன் தான் செய்தார் சந்திரிகாவின் திருமணத்தை.\nகடைக்குட்டி மஞ்சுளா, சற்றே சுமாரானவள். படிப்பிலும் அத்தனை சுட்டி இல்லை. இருந்தாலும் பெயருக்கு பி.ஏ. படிக்க வைத்தார். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துவிட்டார். மாப்பிள்ளை ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலையில் இருக்கிறார். திரும‌ண‌ம் அடுத்த‌ மூன்றாவ‌து மாத‌த்தில் ஒரு நாள் ந‌ட‌த்த‌லாம் என்று நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ஞ்சுளா மாப்பிள்ளைப்பைய‌னுட‌ன் தொலைப்பேசி உரையாட‌லில் தொலைந்து போய்விட‌, ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ள் அவ‌ர‌வ‌ர் புகுந்த‌ வீட்டிற்கு சென்றுவிட‌, ம‌ங்க‌ள‌மும் ராம‌ச்ச‌ந்திர‌னும் வ‌ழ‌க்க‌ம்போல் க‌டைக்குட்டியின் திரும‌ண‌த்தைத் திட்ட‌மிட‌லில் ஆகும் செலவைக் க‌ண‌க்குப்போட்ட‌தில் வ‌ந்த‌ ஒரு வித‌ ம‌லைப்புதான் அவ‌ரின் த‌ற்போதைய‌ த‌ள‌ர்ந்த‌ ம‌ன‌ நிலைக்குக் கார‌ண‌ம்.\nஏற்க‌ன‌வே ரிடைய‌ர்டு ஆகிவிட்ட‌வ‌ர். வ‌ரும் பென்ஷ‌ன் ப‌ண‌த்தில் தான் வீட்டு வாட‌கையும், ஜீவ‌ன‌மும். சொந்த‌மாக‌ இருந்த‌ நில‌ம் நீச்சைக‌ளை விற்றுத்தான் ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ளின் திரும‌ண‌த்தை முடித்தார். க‌டைக்குட்டி ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌த்தையும் முடித்துவிட்டால் போதும். மீதிக்கால‌த்தை வ‌ரும் பென்ஷ‌னில் ச‌மாளித்துவிட‌லாம். ஆனால், மஞ்சுளா திரும‌ண‌த்திற்குக் குறைந்த‌து மூன்று ல‌ட்சாமாவ‌து தேவைப்ப‌டும். கையில் ஒரு லட்சம் தான் இருக்கிறது. ச‌ந்திரிகாவின் திரும‌ண‌த்தில் மாப்பிள்ளை வீட்டார் பாதித் திரும‌ண‌ செல‌வை ஏற்றுக்கொண்டாலும், வ‌ர‌த‌ட்ச‌ணையாக 4 ல‌ட்சம் பெறுமானமுள்ள நகை கேட்ட‌ன‌ர் என்றுதான் ஊரிலிருந்த‌ சொந்த‌ நில‌த்தை விற்று நகையாக 35 சவரன் போட்டு திரும‌ண‌ம் முடித்தார்.\nஇப்போது ம‌ஞ்சுளாவிற்கும் அதே நிலைதான். ப‌ண‌த்திற்கு என்ன‌ செய்வ‌து என்று 2 நாட்க‌ளாக‌ யோசித்து யோசித்து கிறுகிறுத்து போனது ராமச்சந்திரனுக்கும், மங்கல‌த்திற்கும். ஒரு மாற்றம் தேவை என்கிற காரணத்தாலும், பிள்ளைதாய்ச்சிக்காரி சந்திரிகாவைப் பார்த்தும் சில நாட்களாகிப்போய்விட்டதாலும், அவளைப் பார்க்க தம்பதிகள் இருவரும் புறப்பட்டனர். சந்திரிகாவின் வீடு அடுத்த 15வது கிலோமீட்டரில் தான் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ பிடித்து அவள் வீடு சென்றனர் தம்பதிகள். வழக்கமான உபசரிப்புகளுடன் தொடங்கியது விருந்தோம்பல், பின் அதைத் தொடர்ந்த உரையாடல் பேச்சுக்களில் மஞ்சுளாவின் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் மீதான ஆர்வம் சந்திரிகாவின் மாமியார், மாமனார், மாப்பிள்ளை தரப்பிலிருந்து வராதது கண்டு எதையோ உணர்ந்தவராய், பெட்ரூமில் மகளுடன் பேசிக்கொண்டிருந்த மங்கலத்தைக் கிளம்பும்படி சமிஞ்கை செய்தார் ராமச்சந்திரன். சந்திரிகாவின் புகுந்த வீட்டினர், மஞ்சுளாவின் திருமணத்திற்கு எங்கே தங்களிடம் பணம் கேட்டுவிடுவாரோ என்று நினைத்திருக்கலாம் என்றே நினைத்திருந்தார் ராமச்சந்திரன்.\nபுறப்படும் முன் குங்குமம் எடுக்க பீரோவை சந்திரிகா திறந்து மூடியதில், சந்திரிகாவின் பள்ளிப்பருவ பச்சை ரிப்பனில் சந்திரிகாவிற்கு போட்ட 35 சவரன் நகைகள் ஒன்றாக முடிந்து கிடந்தது தெரிந்தது. மஞ்சுளாவிற்கும் அதே போன்று செய்து போட வேண்டும். விந்தை உலகம். யாருக்கும் பயணில்லாமல் 35 சவரன் தங்கம் பீரோவில் உறங்குகிறது. ஆனாலும் இதற்குத்தான் மீண்டும் ஓட வேண்டியிருக்கிறது இந்த வயதான காலத்தில். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டார். அலுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தம்பதிகள் தங்கள் வீடு திரும்பினர்.\nநாளை மீதான பயம், என்ன நடக்குமோ என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால் தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம், அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன் எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாளவேண்டும் என்று தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத்தொடங்கினானோ அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள்.\nமறு நாள், வரவு செலவுக் கணக்குத்தீர்க்க தன் முந்தை வருட கையேட்டை புரட்டிக்கொண்டிருந்த போது ராமச்சந்திரனின் கண்ணில் பட்டது அந்த விசிட்டிங் கார்டு. அது 5 வருடம் முன்பு தான் வேலையில் இருந்த போது, ஒரு நாள், விப‌த்தில் சிக்கிக்கொண்ட‌ ஒருவ‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய‌த‌ற்காக‌, அந்த‌ ந‌ப‌ர் ‘என்ன‌ உத‌வியானாலும் தொட‌ர்பு கொள்ளுங்க‌ள்’ என்று த‌ந்த‌ அவ‌ரின் கார்டு. அவர் பெயர் கூட உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ அதை ம‌ற‌ந்தே போயிருந்தார். இப்போது நினைவுக்கு வ‌ந்த‌து. அவ‌ர் சொந்த‌மாக ஏதோ வைத்திருந்து வாட‌கைக்கு விடுவ‌தாக‌ சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்த‌து. என்ன‌ வைத்திருந்தார் என்று நினைவில் இல்லை. ஒரு வேளை அது திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌மாக‌ இருந்���ால் ம‌ண்ட‌ப‌ செல‌வு குறையுமே என்று தோன்றிய‌து ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு. ஏன் குழ‌ப்ப‌ம். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுத்தான் வ‌ருவோமே என்று கிள‌ம்பினார் அந்த‌ முக‌வ‌ரிக்கு.\nஅந்த‌ முக‌வ‌ரி உசைனின் வீடு. உசைனுக்கு ந‌ன்றாக‌ நினைவில் இருந்த‌து. ராம‌ச்சந்திர‌னைப் பார்த்த‌தும் க‌ண்டுகொண்டார். கைப்ப‌ற்றி வ‌ர‌வேற்று அம‌ர‌வைத்து, குடுப்ப‌த்தினர் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்தினார். மிக‌வும் நெகிழ்ந்தார். ராம‌ச்ச‌ந்திர‌ன் த‌ன்னை காப்பாற்றியிராவிட்டால் தானே இல்லை என்ப‌துபோல் பேசினார். பேச்சுக்க‌ள் வெகு நேர‌ம் தொட‌ர்ந்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி பேசினார். பேச்சு வாக்கில், உசைன் வைத்திருப்ப‌து ஒரு ஷாப்பிங் காம்பிள‌க்ஸ் என்ற‌றிந்த‌து ச‌ற்றே ஏமாற்ற‌ம‌ளித்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி அறிந்த‌ உசைன் தானே உத‌வுவ‌தாக‌வும், த‌ன்னைக்காப்பாற்றிய‌த‌ற்கு கைமாறாக‌ செய்ய‌ நினைப்ப‌தாக‌வும் சொன்னார். ஒரு வார‌த்தில் 35 ச‌வ‌ர‌னுக்கான‌ ப‌ண‌த்தை த‌ருவ‌தாக‌ வாக்க‌ளித்தார் உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் நெகிழ்ந்தே போனார்.\nஒரு வார‌ம் க‌ட‌ந்த‌து. தன் வீட்டில் வைத்து 4 ல‌ட்ச‌ம் ரூபாயை ராமச்சந்திரனுக்கு அளித்தார் உசைன். திருப்பித்த‌ர‌ வேண்டிய‌தில்லை என‌வும், ம‌ஞ்சுளா த‌ன‌க்கும் ம‌க‌ள் தானென்றும் ம‌ஞ்சுளா திருமணத்தில் குடும்ப சகிதம் சந்திப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு கவனிக்கும்படியும் சொல்லிய‌னுப்பினார். ராம‌ச்ச‌ந்திர‌ன் ப‌ஸ்ஸில் வீடு திரும்புகையில் ம‌ழை ச்சோவென‌ பெய்ய‌த்தொட‌ங்கியிருந்த‌து. ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு ஏனோ அன்றைய‌ ம‌ழை உசைனின் நிமித்த‌ம் பெய்கிற‌தோ என்று ப‌ட்ட‌து.\nவீடு நுழைந்த‌தும் ச‌ந்திரிகாவின் அழும் குர‌ல் ச‌ன்ன‌மாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌து. ச‌ந்திரிகாவின் வீட்டுல் எல்லோரும் ஒரு திரும‌ண‌த்திற்கு சென்றிருந்த‌ போது பீரோ புல்லிங் கும்ப‌லால் அவ‌ள் பீரோவில் இருந்த‌ 35 ச‌வ‌ர‌ன் ந‌கை திருடு போயிருந்த‌தை அழுகையுட‌ன் ச‌ந்திரிகா விள‌க்கிக்கொண்டிருக்க‌ ம‌ங்க‌ள‌மும், ம‌ஞ்சுளாவும் தேற்றிக்கொண்டிருந்த‌ன‌ர். அங்கே உசைன் த‌ன் ரூமில் தொலைப்பேசியில் க‌ட்ட‌ளையிட்டுக்கொண்டிருந்தார்.\n‘ஃப‌ர்ஹான், கோட‌ப்பாக்க‌த்துல‌ ஒரு வீடு ஒரு 10 நாளா பூட்டியே கிட‌க்கு. நான் விசாரிச்சிட்டேன். பெரிய பணக்காரன் வீடுதான் அது. நீ கை வ‌ச்சிடு. எல்லா ப‌ண‌மும் ஒரே இட‌த்துல‌ குவிஞ்சிட்டா அப்புற‌ம் ம‌த்த‌வ‌ங்க‌ எப்ப‌டி வாழ‌ற‌து. நீ கை வ‌ச்சிடு. எவ்ளோ ந‌கைன்னு சொல்லு. நான் சேட்கிட்ட‌ பேச‌னும்’.\nஅவ‌ருக்குப் பின்னால், திற‌ந்திருந்த‌ பீரோவில், ஒரு ப‌ச்சை ரிப்ப‌ன் காற்றில் தொங்கவிடப்பட்டு ஆடிக்கொண்டிருந்த‌து.\nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nPrevious:செவ்வாய்க் கோளைச் சுற்றித் துணைக்கோள் போபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்து பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி (நவம்பர் 2011\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் ��ிமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/134", "date_download": "2019-11-12T07:50:29Z", "digest": "sha1:GQTKXWUZFJ4NADOT32RHQKSZN4PA6A3G", "length": 7762, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n| 16 - அகத்திணைக் கொள்கைகள் ஆற்றாமை பெருகப் பெருகத் தோழியின் நாணம் குறைந்து கொண்டே வரும். ஒருநிலையில் தோழிக்கு நாணம் என்பது முழுதும் சுருங்கி நிற்கும். இதனை இறையனார் களவியலுரை ஆசிரியர், அவனது ஆற்றாமையும் இதனிநாய்குப் பெருகு மாறில்லையெனப் பெருக்கத்திற்கு வரம்பெய்தி நின்றது; இவளது நானும் இதனிநூங்கு நுணுகுமாறில்லையென நுணுக்கத்திற்கு வரம்பெய்தி நின்றது. என்று அழகாகக் கூறுவது சிந்தித்து மகிழத் தக்கது. தோழியின் நாணம் இங்ஙனம் சுருங்கி இல்லை யென்ற நிலை ஏற்பட்டாலும், நாணம் என்பது பெண்டிர்க்கே உரிய இயல்பான உயிர்த்தன்மையாதலால் தோழி தானறிந்த தலைவியின் கருத்தைத் தலைமகனோடு துணிந்து பேசக் கூக வாள். இதனை, - முன்னுற உணரினும் அவன்குறை புற்ற பின்னர் அல்லது கிளவி தோன்றாது.” (கிளவி - சொல்) என்று இறையனார் களவியலாசிரியர் கூறிச் செல்வர். இங்ஙனம், தலைவன் பன்னாள் தோழியைக் குரையிரந்தும் தோழி மறும்ொழி ஏதும் கூறாதிருக்க, தலைமகன் ஒருநாள் தோழியும் தலைவியும் ஒருங்கிருக்கும் நிலையில் அவர்கள்பாற் சென்று தனக்குள் பெருகி வரம்பெய்தி நின்ற ஆற்றாத் தன்மையை, நீவீர் என் குறையை முடித்து அருள் செய்யாமை யால் என் உயிர் அழிகின்றது. இதனை அறிமின்கள் என்று கூறுவான். எனினும், பெண்டிர்க்கு நாணம் ஒரு பெருந் தடுப்பா யிருப்பதால் அவர்களிடமிருந்து ஒரு மொழியும் பெற்றான் இலன். இந்நிலையில் அவன், காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல் அல்லது இல்லை வலி...\" (ஏமம்-ஆறுதல்; வலி-வலிமை) என்று கூறுவான். இங்கு ஏமம் என்பது துன்பத்தை நீக்கி ஆறுதலின்பம் தருவது போன்ற துன்பம். டேலேறுதல் என்ற செயல் காம எண்ணம் முதிர்ந்து தலை யெடுத்து நிற்கும்பொழுது ஆண்மக்கள் தாம் காதலித்த தலை 78. 77. இறை. கள, 9-இன் உரை. 9 س ه 79. குற்ள்-1131.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/indian-president-is-in-your-pocket-ask-sivasena-q0dchh", "date_download": "2019-11-12T09:14:10Z", "digest": "sha1:3TUCYJOYBM3UL5IBV6EESMZYWJAGIAFX", "length": 12004, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடியரசுத் தலைவர் என்ன உங்க சட்டைபாக்கெட்டில் இருக்கிறாரா ? பாஜகவை காய்ச்சி எடுத்த சிவசேனா", "raw_content": "\nகுடியரசுத் தலைவர் என்ன உங்க சட்டைபாக்கெட்டில் இருக்கிறாரா பாஜகவை காய்ச்சி எடுத்த சிவசேனா\nமகாராஷ்டிராவில் 7-ம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்கிறீர்களே, குடியரசுத்தலைவர் என்ன உங்கள் சட்டைப்பாக்கெட்டிலா இருக்கிறார் என்று பாஜகவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.\nமகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, சிவசேனா 56 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் வென்றன. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வருகிறார், அதற்கு பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.\nஇதனால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.இப்போது இருக்கும் சட்டப்பேரவைக் காலம் வரும் 8-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் புதிய ஆட்சி ��மைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.\nஇந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும், நிதியமைச்சருமான சுதிர் முங்கந்திவார் தனியார் சேனல் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் \" விரைவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான பேச்சைத் தொடங்குவோம். 7-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும்\" எனத் தெரிவித்தார்\nஇதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:\nநிதியமைச்சர் முங்கந்திவார் பேசிய வார்த்தைகள் மகாராஷ்டிராவை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது. 7-ம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளாரே, குடியரசுத்தலைவர் என்ன சட்டைப்பாக்கெட்டிலா இருக்கிறார்.\nமுங்கந்திவார் கருத்துக்கள் ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது. அரசியலமைப்புச்சட்டம், சட்டத்தின் ஆட்சி குறித்து தெரியாமல் முங்கந்திவார் பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில் முங்கந்திவார் பேசியிருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதுகுறித்து நிதியமைச்சர் முங்கந்திவாரிடம் நிருபர்கள் இன்று கேட்டபோது “நாங்கள் கேட்கிறோம், சரியான நேரத்துக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் என்ன நடக்கும். அரசியலமைப்புச்சட்டப்படி என்ன நடக்குமோ அது நிகழும். குடியரசுத்தலைவர் ஆட்சி வரும். மாணவர்கள் கேள்விக்கு ஆசிரியர் பதில் அளித்தால் அது எச்சரிக்கையாக எடுக்கப்படும். நாங்கள் எச்சரிக்கை விடுக்கவில்லை,பதில் அளித்தோம்” எனத் தெரிவித்தார்\n: திடுதிப்புன்னு புலம்பித் தவிக்கும் தினகரன், தம்பியை உள்ளே வரச்சொல்லும் சசிகலா.\nஅதிர வைக்கும் ஆடியோ க்ளிப் லீக்... சரண்டான எடியூரப்பா... தர்ம சங்கடத்தில் அமித் ஷா..\n:தட்டி தரையடி அடித்த ஸ்டாலின்.\nசிவசேனா, பாஜக பிரச்சினையை முடியும் வரை நான் முதல்வராக இருக்கேன்: மாவட்ட ஆட்சியரை அதிரவைத்த விவசாயி\nரூட்டை மாற்றும் சிவசேனா... சரத்பவாருடன் சிவசேனா எம்.பி.க்கள் சந்திப்பு... மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\n13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ள தடை.. தானாக முன்வந்து விசாரிக்க நீதமன்றம் முடிவு..\nஜோதிகா படத்தில் இணைந்து நடிக்க போகிறாரா பிரபல இயக்குனர்..\nஅதிமுக, திமுகவை டரியல்ஆக்க ரஜினி போட்ட பயங்கர பிளான்.. எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் அதிரடி ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/tag/tamil-nadu-dog-breeds/", "date_download": "2019-11-12T08:33:20Z", "digest": "sha1:E22ULQ74JDW4F6777WIFH4J2PYJ5HFVG", "length": 7993, "nlines": 52, "source_domain": "tamildogbreeds.com", "title": "Tamil Nadu Dog Breeds Archives - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nசிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )\nRajapalayam Dogs இராஜபாளையம் நாய் ( Rajapalayam Dogs ) ஆனது இந்தியா வேட்டை நாய் வகையைச் சார்ந்தது ஆகும். முன்னைய நாட்களில் இந்நாய் ஆனது தென்னிந்தியாவில் இருந்த வசதி படைத்தோரிடமும் ஆளும் வர்க்கத்திடமுமே இருந்து வந்தது. குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் மட்டுமே இது அதிகம் காணப்பட்டதால் இந்நாய் இப்பெயர் பெற்றது. Rajapalayam dogs areContinue reading… ராஜபாளையம் நாய் ( Rajapalayam Dogs )\nகோம்பை நாய் ( Kombai Dogs ) என்பது தமிழக நாய் இனங்களுள் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போதும் தமிழகப்பகுதியில் உள்ளது. இது வேட்டைநாய் வகையினைச் சார்ந்ததாகும். அதிக வீரம் கொண்ட நாயாகவும், கட்டளைகளுக்கு கீழ்படியும் தன்மையும் கொண்டது.. இந்த வேட்டைநாய் இனத்தினை காவலுக்காகவும் வளர்க்கின்றனர். The Kombai dogs are one ofContinue reading… கோம்பை நாய் ( Kombai Dogs )\nஅலங்கு நாய் ( Alangu Dogs ) என்பது தமிழ்நாட்டு நாய் இனங்களில் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போது அழிந்துவிட்டது.அலங்கு நாயின் ஓவியம் தஞ்சை பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ளது. இதனை உலகப்புகழ் பெற்ற விலங்கியல் நிபுனர் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகள் மூலமாக அறிந்தனர். “வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை”Continue reading… அலங்கு நாய் ( Alangu Dogs )\nகன்னி நாய்” (Kanni Dog) தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு பழமையான நாய் இனம் . இவை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்துருகிறது.நாய்களின் வகைப்பாட்டில் இவை சைட்ஹவுண்ட் (Sighthound) வகையை சார்ந்தவை.இவை வேட்டை நாய், ஜாதி நாய் என பொது பெயரில் அழைப்பவர்களும் உண்டு. இவை பொதுவாக முயல் போன்ற சிறு காட்டுContinue reading… கன்னி நாய் ( Kanni Dogs )\nசிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )\nChippiparai Dogs சிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs ) தமிழ்நாட்டின் நாய் வகையை சேர்ந்தது. சலூகி அல்லது ஸ்லோகி என்ற ஒரு வம்சாவளியாக கருதப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவு நாய், இன்று பெரியார் ஏரிக்கு அருகே இது காணப்படுகிறது. காட்டுப்பன்றி, மான் மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு இது முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இதுContinue reading… சிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/04012736/36-pound-in-the-taskmasters-supervisors-houseHandcrafted.vpf", "date_download": "2019-11-12T09:39:08Z", "digest": "sha1:6ROUCI5QKLRTCF7F4Z36FG7L2B6P6YZJ", "length": 13658, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "36 pound in the taskmaster's supervisor's house Handcrafted by mysterious figures who cut the jewelry theft || டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு பூட்டை அறுத்து மர்ம நபர்கள் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n11வது பிரிக்ஸ் மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்\nடாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு பூட்டை அறுத்து மர்ம நபர்கள் கைவரிசை\nஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை அறுத்து 36 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 04, 2019 04:30 AM\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 45). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல, நேற்று காலை ராமச்சந்திரன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி கீதா(40) மட்டும் தனியாக இருந்தார். கீதாவும், நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்று விட்டார். அங்கிருந்து மாலை வீடு திரும்பினார்.\nஅப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு ஆக்சா பிளேடால் அறுக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் உள்ளிட்டவை சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 36 பவுன் நகைகள், விவசாய நடவு பணிக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருந்தது தெரிய வந்தது.\nஇதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஜெயங்கொண்டம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு\nகீழ்கட்டளையில், வீடு புகுந்து 18 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n2. ஓசூரில் 6 இடங்களில் கைவரிசை காட்டிய தந்தை-மகன் கைது 82 பவுன் நகைகள் மீட்பு\nஓசூரில் 6 இடங்களில் கைவரிசை காட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 82 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\n3. வத்தலக்குண்டு அருகே, கூரியர் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது\nவத்தலக்குண்டு அருகே கூரியர் நிறுவனத்தில் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. மீன்சுருட்டி அருகே துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nமீன்ச���ருட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. பூந்தமல்லி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு\nபூந்தமல்லி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருடப்பட்டது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. உஷாரய்யா உஷாரு: பெண்கள் எப்போதும் ஆண்களுடனான நட்பை எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்\n2. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n3. சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது\n4. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை\n5. ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191109-36218.html", "date_download": "2019-11-12T07:47:56Z", "digest": "sha1:DVJBOA7NVICF36C7VT3M576BFOY63AKQ", "length": 18728, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உச்ச நீதிமன்றம்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; மசூதிக்கு மாற்று நிலம் வழங்கப்படவேண்டும் | Tamil Murasu", "raw_content": "\nஉச்ச நீதிமன்றம்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; மசூதிக்கு மாற்று நிலம் வழங்கப்படவேண்டும்\nஉச்ச நீதிமன்றம்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; மசூதிக்கு மாற்று நிலம் வழங்கப்படவேண்டும்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அ���சு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இன்று (நவம்பர் 9) காலை வழங்கப்பட்ட தீர்ப்பில்\nவழக்குத் தொடர்ந்த சன்னி வக்ஃபு வாரியம் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் இஸ்லாமியர்கள் புதிய பள்ளிவாசல் கட்டிக்கொள்ள வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தத் தீர்ப்பை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 1857ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அந்த சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடை இருந்திருக்கவில்லை என்றனர்.\nகாலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை என்றும் அதற்கு முன்பு அங்கிருந்த கட்டுமானம் இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nதொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது என்று குறிப்பிட்டதுடன், இந்துக் கடவுள் ராமர் பிறந்த இடம் அயோத்திஎன்பது இந்துக்களின் நம்பிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.\nவழக்குத் தொடர்ந்த மற்றோர் அமைப்பான நிர்மோகி அகாராவின் வாதம் ஏற்புடையதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், சன்னி வக்போர்டுக்கு எதிராக ஷியா வக்போர்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்புக்கும் பிரித்து வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றனர்.\nஇந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்த சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.\nஇதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபத�� ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது.\nவிசாரணை நடந்துகொண்டு இருந்தபோதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோரைக்கொண்ட சமரச குழுவை அமைத்தது. ஆனால், அந்தக் குழுவால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nஇதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வு மேற்கொண்டதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக நேற்றிரவுதான் தகவல் வெளியானது. ஆனால், சில நாட்கள் முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப் பிரதேசத்தில் குறைந்தது 12,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். வாரணாசி, குஜராத் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எட்டு தற்காலிகச் சிறைகள்கூட அமைக்கப்பட்டன. கோவாவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇன்று மும்பையிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் எதிரொலியாக மும்பையில் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 60 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.\n“அமைதியைச் சீர்குலைக்க சில சமூக விரோத சக்திகள் முயற்சிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,” என்று மும்பை போலிஸ் ஆணையர் பிரணாய அசோக் தெரிவித்தார்.\nஅயோத்தி விவகாரம் : நடுவர் குழுவின் தவணைக்காலம் நீட்டிப்பு\nஅயோத்தி வழக்கு: சமரசம் காண ஆகஸ்ட் 15 வரை அவகாசம்\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை\nஅயோத்தி: ராமர் கோயிலை ஆதரித்து பெருங்கூட்டம்\nஅயோத்தி வழக்கு: வரைபடத்தைக் கிழித்தெறிந்த வழக்கறிஞர்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஹைதராபாத்தில் ஒரே ப���தையில் நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதிக் கொண்டதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. படம்: இந்திய ஊடகம்\nஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம்\nசுவிஸ் வங்கியில் ரூ.320 கோடி; கேட்க ஆளில்லை\nவியட்னாமில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஆஸ்திரேலியர்\nமோசடி மின்னஞ்சல்: உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை\nமனைவியின் மகளுடன் பாலுறவு; ஒப்புக்கொண்ட ஆடவர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைக���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2019/03/latest-photoshoot-pictures-srushtidange/", "date_download": "2019-11-12T09:16:29Z", "digest": "sha1:A5GUO4MKST4E4T7Z4UIMDQZMYJ65CWHV", "length": 2263, "nlines": 49, "source_domain": "cinemapressclub.com", "title": "நடிகை சிருஷ்டி டாங்கே – நியூ ஆல்பம்! – Cinema", "raw_content": "\nநடிகை சிருஷ்டி டாங்கே – நியூ ஆல்பம்\nPosted in ஆல்பம், நடிகைகள்\nPrevநட்பே துணை – டிரைலர்\nNextஹீரோ போலீஸ்தான் ; ஆனா இது போலீஸ் படமில்லை – ‘சத்ரு’ படம் குறித்து இயக்குநர்\nஅடுத்த சாட்டை – டிரைலர்\n“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் \nநவம்பர் மழையில் நானும் அவளும்\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி: சட்ட ரீதியாக சந்திக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-12T08:06:40Z", "digest": "sha1:VGAQ476ZSKCVZZRZ5UJPN26YDBWNJQ5E", "length": 48246, "nlines": 130, "source_domain": "www.haranprasanna.in", "title": "காலச்சுவடு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபேட்டை – சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்\nபேட்டை: சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்\nதமிழ்ப் பிரபா எழுதி இருக்கும் நாவல், காலச்சுவடு வெளியீடு. நாவலின் முக்கியமான பலம், இதன் அசல் தன்மை. தன் வாழ்க்கையில் இருந்து மனிதர்களையும் கதைகளையும் எடுத்துக்கொண்டதால் நாவலாசிரியரின் நெஞ்சிலிருந்து உணர்வுபூர்வமாக முகிழ்ந்த நாவலாகிறது. இது ஒரு வகையில் பலம், சிறிய வகையில் பலவீனமும்கூட. ஆனால் அந்த பலவீனத்தைத் தாண்டி நாவலின் அசல் தன்மை, இந்த சுய சரிதைச் சாயலாம் கூடுதல் கனம் கொள்கிறது.\nசென்னைத் தமிழ் இத்தனை சிறப்பாகக் கையாளப்பட்ட இன்னொரு நாவல் இருக்குமா என்பது சந்தேகமே. சென்னைத் தமிழோடு அதன் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கே உரிய தனித்துவத்தையும் பெறுவது நாவலின் மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனியே மெனக்கெட்டு விவரிக்காமல் கதை மற்றும் நிகழ்வுகளின் போக்கிலேயே அவை அவற்றுக்குரிய உச்சத்தைப் பெறும் வகையில் நாவல் எழுதப்பட்டுள்ளது.\nசென்னையின் சேரிகளில் இருக்கும் கிறித்துவ தாழ்த்தப்பட்டவர்களின் கதைகளை இத்தனை அருகில் நான் வாசித்ததில்லை. அவர்கள் மதத்தில் கிறித்துவர்களாகவும் பண்பாட்டில் கிறித்துவ மற்றும் ஹிந்துக்களாகவும் வாழ்கிறார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொள்ளும் கிறி��்துவர்களின் பண்பாடு ஒரு சான்று. மதத்தைப் பரப்ப நினைக்கும் சபைகளை இத்தனை உடைத்துப் போட்டு எழுதியது ஆச்சரியம்தான். அதனால் இது ஹிந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பதும் இல்லை. சேரிகளின் வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வெளிப்படையாகப் பேசும் நாவல். கூடவே ஹிந்து மதத்துக்காரர்களின் பிரச்சினைகளையும் சேரி வாழ் மக்களின் பார்வையில் நாவன் முன்வைக்கவும் செய்கிறது.\nஇடையில் ரூபன் நாவல் எழுதுவதாகச் சொல்லும் அத்தியாயங்கள் மட்டுமே நிலையில்லாமல் அலைபாய்கின்றன. சௌமியனின் ஆவி இறங்கிவிட்ட பின்பு ரூபனைச் சுற்றி நாவல் வேகம் கொள்கிறது. ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா, குணசீலன், இவாஞ்சலின் என பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கின்றன.\nவட சென்னைக்கே உரிய பல குணங்களை நாவல் தொட்டுச் செல்கிறது. சுவரில் படம் வரைவது, கேரம் விளையாட்டு எனப் பல விஷயங்கள் நாவலில் வெறுமனே களம் என்கிற அளவில் இல்லாமல், கதையோடும் கதாபாத்திரங்களோடும் இடம்பெறுகின்றன.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: காலச்சுவடு, தமிழ்ப் பிரபா, நாவல்\nசமீபத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான புத்தகம் கூர்வாளின் நிழலில். பதினெட்டு ஆண்டுகள் புலிகள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்த ஒரு போராளியான தமிழினியின் தன்வரலாற்று நூல் இது. தொடக்கத்தில் புலிகள் இயக்கத்தின்பால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் புலிகள் இயக்கத்தில் தன் வளர்ச்சியைப் பற்றியும் அதில் தனக்கும் தன் இயக்கத்தவர்களுக்கும் உள்ள சவால்கள், உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றியும் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் எவ்வாறு வீழ்ச்சிப் பாதைக்குச் சென்றது என்பதையும் விரிவாக விவரித்துள்ளார் தமிழினி. இப்பகுதியில் புலிகளின் மீதான தீவிரமான விமர்சனங்கள் இடம்பெறுகின்றன. போரில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்பு தான் சரணடைந்ததையும் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதையும் கடைசியில் சொல்கிறார்.\nபுலிகளைப் பற்றிப் பல குற்றசாட்டுகளைச் சொல்லி வந்தவர்களுக்கு இப்புத்தகம் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. புலிகளைப் பற்றி பல்வேறு அமைப்புகளாலும் மனிதர்களாலும் சொல்லப்பட்ட குற்றங்களுக்கு நேரடி சாட்சியமாக தமிழினி இருந்துள்ளார். அவற்றைப் பதிவு செய்துள்ளார்.\nஒருவரை ஒழித்துக்கட்டவேண்டுமென்றால் புலிகள் செய்வது மூன்று விஷயங்களை. அதாவது,\n“தலைவருக்கெதிராகச் சதி செய்தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றமிழைத்தார்”\nஎன்பவையே ஆகும். தமிழினி இதைச் சொல்வது, மாத்தையாவின் விவகாரத்தை ஒட்டியே என்றாலும் ஓர் இந்தியனாக எனக்கு இந்திய அமைதிப்படையின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நினைவுக்கு வந்தன. மாத்தையா விவகாரம் பற்றி RAW வை மையமாக வைத்துப் புலிகள் கட்டிவிட்ட கதையையும் விவரிக்கிறார் தமிழினி.\n“தலைவர் மேலிருந்த பக்தி விசுவாசத்தால் துரோகியான மாத்தையாவைக் கிருபன் அழித்ததாக நம்பும் போராளிகள் கிருபனையே தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் கீழ் செயற்படுவதற்கு முன்வருவார்கள் என்பதுதான் ‘றோ’வின் உண்மையான திட்டம் எனவும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘றோ’வின் கைப்பொம்மையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.”\nஇயக்கத்தில் நிலவிய தனிமனித வழிபாட்டைப் பற்றியும் தமிழினி குறிப்பிடுகிறார்.\n“அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்”, “எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்” என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான்.”\nஇயக்கத்தின் தோல்விக்கு தமிழினி சொல்லும் மிக முக்கியப் பிரச்சினை வரி விதிப்பு தொடர்பானது. நீண்ட காலப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதாக நினைத்தார்கள் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.\nபுலிகளின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, இயக்கத்தில் சேர விருப்பம் இல்லாதவர்களைக் கூட, வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்வது. இதையும் தமிழினி உறுதி செய்கிறார்.\nஒரு கட்டத்தில் பிரபாகரன் முன்னிருந்த கேள்வி, மக்களைப் பாதுகாப்பதா அல்லது கோடானகோடி பணத்தைச் செலவு செய்து சேர்த்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா என்று சுருங்கிப் போனது\nஎன்று இந்நூலில் தமிழினி சொல்கிறார்.\nமகிந்த ராஜபக்ஷே வெல்லவேண்டும் என்பதே புலிகள் இயக்கத்தின் விருப்பமாக இருந்தது என்பதை உறுதி செய்கிறார் தமிழினி. அதற்கான காரணம், புலிகள் தாங்கள் வென்றுவிடுவோம் என்று நம்பியதுதான். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்தது என்னவோ புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதுதான்.\n“மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும், இப்பிடி இவங்களோட பேச்சு வார்த்தையெண்டு இழுபட்டுக் கொண்டிருக்கிறதுக்கு சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்; அதுக்கு சரியான ஆள் இவர்தான்”\nஎன்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டதை பதிவு செய்திருக்கிறார்.\nபோரில் தப்பித்தால் போதும் என மக்கள் ராணுவத்திடம் தஞ்சமடையப் போகும்போது புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை இக்குறிப்பில் பார்க்கலாம்.\n“சனம் இனி ஏலாத கட்டத்தில ஆமியிட்ட போகுது, அப்பிடிப்போற சனத்திற்குக் காலிற்கு கீழே சுடச் சொல்லி இயக்கம் சொல்லுது. என்ர கடவுளே சனத்திற்குச் சுடு எண்டு எந்த மனசோட நான் சொல்லுறது. அப்பிடியிருந்தும் சில பிள்ளைகளிட்ட இயக்கம் இப்பிடிச் சொல்லுது என்ற தகவலைச் சொன்னபோது, அந்தப் பிள்ளைகள் கேக்குதுகள் ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது. இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது’ எண்டு சொல்லிக் குழம்புதுகள். உண்மை தானேயடி. இப்பிடி கேவலமான ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டத்திற்கு இயக்கம் வந்திட்டுது” என்று புலம்பினார்.\nசகோதர இயக்கத்தவர்களைக் கொன்றவர்களின் பரிணாம வளர்ச்சி, தன் சொல் கேட்காத தன் மக்களையே சுடுவதில் வந்து நின்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்னொரு குறிப்பும் முக்கியமானது.\n“மக்கள் மத்தியில் தமது குடும்பங்களுடன் கலந்திருந்த அவர்கள் மீண்டும் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் வந்து இணைந்துகொள்ளாது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியான ஓரிரு சம்பவங்கள் கடற்புலிப் போராளிகள் மத்தியில் நடந்தன.”\nஇந்நூலை எழுதியது ஒரு பெண் என்பதால், பல வரிகள் பெண்களுக்கே உரிய பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களது எதிர்காலம் பற்றிய தமிழினியின் சிந்தனைகள் மிக முக்கியமானவை. திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க புலிகள் இயக்கம் முடிவெடுத்தபோது, உயர் பதவியில் இருக்கும் வயதான போராளிகள் கூட, கையிழந்த கால் இழந்த பெண் போராளிகளை மணந்துகொள்ள முன்வரவில்லை என்பதைப் படிக்கும்போது ஏமாற்றமாகவே இருந்தது.\nபெண் போராளிகளுக்குத் தரப்படும் பயிற்சிகள் பற்றிய தமிழினியின் ஒரு குறிப்பு:\n“குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான முன்னுதாரணங்களாகவே இருந்தன.”\nஇப்படிச் சொல்லும் தமிழினி ஒன்றைச் சொல்கிறார், இறுதிகட்டப் போரில் தப்பிச் செல்ல முடிவெடுக்கும் தலைவர்கள் குழுவில் ஒரு பெண் போராளி கூட இல்லை என்கிறார்.\nஅதேபோல் புலிகள் மீதான இன்னுமொரு முக்கியக் குற்றச்சாட்டு, இதே நோக்கத்தோடு போராடிய ஏனைய சகோதர இயக்கங்களைக் கொன்றொழித்தது. அது பற்றியும் இந்நூல் பல விஷயங்களைப் பதிவு செய்கிறது.\n“ஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.”\nஇன்னொரு இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் கதறல் இப்படி இருந்திருக்கிறது.\n“எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.”\nபாலியல் தொடர்பான விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் தமிழினி.\n“அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் இயக்கத்தைச் சாராத ஆண்களுடன் பாலியல் தொடர்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றத்திற்காகவே இயக்கத்தின் ஒழுக்க நடைமுறைகளுக்கமைவாக அவர்களுக்கு அந்தத் தண்டனை நி���ைவேற்றப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் செயலோடு தொடர்பு கொண்டிருந்த ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.”\nபுலிகளைப் பற்றி இங்குப் பரப்படும் ஏகப்பட்ட பிம்பங்களுக்கு இந்நூல் கடும் எதிர்க்கருத்தை நேரடி சாட்சியமாக முன்வைக்கிறது. எல்லாத் தீவிரவாதத் தரப்பைப் போலவே புலிகள் தரப்பும் பல்வேறு படுகொலைகளைச் செய்திருக்கிறது. போட்டியில் வெல்ல சகோதர இயக்கங்களைக் கொன்று குவித்திருக்கிறது. உதவி அளித்த நாட்டின் முக்கியமான தலைவரைக் கொன்றிருக்கிறது. அவரோடு சேர்ந்து அப்பாவி மக்கள் உருத்தெரியாமல் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு உரிமைகள் போராளிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. விருப்பமே இல்லாதவர்களும் புலிகள் இயக்கத்தில் சேரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆண்டன் பாலசிங்கம் சொல்வதாக தமிழினி சொல்லியிருக்கும் இவ்வரிகளே புலிகளை சரியாக விளங்கிக் கொள்ளப் போதுமானவை:\n“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒரு படுகொலைப் பட்டியலைக் கொடுத்தால் அவர்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியலுடன் வருவார்கள். ஆகவே இப்படியான விடயங்களைக் கிண்டிக் கிளறுவது இரண்டு தரப்புக்கும் பிரச்சனையான விடயமாகத்தான்.”\nதமிழினின் இந்த வரிகளைப் பாருங்கள். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கான பதில் இதில் உள்ளது.\nஒரு ஆயுதப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு நாம் தனித்துப் போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எனக்கு உணர்த்தின.\nநான் யாழ்ப்பாணம் சென்று வந்ததைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இங்கே உள்ளன. (http://idlyvadai.blogspot.in/2010/09/1.html, http://idlyvadai.blogspot.in/2010/09/2.html, http://idlyvadai.blogspot.in/2010/09/1.html) அங்கே நாங்கள் சந்தித்த நண்பர் சொன்னதும் தமிழினி சொன்னதும் எப்படி ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள். ஆனால் புலிகளின் பேரைச் சொல்லி தங்கள் இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறவர்கள் அன்று நான் எழுதியபோது கடும் வசைகளையே பதில்களாகத் தந்தார்கள். இன்று ஒரு புத்தகமே மிக முக்கியமான ஒரு பதிப்பகத்தால் (காலச்சுவடு) வெளியிடப்பட்டிருக்கிறது. புலிகள் பேரைச் சொல்லி தங்களைக் காப்���ாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இப்புத்தகத்தையும் பல காரணங்களைச் சொல்லி மறுக்கக்கூடும். ஆனால் உண்மைகள் என்னவோ தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டேதான் இருக்கும்.\nஇ புத்தகமாங்க வாங்க: கூகிள் ப்ளே\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஈழம், எல் டி டி ஈ, ஒரு கூர்வாளின் நிழலில், காலச்சுவடு, தமிழினி, விடுதலைப் புலிகள்\nவாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம்\nவாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.\nகிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராமத்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.\n40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது. பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள் கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.\nகதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.\nபுராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏதோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆண��லிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே.\nஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.\nநாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது.\nமிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.\nவாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: காலச்சுவடு, கிருத்திகா, வாஸவேச்வரம்\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/blog-post_17.html", "date_download": "2019-11-12T09:21:08Z", "digest": "sha1:H4NPFSB5ADV5EEACHUN6Y2J2OGDO5JBU", "length": 4771, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கால்கோள் விழா - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கால்கோள் விழா\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கால்கோள் விழா\nஐந்தாம் தர பரீட்சையினைநோக்காக கொண்டு மாணவர்கள் துன்புறுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் வி.மயில்வாகனம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் கால்கோள் நிகழ்வுகள் இன்று காலை பாடசாலைகளில் நடைபெற்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கால்கோள் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.\nபாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் வி.மயில்வாகனம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக வலய கல்வி அலுவலக திட்டமிடல் பிரிவுக்கான உதவி பணிப்பாளர் வை.சி.சஜீவன்,வலய ஆரம்பபிரிவு உள்ளக சேவை ஆலோசகர் திருமதி எஸ்.பூபாலசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\n2019ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுடன் கால்கோல் விழா ஆரம்பமானதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.\nஇந்த ஆண்டு 115க்கும் அதிகமான புதிய மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கால்கோள் விழா Reviewed by kirishnakumar on 10:49 AM Rating: 5\nகள்ளியங்காட்டில் இளைஞன் தற்கொலை –காரணம் வெளியானது\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nஇரத்தமாதிரி மாற்றி ஏற்றப்பட்டு சிறுவன் உயிரிழந்த விவகாரம் -நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-hindu/", "date_download": "2019-11-12T08:00:47Z", "digest": "sha1:VR3EBPVE7BWLDOPRV6JPNVCRM3XR2LII", "length": 6094, "nlines": 79, "source_domain": "books.nakkheeran.in", "title": "இந்து மதம் எங்கே போகிறது | Hindu madham enge pogirathu – N Store", "raw_content": "\nபெண் வர்க்கத்தைப் பற்றிக் கூறினால் அவர்கள் இப்போது முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். அவர்களின் பெருமையை புருஷர்கள் உணரவேண்டும். அவ்���ிதமே பொதுவாழ்வில் தெய்வநம்பிக்கை இருந்தால்போதும், வர்ணாஸ்ரம தர்ம முறையில் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பிக்கக்கூடாது.\nஎன்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.\nSKU: NB092 Category: Spirituality Tag: அக்னிஹோத்திரம் ராமானுஜ தத்தாசாரியார்\nபெண் வர்க்கத்தைப் பற்றிக் கூறினால் அவர்கள் இப்போது முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். அவர்களின் பெருமையை புருஷர்கள் உணரவேண்டும். அவ்விதமே பொதுவாழ்வில் தெய்வநம்பிக்கை இருந்தால்போதும், வர்ணாஸ்ரம தர்ம முறையில் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பிக்கக்கூடாது.\nஎன்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.\nசீரடியும் சீடர்களும் | Seeradiyum seedargalum\nபாம்பாட்டிச்சித்தர் வாழ்வும் ரகசியமும் | Pambati Siddhar Valvum Ragasiyamum\nமுக்காலம் வென்றவர்கள் முக்திவேளை | Mukkalam Vendravargal Mkthivelai அனுமனின் கதையே | Anumanin kadhaiye\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம் rajavel Tue, 12/11/2019 [...]\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார்\nஇணையத்தில் வைரலாகும் பினராயி விஜயனின் புகைப்படம்...\nஇணையத்தில் வைரலாகும் பினராயி விஜயனின் புகைப்படம்... kirubahar@nakk… Tue, 12/11/2019 - 12:44 [...]\nசூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்\nசூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி rajavel Tue, 12/11/2019 - [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/182644", "date_download": "2019-11-12T09:30:50Z", "digest": "sha1:K7E55BEDI54PGVJUPYF2U43DVVUSUARW", "length": 7724, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "சந்திராயன் 2 மூலமாக நாசாவின் பிரோப் விண்ணில் பாய்ச்சப்படும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சந்திராயன் 2 மூலமாக நாசாவின் பிரோப் விண்ணில் பாய்ச்சப்படும்\nசந்திராயன் 2 மூலமாக நாசாவின் பிரோப் விண்ணில் பாய்ச்சப்படும்\nபுது டில்லி: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசாவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ரெட்ரோ ரிப்ளெக்டர் என்ற கருவியை இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் கொண்டு செல்ல இருப்பதாக லூனார் மற்றும் பிளானேடேரி சைன்ஸ் கான்பெரென்ஸ் கூறியுள்ளது.\nஇந்தியா சார்பில் நிலாவுக்கு அனுப்பப்பட இருக்கும் இரண்டாவது விண்கலமாக இது அமைகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இந்த விண்கலம், அனுப்பப்பட இருக்கும் நிலையில், அதனுடன் நாசாவின் ஒரு பிரோபையும் (Probe) கொண்டு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருவியின் மூலம் நிலாவின் தூரத்தை துல்லியமாக அளக்க முடியும் எனக் கூறப்படுகிறது.\nஇது குறித்து நாசாவின் சைன்ஸ் மிஷன் (Science Mission) இயக்குனர் லோரி கிளேஸ் கூறியதாவது, ‘எங்களால் முடிந்தவரையிலும் நிலாவின் பரப்பளவை லேசர் ரிப்ளெக்டர் கொண்டு நிறப்ப முடிவு செய்துள்ளோம்‘ எனக் கூறியுள்ளார்.\nரெட்ரோ ரிப்ளெக்டர் எனப்படுவது அதிநவீன கண்ணாடி எனக் கூறப்படுகிறது. பூமியிலிருந்து அறிவியலாளர்கள், லேசரை செலுத்தி, கண்ணாடியின் பிரதிபலிப்பை அளப்பர். இதன் மூலம் நிலா மற்றும் பூமிக்கு இடையிலான துல்லியமான தூரத்தை அளவிட முடியும் எனக் கூறப்படுகிறது.\nPrevious articleபாதுகாப்பு துறைகளில் மலேசியா வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nநாசா: விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தில் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇஸ்ரோ: நாசா அனுப்பிய ‘ஹலோ’ செய்தியை விக்ரம் லேண்டர் பெறவில்லை\nஅமமுக பிரமுகர் புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்\nஅயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்\nஅயோத்தியா தீர்ப்பு : இந்தியா முழுவதும் பரபரப்பு – உச்சகட்டப் பாதுகாப்பு\n“என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள், எளிதில் அனுமதிக்கமாட்டேன்\n“நஜிப் வழக்கில் மகாதீரின் தலையீடல் இருப்பதாக கூறப்படுவது ஆதரமற்றக் குற்றச்சாட்டு\nகலவரக்காரர்களால் மீண்டும் முடங்கியது ஹாங்காங்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\n1எம்டிபி: 14 பில்லியன் வட்டியை மட்டும் அடுத்த ஆண்டு வரையிலும் செலுத்த வேண்டி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-12T08:25:07Z", "digest": "sha1:6KF5PUVKQZTUT2KL6J3ZGLJFHLRCXXWD", "length": 8067, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்கரைப்பற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅக்கரைப்பற்று என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழுகின்ற பிரதேசமாகும்.\nஅக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும் மறு பக்கம் இறக்காமமும், இன்னொரு எல்லையாக தம்பிலுவிலும் காணப்படுகின்றன. அண்மையில் அக்கரைப்பற்று மாநகர சபையாக அக்கரைப்பற்றின் மத்திய பகுதி தரமுயர்த்தப்பட்டதோடு அதன் மேற்குப்பகுதியான குடியிருப்பு அக்கரைப்பற்று பிரதேசசபையாக மாற்றப்பட்டது. இது அக்கரைப்பற்று மேற்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.\nஅதா உல்லாஹ் - அமைச்சர்\nகலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள்தொகு\nஅக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)\nஆயிஷா பாலிகா மகா வித்தியாலயம்\nஅரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை\nகலாநிதி பதியுதின் மஹ்மூத் பாடசாலை\nமுறாவோடை ஸம்சுல் உலூம் வித்தியாலயம்\nசேகு சிக்காந்தர் ஒளியுள்ளா வித்தியாலயம்\nஅக்கரைப்பற்று ஸ்ரீ தம்மரத்ன சிங்கள வித்தியாலயம்\nஅக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)தொகு\n1946ம் ஆண்டு நிறுவப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியானது முஸ்லிம் சமூகத்தின் முதன்மையானதொரு கல்வி வழங்குநராகும். இப்பாடசாலையானது 1992ம் வருடம் இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் தேசிய பாடசாலையாகவும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது தேசிய பாடசாலை யாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2000 இற்கும் அதிகமான மாணவப் பரம்பலையும் 160 இற்கும் அதிகமான ஆசிரியர்கள்,ஊழிய-உறுப்பினர்களையும் கொண்டதொரு நிறுவனமாகவே இப்பாடசாலை தொழிற்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/2._%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-11-12T09:02:55Z", "digest": "sha1:EGSCELTCEK2WFIP4Q7ECLB4TP4FD7Q3H", "length": 19055, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "மகாபாரதம்-அறத்தின் குரல்/2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை - விக்கிமூலம்", "raw_content": "மகாபாரதம்-அறத்தின் குரல்/2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை\nமகாபாரதம்-அறத்தின் குரல் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை\n417630மகாபாரதம்-அறத்தின் குரல் — 2. கன்னிப் பருவத்தில் நடந்த கதைநா. பார்த்தசாரதி\n2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை\nகுந்தி போசர் அரண்மனையில் எழிலும் வனப்புமாக வளர்ந்துவந்த பிரதை, வளர்பிறைச் சந்திரன் கலை கலையாக வளர்ந்து முழுமை கனிவது போல நிறைவை நெருங்கிக் கொண்டி ருந்தாள். துள்ளித் திரிந்து ஓடியாடி விளையாடும்இளமைப் பருவத்தில் இளமயில் போலப் பழகி வந்தாள் அவள். இந்த நிலையில் தவ வலிமை மிக்கவராகிய துர்வாச முனிவர் ஒருமுறை குந்திபோசர் அரண்மனைக்கு விஜயம் செய்து தங்கியிருந்தார். முனிவர் வரவால் தன் விளையாடல்களையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு முழு நேரத்தையும் அவருக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபடுத்தினாள் பிரதை.\n“இவர் இங்கே தங்கியிருக்கின்ற வரையிலும் இவருக்குரிய பணிவிடைகள் எல்லாவற்றையும் நீயே செய்ய வேண்டும் முனிவர் பணிவிடையினால் உனக்குப் பல நன்மைகள் எய்தும்” என்று அவள் தந்தையும் அவளுக்குக் கட்டளையிட்டிருந்தான். பிரதை, கழங்காடல், பந்தாடல், அம்மானையாடல், மலர் கொய்தல் முதலிய எல்லா விளையாட்டுக்களையும் மறந்து முனிவர் பணியில் மூழ்கினாள். எதற்கெடுத்தாலும் விரைவில் சினங்கொண்டு விடுபவராகிய துருவாசரும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டு சினமின்றி இருக்குமாறு ஓராண்டுக் காலம் அலுக்காமல் சலிக்காமல் இந்தப் பணிவிடையைப் பொறுமையோடு தொடர்ந்து செய்தாள் பிரதை. ஆத்திரத்தின் அவதாரமாகிய துர்வாச முனிவரே கண்டு வியந்து மகிழும்படி அவ்வளவு பயபக்தியோடு அந்த ஓராண்டுப் பணியை நிறைவேற்றி யிருந்தாள் அவள். ஓராண்டு கழிந்ததும் மனமகிழ்ந்த துருவாசர் தபோவனத்திற்குத் திரும்பி செல்லுமுன் அவளுக்குச் சிறந்ததொரு வரத்தை அளித்துவிட்டுச் சென்றார். அந்த வரத்தை அவள் அடைவதற்குரிய மந்திரத்தையும்  கற்பித்தார். “உனக்கு விருப்பமான எந்தத் தேவர்களை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைக் கூறினாலும் அவர்கள் உடனே உன்னையடைந்து தங்கள் அருள்வலியால் தம்மைப் போலவே அழகும் ஆற்றலும் மிக்க ஓரோர் புதல்வனை உனக்கு அளித்துவிட்டுச் செல்வார்கள். இது உன் வாழ்வில் உனக்கு மிகவும் பயன்படக்கூடிய மந்திரமாகும்” - என்பது தான் துருவாசர் கூறிச் சென்ற வரம். பிரதை அதை நன்றிப் பெருக்கோடு ஏற்றுக் கொண்டாள். இது நடந்து சில நாட்கள் கழிந்திருக்கும். ஓரு நாள் இரவு நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. நிலா முற்றத்தில் தன்னந்தனியே அமர்ந்து இரவின் குளிர்ந்த சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்த பிரதையின் மனம் என்றைக்குமில்லாத புதுமை யாகக் காரணமில்லாமலே பெரிய மகிழ்ச்சி உணர்வில் சிக்கியிருந்தது. ஏன் முனிவர் பணிவிடையினால் உனக்குப் பல நன்மைகள் எய்தும்” என்று அவள் தந்தையும் அவளுக்குக் கட்டளையிட்டிருந்தான். பிரதை, கழங்காடல், பந்தாடல், அம்மானையாடல், மலர் கொய்தல் முதலிய எல்லா விளையாட்டுக்களையும் மறந்து முனிவர் பணியில் மூழ்கினாள். எதற்கெடுத்தாலும் விரைவில் சினங்கொண்டு விடுபவராகிய துருவாசரும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டு சினமின்றி இருக்குமாறு ஓராண்டுக் காலம் அலுக்காமல் சலிக்காமல் இந்தப் பணிவிடையைப் பொறுமையோடு தொடர்ந்து செய்தாள் பிரதை. ஆத்திரத்தின் அவதாரமாகிய துர்வாச முனிவரே கண்டு வியந்து மகிழும்படி அவ்வளவு பயபக்தியோடு அந்த ஓராண்டுப் பணியை நிறைவேற்றி ��ிருந்தாள் அவள். ஓராண்டு கழிந்ததும் மனமகிழ்ந்த துருவாசர் தபோவனத்திற்குத் திரும்பி செல்லுமுன் அவளுக்குச் சிறந்ததொரு வரத்தை அளித்துவிட்டுச் சென்றார். அந்த வரத்தை அவள் அடைவதற்குரிய மந்திரத்தையும்  கற்பித்தார். “உனக்கு விருப்பமான எந்தத் தேவர்களை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைக் கூறினாலும் அவர்கள் உடனே உன்னையடைந்து தங்கள் அருள்வலியால் தம்மைப் போலவே அழகும் ஆற்றலும் மிக்க ஓரோர் புதல்வனை உனக்கு அளித்துவிட்டுச் செல்வார்கள். இது உன் வாழ்வில் உனக்கு மிகவும் பயன்படக்கூடிய மந்திரமாகும்” - என்பது தான் துருவாசர் கூறிச் சென்ற வரம். பிரதை அதை நன்றிப் பெருக்கோடு ஏற்றுக் கொண்டாள். இது நடந்து சில நாட்கள் கழிந்திருக்கும். ஓரு நாள் இரவு நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. நிலா முற்றத்தில் தன்னந்தனியே அமர்ந்து இரவின் குளிர்ந்த சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்த பிரதையின் மனம் என்றைக்குமில்லாத புதுமை யாகக் காரணமில்லாமலே பெரிய மகிழ்ச்சி உணர்வில் சிக்கியிருந்தது. ஏன் எதற்காக அந்த மகிழ்ச்சி ஏற்பட்டது என்பது அவளுக்கே விளங்கவில்லை. மேலே முழு நிலவு மேனியிலே வருடிச் செல்லும் தென்றல் பிரதை இனம் புரியாத ‘போதை’ ஒன்றில் சிக்கினாள். அவள் மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாக மாறிவிட்டது போலிருந்தது. துருவாசர் கூறிச் சென்ற மந்திரத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இப்போது சிறிது சிறிதாக ஏற்பட்டு முற்றிக் கனிந்தது. மந்திரத்தை மனத்தில் நினைத்தாள். கதிரவன் பெயரைக் கூறி அழைத்தாள். கதிரவன் அவள் முன்பு தோன்றினான் மேனியிலே வருடிச் செல்லும் தென்றல் பிரதை இனம் புரியாத ‘போதை’ ஒன்றில் சிக்கினாள். அவள் மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாக மாறிவிட்டது போலிருந்தது. துருவாசர் கூறிச் சென்ற மந்திரத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இப்போது சிறிது சிறிதாக ஏற்பட்டு முற்றிக் கனிந்தது. மந்திரத்தை மனத்தில் நினைத்தாள். கதிரவன் பெயரைக் கூறி அழைத்தாள். கதிரவன் அவள் முன்பு தோன்றினான் செம் பொன்னைப் போலக் கொழுந்து விட்டு எரியும் தீயின் நிறத்தில் ஆடை செவியில் ஒளிமயமான கவச குண்டலங்களும் சிரத்தில் வெயிலுமிழும் மணிமுடியும் செம் பொன்னைப் போலக் கொழுந்து விட்டு எரியும் தீயின் நிறத��தில் ஆடை செவியில் ஒளிமயமான கவச குண்டலங்களும் சிரத்தில் வெயிலுமிழும் மணிமுடியும் தோளில் வாகுவலயங்கள் முன்கையில் கடகங்கள் கம்பீரமான தோற்றம் தோளில் வாகுவலயங்கள் முன்கையில் கடகங்கள் கம்பீரமான தோற்றம் பிரகாச கண்களைப் பறித்தது. தன் முன் நிற்கும் ஆஜானுபாகுவான அந்த அழகனைக் கண்டு திகைத்துப் போனாள் குந்தி (நேயர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளங்குவதற்காகப் ‘பிரதை’ யை இனிமேல் குந்தி என்ற பெயராலேயே அழைப்போம்.) “பத்மினி பிரகாச கண்களைப் பறித்தது. தன் முன் நிற்கும் ஆஜானுபாகுவான அந்த அழகனைக் கண்டு திகைத்துப் போனாள் குந்தி (நேயர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளங்குவதற்காகப் ‘பிரதை’ யை இனிமேல் குந்தி என்ற பெயராலேயே அழைப்போம்.) “பத்மினி உன் அழகு எனக்கு மயக்க மூட்டுகிறது என் அருகே வா” - என்று கூறியவாறே பவழப் பாறை போன்ற தன் மார்பில் அவளைத் தழுவிக் கொள்ள முயன்றான் கதிரவன். குந்தி அஞ்சி நடுநடுங்கியவளாய் மனங்குலைந்து. “ஐயோ உன் அழகு எனக்கு மயக்க மூட்டுகிறது என் அருகே வா” - என்று கூறியவாறே பவழப் பாறை போன்ற தன் மார்பில் அவளைத் தழுவிக் கொள்ள முயன்றான் கதிரவன். குந்தி அஞ்சி நடுநடுங்கியவளாய் மனங்குலைந்து. “ஐயோ நான் கன்னிப் பெண். என்னைத் தொடாதே நான் கன்னிப் பெண். என்னைத் தொடாதே இது அறமா” - என்று அவன் பிடியிலிருந்து விலகித் திமிறி ஒதுங்கினாள். அவள் இவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கவும், கதிரவனுடைய கண்கள் மேலும் சிவந்தன. அவன் ஆத்திரத்தோடு, “அப்படியானால் என்னை ஏன் வீணாக அழைத்தாய் என் கருத்துக்கு இசையாமல் என் வரவை இப்போது வீணாக்குவாயானால் உனக்கு இந்த வரத்தைக் கொடுத்த முனிவனுக்கு என்ன கதி நேரிடும் என்பதை நீ அறிவாயா என் கருத்துக்கு இசையாமல் என் வரவை இப்போது வீணாக்குவாயானால் உனக்கு இந்த வரத்தைக் கொடுத்த முனிவனுக்கு என்ன கதி நேரிடும் என்பதை நீ அறிவாயா அல்லது உன் குலம் என்ன கதியடையும் அல்லது உன் குலம் என்ன கதியடையும் என்பதாவது உனக்குத் தெரியுமா நான் சொல்வதைக் கவனமாகக் கேள் உன்னைப் பெற்ற தந்தை இதை அறிந்து உன் மேல் வெறுப்புக் கொள்வானே என்று நீ பயப்பட வேண்டாம். என் வரவு உனக்கு நன்மையையே நல்கும் இதனால் என்னைக் காட்டிலும் தலைசிறந்த மைந்தன் ஒருவனை நீ அடைவாய் இதனால் என்னைக் காட்டிலும் தலைசிறந்த மைந்தன் ஒருவனை நீ அடைவாய் இதை உன் தந்தை அறியாதபடி நான் மீண்டும் உனக்குக் கன்னிமையை அளித்துவிட்டுப் போவேன்” - என்றான். அவன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போதே குந்திக்கு நன்னிமித்தத்திற்கு அறிகுறியாக இடக்கண்கள் துடித்தன. அவள் கதிரவனை நோக்கிப் புன்முறுவலோடு தலையசைத்தாள். கதிரவன் மீண்டும் அவளை நெருங்கினான். வானத்திலிருந்த சந்திரனுக்கு இதைக் கண்டு வெட்கமாகப் போய்விட்டதோ என்னவோ இதை உன் தந்தை அறியாதபடி நான் மீண்டும் உனக்குக் கன்னிமையை அளித்துவிட்டுப் போவேன்” - என்றான். அவன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போதே குந்திக்கு நன்னிமித்தத்திற்கு அறிகுறியாக இடக்கண்கள் துடித்தன. அவள் கதிரவனை நோக்கிப் புன்முறுவலோடு தலையசைத்தாள். கதிரவன் மீண்டும் அவளை நெருங்கினான். வானத்திலிருந்த சந்திரனுக்கு இதைக் கண்டு வெட்கமாகப் போய்விட்டதோ என்னவோ அவன் சட்டென்று தன் முகத்தை மேகத்திரளுக்குள் மறைத்துக் கொண்டான். மேகத்திலிருந்து, சந்திரன் மறுபடியும் விடுபட்டு வெளியே வந்த போது நிலா முற்றத்தில் கதிரவன் குந்தியிடம் விடைபெற்றுக் கொண்டி ருந்தான். தான் வந்தது, குந்தியை மகிழ்வித்தது, அவளுக்கு மீண்டும் கன்னியாக வரங்கொடுத்தது, எல்லாம் வெறுங் கனவோ, என்றெண்ணும் படி அவ்வளவு வேகமாக விடை பெற்றுக்கொண்டு சென்றான் அவன். சஞ்சலம், சஞ்சாரம், சாரத்யம், முதலியவைகளையே தன் குணமாகக் கொண்ட காலம் மீண்டும் வெள்ளமாகப் பாய்ந்தோடியது. குந்தியின் வயிற்றில் ‘கர்ணன்’ பிறந்தான். தேவர்களும் அறியாத கொடைப் பண்பை நிரூபித்துக் காட்டுவான் போலத் தோன்றிய இந்தப் புதல்வன் செவிகளில் கவச குண்டலமும் ஈகை யொளி திகழும் முகமுமாக விளங்கினான். உலகும், குலமும், பழிக்கும் என அஞ்சிய குந்தி இந்தப் புதல்வனை ஒரு பேழையில் பொதிந்து வைத்துக் கங்கை வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டாள். பேழை கங்கையிலே மிதந்து கொண்டே குழந்தையுடன் சென்றது. அதிரதன் என்னும் பெயரைப் பெற்ற ‘சூதநாயகன்’ என்கிற தேர்ப்பாகன் தன் மனைவி ‘ராதை’ என்பவளுடனே நீராடக் கங்கைக்கு வந்தான். குந்தி மிதக்கவிட்ட பேழையை இவர்கள் கண்டெடுத்தனர். வெகுநாட்களாக மக்கட்பேறின்றி வருந்தி வந்த இவர்கள் மனமகிழ்வோடு அழகும் அருளொளியும் ததும்பும் கர்ணனாகிய குழந்தையை இன்னானென்று தெரியாமலே வளர்த்து வந்தனர். இது தான் குந்தியின் கன்னிப் பருவத்தில் நடந்த மறைமுகமான கதை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 டிசம்பர் 2018, 15:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/3337-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/18/?tab=comments", "date_download": "2019-11-12T07:52:07Z", "digest": "sha1:UFYLRIEF77H3AGDKMLTM43LPSMGX5MRA", "length": 79698, "nlines": 514, "source_domain": "yarl.com", "title": "கணனி தொடர்பான அவசர உதவிகள் - Page 18 - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nஎல்லாம் முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் இன்டர்நெட் தொடர்புதான் கிடைக்கவில்லை. :cry:\n1.உங்களின் இணைய இணைப்பு பாவனையில் உள்ளதா என்பதை உறுதி செய்த கொள்ளுங்கள்.\nஅதற்கு நீங்கள் பாவித்த வேலை செய்யக்கூடிய ஏ.டி.எஸ்.எல். மோடத்தைப் பாவித்துப்பாருங்கள்.\n2.தொலைபேசி இணைப்பைத் தொடுக்கும் முன் வேறு தொலைபேசி இணைப்புக்கள் பற்றி அவதானமாக இருக்கவும் அப்படி இருப்பின் ஸ்பிலிட்டர் பாவிக்கும் முறையை சரிவர கையாளவும்.\nஉங்களுக்கு வழங்கியுள்ள ADSL ன் Routing Mode என்ன\nஉங்களுடைய ADSL சேவை வழங்குநரிடம் உங்களுடைய ,ணைப்பின் Routing Mode டை கேட்டறிந்து அதற்கு ஏற்றாற் போல் Configuration பண்ணுங்கள் . ஒவ்வொரு சRouting Mode Configuration க்கும் சிறு சிறு வித்தியாசங்கள் உண்டு.உண்டு.\nமற்றவை நீங்கள் குறிப்பிட்டதையும் கவனத்தில் எடுத்து இணைத்துப் பார்க்கிறேன்.\nராதை நீங்கள் router பாவிக்கின்றீர்களா அல்லது modem பாவிக்கின்றீர்களா உங்கள் இணையவழங்குனர்கள் யார் தொலைபேசியூடாக பாவிக்கின்றீர்களா அல்லது தொலைக்காட்சி இணைப்பினூடாக பாவிக்கின்றீர்களா\nStart --> Run அதில் cmd என்று எழுதி Ok என்பதை அழுத்துங்கள்.\nபின்னர் ipconfig என்று எழுதி enter keyஐ அழுத்துங்கள்.\nகீழே உள்ளது போன்று இலக்கங்கள் வருகின்றதா (இதே இலக்கங்கள் உங்களுக்கு வரமாட்டாது). அப்படி இலக்கங்கள் வந்தால் உங்கள் கணணிக்கும் routerற்கும் தொடர்பு உள்ளது என்று அர்த்தம். அப்படியில்லாதுவிடில் உங்கள் configurationல் பிழை உள்ளது என்று அர்த்தம்.\nமேலே சொல்லப்பட்ட பகுதியில் இலங்கங்கள் வந்தால்,\nஉங்கள் routerற்கும் இணைய வழங்குநருக்குமான தொடர்பில் பிரச்சனை இருக்கலாம்.\nஇனி இதில் Default Gateway என்று காணப்படும் இலக்கத்தினை உங்கள் internet explorerல் வழமையாக முகவரிகள் எழுதும் இடத்தில் எழுதி enter keyஐ அழுத்துங்கள். இதன் மூலம் உங்கள் routerல் சில configuration செய்யலாம். எதற்கும் routerஉடன் அவர்கள் தந்த கையேட்டினைப்பாருங்கள். பொதுவாக இதில் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இருப்பதில்லை.\nஎல்லாவற்றையும்விட ஒரு பெரியவிடயம் என்னவென்றால் நீங்கள் இப்போது பாவிக்கும் இணைய தொடர்பில்தான் இந்த கணனியையும் இணைக்கின்றீர்களா அல்லது புதிதாக பதிவு செய்த புதிய தொடர்பா அல்லது புதிதாக பதிவு செய்த புதிய தொடர்பா புதியதொடர்பாயின் அவர்கள் இணைப்பு வழங்க கிட்டதட்ட 2 வாரங்கள்வரை செல்லும்\nயாராவது ARCOR தொலைபேசி இணையத்தொடர்பு வைத்திருக்கிறீர்களா\nயாராவது ARCOR தொலைபேசி இணையத்தொடர்பு வைத்திருக்கிறீர்களா\nஇப்போது இன்ரனெட் வேலை செய்கிறதா என்னால் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.\n(தொலைபேசி இணையத்தொடர்பு என்பதன் மூலம் நீங்கள் கருதுவது voip யா\nதனி மடலில் தொடர்பு கொண்டுள்ளேன்.\nஇங்கை அந்த அது இருக்கு தானே . ஐ மீன் ஹொட்மெயில். அதில் செண்ட் மெசேச் என்பதற்குள் நான் அனுப்பிய மெயில்ஸ் பார்க்க முடியுமா ஆனால் அதற்குள் எந்த மெயிலும் இல்லையே. அதற்கு ஏதாவது செற்றிங் செய்யணுமா ஆனால் அதற்குள் எந்த மெயிலும் இல்லையே. அதற்கு ஏதாவது செற்றிங் செய்யணுமா கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா ப்ளீஸ் :arrow: :\nஅந்த அதுல மெசேச் அனுப்பும் போது copy messege to send folder எண்டு இருக்குத்தானே அதுக்கு ஒரு டிக் போடுங்கோ.\nஓ நன்றி ராகவா. அதுசரி ஒவ்வொரு தடவையும் மெயில் அனுப்பும் போதும் அதை க்ளிக் செய்தால் தான் சேவ் ஆகுமா :roll: அல்லது ஒருக்கா க்ளிக் செய்தால் ஒவ்வொருதடவையும் செண்ட் பண்ணும் போதும் சேவ் ஆகுமா :roll: அல்லது ஒருக்கா க்ளிக் செய்தால் ஒவ்வொருதடவையும் செண்ட் பண்ணும் போதும் சேவ் ஆகுமா :\nஒவ்வொருதடவை அனுப்பும் போதும் க்ளிக் செய்யவேண்டும்.\nஒவ்வொருதடவை அனுப்பும் போதும் க்ளிக் செய்யவேண்டும்.\nhotmail இல் இருக்கும் தமிழில் வரும் கடிதங்கள், வாசிக்கமுடியதபடி வேறு உருவங்களில் இருக்கிறது என்ன, மாற்றங்கள் செய்தால், அதில் வைத்தே வாசிக்கமுடியும், எனது கணனியில் ஈகலப்பை இருக்க��றது.\nhotmail இல் இருக்கும் தமிழில் வரும் கடிதங்கள், வாசிக்கமுடியதபடி வேறு உருவங்களில் இருக்கிறது என்ன, மாற்றங்கள் செய்தால், அதில் வைத்தே வாசிக்கமுடியும், எனது கணனியில் ஈகலப்பை இருக்கிறது.\nமேல வியூக்குப்(view) போய் என்கோடிங் (encoding) போய் (auto- select) select பண்ணி இருந்தால் அதை எடுத்து விடுங்க அப்புறம் திருப்ப view போய் encoding போய் unicode(UTF- 8 ) click பண்ணுங்கோ அப்புறம் வாசிக்க முடியும் என நினைக்கிறன் :roll:\nயுனிக்கோட்டில், பைல்களில் மாற்றம் செய்வதற்கு எதாவது புரோக்கிரம் உள்ளதா html என்றால், இலகு அதில் சேமிக்கும் போது மாற்றம் செய்து கொள்ளலாம்.\nஆனால்,php,.tpl போன்றவற்றில் தமிழிற்கு மாற்றம் செய்த பின்பு ,\"\" ஆகத் தான் வருகின்றது. ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்\nயுனிக்கோட்டில், பைல்களில் மாற்றம் செய்வதற்கு எதாவது புரோக்கிரம் உள்ளதா html என்றால், இலகு அதில் சேமிக்கும் போது மாற்றம் செய்து கொள்ளலாம்.\nஆனால்,php,.tpl போன்றவற்றில் தமிழிற்கு மாற்றம் செய்த பின்பு ,\"\" ஆகத் தான் வருகின்றது. ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்\nவிசேடமாக எதுவித programமும் தேவையில்லை. save செய்யும் போது Encoding utf-8 அல்லது unicode என்று விட வேண்டும்\nஅப்படிச் செய்தல், \"எறர்\" வருகின்தே முக்கியமாக \"பிஎச்பி\"யில் எழுதிய பைல்கள் அந்த சிக்கலைக் காட்டுகின்றன.\nPHP இணையத்தளம் செய்வது எப்படி என்று எங்காவது தமிழில் உள்ளதா தெரிந்தவர்கள் யாராவது இருந்தாலும் சொல்லித் தாருங்கள்.\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4\nஇரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nயாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்\nசஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஅடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும்\nஅடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும் என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 11 அத்துடன், தன்னுடைய அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் இயன்றவரைவில் விரைவாகப் பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை, ப���பரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, இது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவைக் குறிவைத்துத் தெரிவிக்கப்பட்ட கருத்து என்ற பேச்சுப் பரவலாக உணரப்பட்டது. சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தொடர்வது தொடர்பில், தற்போது நிச்சயமற்றநிலை உருவாகியுள்ளது. ஒருபுறத்தில், ரணில் எதிர்ப்பாளர்களை, வெறுப்பாளர்களை இந்தக் கருத்து கவரக்கூடியதாக இருக்கிறது என்று சிலர் கருத்துரைத்தாலும், சுனந்த தேசப்பிரிய உள்ளிட்ட சிலர் சுட்டிக்காட்டுவதுபோல, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரிடையே இன்னும் கணிசமானளவு ஆதரவு இருக்கிறது. சஜித்தின் இந்தக் கருத்தானது, ரணில் ஆதரவாளர்களின் வாக்கை இழக்கச்செய்வதாகவே அமையும் என்ற கருத்திலும், உண்மை இல்லாமல் இல்லை. மறுபுறத்தில், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகியவுடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நகர்வானது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கைப்பற்றி, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்து, ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளுதல் என்ற ஊகங்களும், பரவலாகப் பேசப்படுகின்றன. ஆனால், அடுத்ததாகப் பதவியேற்கும் இலங்கையின் ஜனாதிபதியானவர் ‘ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் நிறைவேற்றத்தக்க’ சர்வாதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருப்பாரா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. குறிப்பாக, அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்துக்குப் பின்னரான, நிறைவேற்று ஜனாதிபதி, அதிலும் குறிப்பான 19ஆம் திருத்தத்தை நிறைவேற்றும் போது, பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்ததாகப் பதவியேற்கும் ஜனாதிபதியின் அதிகாரங்கள், மைத்திரிபால சிறிசேனவினதும், அவருக்கு முன்பு இப்பதவியை வகித்தவர்களினதும் அதிகாரங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவே உள்ளது. இந்தப் பத்தியானது, அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றியும் வகிபாகம் பற்றியும் அலசும். முன்னர் பதவியிலிருந்த ஜனாதிபதிகளைப் போலவே, அடுத்த ஜனாதிபதியும் அரசின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் திகழ்வார். அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில், அமைச்சரவையின் தலைமையையும் அவரே ஏற்பார். அ���ைச்சரவையின் செயலாளரை நியமிப்பது, ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது. பிரதமரின் செயலாளர், ஏனைய அமைச்சுகளின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே உண்டு. எனினும், அத்தகைய நியமனங்களை அவர் முறையே, பிரதமரினதும் குறித்த அமைச்சர்களினதும் வழிகாட்டுதலின் பெயரில் செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளார். மறுபுறத்தில், ஜனாதிபதியின் செயலாளரை நியமித்தல் உள்ளிட்ட, ஜனாதிபதி செயலகத்தின் மீதான சர்வ அதிகாரமும் ஜனாதிபதி வசமே தொடர்கிறது. இலங்கையின் ஜனாதிபதியானவர், வெறுமனே அரசுத் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும் மட்டுமல்ல; அவரே, இலங்கைப் படைகளின் தலைமைத் தளபதியுமாகிறார். இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள், பாதுகாப்பு, உளவுத்துறை என்பன முழுமையாக ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டவையாகவே தொடர்கிறது. குறிப்பாக, யுத்தப்பிரகடனம், சமாதானப் பிரகடனம் என்பவை, ஜனாதிபதியின் சவாலுக்கு உட்படுத்தமுடியாத அதிகாரங்களாகவே தொடர்கின்றன. ஆயினும், அமைச்சரவை மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரங்கள் தொடர்பில் கணிசமானதும், முக்கியமானதுமான சில மட்டுப்பாடுகள், அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான மட்டுப்பாடு, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்னர் பதவியேற்கும் எந்த ஜனாதிபதியும் எந்த அமைச்சர் பதவியையும் இலாகாவையும் வகிக்க முடியாது என்பதாகும். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக மட்டுமல்லாது, பாதுகாப்பு அமைச்சராகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். 19ஆம் திருத்தத்திலுள்ள நிலைமாற்று ஏற்பாடுகளுக்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த அமைச்சுப் பதவிகளையும் இலாகாக்களையும் வகிக்க இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்து வரும் எந்த ஜனாதிபதியும், ஜனாதிபதி என்ற அடிப்படையில், அமைச்சரவையின் தலைவராக, அமைச்சரவையில் அங்கம் வகிப்பாரேயன்றி, அவரால் எந்த அமைச்சுப் பதவியையும் இலாகாவையும் தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியாது. முன்பிருந்த நிறைவேற்று ஜனாதிபதிகள், மிக முக்கியமான அமைச்சு இலாகாக்களைத் தம்மிடம் வைத்திருந்தமையை இங்கு சுட்டிக்காட்டலாம். ஜே.ஆர்.ஜெயவர்தன பாதுகாப்பு, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரம், திட்ட அமுலாக்கம், உயர்கல்வி ஆகிய அமைச்சு இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார். ரணசிங்க பிரேமதாஸ, பாதுகாப்பு, புத்தசாசனம், கொள்கைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கம் ஆகிய இலாகாக்களைத் தன்னிடத்தில் வைத்துக்கொண்டார். டி.பி.விஜேதுங்க, பாதுகாப்பு, நிதி, பௌத்த விவகார இலாகாக்களைத் தன்னகத்தே வைத்துக்கொண்டார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, சட்டஒழுங்கு, நிதி மற்றும் திட்டமிடல், ஊடகம், சமுர்த்தி விவகாரம், உல்லாசத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து, புத்தசாசனம், கல்வி ஆகிய இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார். மஹிந்த ராஜபக்‌ஷ, பாதுகாப்பு, நகர அபிவிருத்தி, நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் கப்பற்போக்குவரத்து இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார். ஆனால், இனிவரும் ஜனாதிபதியால், இதுபோன்று எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்கமுடியாது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீது, 19ஆம் திருத்தம் கொண்டு வந்த மட்டுப்பாடுகளில், அடுத்து முக்கியம் பெறும் விடயம், பிரதமரின் பதவி தொடர்பானது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை, அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பிரதமர் பதவியானது வலுவற்றதொன்றாகவே காணப்பட்டு வந்துள்ளது. சில பலமான ஆளுமைகள் அப்பதவியை வகித்ததன் மூலமாக, அந்தப் பதவியானது வௌிப்பார்வைக்குப் பலமானதாகச் சிலசமயம் தென்பட்டிருப்பினும், 19ஆம் திருத்தத்துக்கு முன்னதாக, பிரதமர் பதவி ஏனைய அமைச்சுப் பதவிகளிலிருந்து, பெரிதும் வேறுபட்டதொன்றாக இருக்கவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி, தாம் விரும்பும் நபரைப் பிரதமராக நியமிக்கவும் தான் விரும்பும் போது, பிரதமரைப் பதவி நீக்கவும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். 19ஆம் திருத்தம், ஜனாதிபதிக்குப் பிரதமரின் நியமனம், நீக்கம் தொடர்பிலிருந்த அதிகாரங்கள் மீது, மட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரதமர் பதவியின் வலுவை அதிகரித்துமுள்ளது. இதன் விளைவை நாம், 2018 ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான 52 நாள் அரசமைப்புச் சிக்கல் நிலையின்போது கண்டுகொண்டோம். 19ஆம் திருத்தத்தின் பின்னர், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நபரையே, பிரதமராக ஜனாதிபதியால் ���ியமிக்க முடியும். அத்துடன், பிரதமருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் உயிர்நீத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தால், அவர் பதவி விலகினால் அன்றி ஜனாதிபதியால் பிரதமரைப் பதவி நீக்கவோ, இன்னொரு புதிய பிரதமரை நியமிக்கவோ முடியாது. மேலும், 19ஆம் திருத்தத்தின் பின்னர், ஜனாதிபதியால்த் தான் விரும்பிய எவரையும் அமைச்சராகத் தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ முடியாது. மாறாக, பிரதமரின் ஆலோசனையின் பெயரில் மட்டுமே, ஜனாதிபதியால் அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். இது முன்பு, நிறைவேற்று ஜனாதிபதிக்கு அமைச்சர்களின் நியமனம், நீக்கம் தொடர்பிலிருந்த தன்னிச்சையான அதிகாரத்தின் மீதான குறிப்பிடத்தக்க மட்டுப்பாடாகும். ஆனாலும், அமைச்சரவையின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், அமைச்சர்களுக்கான இலாகாக்களை வழங்குதல், மாற்றியமைத்தல் தொடர்பில், பிரதமரை ஜனாதிபதி கலந்தாலோசிக்க மட்டுமே கடமைப்பட்டவராகிறார் என்பதுடன், இவை தொடர்பில், பிரதமரைக் கலந்தாலோசித்தபின், ஜனாதிபதி தானே தீர்மானிக்க முடியும். இது தொடர்ந்தும், ஜனாதிபதிக்கு அமைச்சரவை மீது செல்வாக்குச் செலுத்தத்தக்க பலத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 19ஆம் திருத்தம் கொண்டுவந்துள்ள இன்னொரு மிக முக்கியமான விடயம், ஜனாதிபதியின் அதிகாரம் மீதான மட்டுப்பாடானது, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய அதிகாரம் தொடர்பிலானதாகும். முன்னர் இருந்த ஜனாதிபதிகள், அரசியல் சூழலுக்கேற்ப நாடாளுமன்றத்தை அதன் பதவிக்காலம் முடிய முன்பே, தன்னிச்சையாகக் கலைத்த சந்தர்ப்பங்களைக் கண்டுள்ளோம். ஆனால், 19ஆம் திருத்தத்தின் பின்னர், நாடாளுமன்றமானது தேர்தலொன்றின்மூலம், தெரிவுசெய்யப்பட்ட ஐந்தாண்டு பதவிக்காலத்தின், முதல் நான்கரை ஆண்டு காலப்பகுதியின்போது, நாடாளுமன்றத்தைத் தன்னிச்சையாகக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மைத் தீர்மானத்தின் படி, நாடாளுமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் படி கோரினால் அன்றி, ஜனாதிபதியால் தன்னிச்சைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. ஆயினும், நாடாளுமன்றப் பதவிக்காலத்தின் கடைசி ஆறுமாத காலத்துக்குள், ஜனாதிபதியால் தன்னிச��சைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். 19ஆம் திருத்தத்தின் இந்த அம்சத்தை, 2018 ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான 52 நாள்கள் அரசமைப்புச் சிக்கல் நிலையின்போது, அனுபவ ரீதியாகக் கண்டுகொண்டோம். சம்பந்தன் எதிர் சட்டமா அதிபர் உள்ளிட்ட பத்து அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளில், 2018 டிசெம்பரில் இலங்கை உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் தலைமையிலான எழுவர் அமர்வு அளித்த தீர்ப்பானது, 19ஆம் திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தின் முதல் நான்கரை வருடங்களுக்கு, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தன்னிச்சையாகக் கலைக்க முடியாது என்பதை உறுதிசெய்ததுடன், நாடாளுமன்றத்தை அவ்வாறு கலைக்க, ஜனாதிபதி சிறிசேன எடுத்த முயற்சியை, நீதிமன்றம் சட்டவலிதற்றதொன்று என்றும் அரசமைப்புக்கு முரணானது என்றும் இரத்துச்செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், 19ஆம் திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியானவர் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராக ஆக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும், தொழில்நுட்ப ரீதியில், ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராக இருந்தாலும், அவர் நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவரல்ல என்ற நிலையிலேயே, அவருடைய பொறுப்புடைமை அமைகிறது. இது, குறித்த பொறுப்புடைமையின் வலிமைக்குறைவை உணர்த்துவதாக அமைகிறது. இறுதியாக 19ஆம் திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் அதிகாரம் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியமான மட்டுப்பாடு என்பது, அரசமைப்புப் பேரவையில் ஸ்தாபகமாகும். இலங்கை அரசமைப்பின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள், அரசமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே, ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட முடியும். அரசமைப்புப் பேரவை பரிந்துரை செய்து, 14 நாள்களுக்குள் ஜனாதிபதி குறித்த நியமனத்தைச் செய்யாது விட்டால், 14 நாள்கள் நிறைவில், குறித்த நியமனங்கள் சட்டத்தின் செயற்பாட்டின் ஊடாக வலுவுக்கு வரும். ஆகவே தொழில்நுட்ப ரீதியில், சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் அரசமைப்புப் பேரவையாலேயே செய்யப்படுகின்றன எனலாம். மேலும், உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட பல அரச உயர் பதவிகளுக்கான நியமனங்களை அரசமைப்புப் பேரவையின் அங்கிகாரத்துடன் மட்டுமே, ஜனாதிபதியால் செய்யமுடியும். ஆகவே, அரசின் முக்கிய பதவிகளுக்கு ஆள்களை நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதிக்கிருந்த அதிகாரம், பாரியளவில் 19ஆம் திருத்தத்தின் ஊடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்புக் கூட, 19ஆம் திருத்தத்தின் மூலம் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி பொதுவான சட்டப்பாதுகாப்பைத் தொடர்ந்தும் கொண்டிருப்பினும், ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகச் செய்யும் காரியங்கள், செய்யாது விட்ட காரியங்கள் தொடர்பில், சட்டமா அதிபரைப் பதிலாளியாகக் குறிப்பிட்டு, அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். இது ஜனாதிபதியின் செயற்பாடுகளின் சட்டபூர்வத் தன்மையை, உயர்நீதிமன்றில் கேள்வி கேட்க வழிசமைத்துள்ளது. ஆகவே, அடுத்த வரும் இலங்கை ஜனாதிபதி 19ஆம் திருத்தத்துக்கு உட்பட்ட அரசமைப்பின் கீழ், ‘சர்வாதிகாரம்’ கொண்ட ஜனாதிபதியாக அமையமாட்டார் என்பது தௌிவு. எனினும், மறுபுறத்தில் அவரை, அதிகாரமற்ற சம்பிரதாயபூர்வ ஜனாதிபதி என்றும் கூறிவிட முடியாது. பாதுகாப்பு விடயங்களில், ஜனாதிபதியே முழுமையான அதிகாரங்களைக் கொண்டவராகத் தொடர்கிறார் என்பதுடன், அமைச்சரவை மற்றும் நிறைவேற்றுத்துறையின் தலைவராக அவர், கணிசமான அதிகாரங்களைத் தொடர்ந்தும் தன்னகத்தே கொண்டுள்ளார். ஆனால், ஒன்று மட்டும் உறுதி; நாடாளுமன்றத்தின் ஆதரவு இன்றி, அடுத்து வரும் ஜனாதிபதி, அது சஜித்தோ, கோட்டாவோ சட்டரீதியாகத் தாம் விரும்பும் ஒருவரைப் பிரதமராக நியமிக்க முடியாது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-ஜனாதிபதி-அதிகாரமும்-வகிபாகமும்/91-240930\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 11 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று (21/4), கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல் களத்தில், முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இந்தக் குண்டுத் தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு என்று, உரிமை கோரி வீடியோவை வெளியிட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பத்தாதி, சிரியாவின் இட்���ிப் மாகாணத்தில் அமெரிக்க கொமாண்டோக்களால் சில நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட சம்பவமும், தேர்தல் காலத்தில் பரபரப்பைத் தோற்றுவித்தது. 21/4 தாக்குதல்கள் தான், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, வேறொரு தளத்தை நோக்கித் திருப்பியது எனலாம். அதற்கு முன்னதாக, இந்தத் தேர்தல் எதிர்கொள்ளப்படக் கூடியதாக இருந்த சூழலுக்கும், இப்போது அது எதிர்கொள்ளப்படும் சூழலுக்கும் இடையில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தியது, இந்த 21/4 தாக்குதல்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. 21/4 தாக்குதல்களுக்கு முன்னதாக, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தலே முக்கியமான விடயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், 2018 ஒக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்பு சார்ந்த, அரசமைப்பு மீறல்களுக்குப் பிறகு, அதுவே பிரதான பேசுபொருளாக இருந்தது. அப்போது, ஐ.தே.க தரப்பில் சஜித் பிரேமதாஸவை விட, சபாநாயகர் கரு ஜெயசூரியவே வேட்பாளராகக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகத் தென்பட்டன. அதுபோல, கோட்டாபய ராஜபக்‌ஷவை விட, சமல் ராஜபக்‌ஷவுக்கு மொட்டு வேட்பாளராகும் வாய்ப்பு அதிகம் என்றும் கருதப்பட்டது. 21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு என்ற விடயம் திடீரென முன்னுரிமைப்படுத்தப்பட்டது. நாட்டின் தேசிய பாதுகாப்பு, கேள்விக்குள்ளாகி இருப்பதாகப் பிரசாரப்படுத்தப்பட்டது. இப்போது, தன்னால் மட்டுமே, தேசிய பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியும் என்று, கோட்டாபய துணிச்சலுடன் கூறுகிறார் என்றால், அதற்கான ஒரே காரணி, 21/4 தாக்குதல்கள் தான். அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னுக்குக் கொண்டு வந்ததும், அவருக்குச் சமதையான போட்டியாளராகச் சஜித் பிரேமதாஸவைக் களமிறங்கச் செய்ததும், இந்தத் தேர்தலில், தேசியப் பாதுகாப்பு என்பதையே பிரதான பேசுபொருளாக, பிரச்சினையாக, பிரசாரமாக மாற்றியதும் 21/4 தாக்குதல்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு, தாமதமாகவே உரிமை கோரியது. எனினும், இது ஐ.எஸ் அமைப்பின் நேரடியான வேலை அல்ல; அதன் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட உள்ளூர் அமைப்புகளின் வேலை என்றே, இலங்கையின் புலனாய்வு அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. இருந்தாலும், இலங்கையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களுக்கு, வெறுமனே பழிவாங்கும், இரத்தவெறியைத் தீர்க்கும் எண்ணம் மாத்திரம் தான் காரணமா, அதற்கும் அப்பால் அரசியல் நோக்கங்களும் இருந்தனவா என்பது, ஆராயப்பட வேண்டிய விடயம். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில், இரண்டு முக்கியமான தரப்புகளில் இருந்தும் சுமத்தப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்க்கின்ற போது, 21/4 தாக்குதல்களுக்கும், இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கும் முக்கிய தொடர்புகள் இருக்கும் போலவே தென்படுகிறது. 21/4 தாக்குதல்களுக்கும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று, சஜித் பிரேமதாஸவுக்காகப் பிரசாரங்களைச் செய்யும் தம்பர அமில தேரர் குற்றம்சாட்டியிருந்தார். அதுபோலவே, அசாத் சாலி போன்றவர்களும் கூட, ராஜபக்‌ஷவினர் மீண்டும் ஆட்சியமைப்பதற்காக, சஹ்ரான் காசிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டதே, 21/4 தாக்குதல் என்று கூறுகிறார்கள். தேர்தல் பிரசாரம் ஒன்றில், உண்மைகளும் பொய்களும் தாராளமாக உலாவ விடப்படுவது வழக்கம். அதுபோலவே, உண்மையின் சாயலில் உள்ள பொய்களும் பொய் போலத் தோன்றும் உண்மைகளும் கூட, பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கோட்டாபயவை எதிர்ப்பவர்கள் மாத்திரம் தான் இவ்வாறு கூறுகிறார்கள் என்றில்லை. கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு அளிக்கின்ற, தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவும் கூட, 21/4 தாக்குதல்கள் தொடர்பாக வெளியிட்டிருக்கின்ற கருத்துகள், பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பத் தோன்றுகிறது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், சீனாவுக்கு நீண்டகாலக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால், 21/4 தாக்குதல் நடந்திருக்காது என்பதே, அவரது வாதம் ஆகும். “ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, சீனாவுக்குக் கொடுத்து, பல நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டோம். இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளும் ஓர் அணியாகி, இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டன. இலங்கைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தவும் இதுவே காரணம்” என்று அவர் கூறியிருப்பது, கவனிக்கத்தக்க விடயம் ஆகும். ஆனால், அதற்காக அவர் முன்வைக்கின்ற வாதம், தர்க்க ரீதியாக முரண்பாடானது. “அனைத்து இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளையும் உருவாக்கியது அம���ரிக்கா தான். அவர்களை, அமெரிக்கா இயக்கியமைக்கு அமையவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதே உண்மை” என்றும் அவர் கூறியிருக்கிறார். விஜேதாஸ ராஜபக்‌ஷவைப் போல, வேறும் பலர், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில், அமெரிக்காவே இருந்தது என்று, ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்திருக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள், சற்றுத் தீவிரமாகப் பரவிய போது, அதனை அமெரிக்கா நிராகரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 21/4 தாக்குதல்களுக்குப் பின்னால், அமெரிக்காவோ, அதன் ஆதரவு பெற்றவர்களோ தான் இருந்ததாகக் குற்றம்சாட்டுபவர்கள், ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், இலங்கையின் அரசியல் களத்தில், மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலான, இத்தகைய தாக்குதல்களை அமெரிக்கா திட்டமிட்டிருக்குமா என்ற கேள்விக்கு, தர்க்கரீதியான விளக்கங்களை அளிக்கத் தயாராக இல்லை. ஏனென்றால், இந்தத் தாக்குதல்களின் மூலம், உடனடிப் பலன் பெற்றவர்களும் பலம் பெற்றவர்களும் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தான். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிலேயே, இதனை அறுவடை செய்வதற்கான அரசியல் ஆட்டம், ராஜபக்‌ஷவினரால் தொடங்கப்பட்டு விட்டது. 2015 தேர்தலில், சிறுபான்மை இன, மத மக்களால் தான், தோற்கடிக்கப்பட்டிருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. ஆனால், 21/4 தாக்குதல்கள், சிங்கள, தமிழ் கிறிஸ்தவ வாக்குகளை ராஜபக்‌ஷவினரின் பக்கம் திரும்ப வைத்திருக்கின்றன. ராஜபக்‌ஷவினரின் மூலமே, தேசியப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்ற ஒரு மாயை, உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் தான், 21/4 தாக்குதல்கள், கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக ஆக்குகின்ற திட்டத்தை, நிறைவேற்றுவதற்கான முதற்கட்டம் என்று பலரும் கூறுகின்றார்கள். விஜேதாஸ ராஜபக்‌ஷ போன்றவர்கள் கூறுவது போல, அமெரிக்காவின் பின்புலத்தில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றது உண்மையாக இருந்தால், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதை, அமெரிக்கா விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. தெற்கில் உள்ள, கொள்கைப் பிடிப்புள்ள சில இடதுசாரிகள், கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்கும் திட்டத்துக்குப் பின்னால், அமெரிக்காவே இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறார்கள். “கோட்டாபய ராஜபக்‌ஷ, அமெரிக்க குடியுரிமையை துறந்த ���ருவர். அவரது மனைவி, இன்னமும் அமெரிக்கக் குடியுரிமையையே கொண்டிருக்கிறார். அவரது பிள்ளைகளும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்திலேயே, ‘அக்சா’ உடன்பாட்டை, நாடாளுமன்றத்துக்கோ நாட்டுக்கோ தெரிவிக்காமல் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா தனது நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே, அங்குள்ள சட்டரீதியான தடைகளில் இருந்து கோட்டாபய ராஜபக்‌ஷவைக் காப்பாற்றி, போட்டியில் நிற்க வைத்துள்ளது. கோட்டாபய ராஜபக்‌ஷவை வெற்றிபெற வைப்பதற்காகவே, 21/4 தாக்குதல் நடத்தப்பட்டது” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், விஜேதாஸ ராஜபக்‌ஷ போன்ற கோட்டாபய ராஜபக்‌ஷ ஆதரவாளர்களோ, தம்பர அமில தேரர் போன்ற சஜித் பிரேமதாஸ ஆதரவாளர்களோ, அமெரிக்காவின் பின்னணியில் தான் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறங்கியிருக்கிறார் என்பதை, வெளிப்படுத்தத் தயாராக இல்லை. கோட்டாபயவை அமெரிக்கா களமிறக்கியிருந்தால், அவர் அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் கொடுக்கப்பட்டதன் எதிரொலியாக, 21/4 தாக்குதல் இடம்பெற்றன என்று, விஜேதாஸ ராஜபக்‌ஷவின் வாதம் சரியானால், இதன் எதிரொலியாகவே கோட்டாபயவின் எழுச்சி உருவானது என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஹம்பாந்தோட்டையின் எதிரொலியாக, 21/4 தாக்குதல் நடந்தது என்றால், இது ராஜபக்‌ஷவினரைப் பலப்படுத்தும் என்பதைக் கூட அறியாமல், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காது. இதனை, இலங்கையிலேயே சட்டத்துறையில் மூன்று கலாநிதிப் பட்டங்களை பெற்ற ஒரே ஒருவரான விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கும் சரி, அவரை ஒத்த கருத்துடையவர்களுக்கும் சரி நிராகரிக்க முடியாது. இவ்வாறு பார்த்தால், கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக, 21/4 தாக்குதல்கள் நடத்தப்பட்டதா என்ற சந்தேகமே வலுக்கும். ஆனால், யார் அதனை நடத்தியது என்ற கேள்விக்கான விடை தான் இங்கு முக்கியமானது. அதற்கான பதில் கிடைக்காத சூழ்நிலையில், சிங்களப் பௌத்த இனவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளதுடன், சிறுபான்மையினங்கள் மத்தியில், அச்சத்தையும் ஏற்படுத்தி, ஜனாதிபதித் தேர்தல் களத்தையும் சூடாக்கி விட்டிருக்கிறது இந்த 21/4 தாக்குதல்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆட்டத்தை-அடியோட��-மாற்றி-விட்ட-21-4/91-240928\nஇரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்\nசிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால் கோத்தாவுக்கு நன்மை. கோத்தபாய வென்றால் தமிழ் மக்கள் தான் காணாமல் போவார்கள், சிவாஜிலிங்கம் அல்ல. சிவாஜிலிங்கம் இருந்தால் தான் இனிவரும் ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழர்களின் வாக்குகளை பிரிப்பார். 😀 2010 ஜனாதிபதி தேர்தலிலும் சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு தமிழர்கள் வாக்குகளை பிரித்தார். அதில் மகிந்த வென்றவர், சிவாஜிலிங்கம் காணாமல் போகவில்லை தானே\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தாலும் கிழக்கு, வடக்குடன் நிரந்தரமாக இணைந்திருப்பதா இல்லையா என மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்பட வேண்டும், இணைந்திருக்க விரும்பாவிட்டால் கிழக்கை தனியாக இருக்க விட வேண்டும் என்றே அவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அனைத்து ஜனாதிபதிகளும் பொது வாக்கெடுப்பை பிற்போட்டு வந்ததால் அது நடக்கவில்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் என பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணம் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கெதிராக வடக்குடன் நீண்டகாலமாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இணைத்து வைக்கப்பட்டிருக்கிறது, அது கிழக்கு மக்களுக்கு பாதிப்பு என்பது போன்ற காரணங்களை JVP கூறி தான் உச்ச நீதிமன்றம் அதை பிரித்து தீர்ப்பளித்தது. மீண்டும் மீண்டும் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதை தவிர்த்து கிழக்கை தனியாக இருக்க விடுவதே சிறந்தது. கிழக்கு தமிழர்களும் வடக்கு தலைமையின் கீழ் இருக்க விரும்பவில்லை.\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nதமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கு தேவை என கூற வந்தீர்கள் என நினைக்கிறேன்.\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://foodsafetycuddalore.blogspot.com/2012/02/", "date_download": "2019-11-12T09:33:36Z", "digest": "sha1:B7EKDYX4B23C7MGOWTCS5KXPOMDRIOUF", "length": 7975, "nlines": 182, "source_domain": "foodsafetycuddalore.blogspot.com", "title": "TNFS&DA CUDDALORE DISTRICT: February 2012", "raw_content": "\nதிங்கள், 13 பிப்ர���ரி, 2012\nஇடுகையிட்டது docuddalore நேரம் திங்கள், பிப்ரவரி 13, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 பிப்ரவரி, 2012\nதமிழில் டைப் செய்ய ganesh Font அவசியம்.\nஇடுகையிட்டது docuddalore நேரம் ஞாயிறு, பிப்ரவரி 12, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது docuddalore நேரம் ஞாயிறு, பிப்ரவரி 12, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது docuddalore நேரம் ஞாயிறு, பிப்ரவரி 12, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது docuddalore நேரம் ஞாயிறு, பிப்ரவரி 12, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது docuddalore நேரம் ஞாயிறு, பிப்ரவரி 12, 2012 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது docuddalore நேரம் ஞாயிறு, பிப்ரவரி 12, 2012 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது docuddalore நேரம் சனி, பிப்ரவரி 11, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது docuddalore நேரம் சனி, பிப்ரவரி 11, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-11-12T08:21:34Z", "digest": "sha1:CILGKAI3652GVWOOK677EFFI5VZK5UFU", "length": 6211, "nlines": 94, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், நவம்பர் 12, 2019\nசிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 15 சதவீதம் உயர்வு\nசிட்டி யூனியன் வங்கி சார்பில்\nகும்பகோணம் நகராட்சிக்கு கொசு ஒழிப்பு இயந்திரங்கள் வழங்கல்\n116-வது ஆண்டில் சிட்டி யூனியன் வங்கி\n1904 ல் துவங்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி 2019 நவம்பரில் 115 வது ஆண்டை முடித்து 116 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nசிட்டி யூனியன் வங்கி ஏற்பாடு திருவாரூர் கமலாலய குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகள் சீரமைப்பு\nதிருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலையொட்டி தேவர் தீர்த்தம் என்கிற கமலாலய தீர்த்த குளம் உள்ளது.\nநீர் நிலைகள் புனரமைப்பில் சிட்டி யூனியன் வங்கி\nதமிழகத்தில் குளம், ஏரி உள்பட நீர்நிலைகளை பு��ர மைக்கும் பணியில் சிட்டி யூனியன் வங்கி முக்கிய பங்கேற்றி வருகிறது.\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழக அழைப்பிதழில் திருவள்ளுவர் படம் குறித்த சர்ச்சை\nமுதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ந்த தருணம்\nமாற்றுத்திறனாளி வழங்கிய நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பினராயி விஜயன்\nராயப்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் பலி\nவங்கதேசத்தில் 2 ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி\n‘சட்டவிரோத’ மசூதியை இடித்ததற்கா அத்வானி மீது வழக்கு...\nபாஜக இனி அயோத்தியை வைத்து வியாபாரம் செய்ய முடியாது\n‘வரலாற்றை மீண்டும் உருவாக்குவது நீதிமன்றத்தின் வேலையல்ல’... அயோத்தி தீர்ப்பு சிறுபான்மையினருக்கு அநீதி\nசமரசக் குழு பரிந்துரையே உச்சநீதிமன்றத் தீர்ப்பானதா\nஉ.பி. தேர்தலுக்கு முன்னதாகவே கோயிலை கட்டியாக வேண்டும்..\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/63/Sports_2.html", "date_download": "2019-11-12T09:19:17Z", "digest": "sha1:X73FY6YINQ57TGGXMM542G6EUCYA43Q7", "length": 9622, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "விளையாட்டு", "raw_content": "\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nரோஹித் சர்மா சதம்: சரிவிலிருந்து மீண்டது இந்தியா\nசனி 19, அக்டோபர் 2019 4:44:32 PM (IST) மக்கள் கருத்து (0)\nசிக்ஸர் மூலமே இந்த தொடரின் 3-வது சதத்தை அடித்தார். இந்த இணையின் சிறப்பான ஆட்டத்தால் ,...\nபாகிஸ்தான் அணியிலிருந்து கேப்டன் சர்ஃபராஸ் நீக்கம்\nவெள்ளி 18, அக்டோபர் 2019 4:28:31 PM (IST) மக்கள் கருத்து (0)\nபாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்...\nஇளம்வயதில் இரட்டை சதம் : மும்பை வீரா் உலக சாதனை\nவியாழன் 17, அக்டோபர் 2019 4:41:27 PM (IST) மக்கள் கருத்து (0)\nவிஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஜாா்க்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் ....\nசூப்பர் ஓவர் முறையில் மாற்றம்: டெண்டுல்கர் வரவேற்பு\nபுதன் 16, அக்டோபர் 2019 3:49:24 PM (IST) மக்கள் கருத்து (0)\nஐ.சி.சி. 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால் ....\nதமிழனாய் வாழ்வது பெருமை: விமர்சனத்துக்குப் மிதாலி ரா��் பதிலடி\nபுதன் 16, அக்டோபர் 2019 12:06:17 PM (IST) மக்கள் கருத்து (0)\n\"தமிழனாய் வாழ்வது எனது பெருமை\" என்று தன்னை விமர்சித்த நெட்டிசனுக்குப் மிதாலி ராஜ், பதிலடி...\nபிசிசிஐ தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு: ‍ அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019 3:52:01 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்வானார். . .\nஇந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் : தென் ஆப்பிரிக்காவின் தோல்யால் டுபிளெசி விரக்தி\nதிங்கள் 14, அக்டோபர் 2019 12:18:48 PM (IST) மக்கள் கருத்து (0)\n\"இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்\" என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டுபிளெசி ....\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி : புதிய வரலாறு படைத்தது\nஞாயிறு 13, அக்டோபர் 2019 9:47:35 PM (IST) மக்கள் கருத்து (0)\nதென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் ....\nபுனே டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்\nசனி 12, அக்டோபர் 2019 5:51:57 PM (IST) மக்கள் கருத்து (0)\nபுனேவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி ....\nவிராட் கோலி இரட்டை சதம் : இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர்\nவெள்ளி 11, அக்டோபர் 2019 5:27:46 PM (IST) மக்கள் கருத்து (0)\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது...\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: மயங்க் அகர்வால் அபார சதம்\nவியாழன் 10, அக்டோபர் 2019 5:19:15 PM (IST) மக்கள் கருத்து (0)\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் நாளன்று மயங்க் அகர்வால் சதம்அடித்தார். இந்திய அணி .....\nஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : ரோஹித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்\nபுதன் 9, அக்டோபர் 2019 11:54:40 AM (IST) மக்கள் கருத்து (0)\nஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம் .....\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி : பவுலர்களுக்கு கோலி பாராட்டு\nசெவ்வாய் 8, அக்டோபர் 2019 12:51:11 PM (IST) மக்கள் கருத்து (0)\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு ஷமி உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள்...\nஒரே டெஸ்ட்டில் 2வது சதம்: அ��ிக சிக்ஸர்கள் ரோஹித் சர்மா சாதனை\nசனி 5, அக்டோபர் 2019 4:47:27 PM (IST) மக்கள் கருத்து (0)\nதொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.\nடெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து ரோஹித் மற்றும் மயங்க் சாதனை\nவியாழன் 3, அக்டோபர் 2019 3:54:19 PM (IST) மக்கள் கருத்து (0)\nடெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் சேர்ந்து ரோஹித் மற்றும் மயங்க் இணை புதிய சாதனை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=7&s=%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5&si=0", "date_download": "2019-11-12T09:41:11Z", "digest": "sha1:6PF7RKMBYPQUKWIGN5LXBGEF5ZKLB3UK", "length": 24122, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சி றுவ » Page 7", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சி றுவ - Page 7\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 2 3 4 5 6 7 8 9 10 11 12 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal\nஇந்திய உணவு வகைகளை உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும சீரிய நோக்கில் பல ஆண்டுகளாய் பல நாடுகளிலும் உணவியல்\nகருத்தரங்குகளையும் காட்சி அரங்குகளையும் நடத்தி வருகிறார். 2000 ஆவது ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி வழங்கப்பட்ட Rajiv gandhi excellency award இவரது [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,வீட்டு சைவ சமையல்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஒரு கூர்வாளின் நிழலில் - Oru Koorvaalin Nizhalil\nஇந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்தல், அங்கு இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி பெறுதல் சமாதானக் கால செயல்பாடுகள், இறுதிப்போர் காலக்கட்டம், சரண்டைதல், சிறை செல்லல், புணர்வாழ்வு முகாம், விடுதலை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஒரு கூர்வளின் நிழலில், ஒரு கூர்வளின் Nizhalil,கூர்வளின் \nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஎன் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்)\nஉடல் வளர்த்தேன்…உயிர் வளர்த்தேனே.. என்கிறார் திருமூலர். உயிர் தங்கியுள்ள உடல் பிரதானம் என்பதால் இவ்வாறு சொல்கிறார் அவர். உயிரைத் தாங்கும் உடலுக்கு வலு சேர்ப்பது எவ்வாறு உணவே மருந்து… உணவே மருத்துவர். ஆம். நம் சமையலறை நமக்கு வழிகாட்டுகிறது. நம் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : விகடன் பிரச��ரம் (Vikatan Prasuram)\nஇரண்டு தலைமுறைக்கு முன்புவரை சாதாரண காய்ச்சல் முதல் நஞ்சை முறிக்கும் சிகிச்சை வரை வீட்டிலேயும் உள்ளூர் வைத்தியரிடமும் பார்த்துக்கொண்ட சமூகம், நம் தமிழ்ச் சமூகம். விபத்து போன்றவற்றுக்காகத்தான் மருத்துவமனைக்குச் சென்றார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியா லேசான தலைவலிக்கு மருத்துவமனை வாசலில் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் மைக்கேல் செயராசு\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமகா அலெக்சாண்டர் - Maha Alexander\nஉலகத்தைத் தன் உள்ளங்கையில் குவித்த மாவீரனின் கதை இது. வெற்றி, வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் கண்டதில்லை அலெக்சாண்டர். அலெக்சாண்டருக்கு முன்னும் பின்னும் சரித்திரத்தில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். பல வீர, தீர பராக்கிரமங்கள் புரிந்திருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகச் சிறந்த [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசெங்கிஸ்கான் - Genghis Khan\nஉலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.\nசுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : முகில் (Mugil)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள் - Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal\nஅதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன.\nஎனவே, பலும் பயன்பெறும் வகையில் எண்ணெய் இல்லாத சீனி இல்லாத, சோடியம் உப்பு இல்லாத, அரிசி இல்லாத உணவுத் [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டிபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nலவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal\nமனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான் ‘காதலிக்க நேரமில்லை’, ‘காதல் படுத்தும் பாடு’, ‘காதலுக்குக் கண்ணில்லை’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ்.கே. முருகன் (S.K.Murugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கே.டி. திருநாவுக்கரசு (K.T.Thirunavukarasu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 2 3 4 5 6 7 8 9 10 11 12 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமானவர்கள், நாடு, தாக்கம், பணம் பண்ணு, திமுக வரலாறு, business man, ஸ்ரீ கால, தச மஹா வித்யா, மேரு, abc, ஆடு வளர்ப்பு லாபம், நித்திய பாராயண, nizhalil, ilango, Lex\nசெங்காட்டிலிருந்து சென்னை வரை - Sengatilirunthu Chennai Varai\nகோதையின் பாதை நான்காம் பாகம் -\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா\nTechniques of Micro Teaching (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009) -\nபூஜா கால தேவதா உபசார அர்ச்சனை நாமாவளிகள் -\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nரியல் எஸ்டேட் வழிகாட்டி -\nபெண்களுக்கான வீட்டுக்குள்ளே ஒரு பியூட்டி பார்லர் - Pengalukkaana - Veettukkulle Oru Beauty Parlour\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-12T08:45:57Z", "digest": "sha1:ICDWPTU5BV6BFWQJOXWJ5NEAHMRFIHWX", "length": 9110, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சொத்துகள் முடக்கம்", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nசசிகலாவின் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் \nசட்டத்திற்கு புறம்பாக சொத்துகள் வாங்கினேனா\nஜெயலலிதா சொத்துகளின் மதிப்பு எவ்வளவு\nநிரவ் மோடியின் 283 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி\nவாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\n“பினாமி பெயரில் சொத்துகளை குவித்துள்ளேனா” - எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால்\nஅழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி சொத்துகள் முடக்கம்\nசொத்துகள் முடக்கம் பற்றி கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nகார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்\nஇணையதளமுடக்கத்தில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா\nஒரு மணி நேரத்தில் முடங்கியது யூடியூப் மட்டும் இல்லை \nமுடங்கி மீண்டது யூ டியூப்..\nஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்\nசசிகலாவின் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் \nசட்டத்திற்கு புறம்பாக சொத்துகள் வாங்கினேனா\nஜெயலலிதா சொத்துகளின் மதிப்பு எவ்வளவு\nநிரவ் மோடியின் 283 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி\nவாட்ஸ்அப் செயலி ��ிடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி\n“பினாமி பெயரில் சொத்துகளை குவித்துள்ளேனா” - எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால்\nஅழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி சொத்துகள் முடக்கம்\nசொத்துகள் முடக்கம் பற்றி கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nகார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்\nஇணையதளமுடக்கத்தில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா\nஒரு மணி நேரத்தில் முடங்கியது யூடியூப் மட்டும் இல்லை \nமுடங்கி மீண்டது யூ டியூப்..\nஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/actor-vjy-sethupathy-against-wrong-mandi-statement/", "date_download": "2019-11-12T08:30:20Z", "digest": "sha1:H3WYXU3H54NHVESLRZIOR566L6NFE3TD", "length": 13186, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை : மண்டி நிறுவனம் அறிக்கை..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு\n1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..\nஇலங்கை அதிபர் தேர்தல் : சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு..\n“ஹிட்லரும் ஒருநாள் அழிந்தார் என்பது நினைவில் இருக்கட்டும்” : பா.ஜ.க மீது சிவசேனா தாக்கு\nதிமுக பொதுக் குழு : 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்…\nநடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை : மண்டி நிறுவனம் அறிக்கை..\nநடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மண்டி விளம்பரத்திற்கு எதிராக வண���கர்கள் போராட்டங்கள் அறிவித்துள்ளன.\nஅந்த விளம்பரத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்திவருகின்றனர்.\nஇந்நிலையில் மண்டி நிறுவனம் நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என அறிக்கை வெளியட்டுள்ளது. அந்த அறிக்கையில்\nவிவசாயிகளுக்கு பலனளிக்கும் என்பதாலேயே விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார்\nவியாபாரிகள் வருமான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை தளம் உருவாக்கப்பட்டுள்ளது\nஎன மண்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious Postமுரசொலி நிலம் குறித்து உரிய ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஆதாரங்களை தந்து உண்மையை நிரூபிப்பேன்: ஸ்டாலின்... Next Postசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி 11-ம் தேதி பதவியேற்பு...\n“பேட்ட” ஆணவக் கொலையைச் சித்தரிக்கும் படமா: கதை கசிந்ததால் படக்குழு கலக்கம்\nசீதக்காதி படத்தை என்படம் எனக் கூறுவது ஏன் : விஜய் சேதுபதி விளக்கம் (வீடியோ)\nசேரனின் “திருமணம்”.. விஜய் சேதுபதியின் அறிவிப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் ��தே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T08:33:08Z", "digest": "sha1:EVMBOQHT4RFWCBIYGQSF3BXAW6QV62Y6", "length": 28457, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிமோன் த பொவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சிமோன் ட பொவார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசிமோன் ட பொவார் (Simone de Beauvoir, ஜனவரி 9, 1908 – ஏப்ரல் 14, 1986) ஒரு பிரெஞ்சுப் பெண் எழுத்தாளரும், மெய்யியலாளரும் ஆவார். மேலும் இவர் இருத்தலியல் தத்துவ அறிஞராகவும் பெண்ணியவாதியாகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். இவர் புதினங்கள்; மெய்யியல், அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிய தனிக்கட்டுரைகள், தனி நபர் வரலாறுகள், தன்வரலாறு என்னும் துறைகளில் எழுதியுள்ளார். இப்பொழுது இவர் அவள் தங்குவதற்காக வந்தாள் (She Came to Stay), மாண்டரின்கள் (The Mandarins) போன்ற இவரது மீவியற்பியல் புதினங்களுக்காகவும்; பெண்கள் மீதான அடக்குமுறை, தற்காலப் பெண்ணிய அடிப்படைகள் என்பன குறித்த இரண்டாம் பால் (The Second Sex) என்னும் விரிவான பகுப்பாய்வு நூலுக்காகவும் பெரிதும் ���றியப்படுகிறார்.\nசிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார்\nஏப்ரல் 14 1986 (வயது 78)\nரெனே டேக்கார்ட், வோலஸ்கிராஃப்ட், காண்ட், ஹேகெல், ஹுசேர்ல், Kierkegaard, Heidegger, கார்ல் மார்க்ஸ், நீட்சே, சாட்டர், சாட்\nButler, காம்யு, சாட்டர், கமில் பக்லியா, பெட்டி ஃபிரைடான், ஹோக்லாண்ட், ரிச், கிரியர்\n3 மத்திய கால வாழ்க்கை\n6 பெண்ணியம் குறித்த கருத்துகள்\nசிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார் என்னும் இயற்பெயர் கொண்ட சிமோன் டி பொவார், ஒரு சட்ட வல்லுனரும், நடிகருமான ஜார்ஜ் டி பொவார் என்பவருக்கும், பிராங்கோய்ஸ் பிராசியர் என்னும் இளம் பெண்ணுக்கும் மகளாகப் பாரிஸ் நகரில் பிறந்தார். இவர் நல்ல பாடசாலைகளில் கல்வி கற்றார். முதலாம் உலகப் போருக்குப் பின்னர், மியூஸ் வங்கியின் தலைவராக இருந்த இவரது தாய்வழிப் பாட்டனான குஸ்தாவ் பிரேசியர் வங்குரோத்து ஆனார். இதனால் முழுக் குடும்பமும் பிறரின் பழிப்புக்கு ஆளானதுடன் வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டது. இவர்கள் ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபுக வேண்டியதாயிற்று.\nஇரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றிருந்த சிமோனின் தந்தையார் ஆண்பிள்ளைகளை விரும்பியிருந்தார். எனினும், சிமோன் \"ஆண்பிள்ளைகளுக்கு உரிய மூளை\"யைப் பெற்றிருப்பதாகக் கூறிவந்தார். இளம் வயதிலிருந்தே சிமோன் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தார். ஜார்ஜ் தனக்கு நாடகம், இலக்கியம் போன்றவற்றில் இருந்த ஆர்வத்தைத் தனது மகளிடத்திலும் உருவாக்கினார். கல்வியறிவின் மூலமே தனது மகள்கள் வறுமையில் இருந்து மீள முடியும் என அவர் நம்பினார்.\n15 ஆவது வயதிலேயே தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என சிமோன் முடிவெடுத்துவிட்டார். இவர் பல பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலின் பால் பெரிதும் கவரப்பட்டு, அதனைக் கற்பதற்காக பாரிஸ் பல்கலைக்கழகம் சென்றார். அங்கே அவர் இழான் பவுல் சார்த்ர உட்படப் பல அறிவுத்துறை சார்ந்தோரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.\nபொவார், தம் தந்தையின் ஊக்கம் காரணமாக, அறிவுக் கூர்மை மிக்கவராகத் திகழ்ந்தார். சிமோன் ஒரு மனிதனைப் போல் தன்னைக் கருதிக் கொள்கின்றாள் என்று அவரது தந்தை பெருமைப்படக் கூறுவார். குடும்பத்தில் காணப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளினால், தனக்கான வரதட்சணையினை அடைவதற்கு தன் வயதையொத்த ஏனைய மத்தியத் தர வர்க்க பெண்களைப்போல் காத்திருக்க விரும்பாததால், திருமண வாய்ப்புகள் சிக்கலில் அமைந்தன. பொவார் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். தனக்குப் பிடித்த செயல்களைச் செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக, தன் வாழ்க்கைக்குரிய பொருளை ஈட்டுவதில் முனைப்புக் காட்டினார்.\nகி. பி. 1925 இல் கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் இளங்கலைத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றார். அதன்பிறகு, பிரான்சில் உள்ள கத்தோலிக்க த பாரீசு மற்றும் செயின்ட் மேரி கல்வி நிறுவனங்களில் முறையே கணிதம் மற்றும் இலக்கியம்/ மொழியியல் உள்ளிட்டப் பாடங்களைப் பயின்றார். மேலும், பாரீசு பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தார். 1928 ஆம் ஆண்டு தன பட்டப்படிப்பை முடித்தபின், முதுகலைப் பட்டப்படிப்பிற்கு இணையான லேய்ப்னிசின் கருத்து குறித்து ஓர் ஆய்வறிக்கையைச் சமர்பித்தார். சொபொனில் (Sorbonne) உள்ள பாரீசு பல்கலைகழகமானது, பொவார் பயின்ற அண்மைக்காலத்தில்தான் பெண்களுக்கு உயர்கல்வியினை வழங்கியிருந்தது. அங்குப் பட்டம்பெற்ற ஒன்பதாவது நபராகப் பொவார் இருந்தார்.\nசிமோன் த பொவார் முதன்முதலாக, மாரிஸ் மெர்லியோ போன்தி (Maurice Merleau-Ponty), கிளாத் லெவி ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss) ஆகியோருடன் பணிபுரிந்தார். அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துகொள்ளாது போனாலும், அவர் தத்துவத்திலுள்ள விவசாயப் பாடத்திட்டங்களான எகோல் நார்மலே சுபீரியர் (École Normale Supérieure) பற்றி எடுத்துரைக்கலானார். அப்பாடத்திட்டம், உயர் முதுகலைப் பட்டப்படிப்பிற்குரிய தேர்வு தேசிய தரவரிசை மாணவர்களுக்கு உறுதுணையாக விளங்கியது. 1929 முதற்கொண்டு 1943 வரை இவர் லீசி எனும் உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் பணியை மேற்கொண்டுவந்தார்.\nஅக்டோபர் 1929 இல், ஜீன் பால் சார்த் (Jean-Paul Sartre) என்பவர், பொவாரது தந்தையைச் சந்தித்து, அவரைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தினார். பின், இருவரும் தம்பதியராகக் காணப்பட்டனர். ஒருநாள் பாரீசின் முதன்மையான அருங்காட்சியகமான லோவ்ரி (Louvre) யின் வெளிப்புற இருக்கையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது, பால் சார்த் பொவாரிடம், இரண்டாண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமாய் பணித்தார். அவருடைய திருமண வாழ்க்கை முடியும் தருவாயில் இருந்தது. அப்போது அவர், திருமண வாழ்க்கை இனி சாத்தியமில்லை; ஏனெனில், என்னிடம் கொடுக்க வரதட்சணை இல்லை என்று கூறினார். ஆனாலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நட்புக் கொண்டிருந்தனர். அதன்பின், அவர் திருமணம் பற்றிய எண்ணத்தைக் கைவிட்டார். மேலும், சார்த்துடன் இணைந்து வாழும் போக்கையும் நிராகரித்தார். பொவாருக்குக் குழந்தைகள் கிடையாது. இதன்காரணமாக, அவர் மேம்பட்ட கல்விப் பட்டப்படிப்புகள் பெற முடிந்தது. மேலும், அரசியல் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொளளவும், பயணம் மேற்கொண்டிடவும், எழுத்துப்பணியில் உழைத்திடவும், கற்பித்தலைத் தொடர்ந்திடவும் அவருக்குப் போதிய நேரமிருந்தது. இதுதவிர, ஆண், பெண் இருபாலரின் அன்பைப் பெற முடிந்தது. அதோடுமட்டுமின்றி, அவர்களுடன் அடிக்கடி கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருந்தது.\nசார்த் மற்றும் பொவார் இருவரும் மற்றவரின் படைப்புகள் குறித்து எப்பொழுதும் வாசித்து வந்தனர். சார்த்தின் இருப்பும் இன்மையும் (Being and Nothingness), பொவாரின் அவள் வசிக்க வந்தாள் (She Came to Stay), தொடர்பின்மை ஆய்வும் குறிக்கோளும் (Phenomenology and Intent) ஆகிய இருத்தலியல் படைப்புகள் குறித்து ஒருவருக்கொருவர் விவாதம் மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இருப்பினும், சார்த்தின் தாக்கத்தைத் தாண்டி, எகல் மற்றும் லேபினீசு (Hegel and Leibniz) ஆகியோரின் தாக்கங்களை உள்ளடக்கியதாக பொவாரின் அண்மையப் படைப்புகள் இருந்தன. 1930 களில் நவீன எகலிய மறுமலர்ச்சிக்கு அலெக்சாண்டர் கோவே மற்றும் ஜீன் ஹிப்போலிட் (Alexandre Kojève and Jean Hyppolite) ஆகியோர் தலைமையேற்றனர். இது ஒட்டுமொத்த பிரெஞ்சு சிந்தனையாளர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. பொவார் மற்றும் சார்த் ஆகியோரையும் இது விட்டுவைக்கவில்லை. எகலின் ஆன்மவியல் கோட்பாடுகளை (Hegel's Phenomenology of Spirit) இருவரும் அறியத் தலைப்பட்டனர்.\nசிமோன் த பொவார் கி. பி. 1949 இல் இரண்டாம் பாலினம் (The Second Sex) என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.[1] இந்நூலில், இவர் பெண் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள், என்று கூறியுள்ளார். இந்த நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் என்னும் கருத்தியலானது, ஓர் அறிவுசார் கோட்பாடாகவும் செயல்பாடுகளுக்கான கருவியாகவும் மாற்றம் பெற்றது.[2] மேலும், இந்நூல் பெண் விடுதலைக்கான அடிப்படை சாசனமாகத் திகழ்ந்து வருகிறது.[3] தாய், மனைவி என்னும் நிலைப்பாடுகள் மூலமாக குடும்பம் அமைப்பு எவ்வா���ு பெண்ணைக் கட்டுப்படுத்துவனவாக உள்ளன என்பது பற்றி பொவார் இதில் குறிப்பிட்டுள்ளார்.[4]\nசிக்மண்ட் பிராய்டின் கருத்துக்களை எதிர்க்கும் பெண்ணியத் திறனாய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கேரன் ஹார்னி உள்ளார். ஆணுறுப்பு குறித்து சிறுமிகளுக்குள்ள பொறாமை என்கிற கருத்தாக்கமானது அபத்தமானதாகும் என்கிறார். சிறுமிகள் தாங்கள் பெண்கள் என்பதனைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். மேலும், தங்களுடைய பாலுறுப்புகளைப் பற்றிய தெளிவும் கொண்டுள்ளனர். சிறுவர்களுக்குரிய ஆணுறுப்பின்மீது உருவாகும் ஆர்வமானது பொறாமையினால் ஏற்படுவதல்ல. மாறாக, ஆணைப்போல், தந்தையைப்போல் இருக்க முடியாது என்பதாலும், தந்தையர்கள் வெளிக்காட்டும் பாரபட்சத்தினாலும், பெண்ணாக இருப்பதால் ஏற்படும் இழப்புகளாலும் பெந்தன்மையிளிருந்து அவர்கள் விடுபட முயல்கின்றனர். அதேபோல், சிறுவர்களும் தம்மை வேறாட்களாக உணர்வதும் நிகழ்கிறது. கருப்பைக் குறித்த சிறுவர்களின் பொறாமையானது பெண் மட்டுமே உயிரை உருவாக்கிட முடியும் என்பதன் அடிப்படையில் உருவாவதாகும்.[5] பெண் குழந்தை, தன்னை முழுமையானவளாக உணர சாத்தியம் உண்டு எனக் கூறும் ஹார்னி மற்றும் ஏனைய பெண் உளவியல் அறிஞர்களின் கருத்தைப் பொவார் முழுதாக அங்கீகரிக்கின்றார். தவிர, சிறுமி ஒருத்தியின் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மைக்கு அடித்தளமாக, சமுதாய இடமும் பாத்திரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.[6]\n1976 இல் ஜான் ஜெராசி (John Gerassi) உடனான நேர்காணலின்போது, பெண்ணிய இயக்கமானது கருத்து நிலையிலிருந்து செயல் வடிவிற்கு மாற்றம் பெற்றுள்ளது என்றும், பெண்ணியச் செயல்பாடுகளுக்கான வலுவான எதிர்ப்புகள் நீங்கி, ஏற்றுக்கொள்ளத்தக்க நிலைகளில், அவற்றின் தீவிரத்தன்மைகள் குறைந்து ஒழுங்கமைதி ஏற்பட்டுள்ளது என்றும், பெண்ணியப் படைப்புக்களில் இத்தகைய மாற்றத்தைக் காண முடியும் என்றும் பொவார் தெரிவித்துள்ளார்.[7]\n1976 இல் சிமோன் த பொவாரும் சில்வே லீ பானும் (Sylvie Le Bon) அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கிப் பயணித்தனர். அங்கு, கேத் மில்லட்டை (Kate Millett) அவருடைய பண்ணையில் சந்தித்தனர். 1981 இல் பொவார் சார்த்திற்கு பிரியாவிடை ( A Farewell to Sartre ) என்னும் நூலைப் படைத்தார். இந்த நூல் சார்த்தரின் உடனான இறுதிக்கால வலிகளை எட���த்துரைப்பதாக அமைந்திருந்தது. இந்நூலின் முகவுரையில், சார்த் வாசிக்கவியலாது வெளிவந்திருக்கும் என்னுடைய குறிப்பிடத்தக்க முழுத் தொகுப்பு இதுவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு அனைத்துலக மகளிர் இயக்கம் (The International Women's Movement Anthology) சார்பில் ராபின் மார்கனை (Robin Morgan) ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட உலகளாவிய சகோதரித்துவம் (Sisterhood Is Global) என்னும் தொகுப்பில், பெண்ணியம் - உயிர்ப்புள்ள, சிறந்த, நிலைத்த ஆபத்து (Feminism - alive, well, and in constant danger) என்கிற புகழ்பெற்ற கட்டுரையை இவர் வழங்கியிருந்தார். 1980 இல் சார்த்தர் மறைவுக்குப்பின், அவருடைய கடிதங்களைப் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொவார் திருத்தம் செய்து வெளியிட்டார். இவர் தம் எழுபத்தெட்டாவது அகவையில் நிமோனியா நோய்க் காரணமாக பாரீசில் உயிர்நீத்தார். இவரது கல்லறையானது பாரீசில் மொன்பர்னாஸ் (Montparnasse Cemetery in Paris) இடுகாட்டில் சார்த்தரின் கல்லறைக்கு அருகில் அமைந்துள்ளது.\n↑ முனைவர் தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, ப. 182.\n↑ வ.கீதா & கிறிஷ்டி சுபத்ரா, பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும், பாரதி புத்தகாலயம், சென்னை-18, 2009, பக். 102- 103.\n↑ வ.கீதா & கிறிஷ்டி சுபத்ரா, பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும், பாரதி புத்தகாலயம், சென்னை-18, 2009, ப. 103.\n↑ முனைவர் தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை- 113, 2006, ப. 182.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:17:19Z", "digest": "sha1:FMVKJHJZM4QRHZUVUZWVWKEJXGWZ7QOO", "length": 6024, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென்னாப்பிரிக்க அறிவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தென்னாப்பிரிக்க அறிவியலாளர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தென்னாப்பிரிக்க வானியலாளர்கள்‎ (1 பக்.)\n\"தென்னாப்பிரிக்க அறிவியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2017, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sharavana-store-annachikku-tamil-nadu-soundara-rajan-is-this-relationship--q0jcdr", "date_download": "2019-11-12T08:25:11Z", "digest": "sha1:BFTCYC2VNDS7ZPYD7KC4ZFTGY3YYPFTE", "length": 10419, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கும் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு இப்படியொரு உறவுமுறையா...?", "raw_content": "\nசரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கும் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு இப்படியொரு உறவுமுறையா...\nலெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சிக்கும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கும் நெருங்கிய உறவுமுறை இருப்பது தெரியவந்துள்ளது.\nசரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருளை தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் தனது விளம்பரத்தால் பிரபலமாகியுள்ளார். அடுத்து திரைப்படத்துறையிலும் கால் பதிக்க இருக்கிறார்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சென்னை வந்த சரவணன் அருளின் தந்தையும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனருமான சரவணா செல்வரத்தினம், கடுமையாக உழைத்து சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி கடையை உருவாக்கினார். நல்ல நிலைக்கு வந்ததும் தனது சகோதரர்களான யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினத்தை சென்னைக்கு அழைத்துவந்து தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார்.\nஅவர் இறந்த பிறகு சகோதரர்களுக்குள் சண்டை வந்ததால் சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. தற்போது லெஜெண்ட் சரவணா என்ற பெயரில் சரவணன் அருள் நடத்தி வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் விளம்பரங்களில் நடித்தபோது பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது.\nசரி அதெல்லாம் தெரிந்த விஷயங்கள் தான். லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருளின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசையும் நெருங்கிய ரத்த சொந்தமாம். தமிழிசையின் தாயார், அருள் மன���வியின் தாயாருக்கு சின்னம்மாள் உறவுமுறை. அதாவது தமிழிசைக்கு அருள் மனைவி அக்காள் மகள் உறவு. அருள் அண்ணாச்சிக்கு தமிழிசை மாமியார் உறவுமுறை\nசைலண்டாக 100 கோடி வசூலை நெருங்கும் கார்த்தியின் ‘கைதி’...\nமுதல் சேட்டியூல் நல்லபடியா முடிஞ்சாச்சு... தமிழக மக்களுக்கு நன்றி... இர்ஃபான் பதான் ட்வீட்...\nவாயில் சிகரெட், ஸ்டைலா கூலிங்கிளாஸ், காண்போரை கிக் ஏற்றும் நஸ்ரியாவின் புது லுக்.. நயனுக்கு டப் கொடுக்க மீண்டும் திரைக்கு வந்த நஸி..\n10 ஆயிரம் கொடுத்தா போதும்... அரை நிர்வாண நடிகை தாறு மாறு பேச்சு..\nதமிழ் சினிமா ஹீரோவுக்கு மாவுக்கட்டு போட மாய்ந்து மாய்ந்து தேடும் போலீஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஒரே ஆண்டில் நான்காவது முறையாக நிரம்பி வழியும் மேட்டூர் அணை..\nரஜினி எந்த கட்சிக்கு தலைவர்.. அவர் ஒரு நடிகர்.. இறங்கி அடித்த எடப்பாடியார்... பரபரப்பு பின்னணி..\nடி20 கிரிக்கெட்டில் சேஸிங்கில் செம ரெக்கார்டு.. கோலி, ரோஹித்லாம் கூட செய்யாத சாதனையை செய்த இளம் வீரர்.. 19 வயசுலயே பயங்கரமான சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/unusual-ingredients-you-can-add-your-tea-a-different-taste-024835.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-12T08:27:31Z", "digest": "sha1:OON2WCWAG3W4S27TZH3WO6DCA2LFJTVE", "length": 16960, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..! | Unusual ingredients you can add in your Tea for a different taste - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n7 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies 2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nNews நீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..\nஎப்போதுமே சோர்வாக இருக்கும் நேரங்களில் நமக்கு மிக பெரிய பலமாக இருப்பது டீ தான். ஒரு கப் குடிச்சால் சொர்கத்தையே பார்த்தது போல பலருக்கு இருக்கும். சாதாரண டீயை குடிச்சாலே அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இதுவே சில வகையான மசாலா பொருட்களை கொண்ட டீயை குடித்தால் அவ்வளவு தான். உடலின் முழு ஆற்றலும் மீண்டும் கிடைத்து விடும்.\nஇப்படி பல வித ���ன்மைகள் டீயில் உள்ளது.அவ்வப்போது டீ குடிப்பது நல்லது தான். என்றாலும், அளவுக்கு அதிகமாக டீயை குடிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தி விடும். தினமும் 1 அல்லது 2 கப் டீ குடித்து வருவது உடலுக்கு நல்லதையே உண்டாக்கும். இனி 7 வித்தியசமான டீ வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது வரை இப்படி ஒரு டீயை கேள்வி பட்டிருக்கவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு இந்த மிகவும் அற்புதமான ஒன்றாகும். 2 சொட்டு நெயை டீயில் சேர்த்து குடித்தால் ஒரு வித கிரீம் சுவை உண்டாகும். இது உடலுக்கும், முடிக்கும் நன்மையை தான் ஏற்படுத்தும்.\nகோக்கோ பவ்டரை டீயில் சேர்த்து சாப்பிட்டால் பல வித நன்மைகள் உண்டாகும். இது சுவையை கூட்டுவதோடு, உடலுக்கு நன்மையை தரும். அதோடு சேர்த்து சோர்வையும் நீக்கி விடும். 1 ஸ்பூன் அளவு கோக்கோ பவ்டர் சேர்த்து டீ குடித்தால் நன்மையே கிடைக்கும்.\nMOST READ: சிவபெருமான் கஞ்சா புகைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை டீயில் சேர்த்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு தயாரிக்கும் டீயில் ஒரு போதும் பாலை கலந்து விட கூடாது. மேலும், இந்த வகை டீ மிகவும் சுறுசுறுப்பை தந்து உடலை மிடுக்காக வைத்து கொள்ளும்.\nடீயை அப்படியே குடிப்பதை விட 3 சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு அதிக பலனை தரும். முக்கியமாக முடி மற்றும் சரும அழகு பாதுகாக்கப்படும்.\nடீயில் இலவங்க பொடியை சேர்த்து குடித்து வந்தால் ஆரோக்கியம் கூடும். மிக முக்கியமாக மூளையின் திறன் அதிகரிக்கும். அத்துடன் புதினா போன்றவற்றையும் சேர்த்து குடித்து வரலாம்.\nMOST READ: சோமாலியா நாட்டுல சமோசா சாப்பிட்டா சிறை தண்டனை தான்\nடீயில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.மேலும், டீயில் முடிந்த வரை பால் சேர்த்து குடிப்பதை தவிர்த்து விடுங்கள். இது உடலுக்கு அந்த அளவுக்கு நல்லது இல்லை என ஆய்வுக்கு தெரிவிக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்...\nகாலையில எழுந்திருச்சவுடனே செய்யவே கூடாத 7 விஷயங்கள் இதுதான்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\n இத டீயில போட்டு குடிச்சா ஆஸ்துமா ஒரே வாரத்துல சரியாயிடும்...\nதுளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nகர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்\nஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...\nவெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா\nMar 23, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2019/why-do-people-fall-in-love-silly-psychological-reasons-024516.html", "date_download": "2019-11-12T08:47:24Z", "digest": "sha1:TYKN6CSWJRSI4QK257XWLBTORB4WC4MI", "length": 21617, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மொக்க காரணத்துக்காகலாமா பொண்ணுங்க காதலிக்கிறாங்க... நீங்களே பாருங்க இந்த கொடுமைய...! | Why Do People Fall in Love? Silly Psychological Reasons - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n22 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மொக்க காரணத்துக்காகலாமா பொண்ணுங்க காதலிக்கிறாங்க... நீங்களே பாருங்க இந்த கொடுமைய...\nஉலகம் முழுவதும் அனைத்து மக்களுக்குள்ளும் இருக்கும் ஒரு உணர்வு, அனைவரின் வாழ்வையும் அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாக்கும் ஒரு உணர்வு என்றால் அது காதல்தான். காதலிக்காத மனிதனும் இல்லை, காதலிக்காதவன் மனிதனும் இல்லை என்று கூறுவார்கள். அது 100 சதவீதம் உண்மையனதாகும். மற்றவர்கள் மீது அனுப்பு செலுத்துவது அடிப்படை குணமாகும். ஆனால் எதிர்பாலினத்தரின் மீது செலுத்தும் அன்பு எப்போதுமே கூடுதல் சிறப்பு வாய்ந்தது.\nகாதல் வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் திரைப்படங்களில் காட்டுவது போல பார்த்தவுடன் காதல், துப்பட்டா மேலே விழுந்தால் காதல் என்றெல்லாம் காதல் வர எந்த வாய்ப்பும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காதலில் விழுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் நிச்சயம் விதி அல்ல. காதலில் விழுவதற்கு பல காரணங்கள் உள்ளது. உயிரியல் மாற்றங்கள், உடல்ஈர்ப்பு, உளவியல் காரணங்கள் என காதல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. காதல் வர காரணமாக கூறப்படும் சில சுவாரஸ்ய உளவியல் காரணங்களை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதன்னை போலவே ஒருவர் இருந்தால்\nஎப்பொழுதுமே எதிரெதிர் குணம் உள்ளவர்கள் அதிகம் ஈர்ப்பார்கள் என்று கூறுவார்கள், ஆனால் ஒரே குணம் உள்ளவர்கள் கூட அதிகமா ஈர்ப்பார்கள். இது முழு அர்த்தத்தையும் கூட உண்டாக்கும், ஏனெனில் தன்னை போலவே குணம், சுவை, பொருட்கள் என விரும்புபவர்கள் மீது தன்னிச்சையான ஒரு ஈர்ப்பு வருகிறது என்று பெரும்பாலான இளைஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரே மாதிரி சிந்தனை இருக்கும்போது அவர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வராது.\nஉண்மைதான், காதல் வர உயரமும் ஒரு காரணம்தான். அதற்காக நீங்கள் மிகவும் பரந்த மார்புடன் கட்டுமஸ்தாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் உயரமாக இருப்பது நல்லது. குறிப்பாக ஆண்கள் என்று வரும்போது உயரமான ஆண்கள் தங்களை அதிகம் ஈர்ப்பதாக பெண்கள் கூறுகின்றனர். கட்டியணைத்தல், முத்தமிடுதல் என அனைத்திலுமே உயரமான ஆண்களுக்கு வசதிகள் அதிகம்தான்.\nநமது உடலின் வாசனை கூட காதலை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பொதுவாக அதிக நறுமணமுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களை ஈர்ப்பதாக பெரும்பாலான இளைஞர்கள் கூறுகிறார்கள். தினமும் குளிக்கவும், வாசனை நிறைந்த பர்பியூம் உபயோகிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.\nசில ஆய்வுகளின் படி ஒருவருக்கொருவர் இரண்டு நிமிடம் கண்களை பார்த்து பேசும்போது அவர்களுக்குள் அன்பு மற்றும் காதல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது இரண்டு எதிர்பாலினங்கள் முதல் முறையாக அதிகரிக்கும் போது ஏற்படும் ஆராய்ச்சிகள் கூறுகிறது.\nMOST READ: உங்கள் வாழ்க்கை நரகமாக காரணம் நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் இந்த செயல்கள்தான்...\nபார்த்தோன பிடிக்காது. பார்க்க பார்க்க பிடிக்கும் என்று கூறுவது காதலில் முழுக்க முழுக்க உண்மை ஆகும். ஏனெனில் காதலில் எப்பொழுதும் வெறுப்பு நாடகங்கள் நடக்கத்தான் செய்யும். முதல் முறை பார்த்த போது பிடிக்காதவர்களை அடுத்தடுத்த முறைகளில் பார்க்கும் போது விரும்ப தொடங்கியதாக பல ஆண்களும், பெண்களும் கூறுகிறார்கள்.\nகாதலில் ஈடுபட முக்கிய காரணங்களில் ஒன்றாக உளவியல் நிபுணர்கள் கூறுவது த்ரில் ஆகும். பதட்டம் மற்றும் உடல் ஈர்ப்பு இரண்டிற்கும் இடையில் ஏற்படுவதுதான் காதல் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பிடித்த நபருடன் இருக்கும்போது அவர்களுக்கு பதட்டம் ஏற்படுவதுடன் அவர்கள் மீது பாலியல் ஈர்ப்பும் அதிகரிக்கும்.\nஆண், பெண் இருவருக்குமே வசதியான வாழ்க்கை என்பதில் ஆசை இல்லாமல் இருக்காது. இந்த நிலையில் ஒருவரின் அந்தஸ்தும், சொத்தும் அதிகரிக்கும் போது அவர்கள் மீது ஈர்ப்பு கொள்வது என்பது இயற்கையான குணமாகும். இதில் தவறோ அல்லது குற்ற உணர்ச்சியோ இருக்க தேவையில்லை. பணம் ஏற்படுத்தும் ஈர்ப்பிற்கும் காதலுக்கும் உள்ள தொடர்பை ஒருபோதும் மறுக்க முடியாது.\nபுன்னகை ஒரு தொற்றுவியாதி ஆகும். அதேசமயம் கவர்ச்சிகரமானதும் கூட. ஆய்வுகளின் படி சிரிப்புக்கும், ஈர்ப்புக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்வு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. சிரிப்பு ஒரு நேர்மறை ஆற்றலை பரவச்செய்து தனது எதிரில் இருப்பவர்களை எளிதில் ஈர்க்கும். மேலும் உண்மையான அழகான புன்னகை என்பது மற்றவர்களை கவரச்செய்யும்.\nMOST READ: உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nசெல்லப்பிராணிகளை பராமரிப்பவர்களுக்கு பொதுவாக அன்பானவர்கள் என்னும் பிம்பம் உண்டு. அவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், எளிதில் அணுகக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இது பெண்களை எளிதில் ஈர்க்கும் குணமாகும். ஆண்களே நோட் பண்ணிக்கோங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா\nபெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\nஇந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஆபாசப்படங்கள் பார்ப்பதால் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nஉங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா\nஉங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்க காதலில் இந்த விஷயங்கள ஒருபோதும் எதிர்பார்க்காதீங்க... ஏனா கண்டிப்பா இதெல்லாம் கிடைக்காது...\nஇந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம் தெரியுமா\nஆண்களின் இந்த சின்ன சின்ன செயல்கள்தான் பெண்களை காதலிக்கத் தூண்டுகிறதாம் தெரியுமா\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nசிம்ம ராசி���்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2188618&Print=1", "date_download": "2019-11-12T10:02:36Z", "digest": "sha1:YKCNBT6BJ7BHRQFGUVIZBFTEQIBUFW6B", "length": 4914, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இன்றைய (ஜன.,10) விலை: பெட்ரோல் ரூ.71.47; டீசல் ரூ.66.01| Dinamalar\nஇன்றைய (ஜன.,10) விலை: பெட்ரோல் ரூ.71.47; டீசல் ரூ.66.01\nசென்னை : சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில், பெட்ரோல்லிட்டருக்கு ரூ.71.47 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.01 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,10) காலை அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 71.47 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 66.01காசுகளாகவும் உள்ளது.\nRelated Tags Today Petrol Price Today Diesel Price Today petrol price in Chennai Today Diesel price in Chennai இன்று பெட்ரோல் விலை இன்று டீசல் விலை சென்னை பெட்ரோல் விலை சென்னை டீசல் விலை பெட்ரோல் விலை டீசல் விலை\nஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர்(4)\nபாண்ட்யா கிளப்பிய சர்ச்சை: பி.சி.சி.ஐ. நோட்டீஸ்(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/jan/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3075810.html", "date_download": "2019-11-12T07:49:36Z", "digest": "sha1:4I2HUYKGHFZ5G4M53BLVFBTQEI6JLH2O", "length": 8798, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nசாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை\nBy DIN | Published on : 13th January 2019 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்காலில் சாலையோரங்களில் உள்�� ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nகாரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் நுகர்வோர் நலச் சங்கத்தின் 100- ஆவது மாதாந்திரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்க கெளரவத் தலைவர் எஸ். கணபதி தலைமை வகித்தார். செயலர் வி. சுப்பிரமணியன், பொருளாளர் எம்.ஆர். சந்தனசாமி, இணைச் செயலாளர் எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் மாவட்ட பெட்காட் செயலர் எஸ். சிவக்குமார், வைஜெயந்தி ராஜன், நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதி செயலாளர் ராஜ் ஆகியோர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினர்.\nகூட்டத்தில், சங்க செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நடத்தப்படவேண்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nதீர்மானங்கள்: மின்கட்டணம் செலுத்த குறைந்தபட்சம் 20 நாள்கள் கால அவகாசம் அளிக்க மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; குண்டும், குழியுமாக உள்ள திருமலைராயன்பட்டினம் கிழக்கு புறவழிச் சாலையை பொதுப்பணித் துறை சீரமைக்க வேண்டும்; சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், நுகர்வோர் நலச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத் தலைவர் வி. ராஜேந்திரன் வரவேற்றார். துணைத் தலைவர் ஜி. ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/TNA_28.html", "date_download": "2019-11-12T08:20:10Z", "digest": "sha1:EEQIZIQIYGRTP4KBEM77BS2WMAUUEUZ4", "length": 8443, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "காணி பிடித்த சாந்தி:முன்னரே அம்பலப்படுத்திய பதிவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / காணி பிடித்த சாந்தி:முன்னரே அம்பலப்படுத்திய பதிவு\nகாணி பிடித்த சாந்தி:முன்னரே அம்பலப்படுத்திய பதிவு\nடாம்போ June 28, 2019 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nகூட்டமைப்பினர் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பது தொடர்ந்து வெளிப்பட்டேவருகின்றது.அவ்வகையில் வன்னியில் ரணிலின் ஒத்துழைப்புடன் தனது மகனிற்கு அரச காணிகளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா பிடித்து வைத்திருப்பதை செய்மதி புகை;கபடம் பதிவு இணையம் அம்பலப்படுத்தியிருந்தது.\nஎனினும் அதனை பொய்யென அவர் மறுதலித்து வந்திருந்த நிலையில் 12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் பெருமெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா விவசாயம் செய்கிறமை சான்றுகளுடன் மீண்டும் அம்பலமாகியுள்ளது.\nசாந்திசிறிஸ்காந்தராசா மாந்தை கிழக்குபிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் வனவளபாதுகாப்புபிரிவு மற்றும் நீர்ப்பாசன திணைக்கள ஆசீர்வாதத்துடன் விவசாயம் செய்வது அம்பலமாகியுள்ளது.\nஏற்கனவே சிறீதரன் கிளிநொச்சியில் திரையரங்கு மற்றும் மதுபானசாலையென தூள்பறத்த மற்றொருவரான சிவமோகன் வவுனியாவில் தனியார் வைத்தியசாலைகளாக கட்டி திறந்துவருவது தெரிந்ததே.\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nபலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது\nஈராக்கில் இணையத் தொடர்புக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எத...\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிக��ா. தற்ப...\nஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ\nஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ இயக்கத்திலிருந்து தனது கட்சிக்கு ஆட்களை இழுக்க தமிழரசு மும்முரமாகியுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2006/08/11.html", "date_download": "2019-11-12T08:02:28Z", "digest": "sha1:OASICKSPNHC2NL6ZHRLHW5YGCHWSGTUM", "length": 17956, "nlines": 195, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: 11. மீண்டும் கிருஷ்ணன்", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nமறுநாள் காலை நாங்கள குளித்துத்தயாராகி ஸ்ரீமடத்திற்குப் போனோம். அங்கே பூஜை நடந்து கொண்டு இருந்தது. ஸ்ரீமஹாஸ்வாமிகள் தன் தனி அறையில் பூஜை செய்வதாகவும் சாயந்திரம் பூஜை அவர் செய்வார் எனவும் கேள்விப்பட்டோம். வந்திருந்த பக்தர்கள் எல்லாம் அவர் அவருக்குத் தெரிந்த பாடல்களையும், ஸ்லோகங்களையும் பாடிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் கலந்து கொண்டோம். சரியாகப் 10-30 மணிக்குப் பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. அதற்குப் பின்னர் ஸ்ரீஸ்வாமிகள் வந்தார். அவரிடம் எல்லாரும் தரிசனம் பெற்று ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம். என் கணவர் விசேஷமாக \"கைலாஷ், மானசரோவர்\" யாத்திரைக்குப் போக அவரிடம் கூற ஸ்ரீமஹாஸ்வாமிகளும் எண்ணம் ஈடேற ஆசி கொடுத்தார். பின் அன்றே அவர் பக்கத்தில் உள்ள \"சிர்சா\" என்னும் ஊருக்குக் கிளம்பிச் சென்றார். நாங்கள் மறுநாள் காலையில் சிருஙகேரியில் இருந்து கிளம்பினோம்.\nஅங்கிருந்து ஒரு கார் வைத்துக் கொண்டு மீண்டும் உடுப்பி நோக்கிப் போனோம். மதியம் 12 மணி அளவில உடுப்பி வந்து சேர்ந்தோம். அங்கு \"பெஜாவர் மடத்தை\"ச் சேர்ந்த ஒரு தங்குமிடத்தில் அறை கிடைத்தது. கீழே என்பதால் வாடகை ஒரு நாளுக்கு 150/-ரூ. மேலே முதல், இரண்டாம் மாடி என்றால், 25 ரூ/- கம்மியாகக் கிடைக்கிறது. பொதுவாக நாம் இம்மாதிரி ஊர்களுக்குப் போனால் மடங்களின் அறைகள் தேர்ந்தெடுப்பது என் அனுபவத்தில் சிறந்ததாகத் தெரிகிறது. அதிகபக்ஷமாக இரண்டு நாளுக்கு மேல் தங்க முடியாது. அதற்கு மேல் என்றால் சிறப்பு அனுமதி தேவை.கோவிலில் தரிசனம் எப்போதும் உண்டு என்பதால் நாங்கள் உடனே தரிசனம் செய்யப் போனோம். கண்ணன் ராஜாங்கக் கோலத்தில் காட்சி கொடுத்தான்.பார்க்கப்பார்க்கத் தெவிட்டாத அழகு. பிரமிக்க வைக்கும் அழகு. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மிக நிதானமாகத் தரிசனம் முடித்துப் பின் அங்கே உள்ள மற்ற கடவுள்கள் தரிசனமும் முடிந்து சாப்பிடப் போனோம்.\nகோவிலில் சாப்பாடு போடுவார்கள் என்பதாலும் அன்று அமாவாசை, விரத நாள், வெளியில் சாப்பிட முடியாது என்பதாலும் கோவிலில் சாப்பிட்டோம். குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றால் நாம் பாத்திரம் எடுத்துப் போக வேண்டும். எங்களுக்கு இது பற்றித் தெரியாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்பட்டோம். பக்கத்தில் உள்ள கல்லூரிப் பெண்கள் உதவினர். காய்கள் எதுவும் கிடையாது. வெறும் சாதம், ரசம், சாம்பார், மோர் மட்டும் தான். அவர்கள் பரிமாறும் வேகத்தில் நாம் சாப்பிட்டு விட வேண்டும். எல்லாரும் தினம் வருபவர்கள் என்பதால் தவித்தது நாங்கள் மட்டும்தான். சிலர், நம் ஊரில் மண் சோறு சாப்பிடுவது போலக் கீழே தரையைச் சுத்தம் செய்து அதில் சாதம் போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். ஏதோ பிரார்த்தனையாம். என்ன என்று கேட்கக்கூடாது என்பதால் கேட்கவில்லை. கேட்டால் பலிக்காது என்று ஒரு நம்பிக்கை.\nமறு நாள் காலையிலேயே எழுந்து 5-30 மணிக்கு நடக்கும் நிர்மால்ய சேவைக்குத் தயார் ஆனோம். கோவிலுக்குப் போகும்போது யாருமே இல்லை. கிருஷ்ணனும் நாமும் தான் என்று எண்ணிக் கொண்டோம். கோவில் ஊழியர்கள் நிர்மால்ய சேவைக்கும் அதன்பின் கிருஷணனின் குளியலுக்கும் வேண்டியது தயார் செய்து கொண்டு இருந்தார்கள். எதிரே உள்ள மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் எங்கிருந்தோ உள்ளூர் பக்தர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். உடனே போய் முன்னால் நின்று கொண்டோம். சரியாக 5-30 மணிக்குத் திரை விலகியது. ஆஹா, அந்த அழகை என்ன என்று சொல்வது, நம் வீட்டில் குழந்தை தூங்கி எழுந்து வரும் கோலம் பார்த்திருப்பீர்கள் தானே அதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கண்ணனின் மயில்பீலி அசைய, காதில் குண்டலங்கள் தொங்க, கழுத்தில் முத்தாபரணங்கள் தொங்க, இடையில் அரைச் சலங்கையும், அரைஞாண் கயிறும் தொங்கக் குழந்தையாக என் முன் வந்து \"என்னைத் தூக்கிக்கொள்\" என்பது போல நின்றான். அதைப்பார்க்கும் யாரும் தன்னை மறந்து விடுவார்கள். பொதுவாக நான் கோவில்களில் எதுவும் வேண்டிக் கொள்ளும் வழக்கம் கிடையாது. நமக்கு என்ன வேண்டுமோ அதை இறைவன் ஏற்கெனவே எழுதிவிட்டான், கூடவும் கூடாது, குறையவும் குறையாது என்ற எண்ணம் உண்டு.\nஆனால் அன்று இறைவனைப் பார்த்த பொழுது இவனுக்கு அல்லவா நாம் எல்லாம் கொடுக்க வேணடும் இவன் குழந்தை அன்றோ என்றே தோன்றியது இவன் குழந்தை அன்றோ என்றே தோன்றியது \"கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே, கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே\" என்ற பாடல்(சிலப்பதிகாரம் என்று நினைக்கிறேன்) எம்.எஸ். அம்மாவின் குரலில் என் காதில் கேட்டது. ஊத்துக்காடு கவியின், \"ஆடாது அசங்காது வா\" பாடலில் உள்ள \"பின்னிய சடை சற்றே\" என்று துவங்கும் வரிகளும் நினைவு வந்து கொண்டிருந்தது. கண்ணன் என்னும் மாயக்கள்வனின் லீலைகள் எல்லாம் நினைவில் வந்து மோதியது. இந்தக் காட்சியைத் தானே தினம் தினம் யசோதை பார்த்து இருப்பாள் இது தானே கிடைக்காமல் தேவகி கண்ணனிடம் கேட்டுப் பெற்றாள் என்று புரிந்தது. பாரதி கண்ட\"காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்கரிய நிறம் தோன்றுதையே நநதலாலா\" என்ற பாடல் வரி்களுக்கு ஏற்பக் கண்ணன் கரிய திருமாலாகக் காட்சி அளித்தான். அன்று கண்ணன் அபிஷேஹம் முடிந்து \"சிம்மவாஹினி\" யாகக் காட்சி தந்தான். மேலும் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பக் கோவிலுக்குப் போய்விட்டு நாங்கள் அரை மனதாக உடுப்பியை விட்டுக் கிளம்பி ஊருக்குப் போக மங்களூர் வந்து அடைந்தோம்.\n//கண்ணனின் மயில்பீலி அசைய, காதில் குண்டலங்கள் தொங்க, கழுத்தில் முத்தாபரணங்கள் தொங்க, இடையில் அரைச் சலங்கையு���், அரைஞாண் கயிறும் தொங்கக் குழந்தையாக என் முன் வந்து \"என்னைத் தூக்கிக்கொள்\" என்பது போல நின்றான்.//\nஆஹா. அருமையான வர்ணனை. குட்டிக் கண்ணனைக் கண்முன் நிறுத்திய கீதாம்மாவிற்கு நன்றி\n. 29. மடத்துத் தெரு பகவத் விநாயகர்.\n28. எங்களை வாழ வைக்கும் மாரி\n25. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி\n24. நடந்தாய் வாழி, காவேரி\n23. ஐயனை ஆரத் தழுவிய அன்னை\n22. ஸ்ரீசக்ர ராஜ தனயே\n21. ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்\n19. நான் செய்த தவம்\n18. வேத மந்திரங்கள்- ஒரு பார்வை\n17. திருப்பனந்தாள் காசி மடம்\n14. என்னை அழைத்த கற்பகம்\n12. கடவுள் என்னும் முதலாளி\n10. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 3\n9. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 2\n8. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 1\n7. கோபாலகிருஷ்ணன் - 2\n6. கோபாலகிருஷ்ணன் - 1\n5. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 4\n4. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 3\n3. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 2\n2.மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 1\n1 . சோதனை பதிவு\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-44-06/2799-2010-01-29-06-10-51", "date_download": "2019-11-12T07:52:18Z", "digest": "sha1:FFIONGQSC23ME23G6FTHXCY4D54K4Z4Y", "length": 8800, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "உயிலும் வக்கீலும்", "raw_content": "\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப வக்கீலை அழைத்தார்.\n“உயில் எழுத வேண்டும். என்னுடைய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்.”\n என்னிடம் கொடுங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்.”\n“அது எனக்கும் தெரியும். உங்களுக்குப் போக கொஞ்சமாவது என் பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20410073", "date_download": "2019-11-12T08:07:09Z", "digest": "sha1:SOM54BWX6A7LJ7QMSCGSGVXP5Z55VZBW", "length": 46183, "nlines": 844, "source_domain": "old.thinnai.com", "title": "அல்லி-மல்லி அலசல்- பாகம் 5 | திண்ணை", "raw_content": "\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nஅல்லி: என்ன மல்லி, ஆளையே பாக்கமுடியலையே \nமல்லி: ஏதேதோ அடுத்தடுத்து வேலையா போச்சி, அல்லி.\nஅல்லி: உன்ன பாக்காம, உன்னோட பேசாம எவ்வளவு தவிச்சிப் போயிட்டேன் தெரியுமா \nமல்லி: எனக்கு மட்டும் என்னவாம் எத்தனை நவீன பொழுதுபோக்குகள் வந்தாலும், இணையதளம் இழுத்தாலும், டிவி சீரியல்கள் அழைச்சாலும் நேர்ல மனசு விட்டு பேசுற மாதிரி ஒரு சுகமான அனுபவம் இருக்கா சொல்லு.\nஅல்லி: ரொம்ப சரியா சொன்னே, மல்லி. டிவி அழுவாச்சி சீரியல்கள், அரைவேக்காட்டு புரோகிராம்களுக்கு நடுவுல ஒன்னு ரெண்டு உருப்படியான நிகழ்ச்சிகளும் வரத்தான் செய்யுது.\nஅல்லி: ஒரு பட்டிமன்றம், பெரியவங்க பாத்து பண்ணிவைக்கிற கல்யாணம் நல்லதா காதல் கல்யாணம் சிறந்ததான்னு. நகைச்சுவையாவும், சிந்திக்கவைக்கிற மாதிரியும் நிறைய விஷயம் சொன்னாங்க.\nஅல்லி: பெரியவங்க செஞ்சி வைக்கிற கல்யாணத்துல ஆடம்பரமும், வீண் செலவும் அதிகம், சர்க்கரைசத்துக்காரங்க இலையில 4,5 இனிப்புகள பரப்பி வைச்சி அவங்க கவலையோட அதை பாக்குறதும் சாப்பிட முடியாம வீணாக்கி குப்பைல போட்றதும்னு நடக்குறத சுட்டிக் காட்டினாங்க. நகைச்சுவைக்காக மிகையா சொன்னாலும் அதுலயும் உண்மை இருக்கத்தானே செய்யுது \nஅல்லி: செலவேயில்லாம சிக்கனமா ரெஜிஸ்ட்ரார் ஆபீஸிலே கல்யாணம் முடிஞ்சிரும்னு காதல் கல்யாணத்த ஆதரிக்கிறவங்க சொன்னாங்க.\nமல்லி: எதிரணிக்காரங்க என்ன சொன்னாங்க \nஅல்லி: கல்யாணத்துக்கப்புறம் ஒரு பிரச்சினைன்னா பெரியவங்க செஞ்சி வச்ச கல்யாணத்துல ஒரு புத்தி சொல்ல, பஞ்சாயத்து பண்ணி சேத்து வைக்க உறவு இருக்கு. உதாரணத்துக்கு தங்கச்சிய கை நீட்டி அடிச்ச மாப்பிள்ளைய மச்சான்காரன், “என் தங்கச்சிக்கு வாய் கொஞ்சம் நீளந்தான், அதுக்காக உங்க கை நீளலாமா ஒரு நாள் நான் உங்கக்காகிட்ட அப்படி நடந்திருப்பேனா ஒரு நாள் நான் உங்கக்காகிட்ட அப்படி நடந்திருப்பேனா ”ன்னு உரிமையோட கேட்க முடியும். ஆனா உறவை பகைச்சிகிட்டு- காதல் கல்யாணங்கள் பெரும்பான்மையா அப்படித்தானே நடக்குது- காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்குள்ள மோதல், கருத்து வேறுபாடெல்லாம் வந்தா குறுக்கே வந்து சாந்தப்படுத்த ஆளில்லாம பிரச்சினை முத்தி நிம்மதி தொலைஞ்சி விபரீதமா முடியவும் வாய்ப்பிருக்கு.\nமல்லி: ரொம்ப முக்கியமான பாயிண்டுதான், அல்லி. ஆனா பாரு, போறபோக்குல இனிமே வருங்காலத்துல இப்படி பட்டிமன்றம் வச்சி பெரியவங்க பண்ணி வைக்கிற கல்யாணத்துக்கும் காதல் கல்யாணத்துக்கும் வித்தியாசத்த ஆராய்கிற வேலையெல்லாம் இருக்கப் போறதில்லைன்னு நினைக்கிறேன்.\nஅல்லி: என்ன மல்லி சொல்றே ஏன் உனக்கு அப்படி தோணுது \nமல்லி: பின்னே என்ன அல்லி சர்வதேச அளவில கல்யாணம்ங்கிற சடங்கே காட்டுமிராண்டித்தனம், பெண்கள அடிமை சங்கிலியால கட்டிப் போடற சதின்னு ஒரு கருத்து உருவாகுது.\nமல்லி: ஜன்னல் வழியா அடுத்த விட்டு அக்கப்போரை ரசிக்கிற மாதிரி அந்நிய நாட்டுல சட்டைய மாத்துற மாதிரி சுலபமா ஜோடிய மாத்துறத பாத்துக்கிட்டிருந்தோம், அடுத்து நாமளும் அந்த மாதிரி செய்யப் பழகிட்டோம்.\nஅல்லி: ஆமாமா. கல்யாணம் முன்னாலயா, பிள்ளபெத்த பின்னாலாயாங்கிறதும் தேவையில்லாத கவலைன்னும் தெரிஞ்சிகிட்டோம்.\nமல்லி: இப்ப கல்யாணமாகி சில மணி நேரத்துல விவாகரத்து செய்றது கூட சகஜமான விசயம். பொது மேடையில ரெண்டு பொண்ணுங்க உதட்டுல முத்தம் கொடுத்து கொஞ்சுறதும் ஜாலியான சமாச்சாரம். அரசு அங்கீகாரத்தோட ஆணும் ஆணும், பொண்ணும் பொண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டு குடித்தனம் பண்றதும் ரொம்ப சாதாரண விசயம்.\nஅல்லி: மல்லி, அதெந்த விதத்தில கல்யாணம், அது என்ன மாதிரி குடித்தனம் \nமல்லி: அப்படியெல்லாம் பத்தாம்பசலித்தனமா கேக்கக்கூடாது, அல்லி.\n தனி மனித சுதந்திரம்னு ஒரு கோஷம் ஒலிக்கிறது கேக்குது\nமல்லி: சமூகங்கிறது வாசப்படியோட நிறுத்தப்பட வேண்டிய சங்கதியாம். வீட்டுக்குள்ள ஆணும் பொண்ணுமோ, அல்லது யாரோ இரண்டு மனுசப்பிறவிகளுமோ என்ன செஞ்சாலும் யாரும் அக்கரைப்படலாமோ யாரை அது என்ன விதத்துல பாதிக்குதுன்னு கேக்குறாங்க.\nஅல்லி: கொடுமைடா சாமி. யாரோட நாட்டாமைல இதெல்லாம் அரங்கேறுது, மல்லி \n பிரபல பத்திரிக்கைகள்ல, டிவியில, சினிமாவுல கேக்குறாங்க, “பெண்களே எதுக்காக கற்புங்கிற சிறைக்குள்ள அடைபட்டு உங்கள் சுய சந்தோஷங்களை இழந்துகிட்டிருக்கீங்க எதுக்காக கற்புங்கிற சிறைக்குள்ள அடைபட்டு உ���்கள் சுய சந்தோஷங்களை இழந்துகிட்டிருக்கீங்க ”ன்னு. தாலியென்ன வேலி வேண்டிக்கிடக்கு ”ன்னு. தாலியென்ன வேலி வேண்டிக்கிடக்கு மாடா, சூடு போட்டு இன்னார்தான் உரிமையாளர்னு சொல்றதுக்கு \nஅல்லி: அவ்வளவுதானா, இன்னும் இருக்கா \nமல்லி: வருஷம் ஆக ஆக ஆறாவது அறிவு நல்லா வளர்ச்சி அடையும், அப்பப்ப ஆசைப்பட்ட ஆள் இவரில்லைன்னு புரியும்.\nமல்லி: அதனால முதல் வேலையா கல்யாணம் கட்டிக்கிற பழக்கத்த ஒழிச்சிரணும்.\n கல்யாணம் கட்டிகிட்டு பிள்ளகுட்டி பெத்துகிட்டு ஆயுசு முழுக்க ஒரே மூஞ்சியவே பாத்துட்டு சாகுற பழம்பஞ்சாங்கத்துக்கெல்லாம் சமாதி கட்டிடணும்னு தீர்மானம் போடப்பட்டிருக்குன்னு சொல்லு.\nமல்லி: ஆமா. சத்தம் அதிகம் போட சக்தியுள்ளவங்க, வசதிவாய்ப்புள்ளவங்க உற்சாகமா கூவிக்கிட்டிருக்காங்க.\nஅல்லி: அப்பாவியா, கன்னத்துல கை வச்சிகிட்டு கொஞ்சப்பேர் கவலைபட்டுகிட்டும் இருக்காங்க, சரியா \nமல்லி: அதுவேதான். காதலை சைவம், அசைவம்னு வகைப்படுத்தி ருசிச்சாச்சி, வெள்ளைக்கார முத்தத்துக்கும் ஏங்கலாச்சி, விடலை பசங்கள வேலை வெட்டியில்லாம மன்மத ராசாக்களா அலைய விட்டாச்சி, மொத்தத்துல கட்டுப்பாடுங்கிற வார்த்தைய அகராதியிலேர்ந்து எடுத்தாச்சி.\nஅல்லி: கலி முத்திருச்சின்னு சுருக்கமா சொல்லு. புதுசா கிடைச்சிருக்கிற சுதந்திரம் தந்த போதையினால புத்தியால தெளிவா சிந்திக்க முடியலியோ \nமல்லி: ஆமா, பாட்டனார் ஒரொரு செங்கலா அடுக்கி, பாத்துப் பாத்துக் கட்டின மாளிகை பேராண்டிக்கு பிடிக்கல. வெயில் மழைக்கு பாதுகாப்பா, காட்டு விலங்கு தாக்காம வசிக்கிறதுக்காக உறுதியா கட்டின வீடு பழசாத் தோணுனா ஒரு எமல்ஷன் பெயிண்டோ, எனாமல் பெயிண்டோ அடிச்சி, பளிங்குக் கல்லும், சலவைக்கல்லும் பதிச்சி புதுப்பிக்க வேண்டியதுதானே ஓலை விசிறியை கடாசிட்டு ஃபேனை மாட்டி, அதுக்கும் மேல போயி ஏசியை பொருத்தி சுகப்பட வழியிருக்க, குளிருக்கு இதமா மின்சார ஹீட்டர் இருக்க, எத்தனையோ யுத்திகள் இருக்க கட்டிடத்தை பீரங்கியால தகர்த்து தரைமட்டமாக்கிட்டு வானமே கூரைன்னு ஆதிவாசிகளா கற்காலத்துக்கு திரும்பறதுக்கு ரொம்ப பிரயத்தனப்பட்டுக்கிட்டிருக்காங்க.\nஅல்லி: ரொம்ப அழகா சொல்லிட்டே, மல்லி. மனிதனோட நாகரிக பயணத்துல முக்கியமான மைல்கல்லான திருமண முறையில ஆரம்பத்துல இருந்த குறைகளெல்லாம் அருமையான சிந்தனையாளர்களால, சமூகச்சிற்பிகளால படிப்படியா நீக்கப்பட்டுச்சி. பால்ய விவாகம் தவறுன்னு புரிஞ்சிது. சதி ஒரு கொடூரமான பழக்கங்கிற விழிப்புணர்ச்சி ஏற்பட்டுச்சி. விதவைகளுக்கு மறுமணம் மூலம் புது வசந்தம் கிடைக்க வழி பிறந்திச்சி. மிக நியாயமான காரணங்களுக்கு விவாகரத்து மட்டுமே நிவாரணம்னு ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சி. கணவன், மனைவி, குழந்தைகள்ங்கிற அருமையான தேன்கூட்ட சிரத்தையா கட்டி மனித வாழ்வின் சாரத்த தித்திப்பா உணரணும்கிறதுல மாற்றுச்சிந்தனைக்கு இடமிருக்கா “தான்”ங்ற தீவுக்கும் “தன் சுகம்”ங்கிற சுயநலமான குறுகிய சிந்தனைக்கும் அனுமதி அதிகரிச்சிட்டு வர்றது ஆரோக்கியமான அறிகுறியே இல்ல.\nமல்லி: எப்படி அல்லி இந்த சரிவுமுகத்தை நிறுத்தப்போறோம் \nஅல்லி: அதுதான் இப்ப மில்லியன் டாலர் கேள்வி\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்���ங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/86", "date_download": "2019-11-12T08:36:06Z", "digest": "sha1:WCH3IWYV4TZ6RXEPMAB5C6N56DXTQKVP", "length": 4907, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅம்மரபையும் முறையையும் நெறியாகக் கொள்ளும் : இந் நூலில் இடையீடும் விடுபாடும் நேரா. சொல்லாய்வு, மொழி வரலாறு, பொருளாய்வு கொண்டு மலர்கள் விளக்கப்பெறும். பயன், சுவை, நயம் கானும் இலக்கியத் திறனாய்வு அமையும். பூக்களைப் பற்றிய ஆய்வும், இலக்கியத் திறனாய்வுமாகும் இந்நூல் பூவின் வரலாற்று நூலாகும். பூவிற்குத் தனியாக வாழ்வியல் வரலாறு உண்டு. அவ் வரலாறு மணக்கும் : இனிக்கும். அதனைப் பூவே இதழ்விரித்துத் திருவாய் மலரும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 05:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2019/heartless-facebook-post-that-gone-viral-023995.html", "date_download": "2019-11-12T08:44:39Z", "digest": "sha1:SWXG4QINHYR32AL3NESCX6AF32AZQ653", "length": 26003, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "அறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா? வினையா? | Heartless Facebook Post That Gone Viral! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n19 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல�� இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா\nஆர்குட் இருந்தது வரை அதுவொரு சமூக இணையமாகவும், நேரடியாக பார்த்துப் பேசிக் கொள்ள இயலாத நட்புகளை ஒன்றிணைக்கும் கருவியாகவும் மட்டுமே இருந்தது.\nஆர்குட்டுக்கு பிறகு அதே போல பல சமூக இணையங்கள் உருவாகின, உதாரணமாக மை ஸ்பேஸ் போன்ற தளங்களை குறிப்பிடலாம். ஆனால், அதிக கேளிக்கை, விளையாட்டு மற்றும் அனைத்திற்கும் மேலாக யூசர் ஃபிரெண்ட்லியாக வந்தது தான் ஃபேஸ்புக்.\nஎளிமையாகவும், குதூகலமாகவும் நேரம் செலவழிக்க ஃபேஸ்புக் ஒரு பெரிய கருவியாக அமைந்தது. அதுமட்டுமின்றி, இங்கே ஃபேக் முகவரிகள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நடப்பு வட்டாரத்தில் சேர்ப்பது, லைக்ஸ் மோகம் போன்றவை காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது.\nஅதிகமான நட்புகள் வேண்டும், லைக்ஸ் வேண்டும்... போலியான புகழ் வேண்டும் என தீயாக வேலை செய்ய ஆரம்பித்தனர் சில குமார்கள். இதனால், சாமானிய மக்கள், நடுத்தர வீட்டு பெண்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.\nஃபேஸ்புக் மூலம் நன்கு சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள், நேர்மையாக, உண்மையாக புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்... ஆனால், இதைவிட பன்மடங்கு அதிகமாக திட்டம் போட்டு மக்களை ஏமாற்றும் ��ூட்டமும் இருக்கிறது....\nசிலரது இதயமற்ற பதிவுகள் வாழ்க்கை, பணம், அறிவை கெடுக்கும் அளவிற்கு கொடுமையாக அமைகிறது. சிலர் இதை வேடிக்கைக்காக, கேலி, கிண்டல் என விளையாட்டாக செய்கிறார்கள். சிலர் திட்டமிட்டு டார்கெட் செய்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட இப்படியான வேலைகளில் இறங்குகிறார்கள்...\nஅப்படி பல காலமாக ஃபேஸ்புக்கில் பரவிவரும் சில இதயமற்ற பதிவுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎனக்கு எல்லாம் லைக் கிடைக்குமா\nஃபேஸ்புக்கில் இன்னமும் சில பெண்கள் அக்கவுண்ட் துவங்காமல் இருப்பதற்கு காரணம், எங்கே தங்கள் படங்களை திருடி போலி அக்கவுண்டுகள் ஆரம்பித்து தங்கள் பெயரை கெடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் தான். நீங்களே இதை அதிகமாக பார்த்திருக்கலாம்... நிறைய ஃபேஸ்புக் குழுக்களில் ஏழை அல்லது நடுத்தர பெண்களின் புகைப்படங்களை பகிர்ந்து எனக்கெல்லாம் லைக் கிடைக்குமா எனக்கு இன்னிக்கி பிறந்தநாள் என்ன நீங்க வாழ்த்துவீன்களா எனக்கு இன்னிக்கி பிறந்தநாள் என்ன நீங்க வாழ்த்துவீன்களா நாங்க வீட்ட விட்டு வெளிய வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க என்று.. யாரோ சிலரது படங்களை திருடி போஸ்ட் செய்வார்கள்.\nஇரும்புத்திரை படத்தை பார்த்த பிறகு ஒருவரது மொபைல் நம்பருக்கு எத்தனை மதிப்பு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. நாம் சாதாரணமாக தூக்கி எரியும் விமான டிக்கெட் கியு.ஆர் கோடில் இருந்து கூட நமது தகவல்கள் திருடப்படுகிறது என்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இன்னும் சிலருக்கு எப்படி எனது நம்பர் இவங்களுக்கு எல்லாம் கிடைக்காது எங்கிருந்த நமக்கு கால் பண்ணி பேசுறாங்க என்று சந்தேகம் எழும். நீங்கள் எங்கோ ஒரு இடத்தில் ஃபேஸ்புக் குழுவில், ஒரு பெண்... உங்க நம்பர கமெண்ட் பண்ணுங்க நாம பேசலாம் என்று போட்ட பதிவில் நீங்கள் நம்பரை பதிவு செய்திருந்தால், அதை ஒரு கூட்டம் திருடி, வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுக் கொண்டிருக்கும்.\nஉங்க டெபிட் கார்டு மாத்த போறோம், கார்டு நம்பர் ஒ.டி.பி சொல்லுங்க என்று கேட்டு... என்று மொபைல் நம்பர் மூலமாக கால் செய்து பணத்தை திருடும் கூட்டம் பெரியளவில் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு ��ல்லாம் உங்கள் நம்பர் இப்படியான வழிகளிலும் கிடைக்கிறது என்பது தான் விபரீதத்தின் உச்சம். உங்கள் மொபைல் நம்பர் மட்டுமல்ல, ஆதார் நம்பர், பிற அடையாள அட்டையின் விபரங்கள் என எதையும் துச்சமாக எண்ணி பகிர்ந்துவிட வேண்டாம்.\nசமீபத்தில் கண்ட கொடுமைகள் என்னவென்றால்... கனா படத்தின் சிவ கார்த்திகேயன் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சிலர் இவர் கடினமாக உழைத்து இந்திய அணியில் இருந்து இடம் பிடித்தவர் இவரை பாராட்டுங்கள் என்று பதிவிடுகிறார்... சரி ஒருவேளை அவர் கேலியாக பதிவிட்டார் என்று வைத்துக் கொண்டாலும்.. அதை உண்மை என்று நம்பி ஒரு கூட்டம் அதற்கு வாழ்த்து கூறி கமெண்ட் செய்துக் கொண்டிருக்கிறது.\nசிவகார்த்திகேயன் நிலைமை இப்படி என்றால், நிவேதா பெத்துராஜ் நிலைமை இதைவிடவும் கொடுமை... 2004ம் ஆண்டு சுனாமியில் பாதிக்கப்பட்ட பெண் , அப்பா, அம்மாவை இழந்த பெண்... இப்போது தமிழக காவல் துறையில் பணியாற்றுகிறார் என்று திமிரு பிடித்தவன் திரைப்பட புகைப்படத்தை பகிர்ந்து ஷேர் செய்கிறார்கள். இதையும் ஒரு கூட்டம் நம்புகிறது.\nபதிவிடுபவர் கேலியாக, விளையாட்டாக பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொண்டாலும்.. அதற்கு கமெண்ட் செய்பவர்கள் மிக சீரியஸாக உண்மை என்று நம்பி வாழ்த்து கூறுகிறார்கள், மனமுருகி கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதை காணும் போது தான், என் அறிவார்ந்த தமிழ் சமூகம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. சில சமயம் இப்படி தான் அளவுக்கு மீறிய அமிர்தம் நஞ்சாக மாறுகிறது. கேலி, விளையாட்டு என்று செய்யும் வேலைகள்.. சில நேரம் நஞ்சாக மாறி அதையே ஒரு கூட்டம் உண்மை என்று கருதி நம்ப துவங்குகிறது. ஒரு கட்டத்தில் இது நமது அறிவை மழுங்கடித்துவிடுகிறது என்பது தான் உண்மை.\nஇதையும் நீங்கள் உங்கள் நிஜ வாழ்வில் கண்டிருக்க வாய்ப்புகள் உண்டு.. இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி.. அத்தை, மாமா என்று அனைவரும் வாட்ஸ்-அப் , ஃபேஸ்புக் பக்கமாக வந்து வாழ துவங்கிவிட்டனர். குறைந்தபட்சம் உங்கள் உறவினர்களில் யாரேனும் ஒருவராவது.. உங்களுக்கு தொடர்ந்து வாட்ஸ்-அப்பில் போலியான செய்தி / தகவல்களை அனுப்பி கடுப்பாக்கி இருப்பார். அவர்களிடம் எத்தனை தான் இதெல்லாம் போலி என்று கூறினாலும்.. அவர்கள் குருட்டுத்தனமாக நம்பி, மீண்டும், மீண்டும் அவ்வாறான தகவல்களை அனுப்பிக் கொண்டே தான் இருப்பார்கள்.\nஇப்படியான மக்களை இந்த போலி தகவல்கள் மிக எளிதாக முட்டாளாக்கிவிடுகிறது என்பது தான் உண்மை.\nவிழித்துக்கொள் தமிழா... ஒரு வாசகத்தை பயன்படுத்தி அதிகமாக போலி செய்திகள் பரப்பப்பட்டன என்ற கின்னஸ் உலக சாதனை விருது வழங்க வேண்டும் என்றால்.. அதை இந்த வாசகத்திற்கு தான் வழங்க வேண்டும்... அவ்வளவு போலி தகவல்களை இந்த விழித்துக்கொள் தமிழா என்ற வாசகத்தை வைத்து பரப்பி இருக்கிறார்கள்.\nபோதுமடா தமிழா... உன்னை... உன்னவனே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்... வெறும் லைக்ஸ் எனும் போலி பிம்பத்திற்காக உன் மூளையயை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறான்... நிஜமாகவே நீ சீக்கிரம் விழித்துக் கொள்ள தான் வேண்டும். இல்லையேல்... சரியான தலைவனை மட்டுமல்ல... உனக்கான தேவைகளை கூட உன்னால் தேர்வு செய்ய முடியாத நிலை உண்டாகலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉங்க வாழ்க்கை எப்பவும் சோகமா இருக்கா இந்த விஷயங்கள மட்டும் பண்ணுங்க எதையும் சமாளிக்கலாம்...\nஇந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nஉங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...\nஇந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் காதல் பொருந்தா காதலாக இருக்க வாய்ப்புள்ளதாம்...\n காதலிக்கிறதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா இத படிங்க உடனே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க...\nஉங்களின் எந்தெந்த ரகசியங்கள் உங்களின் நிம்மதியை கெடுக்கும் தெரியுமா\n... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nRead more about: life india pulse வாழ்க்கை இந்தியா சுவாரஸ்யங்கள்\nJan 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nகர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/assam/14", "date_download": "2019-11-12T09:44:47Z", "digest": "sha1:63UUTAW2TAFBFV7OKLLTTX6W7XJMHYCX", "length": 14380, "nlines": 230, "source_domain": "tamil.samayam.com", "title": "assam: Latest assam News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 14", "raw_content": "\nபிகில் படத்தில் விஜய் அணிந்த சிவப்பு நிற...\nகீர்த்தி சுரேஷின் அழகான பு...\nயோகா பயிற்சி செய்யும் ரகுல...\nசத்தமே இல்லாமல் திருமணம் ச...\nஈரோடு: மருத்துவ முகாமுக்கு வந்த தலித் மக...\nஎன்னை ஏன் இப்படி செய்கிறீர...\nஆழ்துளைக் கிணற்றில் தவறி வ...\nஸ்டாலினுக்கு நன்றி சொன்ன த...\nரஜினி, கமல் அரசியல் ரகசியத...\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே ச...\nதாதா கங்குலியின் சாதனையை த...\nஇப்போல்லாம் இது ரொம்ப சகஜம...\nஎன் சாதனையை காலி பண்ணிட்டய...\n‘கிங்’ கோலியால் எப்பவுமே ப...\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறி...\nஇந்த லேட்டஸ்ட் Realme ஸ்மா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nவிற்பனைக்கு வந்தது தூய காற...\nஅமெரிக்க பெண்ணை காதலித்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விடாமல் தொடர்ந்து ஏறும் வி...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\nபிகில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் ..\nதனுசு ராசி நேயர்களே படத்திலிருந்த..\nஅதிகளவில் வாக்களிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்\nஅசாம் மற்றும் மேற்குவங்க மாநில மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.\nமே.வங்கம், அசாமில் தொடங்கியது முதல்கட்ட வாக்குபதிவு\nமேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன���று தொடங்கியது.\nஉத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்\nஉத்தரகண்ட் மாநில ஆளுநர் கே. கே. பாலின் அறிக்கையை ஏற்று, உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது\nவறுமை, ஊழலுக்கு எதிரானது எனது போராட்டம்: மோடி\nவறுமை மற்றும் ஊழலுக்கு எதிரானது எனது போராட்டம் என அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஅசாம் தேர்தல்: தலித் கட்சியின் பிரச்சார பீரங்கியாக ராக்கி சாவந்த்\nமகாராஷ்டிராவில் பிரபலமான தலித் கட்சியான இந்திய குடியரசு கட்சிக்கு (அத்வாலே பிரிவு) ஆதரவாக அசாம் சட்டப்பேரவை தேர்தலில்பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் பிரச்சாரம் செய்யவுள்ளார்\nஅசாம், மேற்கு வங்கத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல்\nஅசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=13&cat=%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T07:51:27Z", "digest": "sha1:JUMLLSGBNCVUGOKGMNZSLO5MRZJXJIMH", "length": 5457, "nlines": 74, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் உயர்வு- அதிகாரி தகவல்\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கிய ஃபேஸ்புக் எஃப்8 2019\nஅனுமதியின்றி கூகுள் பே இயங்குவது எப்படி\nட்விட்டரில் இனி இப்படி செய்ய முடியாது\nபொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்\nமலிவு விலையில் இணைய வசதி வழங்க தயாராகும் அமேசான்\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்\nநோக்கியா X7 படம் கசிந்தது; நோக்கியா பீனிக்ஸ் என்று கிசுகிசுக்கப்பட்டது இதுவே என தகவல்\nதகவல் திருட்டு எதிரொலி: 400 ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கியது ஃபேஸ்புக்\nபயனர்களின் நம்பிக்கைத்தன்மையினை சோதிக்கும் ஃபேஸ்புக்: ஆர்வத்தில் நெட்டிசன்கள்\n2GUD: பழைய பொருட்களை விற்க, வாங்க ஃப்ளிப்கார்ட்டின் புதிய தளம்\nமுதல் முறை அடுத்தடுத்து 2 செயற்கைக் கோளை ஏவுகிறது இஸ்ரோ\nஇணையதளங்களை அடிக்கடி முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்\nஆறு மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் Mi டிவி\nகேரளா வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஏழு கோடி வழங்கும் கூகுள்\nகேரள வெள்ளத்தில் பாழடைந்த ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்யும் ஹூவாய்\nஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு\nபோட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அதிரடி அறிவிப்பு\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்\nஏர்டெல் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரும் ரிலையன்ஸ் ஜியோ\nபுதிய வகை நகை கலாசாரத்திற்கு மாறும் பெண்கள்\nபெண்களின் வளைகரங்களுக்கேற்ற பலவிதமான வளையல்கள்\nஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திரும்ப வழங்க டிராய் உத்தரவு\nகூகுள் பங்குகளில் இருந்து மட்டும் சுமார் 2500 கோடி பெறுகிறார் சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2006/08/26.html?showComment=1477386842810", "date_download": "2019-11-12T08:09:40Z", "digest": "sha1:D6FG4GGBB3DPI4Y46SSMLHCXVLNXOFOS", "length": 17199, "nlines": 199, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: 26. மரகத மாணிக்கேஸ்வரர்", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nகருவிலிக்கு வடக்கே முட்டையாற்றைக் கடந்தால் ஒரு மைல் தூரத்தில் \"பரவாக்கரை\" என்னும்ஊர் வருகிறது. இதுதான் என் கணவரின் முன்னோர்களின் பூர்வீக ஊர். என் மாமனாரின் அப்பா அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றப் புல்லாங்குழல் வித்வான். கும்பகோணத்தில் தங்கி இருந்து சங்கீதம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார். தற்சமயம் உள்ள புல்லாங்குழல் வித்வாம்சினியான \"திருமதி நவநீதம்\" இவருடைய சிஷ்யை. இப்போ இருக்காரா என்னனு தெரியாது. என் மாமனாரின் அப்பாவைப் பற்றிய குறிப்பு பழைய தினமணி கதிர் சங்கீத மலரிலே பார்க்கலாம். அந்தக் காலத்தில் கிராமஃபோன் ரெக்கார்டில் பதிவது குறைவாகவும், அது சரியில்லை என்றும் கருதப் பட்டதால் இவரின் பாடங்கள் பதிவில் இல்லை எனக் குறிப்பிடும் இவர், தன் குருநாதர் ஆன என் மாமனாரின் அப்பா அகில இந்திய வானொலிக்காகக் க���்சேரி செய்ய நாள் குறித்திருந்த சமயம் திடீரென இறந்துவிட்டதாகக் கூறி இருக்கிறார். என் மாமனாரின் அண்ணா சில காலம் வாசித்து விட்டுப் பின் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தில் விட்டு விட்டார். இப்போது ஊருக்குள் போவோம்.\nஊருக்குள் நுழையும் போதே முதலில் வருவது பெருமாள் கோவில். கருவேலியில் இருந்து வந்தால் வரும்.ஆனால் வடமட்டத்தில் இருந்து வந்தால் முதலில் \"பொய்யாப் பிள்ளையார்\" கோயில் வரும். அது தாண்டிய உடனேயே சற்றுத் தூரத்தில் வருகிறது, மரகத மாணிக்கேஸ்வரர் கோயில்.. நான் கல்யாணம் ஆகி வந்த சமயம் சிவன் கோயில் இடிபாடுகளைத் தான் பார்த்திருக்கிறேன். நாங்கள் அதிகம் கருவேலி வழி வந்து விடுவதாலும், என் மாமனார் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பெருமாள் கோவிலுக்கும், மாரி அம்மன் கோவிலுக்கும் மட்டும் போய்விட்டுப் போய் விடுவோம். சிவன் கோயிலுக்கு என்று போனது கூட இல்லை. அம்மன் விக்ரஹம் களவாடப் பட்டு மாணிக்கேஸ்வரர் மட்டும் வெட்ட வெளியில் தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பார். பார்த்திருக்கிறேன். கடைசியில் எங்கள் சொந்தக்காரரும், தாயாதியுமான திரு மத்யார்ஜுனன் (Retd. KCUB.) அவர்களின் பெரு முயற்சியாலும், அவருடைய சொந்தக்காரர் திரு செளந்திர ராஜன், (Retd. Professor, Indian Institute of Science) , முயற்சியாலும், காஞ்சிப் பெரியவர்கள் ஆசியினாலும் கோவிலை மறுபடி கட்டி, அம்பாள் சிலையும் புதிதாகப் பிரதிஷ்டை செய்து 2003, ஜூன் மாதம் கும்பாபிஷேஹம் செய்தார்கள்.\nதிரு செளந்திரராஜன் அவர்கள் தமிழில் ஈடுபாட்டுடன் வரலாறில் ஆராய்ச்சியும் செய்வதில் வல்லவர். அவர் தம் ஆராய்ச்சியின் மூலமும், அவருடைய தாத்தா கூறியதின் பேரிலும் இந்தக் கோயில் திருமூலரால் பாடப்பட்ட தலம் என்று தெளிவாக்கி இருக்கிறார். மரகத மாடம் என்று கூறப்படும் இந்தக் கோயில் திருமூலரால் கட்டுவிக்கப் பட்டது என்றும் கூறுகிறார். அகத்தியர் காலத்தவரான திருமூலர், நந்தி எம்பெருமானிடம் நேரிலே உபதேசம் பெற்றவர். சிவயோகம் பயின்று நந்தி எம்பெருமானால் \"நாதன்\" என்ற பெயரை அடைந்தவர். சைவ ஆகம சம்பிரதாயத்தில் நந்தி பெருமான் முதன்மை குரு. அவருக்கு நேர்சீடர்கள் 4 பேர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர். இது தவிர சிவயோக முனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் நால்வர். எட்டுப் பேரும் சித்தர்கள். ந��்தியின் மூலம் சிவ ஆகமத் தத்துவங்களையும்,,சிவ யோகத்தையும், சிவ சித்தாந்த ஞான போதத்தையும் கற்ற திருமூலர் தில்லையை அடைந்து யோக நிஷ்டையில் சில காலம் இருந்து பின் தெற்கே வந்த போது திருவாவடுதுறையில் மூலன் என்ற இடையனின் உயிரற்ற உடலில் புகுந்து பின் பரவாக்கரை, திருவாவடுதுறை ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்திருக்கிறார். பரவாக்கரையில் நிஷ்டையில் அமர்ந்து, \"ஆணிப்பொன் மன்றினில்\" \"செவ்வனிற்செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமாய்\" அந்த \"மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய்\" \"மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய்\" ஆடும் திருக்கூத்தைத் தொழுது மாணிக்கேஸ்வரரையும், மரகதவல்லியையும் பாடி தொழுது இருக்கிறார். சிவபஹியான பரவாக்கரையில் நவாக்கர் சக்ர, பஞ்சாக்கர விதி மூலம் மரகதவல்லி சமேத மாணிக்கேஸ்வரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்.\nஇந்தக் கோயிலானது தற்சமயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேஹம் முடிந்ததும் நித்தியப்படி பூஜை முதலிய பொறுப்பை ஊர்க்காரர்கள் ஏற்றுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.மரகதவல்லி அம்மை தெற்கு நோக்கி யோக சக்தியாக நவாக்கரி சக்கரத்தில் அருள் பாலிக்கிறாள். மாணிக்கேஸ்வரரோ செஞ்சுடர் மாணிக்க, பிந்து-நாத சக்தி சிவ லிங்கம் என்று போற்றப்பட்டு திருச்சிற்றம்பல முக்தியை அருளுகிறார். மற்றும் நவக்ரஹம், பைரவர், தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை போன்ற சன்னதிகள் எல்லாம் இருக்கின்றன. பரவாக்கரை என்ற பெயருக்கு ஆண்டவனின் பிரகாச பிந்துவினால் முக்தி கிடைக்கும் என்று அர்த்தம் திருமந்திரம் மூலம் தெளிவாகத் தெரிவதாக திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறுகிறார். இந்த ஊர் சிவன் கோயில் பற்றி என் மாமனார், மாமியார் அதிகம் கூறியது இல்லை என்பதால் நான் திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறியதையே எழுதி இருக்கிறேன்.\nநவாக்கரி சக்கரம் அங்கு இருகிறதா தயவு கூர்ந்து கூறவும்\nநவாக்கரி சக்கரம் அங்கு இருகிறதா தயவு கூர்ந்து கூறவும்\nசௌந்தரராஜன் என்றதும் பின்னணி பாடகரை குறிப்பிட்டீர்களோ என்று நினைத்தேன்.\n. 29. மடத்துத் தெரு பகவத் விநாயகர்.\n28. எங்களை வாழ வைக்கும் மாரி\n25. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி\n24. நடந்தாய் வாழி, காவேரி\n23. ஐயனை ஆரத் தழுவிய அன்னை\n22. ஸ்ரீசக்ர ராஜ தனயே\n21. ஐயாறப்பனும், அறம் வள���்த்த நாயகியும்\n19. நான் செய்த தவம்\n18. வேத மந்திரங்கள்- ஒரு பார்வை\n17. திருப்பனந்தாள் காசி மடம்\n14. என்னை அழைத்த கற்பகம்\n12. கடவுள் என்னும் முதலாளி\n10. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 3\n9. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 2\n8. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 1\n7. கோபாலகிருஷ்ணன் - 2\n6. கோபாலகிருஷ்ணன் - 1\n5. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 4\n4. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 3\n3. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 2\n2.மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 1\n1 . சோதனை பதிவு\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-12T07:55:26Z", "digest": "sha1:LAUOGHL6G3S3AQ4ZTUULCZCPWUJX2DUL", "length": 10239, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "நீதிமன்றம் Archives - Page 2 of 4 - Ippodhu", "raw_content": "\nHome நீதிமன்றம் Page 2\n‘10% இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறுவது போல் உள்ளது’ – உச்சநீதிமன்றம்\n“ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மறைக்க அப்பல்லோ முயற்சி”- ஆறுமுகசாமி ஆணையம்\nஅனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி [GPS, CCTv] பொருத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஅரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\n#Collegium: மோடி ஆட்சியில் நீதிபதிகள் பழிவாங்கப்படுகிறார்களா\nகுஜராத் கலவர வழக்கு; முன்னாள் பாஜக அமைச்சர் விடுதலை\nலோயா வழக்கு: ’சிறப்பு விசாரணைத் தேவையில்லை’; மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\n#KathuaRape: ’சிறுமியின் தந்தை, வழக்கறிஞருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’\nதமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள்; தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n4வது வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை; 60 லட்சம் ரூபாய் அபராதம்\n’அமித் ஷாதான் இலக்கு’; லோயா வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nகுஜராத்’2002 கலவரம்: பதில் கூறாமல் மவுனம் சாதிக்கும் குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nஐந்து கேமரா செட்டப்புடன் வெளிவரும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/blog-post_16.html", "date_download": "2019-11-12T08:40:06Z", "digest": "sha1:CIEMCS7PSDCVL7NXGF2DCOV4QIFUPFJC", "length": 5291, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு\nஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு\nமட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் (08) பிற்பகல் நடைபெற்றது\nமண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய மாணவர்களின் வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு ஆலய தலைமை போதகர் அருட்திரு பி டப்ளியு . மரியதாஸ் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் நடைபெற்றது\nஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்\nஇதனை தொடர்ந்து இறைவணக்கத்துடன் , ஒளிவிழா சிறப்பு செய்திகளுடன் மாணவர்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .\nஒளிவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் ,விசேட அதிதிகளாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி நாகவத்த ,ஓய்வுநிலை கிழக்குமாகான கல்விப்பணிப்பாளர் எ எம் இ . போல் , ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி .என் .முகுந்தன் மற்றும் அருட்தந்தையர்கள் ,மட்டக்களப்பு விமானப்படை அதிகாரிகள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் .பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nவருடாந்தம் நடைபெறும் இந்த ஒளிவிழா நிகழ்வில் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பம்களின் பாடசாலை செல்லும் சுமார் 400 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு Reviewed by Unknown on 8:33 AM Rating: 5\nகள்ளியங்காட்டில் இளைஞன் தற்கொலை –காரணம் வெளியானது\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nஇரத்தமாதிரி மாற்றி ஏற்றப்பட்டு சிறுவன் உயிரிழந்த விவகாரம் -நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/269", "date_download": "2019-11-12T08:46:36Z", "digest": "sha1:Q2IBSEZ5YMG75ZDRGTD45HXDWRWK4OTZ", "length": 7495, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/269 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஒழுங்குப் படுத்துதல் தீமையானது: அவைகளில் அது பங்கு கொண்டு நடத்துதல் பொதுப்பணத்தை விரயம் செய்வதாகும்' என்று குறித்துள்ளார். இவை யெல் லாம் சில நாடுகளில் சில காலங்களுக்குப் பொருத் தமாயிருந்தன. ஆனல் தனி முதலாளிகளின் தொழில் களில் ஏற்பட்ட போட்டியும், வலிமை மிக்கவர்கள் மெலிந்தவர்களை நசுக்கியதும், செல்வர்கள் மேலும் செல்வம் குவித்தும். ஏழைகள் மேலும் வறுமையில் ஆழ்தும் வந்தமையும், இலாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு பெண்களையும் குழந்தைகளையும் ஆலைகளில் கொடுமையாக வேலை வாங்கியதும், மற்றும் பல கொடுமைகளும் தனியார் தொழில் ந - த் து ம் முறையை மாற்றக் காரணமாயின. சில நாடுகளில் கடுமையான சட்டங்கள் இயற்ற நேர்ந்தது ; மற்றும் சில நாடுகளில் அரசாங்கமே தொழில்களை மேற் கொள்ள நேர்ந்தது. மொத்தத்தில் எல்லாத் தொழில் களேயும் தனியார்கள் தம் விருப்பம் போல் நடத்தி வந் ததில், மக்களுக்குப் பெருந் தீங்கே நேர்ந்து வந்திருக் கின்றது. அரசாங்கம் தொழில்களில் தலையிட அவசி யம் ஏற்பட்டது. முதலாளித்துவத் தொழில் முறை யால் நாட்டு மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க இயலாமையும், செல்வத்தையும் வருமானங்களையும் நீதியற்ற முறையில் சிலர் மட்டுமே பெறுவதும் முக் கியமான குறைகள் என்று கீன்ஸ் பிரபு எழுதியுள் வார். நாட்டின் பொருளாதாரத்திலும், முக்கிய மாகத் தொழில்துறையில் முதலீடு செய்வதிலும் அர சாங்கம் தலையிடாமல் பெருங் காரியங்களைச் சாதிக்க முடியாது என்றும் அவர் உணர்த்தியுள்ளார். ஆனல் தொழில்களை அரசாங்கமே உடைமையாகக் கொள்ள வேண்டியதில்லை என்பது அவர் கருத்து. தனியார் தொழில் முறையில் நெடுங்காலத்து 259\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/64", "date_download": "2019-11-12T09:02:19Z", "digest": "sha1:VXUC262ZMREIPM4BRV6LNTWPNU72CFTZ", "length": 6734, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஉடல்நலக் கல்வி என்பது மக்களை நலத்தோடும் பலத்தோடும் வாழ்விக்கும் வழிவகைகளைக் கற்றுத் தருகிறது. சுற்றுப்புறச் சூழ்நிலையை வெற்றி கண்டு, நோய்கள் அணுகாத மேதகு வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.\nஉடல்நலக் கல்வியானது மருத்துவக் கல்வி, நடத்தைக் கல்வி, உடல்கூறுகள், உடல் இயக்கம் பற்றிய கல்விகளின் சிறப்புக் கூறுகளைக் கொண்ட செழுமையான கல்வியாக உருவாகியிருக்கிறது. இதன் நோக்கம் மக்கள் அனைவரும் உடலால், மனதால், ஆத்மாவினால், சமூக வாழ்வு முறையால் சிறந்த வாழ்வு வாழ வேண்டும் என்று முயற்சித்துக் கற்பிப்பதுதான்.\nவளர்ந்து விட்ட நாகரிக நாடுகளில், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், தினத்தாள்கள், புத்தகங்கள் எல்லாம் மக்களுக்கு உடல்நலம் பற்றிப் போதிக்கின்ற உணர்வுடன் உத்வேகமாகப் பணியாற்றி வருகின்றன.\nமக்கள் என்ன சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிட வேண்டும் பற்களைப் பலப்படுத்திக் கொள்வது எப்படி ஒய்வு நேரத்தை அனுபவித்து மகிழ்வது எப்படி ஒய்வு நேரத்தை அனுபவித்து மகிழ்வது எப்படி சுறுசுறுப்பாக வாழ்வது எப்படி எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகள் கூறுகின்றன. ஆராய்ச்சி முடிவுகள�� அறிவிக்கின்றன.\nபோதனைகள் அதிகம்தான், ஆனாலும் நோயால் அவதிப்படும் வேதனைகள் குறையவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/544", "date_download": "2019-11-12T08:00:39Z", "digest": "sha1:TI7JHUZP6ANWTSRGGXRPBEXAR2IA5ONK", "length": 7786, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/544 - விக்கிமூலம்", "raw_content": "\nஅவர்கள் சென்றபோது தண்ணீரின் நடுவே நின்று கொண்டு கண் இமைகளை மூடி ஆடாமல் அசையாமல் நிஷ்டையில் இருந்தான் துரியோதனன். அவர்கள் அவனைப் பெயர் சொல்லி அழைத்தார்கள். இரைந்து கத்தினார்கள். ஆலமரத்து விழுதுகளை அசைத்தும் நீரை அளைந்தும் ஓசை உண்டாக்கினார்கள். என்ன செய்தும் அவனுடைய மோனத்தவத்தைக் கலைக்க முடியவில்லை. அசுவத்தாமன் தன் மனத்திலிருந்த எண்ணங்களையெல்லாம் அள்ளித் கொட்டி ஒரு நீண்ட பிரசாங்கமே செய்து பார்த்தான்: “துரியோதனா இந்தப் பாண்டவர்களை அழிப்பதற்குத் தவம் வேறு செய்ய வேண்டுமா இந்தப் பாண்டவர்களை அழிப்பதற்குத் தவம் வேறு செய்ய வேண்டுமா இப்போது நான் தற்பெருமை பேசவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். நான் மனம் வைத்தால் இன்னும் சில நாழிகைப் போரில் அவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன். நீ இந்த தவத்தை விட்டுவிடு இப்போது நான் தற்பெருமை பேசவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். நான் மனம் வைத்தால் இன்னும் சில நாழிகைப் போரில் அவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன். நீ இந்த தவத்தை விட்டுவிடு வாளேந்திய கைகள் தண்டும் கமண்டலமுமா ஏந்துவது வாளேந்திய கைகள் தண்டும் கமண்டலமுமா ஏந்துவது வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல் எங்களோடு புறப்பட்டு வா. இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் பாண்டவர்களின் வாழ்வை முடித்துவிடுகிறேன். பின் இந்த உலகம் முழுவதற்கும் ‘ஏகசக்ராதிபதி‘ நீதான்”\nஅசுவத்தாமனின் இந்த நீண்ட சொற்பொழிவைக் கேட்ட பின்பும் துரியோதனன் கண்களைத் திறக்கவே இல்லை. பழையபட��� எதையும் பொருட்படுத்தாத நிஷ்டையிலேயே ஆழ்ந்திருந்தான். “சரி இனிமேல் இவனைக் கலைக்க முடியாது. வானமே இடிந்து விழுந்தாலும் இவனுடைய நிஷ்டை நீங்காது” - என்றெண்ணிக் கொண்டு அசுவத்தாமன் முதலியோர் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். யார் வந்தார்கள் இனிமேல் இவனைக் கலைக்க முடியாது. வானமே இடிந்து விழுந்தாலும் இவனுடைய நிஷ்டை நீங்காது” - என்றெண்ணிக் கொண்டு அசுவத்தாமன் முதலியோர் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். யார் வந்தார்கள் யார் போனார்கள் இவையொன்றுமே தெரியாமல் தன்னுள் இலயித்திருந்தான் துரியோதனன்.\nஇவர்கள் நிலை இங்கு இவ்வாறிருக்க அங்கே போர்க்களத்தில் எதிரிகள் ஒருவரையும் காணாது வியந்தனர் பாண்டவர். துரியோதனன் எங்கே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2019, 07:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/veezhvenendru-ninaiththaayo-45.6407/page-3", "date_download": "2019-11-12T08:23:43Z", "digest": "sha1:3JJF3NDONPVFYJK5IIZ6ZVWIBCNVM346", "length": 6689, "nlines": 253, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Veezhvenendru Ninaiththaayo 45 | Page 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nசக்தியை பாவமாக்கிட்டானே கார்த்திக். He has to amend all\nகாற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்\nகாதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது\nஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு\nஊறித் ததும்பும் விழிகளும் - பத்து\nமாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த\nவையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை\nவேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்\nநேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்\nபோயின, போயின துன்பங்கள் நினைப்\nபொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்\nவாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா\nகண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா\nஎன்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்\nதீயினிலே வளர் சோதியே - என்றன்\nகார்த்திக் சக்தியை எங்க கூட்டிட்டு போன......... ரெண்டு நாளா காணோமே........\nE65 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE00 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nதானா வந்த சந்தனமே -15-2\nதானா வந்த சந்தனமே -15\nதானா வந்த சந்தனமே -15\nதூரம் போகாதே என் மழை மேகமே\nதூரம் போகாதே என் மழை மேகமே\nநீ இல்லாமல் போனால் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2015/05/", "date_download": "2019-11-12T08:21:28Z", "digest": "sha1:6WMO4GWOOX52QATSUM6UYZ6R6YVHZCPA", "length": 30653, "nlines": 177, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: May 2015", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஅரங்கனின் தெப்போற்சவம் குறித்துக் கிடைத்த சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன். பாண்டியர்களின் காலத்தில் இது ஆரம்பித்திருக்கிறது. திருப்பள்ளியோடத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்தது. \"பொன் வேய்ந்த பெருமாள்\" என்னும் பட்டப்பெயர் கொண்ட சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை மாதம் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது காவிரியில் இப்போது போல் இல்லாமல் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்த காலம். ஆகவே திருக்காவிரியில் பெரியதாக ஊருணி ஒன்று எடுப்பித்து அதிலே காவிரி நீரைப் பாய்ச்சி முத்துக்கள், பவளங்கள் பதித்த திருக்காவணம் (இங்கே காவணம் என்னும் சொல் பந்தலைக் குறிக்கும். முன்னாட்களில் பந்தல் என்னும் சொல் யாரேனும் இறந்தால் அந்த வீடுகளில் போடுவதை மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது. திருமணம், விழாக்கள் போன்ற சுபகாரியங்களுக்குப் போடுவதைக் காவணம் என்றோ கொட்டகை என்றோ அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே இறைவனுக்காகப் போடப் பட்டதால் திருக்காவணம் என்றாகி விட்டது.) கட்டி இருக்கின்றனர். பின்னர் திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணுவித்து அதிலே உபய நாச்சிமார்களுடன் அரங்கன் (அப்போதைய பெயர் அழகிய மணவாளர்) எழுந்தருளி தெப்போத்சவம் கண்டிருக்கிறான்.\nபின்னர் மெல்ல மெல்ல ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று நடைபெற்று வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் திருப்பள்ளி ஓடத்திலே தெப்பத்திருநாள் கண்டருளும் சமயம் ஒரு சில மாந்திரீகர்களுடைய துர்மந்திரப் பிரயோகங்களால் தெப்பம் காவிரியின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த கூரநாராயண ஜீயர் சுவாமிகள் தம்முடைய வலக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்பத் திருப்பள்ளி ஓடம் வெள்ளத்தை எதிர்த்து நிலை கொண்டது. சுதர்சன சதகம் இயற்றி ஶ்ரீசுதர்சனரையும் வேண��டினார். (இங்கே திருக்காவிரி என்று சொல்வது வட திருக்காவிரி அதாவது கொள்ளிடம் ஆகும்). அதன் பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் பிரச்னைகள் ஏதுமின்றி ஆஸ்தானம் கண்டருளினார்கள். இதன் பின்னர் அழகிய மணவாளரை அவ்வளவு தொலைவு அழைத்துச் சென்று தெப்போத்சவம் காண்பதில் உள்ள சிரமங்களை நினைத்துக் கூர நாராயண ஜீயர் அவர்கள் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டச் செய்தார். அதிலே திருப்பள்ளி ஓடத்திருநாளை நடத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து தெப்பத்திருநாள் நடைபெறும்போதெல்லாம் விட்டவன் விழுக்காடு என்னும் பெயரில் பிரசாதம் ஶ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nகூரநாராயண ஜீயருக்குப் பின்னர் கி.பி.1489 ஆம் ஆண்டில் கந்தாடை ராமாநுஜ முனி காலத்தில் அடையவளைந்தான் தெருவுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவிக்கப் பட்டது. இந்தக் கந்தாடை ராமாநுஜ முனி என்பவர் விஜயநகர சாளுவர்கள் வீர நரசிம்மன் என்பவனுடைய தமையன் ஆவார். இவர் திருக்கோயிலின் கந்தாடை அண்ணனைத் தம் குருவாக ஏற்றதால் கந்தாடை ராமாநுஜ முனி என அழைக்கப்பட்டார். இவரும் இவருடைய சீடர்களும் திருவரங்கக் கோயில் வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். தற்காலத்தில் கந்தாடை மடத்தின் பட்டத்தை யாரும் அலங்கரிப்பதில்லை. முன்னர் கந்தாடை ராமாநுஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவருக்கு அழகிய மணவாளர் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். தற்சமயம் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.\nமுதலில் சித்திரை மாதத்திலும் பின்னர் ஆடி மாதத்திலும் நடைபெற்று வந்த தெப்போற்சவம் விஜயநகரச் சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயர் காலத்தில் மாசி மாதம் நடைபெற்ற பிரம்மோத்ஸவத்தின் ஒரு வகை என்று சொல்கின்றனர். இத்திருநாள் இப்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. பின்னர் கி.பி. 1535 ஆம் ஆண்டிலும், 1536 ஆம் ஆண்டிலும், 1539 ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்வெட்டுக்களைப் பொறித்தது துளுவ வம்சத்து அரசன் ஆன அச்சுததேவ ராயர் காலத்தில் ஆகும். இதில் திருநாளின் இரண்டாம் நாளன்று விடாய் ஆற்றிக்கு அழகிய மணவாளப் பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளி இருந்திருக்கிறார். ஆறாம் திருநாளன்று தெப்போத்சவம் கண்டருளி இ���ுக்கிறார். இந்தக் கல்வெட்டுக்கள் இப்போதும் ஶ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள நாயக்கர் சிலைகளுக்கு முன்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.\nபிரம்மோத்சவம் போலவே இந்தத் தெப்போத்சவத் திருநாளும் நடைபெறுவதால் ஒன்பது நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் திரு வீதி உலா வருகிறார். இப்போது எட்டாம் நாளன்று தெப்போத்சவமும் ஒன்பதாம் நாளன்று ஶ்ரீசடாரிக்குத் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்று அன்றிரவு பந்தக்காட்சியும் நடக்கும். தெப்போத்சவம் திதிகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இதற்குக் கொடியேற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் காலை வீதி உலாவில் பல்லக்கில் மட்டுமே எழுந்தருளுவார். வாகனங்கள் கிடையாது. இதுவும் கிட்டத்தட்ட ஒரு வசந்தோத்சவம் போலவே கொண்டாடப் படுகிறது. திருவிழாவின் நான்காம் நாள் மாலை வெள்ளி கருடனின் நம்பெருமாள் சேவை சாதிக்கிறார். மாசி மாத கருட சேவையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.\nதகவல்கள் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nதிருவரங்கத்திலிருந்து கிளம்பிய அரங்கன் ஊர்வலம் பின்னால் வருபவர்களுக்காகத் துளசிச் செடியின் இலைகளையும், சின்னச் சின்னக் கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் கொண்டே சென்றாலும் பலருக்கும் திசை மாறித்தான் போயிற்று. ஆகவே மேற்கே ஒரு குழுவும், கிழக்கே ஒரு குழுவுமாகச் சென்றனர். அரங்கனோடு சேர்ந்து போனவர்களோ திருச்சிராப்பள்ளி நகரைக் கடந்து தொண்டைமானின் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தொண்டைமான் காடு என அந்நாட்களில் அழைத்தனர். வேதாந்ததேசிகர் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாதது குறித்து அனைவரும் கவலையிலும் ஆழ்ந்திருந்தனர்.\nஆனால் அந்தப் பகுதியில் வெகுநேரம் தங்க முடியாது. ஏனெனில் கள்வர் பயம் அதிகம். ஆனாலும் பிரதான சாலைகளின் வழி சென்றால் தாங்கள் கண்டுபிடிக்கப்படுவோம் என்னும் அச்சம் காரணமாகச் சுற்று வழியாகவே சென்றனர். வசதி படைத்தவர்கள் பல்லக்குகள், குதிரைகள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள அதிகமான பயணிகள் கால்நடையாகவே சென்றனர். அவர்களில் சிலர் குழுக்குழுவாகப் பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே இடையில் தென்பட்ட தலங்களில் தங்கினார்கள். ஆனால் அரங்கனும், அவனுடன் சென்றவர்களும் மட்டும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். இரு தினங்கள் சென்றும் ஶ்ரீரங்கத்திலிருந்து தகவல் ஏதும் இல்லை. ஆகவே சற்றுத் தங்கிச் செல்லலாம் என ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள்.\nதங்கிய இடத்தில் இரவைக் கழித்த மறுநாள் ஶ்ரீரங்கத்திலிருந்து இரு ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஶ்ரீரங்கத்தில் நடந்த கோர யுத்தம் பற்றியும் நகரமே பற்றி எரிந்ததையும், எல்லோரையும் கொன்று அழித்துவிட்டார்கள் என்பதையும் அவர்கள் விபரமாகச் சொல்லவே அனைவர் மனமும் துக்கத்தில் ஆழ்ந்து போயிற்று. திகைத்துப் போன உலகாரியரை அவர் சீடரான கூர குலோத்தமதாசர் தேற்றிச் சமாதானம் செய்து அனைவரும் விரைவில் அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் எனவும், இல்லை எனில் டில்லிப் படைகள் விரைவில் வந்து பிடித்துக் கொள்வதோடு அரங்கனையும் கைப்பற்றி விடுவார்கள் எனவும் சொல்ல உடனே அந்த இடத்திலிருந்து அந்த ஊர்வலம் அகன்றது.\nமாலை மங்கும் நேரத்தில் தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில் ஈட்டிகளைத் தாங்கிய வண்ணம் வலுவான தேகத்துடனும் கொடிய மீசைகளுடனும் முப்பது கள்வர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். தொண்டைமான் காட்டுப்பகுதியே கள்வர்களுக்குப் பிரசித்தம். வழிப்பறி செய்வதில் நிபுணர்கள் அவர்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர். கள்வர்கள் அனைவரும் அவர்களை நோட்டம் விட்டுப் பெட்டகங்கள் வைத்திருப்பதையும் கண்டுகொண்டனர். அந்தப் பெட்டகங்களில் என்ன இருக்கிறது என்று விசாரணையும் செய்ய ஆரம்பித்தனர்.\nஅரங்கனின் பொருட்கள், அவன் நகை நட்டுக்கள் என்று சொல்ல, என்ன அரங்கனா அவன் எந்த ஊர்க்காரன் என்றெல்லாம் கேலி பேசினார்கள். அரங்கம் என்ன, இந்த உலகுக்கே அவன் தான் ராஜா திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான் திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான் பெட்டகங்களைத் திறவுங்கள் எனக் கள்வர் தலைவன் கட்டளை இட்டான். பயந��து கொண்டே பெட்டகங்களைப் பரிசனங்கள் திறந்து காட்டினார்கள். பொன்னும், மணியும், முத்தும், பவளமும், வைர வைடூரியங்களும், தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட ஆபரணங்களும் கண்களைக் கவர்ந்தன அவற்றை ஆசையுடன் தன் கைகளால் எடுத்துப் பார்த்தான் கள்வர் தலைவன்.\nஅங்கிருந்த அனைவரும் அதிசயித்து நிற்க அந்தப் பெண் மேலே பேசினாள். ஶ்ரீரங்கத்து மனிதர்களிடம் கருணை வைக்குமாறு உல்லூக்கானை வேண்டினாள். ஆனால் உல்லூக்கானோ இங்கிருப்பவர்களைத் தான் கொல்லாமல் விட வேண்டுமானால் ஶ்ரீரங்கத்துச் செல்வம் அனைத்தும் தன் காலடியில் வந்து விழ வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண் அனைத்தையும் பாண்டிய நாட்டு வீரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாய்க் கூறினாள். மிச்சம், மீதி இல்லை என்னும் அவளைப் பார்த்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு உன் தெய்வங்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தனவா அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே தெய்வங்கள் அவற்றைக் கேட்கவில்லையே ஆகவே அவர்களுக்கு இந்த அணிமணிகள் இருந்தாலும் ஒன்று தான்; இல்லை என்றாலும் ஒன்று தான் என்று சொன்னாள்.\nஆனாலும் அரங்கத்து ஆட்கள் இன்னமும் ஏன் தன்னோடு போரிடத் தயாராக இருக்க வேண்டும் மிச்சம், மீதி இருப்பதைப் பாதுகாக்கவே அவர்கள் போரிடுகின்றனர் என்றூ உல்லூக்கான் சந்தேகத்துடன் அவளிடம் சொன்னான். உள்ளே வேறேதும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களைக் காத்துக் கொள்ளவே தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் வேண்ட, உல்லூக்கான் தான் உள்ளே போய்ப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணும் அந்த ஆட்களை ஏதும் செய்யக் கூடாது; இனி யாரையும் கொல்லக் கூடாது என்றெல்லாம் உல்லூக்கானிடம் வாக்குக் கேட்கிறாள். அப்படியே அங்கே காவலுக்கு இருந்த வீரர்களை எல்லாம் அப்பால் போகச் ��ொல்லி உல்லூக்கான் கட்டளையிட இத்தனை நேரம் வீரர்களுக்காகப் பேசிய அந்தப் பெண் மயங்கி விழ அவளை மருத்துவரிடம் தூக்கிச் சென்றனர். பிழைப்பாளோ அல்லது அரங்கனுக்காக அவள் உயிரையும் கொடுக்க நேருமோ தெரியாது\nகாவலிருந்து வீரர்கள் அமைதியாக வெளியேற டில்லி படைகள் உள்ளே சென்று ஒவ்வொரு தூணையும், சிற்பத்தையும் கல்சுவரையும், மண்டபத்தையும் உடைத்துத் தோண்டிப் பார்க்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. உல்லூக்கானுக்குத் தக்வல் போகிறது. அவனுக்கு அப்படியும் சந்தேகம். இங்கிருக்கும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வெளியே சென்றிருக்க முடியாது. எப்படிக் கண்டு பிடிக்கலாம் என யோசிக்கிறான் பின்னர் அரங்க நகரிலே சிறு படை ஒன்றை நிறுத்திவிட்டு மற்ற வீரர்களை அழைத்துக் கொண்டு காவிரியைக் கடந்து மதுரை போகக் கிளம்புகிறான். அலங்கோலமாய்க் கிடந்தது அரங்கமாநகரம். ஆங்காங்கே உயிரற்ற உடல்கள் கிடக்க, வீடுகள் சிதிலமடைந்து விழுந்து கிடக்க, கோயிலின் மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள் உடைந்து கிடக்கப் பெரும் சூறாவளி அடித்து ஓய்ந்த்து போல் காணப்பட்டது அரங்கமாநகரம்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/author/isai/", "date_download": "2019-11-12T08:42:44Z", "digest": "sha1:2WRI2J5USOQF3VXOONU3RIAP6DVS36MH", "length": 2645, "nlines": 50, "source_domain": "aroo.space", "title": "இசை, Author at அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nநான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11009266", "date_download": "2019-11-12T08:10:18Z", "digest": "sha1:NFTOETHYXOTUMFYUXSADTSG6XRNLB7J3", "length": 54493, "nlines": 841, "source_domain": "old.thinnai.com", "title": "நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14 | திண்ணை", "raw_content": "\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n“நீவீர் யாவரும் விஞ்ஞானச் செருக்கு ஆடை அணிந்த அடிப்படை வாதிகள் அதனால்தான் அரசியலில் மூடத்தன மரபுவாதிகளாகவும், பிற்போக்காளராகவும் (Conservatives & Reactionists) இருக்கிறீர் அதனால்தான் அரசியலில் மூடத்தன மரபுவாதிகளாகவும், பிற்போக்காளராகவும் (Conservatives & Reactionists) இருக்கிறீர் பொறுமை இல்லாது விஞ்ஞானத்தையே தடுக்கிறீர் பொறுமை இல்லாது விஞ்ஞானத்தையே தடுக்கிறீர் உங்களை நீக்க வேண்டிய தருணம் வரும் போது நீவீர் யாவரும் ஒரே சிந்தனை உடையவர்தான் : நிறுத்துவீர் அதை உங்களை நீக்க வேண்டிய தருணம் வரும் போது நீவீர் யாவரும் ஒரே சிந்தனை உடையவர்தான் : நிறுத்துவீர் அதை சவுக்கால் அடிப்பீர் அதை காலடியில் போட்டு மிதிப்பீர் அதனை \n“வாழ்க்கையைப் பற்றிய பூர்வீகக் கிறித்துவ நெறிகள் நீடித்திருக்க ஆக்கப்பட்டவை அல்ல ஏனெனில் ஆதிகாலக் கிறித்துவர், உலகமே நீடித்திருக்கப் போகிறது என்று நம்ப வில்லை ஏனெனில் ஆதிகாலக் கிறித்துவர், உலகமே நீடித்திருக்கப் போகிறது என்று நம்ப வில்லை \nநாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:\nஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.\nஅவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர���க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.\nஇந்த நாடகத்தைப் பற்றி :\nஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.\n1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் \nநாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.\nநெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.\n(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)\n2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை\n3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை\n4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)\n5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி\n6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.\n7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்\n8. மி��்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)\n9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.\n10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்\n12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)\n13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.\nஇடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). பழைய இல்லம் உயர்ந்த பீடக் கப்பல் போல் கட்டப் பட்ட மர வீடு. மின்சார விளக்குகள் காணப்படுகின்றன. வரவேற்பு முன்னறையில் சோ•பாக்கள், நாற்காலிகள் உள்ளன.\nநேரம் : மாலை ஆறு மணி, குளிர்ந்த தென்றல் வீசும் செப்டம்பர் மாதம்.\nகாப்டன் இல்லத்து முன்னறையில் ஓரிளம் மாது (மிஸ் எல்லி டன்) சோ•பாவில் அமர்ந்திருக்கிறாள். மாலை நேரம். சுவர்க் கடிகாரம் 6 மணி அடிக்கிறது. மிஸ். எல்லி பொறுமை இழந்து எழுந்து நின்று அங்குமிங்கும் பார்த்து வருத்தம் அடைகிறாள். இள மாது அழகு பொங்கி உடல் நளினமோடு காணப் படுகிறாள். முகத்தில் அறிவுச் சுடர் ஒளிர்கிறது. அணிந்துள்ள ஆடை பகட்டாக இன்றி நடுத்தரக் குடும்பப் பெண்ணாகக் காட்டுகிறது. மறுபடியும் சோ•பாவில் அமர்ந்து ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை எடுத்துப் படிக்கிறாள். அப்போது ஒரு வயதான மாது (Nurse Guinness) தட்டில் மூன்று கிளாஸ் தம்ளரில் மதுபானம் எடுத்துச் செல்கிறாள். அவள் குறுக்கிட்ட போது மிஸ் எல்லியின் நூல் தவறிக் கீழே விழுகிறது. வயதான மாது வாலிப மாதை வியப்போடு முதன்முறை பார்க்கிறாள். விருந்தாளிக்கு வேலைக்காரி டீ கொடுப்பதைக் காப்டன் வெறுக்கிறார். அப்போது திடீரெனப் பல வருடங்களுக்குப் பிறகு வரும் அவரது இரண்டாம் புதல்வியை அவர் வரவேற்காது வெறுப்புடன் புறக்கணிக்கிறார்.. ஹெஸியோன் தாமதமாக வந்து மிஸ். எல்லியை வரவேற்கிறாள். அடுத்து வரும் மிஸ் எல்லியின் தந்தை மாஜினியைக் குறைகூறுகிறாள் ஹெஸியோன். மாஜினியின் எஜமானர் மங்கன் எதிர்பாராமல் நுழைகிறார். அடுத்து ஹெஸியோன் கணவர் (ஹெக்டர் குசபி) வந்து எல்லிக்கு மனக் குழப்பத்தை உண்டாக்குகிறார். திடீரென மாஜினியின் மேலதிகாரி வயதான மங்கன் வந்து இளங்குமரி எல்லியை மணக்கப் போவதாகக் கூறுகிறார். அந்தத் திருமணத்தைத் தடுக்க முயல்கிறார் காப்டன் திறந்த வாசல் வழியே ஹெஸியோன் மைத்துனன் ரான்டல் அட்டர்வோர்டு வருகிறான்.\nஅங்கம் -1 காட்சி -14\nஹெக்டர்: (எல்லியை நோக்கிப் பரிவோடு) இந்த அப்பாவிப் பெண் என்னால் புண்பட்டு வெந்து போயிருக்கிறாள் பொய் சொல்லி நான் எல்லிக்குத் தந்த தலைவலி போதும். ஆம் இப்போது எல்லிக்குத் தேவை ஓய்வுதான் \nஏரியட்னி: (எல்லியைப் புறக்கணித்துப் புன்னகையோடு) ஹெக்டர் ஏன் என்னை ஒரு மாதிரி பார்க்கிறாய் ஏன் என்னை ஒரு மாதிரி பார்க்கிறாய் என்னை நோக்கி ஏதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டாயே என்னை நோக்கி ஏதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டாயே \nஹெக்டர்: (ஏரியட்னி அழகில் மயங்கி) நான் எண்ணியதைச் சொல்லவா \nஹெக்டர்: என் வாய்ச்சொல் சற்று நாகரீகமாக இருக்காது நான் சொல்ல நினைத்தது : நீ ஒரு சாதாரண மாது என்பதுதான் \nஏரியட்னி: உனக்கு வெட்கமில்லை ஹெக்டர் என்ன உரிமை உள்ளது உனக்கு நான் சாதாரண மாதா ஆடம்பர மாதா வென்று சொல்ல என்ன உரிமை உள்ளது உனக்கு நான் சாதாரண மாதா ஆடம்பர மாதா வென்று சொல்ல என்னைப் பற்றி உனக்கென்ன தெரியும் \nஹெக்டர்: சொல்வதைக் கேள் ஏரியட்னி இதுவரை உன்னிளமைப் படங்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். போட்டோ படங்கள் காப்டனின் புதல்விகளை மெய்யாகக் காட்டுவதில்லை இதுவரை உன்னிளமைப் படங்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். போட்டோ படங்கள் காப்டனின் புதல்விகளை மெய்யாகக் காட்டுவதில்லை அவரிடம் மதிப்பும், அவமதிப்பும் கலந்த முரண்பாடுகள் உள்ளன அவரிடம் மதிப்பும், அவமதிப்பும் கலந்த முரண்பாடுகள் உள்ளன அது உனக்கும் தெரியும் அல்லவா \nஏரியட்னி: எனக்குத் தெரியலாம் ஹெக்டர் ஆனால் ஓர் எச்சரிக்கை நானோர் மரபுவாதி தெரிந்து கொள் காப்டன் மகள் என்பதால் நானொரு கட்டுப்பாடில்லாத மாது என்று எண்ணாதே காப்டன் மகள் என்பதால் நானொரு கட்டுப்பாடில்லாத மாது என்று எண்ணாதே நாங்கள் இருவரும் கட்டுப்பாடு இல்லாதவர் போல் தோன்றலாம் நாங்கள் இருவரும் கட்டுப்பாடு இல்லாதவர் போல் தோன்றலாம் ஆனால் நான் அப்படி இல்லை. கட்டுப்பாடில்லாததை நான் அறவே வெறுப்பவள் ஆனால் நான் அப்படி இல்லை. கட்டுப்பாடில்லாததை நான் அறவே வெறுப்பவள் நான் கட்டுப்பாடின்மையில் இன்னலுற்றது போல் எந்தப் பெண் பிள்ளையும் ஒழுக்க நெறியில் துன்பப் பட்டிருக்காது \nஹெக்டர்: நீ கட்டுப்பாடில்லாது வளர்ந்தவளும் இல்லை ஒழுக்க நெறியில் வாழ்ந்தவளும் இல்லை ஒழுக்க நெறியில் வாழ்ந்தவளும் இல்லை உனது கவர்ச்சி புது மலர்ச்சியோடு உள்ளது. உன் வனப்பு பெரு வல்லமையோடு உள்ளது. என்ன மாதிரிப் பெண்ணாக நீ எண்ணிக் கொள்கிறாய் உன்னை \nஏரியட்னி: உலகத்துக்கு ஒத்துப் போகும் பெண் நான் ஒரு நடத்தை கெட்ட பெண்ணுக்கு வாய்ப்பு ஒன்றும் கிடைக்காது ஒரு நடத்தை கெட்ட பெண்ணுக்கு வாய்ப்பு ஒன்றும் கிடைக்காது அதுபோல் நடத்தை கெட்ட ஆடவன் எந்தப் பெண் அருகேயும் நாலடி தூரத்தில் கூட வர முடியாது \nஹெக்டர்: நீ கட்டுப்பாடில்லாத பெண்ணுமில்லை ஒழுக்க நெறியைப் பேணும் பெண்ணு மில்லை ஒழுக்க நெறியைப் பேணும் பெண்ணு மில்லை நீ ஓர் அபாயகரமான மாது \nஏரியட்னி: (சிரித்துக் கொண்டு) அப்படி இல்லை ஹெக்டர் நான் ஒரு விந்தை மாது நான் ஒரு விந்தை மாது \nஹெக்டர்: நீ ஒரு கவர்ச்சி மாது கவனமாய்க் கேள் நான் உன்னைக் காதலிக்க வில்லை என்னை யாரும் கவர்வதை நான் விரும்ப மாட்டேன் என்னை யாரும் கவர்வதை நான் விரும்ப மாட்டேன் நீ இங்கு தங்கப் போவதாயின் என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள் \nஏரியட்னி: நீ ஒரு சாமர்த்தியான பெண் மோகி பெண் மயக்கி இந்த ஆண் பெண் கூட்டுக் களியாட்டத்தில் நான் பலே கெட்டிக்காரி ஒப்புக் கொள்வாயா நாம் விளையாடப் போவது வெறும் களியாட்டம் என்று \nஹெக்டர்: தகுதியில்லாத ஒரு முட்டாளாய் நான் விளையாடலாம்.\nஏரியட்னி: நீ என் மைத்துனன் நீ என்னை முத்தமிட வேண்டுமென என் சகோதரி ஹெஸியோன் உனக்கு உத்தரவு இட்டிருக்கிறாள் நீ என்னை முத்தமிட வேண்டுமென என் சகோதரி ஹெஸியோன் உனக்கு உத்தரவு இட்டிருக்கிறாள் (உடனே ஹெக்டர் பாய்ந்து வந்து மைத்துனியை அணைத்துக் கொண்டு வாயில் அழுத்தமான நீடித்த முத்தமிட்டு மகிழ்கிறான்.) (பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு) இது விளையாட்டுக்கு அப்பாற் பட்டது மைத்துனரே (உடனே ஹெக்டர் பாய்ந்து வந்து மைத்துனியை அணைத்துக் கொண்டு வாயில் அழுத்தமான நீடித்த முத்தமிட்டு மகிழ்கிறான்.) (பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு) இது விளையாட்டுக்கு அப்பாற் பட்டது மைத்துனரே (ஹெக்டரைத் தள்ளி விட்டு) இனிமேல் இப்படிச் செய்யாதே \nஹெக்டர்: நான் எதிர்பார்த்தை விட ஆழமாகவே உன் நகங்களை என்னுள் பிறாண்டி விட்டாய் நீ \nஏரியட்னி: அந்த வலியால் என்னை நினைத்துக் கொண்டிருக்காதே ஹெக்டர் இதோ உன் அருமை மனைவி ஹெஸியோன் வருகிறாள் இதோ உன் அருமை மனைவி ஹெஸியோன் வருகிறாள் அவளை நீ மறக்க எண்ணாதே \nஹெஸியோன்: (தோட்டத்திலிருந்து வந்து கொண்டே வருத்தமுடன்) நான் உங்கள் இடையே வரவில்லை முதலில் நான் தந்தையைக் காப்பாற்ற வேண்டும். தோட்டத்தில் அவருக்கு எதுவும் வந்துவிடக் கூடாது முதலில் நான் தந்தையைக் காப்பாற்ற வேண்டும். தோட்டத்தில் அவருக்கு எதுவும் வந்துவிடக் கூடாது சூரியன் அத்தமிக்கப் போது அப்பாவுக்கு 88 வயது. குளிர்க் காய்ச்சல் வந்துவிடக் கூடாது \nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nPrevious:சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nNext: கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் தி��கபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5708", "date_download": "2019-11-12T09:41:22Z", "digest": "sha1:Q5M4OS4SE5D5SUJNGIZH4UZHGY5C4BQO", "length": 8813, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Aranmanai Ragasiyam - அரண்மனை ரகசியம் » Buy tamil book Aranmanai Ragasiyam online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை\nமாயமாய் சிலர் அது மட்டும் ரகசியம்\nஇந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொடர் எழுதும் முன்பே சற்று வித்யாசமாக நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் பின் புலத்தில் கதை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியே கதையை கேட்டிருந்தனர். ஏனென்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்வைக்கு செல்ல வேண்டியிருப்பதால் அப்படி எழுதுவது நல்லது என்றனர்.\nஇந்த நூல் அரண்மனை ரகசியம், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஉள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam\nதப்பித்தே தீருவேன் - Thapithey Theeruvean\nவிழிகளில் எத்தனை மொழிகள் - Vizhikalil Ethanai Mozhigal\nஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகல்லில் புகுந்த உயிர் - Kallil Puguntha Uyir\nஒரு மின்னல் ஒரு தென்றல் - Oru Minnal Oru Thendral\nமனதுக்குத்தான் கற்பு - Manathukkuthann Karppu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஉயிரே உன்னைத் தேடி - Uyire Unnai Thedi\nலட்சத்தில் ஒருவன் - Latchathil Oruvan\nவிதைச் சோளம் - Vethai Solam\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nபாரதியின் நைட்டிங்கேல் - Bharathiyin Nightingale\nஉயிர்களைத் தேடித் தேடி - Uyirgalai Thaedi Thaedi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்\nபொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1\nபாண்டிமாதேவி - Pandyama Devi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:30:17Z", "digest": "sha1:RT4JTOY4HZAL6EW77K5G5Y232DGHK7Q2", "length": 6627, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சான்போர்ட் ஷல்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 20.00 17.14\nஅதிகூடிய ஓட்டங்கள் 20 90\nபந்துவீச்சு சராசரி 26.00 40.82\n5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0\n10 வீழ்./போட்டி 0 0\nசிறந்த பந்துவீச்சு 1/16 4/37\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/0 29/0\n, தரவுப்படி மூலம்: [1]\nசான்போர்ட் ஷல்ட்ஸ் (Sandford Schultz, பிறப்பு: ஆகத்து 29 1857, இறப்பு: திசம்பர் 18 1937), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 42 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:41:37Z", "digest": "sha1:WPBCAJUBNFHM2MPVGRWRYR7YW5WAQGLE", "length": 5575, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ராமகிருஷ்ணரின் பதினாறு துறவிச் சீடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ராமகிருஷ்ணரின் பதினாறு துறவிச் சீடர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ராமகிருஷ்ணரின் பதினாறு துறவிச் சீடர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nசுவாமி சிவானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)\nசுவாமி பிரேமானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2014, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/455", "date_download": "2019-11-12T09:10:09Z", "digest": "sha1:JH2QBDZ6UKLD2GPSPT3CDILZKIG4QBCW", "length": 7342, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/455 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடிருந்தது. அதில் பூரீ ஆகாகான் துருக்கி உடம் பாட்டை மாற்றும் விஷயத்தில் இங்கிலாந்து தலைமை வஹித்து நடத்தவேண்டுமென்று சொல்லி யிருந்தார். இப்போது ஆகாகானுடைய இஷ்டப் படியே நடந்துவிட்டதாக அப்பத்திரிகை தன் தலையங்கமொன்றில் ஸ்ந்தோஷச் செய்தி தெரிவிக் கிறது என்ன நடந்தது ஆங்கிலேயர் முற்பட்டு மூண்டு வேலை செய்து லேவர்’ உடம்பாட்டின் அநீத நிபந்தனைகளை மாற்றித் துருக்கியை அதன் பழைய பெருமையில் ஸ்தாபித்து விட்டார்களா அஃதன்று துருக்கியுடம்பாட்டின் விஷயமாக எதிர் காலத்தில் செய்யவேண்டிய கார்யங்களைக் குறித்து ஆலோசனை செய்யும் பொருட்டு அடுத்த மாளம் லண்டனில் ஒரு ஸ்பை நடத்தப்போவதாகத் தீர் மானித்திருக்கிறார்கள், இதைத்தான் அந்தப் பத் திரிகை ஆகாகானுடைய அபீஷ்ட ஸித்தியாகக் காண்பிக்கிறது ஆனல் லண்டனில் இந்த ஸ்பை நடத்துவது மிகவும் கெட்ட அடையாளமென்று நான் கருதுகிறேன். ஏனென்றால் ப்ரான்ஸ் மந்திரி களும் இத்தாலி மந்திரிகளும் இவ்விஷயத்தில�� துருக்கிக்கு ஒரு வேளை அனுதாபம் செய்யக்கூடும். மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலிய ஆங்கில மந்திரி களோ எப்படியாவது கிரேக்கரின் நட்பைப் பாது காக்க வேண்டுமென்பதிலும், துருக்கியிடமிருந்து பறிக்கப்பட்ட நாடுகளை அதனிடம் மீட்டும் ஒப்பு விக்கக்கூடா தென்பதிலும் ஒ ரே உறுதியாக நிற்கிறார்கள்.\nவேல்ஸ் தேசத்து லிபரல் மஹா ஸங்கத்தின் நிர்வாக உத்யோகஸ்தருடன் சில தினங்களுக்கு முன்பு மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஒரு ரஹஸ்ய ஸ்ம் பாஷணை நடத்தினர். எனினும் இந்தக் கூட்டத்தில்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jagan-mohan-reddy-home-plan-draws-flak-windows-worth-73lakh-q0lmqd", "date_download": "2019-11-12T07:46:53Z", "digest": "sha1:7SXZWPODG3FNXTABTNOPWGKMO4QGZDLM", "length": 12794, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "8 கோடி கட்டடத்தை இடிச்சிட்டு உங்க வீட்டு ஜன்னலுக்கு மட்டும் ரூ.73 லட்சம் செலவா..? அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி..!", "raw_content": "\n8 கோடி கட்டடத்தை இடிச்சிட்டு உங்க வீட்டு ஜன்னலுக்கு மட்டும் ரூ.73 லட்சம் செலவா.. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி..\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வைப்பதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் குண்டூர் தடேபல்லி கிராமத்துக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே போன்று ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வைப்பதற்காக மட்டும் 73 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை கடந்த மாதம் ஆந்திர அரசு அளித்திருந்தது.\nஇந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக நடந்த மோசமான நிர்வாகத்தால் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்யாமல் 73 லட்சம் ரூபாய்க்கு கதவு ஜன்னல் பொருத்துவது எந்த விதத்தில் நியாயம் என, எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் புது வீட்டுக்கான மின்வாரிய செலவு மட்டும் 3.6 கோடியைத் தொட்டுள்ளதாகவும், கூடுதலாகப் புது வீட்டுக்கான ஹெலிபேட் அமைக்க 1.89 கோடி ரூபாய், பக்கத்துக்கு நிலங்களை கைப்பற்றிய தொகை 3.25 கோடி ரூபாய், முதல்வர் மக்களைச் சந்திப்பதற்கான இடம் கட்டமைக்க 82 லட்சம் ரூபாய் என செலவிடப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார்.\nஅதேபோல முதல்வர் வீட்டுக்கு அருகில், பிரஜா தர்பார் என்னும் பொது மக்கள் சந்திப்பதற்கான இடத்தையும் 82 லட்ச ரூபாயில் கட்டினார். ஆனால், கடந்த ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடு, முதல்வராக இருந்தபோது கட்டிய 8 கோடி ரூபாயில் கட்டிய கான்ஃபெரன்ஸ் அறையை ’சட்டவிரோதமாக' கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி இடித்தது ஜெகன் தலைமையிலான அரசு. இப்படி தொடர்ந்து பல்வேறு செலவினங்களை ஜெகன் ரெட்டி, செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.\nஅண்டை மாநிலமான தெலங்கானாவின் முதல்வரான கே.சந்திரசேகர் ராவ், கடந்த 2016 ஆம் ஆண்டு, 38 கோடி ரூபாய் செலவில் முதல்வர் இல்லத்தைக் கட்டினார். சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வராக இருந்தபோது, இதைப் போல பல செலவுகளைச் செய்துள்ளார். கடந்த மே, 30 ஆம் தேதி ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்றார் 46 வயதாகும் ஜெகன் மோகன் ரெட்டி. அப்போதிலிருந்து பல்வேறு திட்டங்களுக்காக அவர் புகழப்பட்டாலும், சில நடவடிக்கைகளால் அவர் விமர்னங்களுக்கும் உள்ளானார்.\nஉதாரணத்திற்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் இருந்த திட்டம் ஒன்றுக்குத் தனது தந்தையின் பெயரைச் சூட்டப் பார்த்தார் ஜெகன். அதேபோல ஒரு கிராம செயலக கட்டிடத்திற்கு தனது கட்சிக் கொடியின் வண்ணத்தைப் பூசியதற்கும் பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தார்.\nபாதுகாப்பு வழங்குங்க.....பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல் ...\nஉள்ளாட்சி தேர்தல்... மாவட்டச் செயலாளர்களை எச்சரித்த எடப்பாடியார்...\n25 சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ ரெடி \nஆட்சியைக் கவிழ்க்க எடியூரப்பா 1000 கோடி ரூபாய் கொடுத்தார் தகுதி நீக்க கர்நாடக எமஎல்ஏ அதிரடி பேட்டி \nஅம்மாவுக்கு உடம்புல வைட்டமின், கால்சியம் எல்லாம் குறைஞ்சு போச்சு அவரை விட்டுடுங்க ப்ளீஸ்: கதறும் மாஜி முதல்வரின் மகள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்���து...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nகண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்... ரயில்கள் நேருக்கு நேர் மோதல்... 16 பேர் உயிரிழப்பு... 60 பேர் படுகாயம்..\nதனது திருமண ஏற்பாடுகளை அந்த தேதிக்கு மாற்றிய நயன்தாரா...\nகாளான் பண்ணை மேனேஜருடன் தினமும் உல்லாசம் கள்ளக்காதல் மோகத்தில் கணவனை கொன்று புதைத்த மனைவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/photos/reliance-jio-to-charge-6-paise-per-minute-for-outgoing-calls-and-announced-new-iuc-plans-with-extra-data-benefits/photoshow/71510985.cms", "date_download": "2019-11-12T09:52:27Z", "digest": "sha1:PQZTKGZNV74VDX7QMDQKDDYEPPJXGJZR", "length": 15496, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Jio Outgoing Call Charges: reliance jio to charge 6 paise per minute for outgoing calls and announced new iuc plans with extra data benefits- Samayam Tamil Photogallery", "raw_content": "\n இனி இலவச அழைப்புகள் கிடையாது; புதிய திட்டங்கள் அறிவிப்பு\n நோ இலவச அழைப்புகள்; புதிய திட்டங்கள் அறிவிப்பு\nஇந்திய தொலைத் தொடர்புத் துறையில் கடந்த சில வாரங்களாக நிகழ்ந்து வந்த ஐ.யூ.சி (இன்டர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ்) குறித்த விவாதம் ஆனது சூடு பிடித்து, அதன் விளைவாக முகேஷ் அம்பானி தலைமையிலான ர��லையன்ஸ் ஜியோ நம்பமுடியாத நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.\nஅதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிற நெட்வொர்க் உடனான அனைத்து வகையான அவுட்கோக்கிங் அழைப்புகளுக்கும் Interconnect Usage Charge கட்டணத்தை வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇனிமேல் நிமிடத்திற்கு எவ்வளவு பைசா வசூலிக்கப்படும்\nஇந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆன TRAI நிர்ணயித்த ஐ.யூ.சி கட்டணம் ஆனது தற்போது நிமிடத்திற்கு 6 பைசா ஆகும். இந்த கட்டண விகிதத்தை ஜியோ பின்பற்ற உள்ளது.\nஅதாவது நீங்கள் ஏர்டெல், வோடாபோன் போன்ற பிற நெட்டவர்க்குகளுக்கு ஜியோ வழியாக அழைப்பு விடுக்கும்போது நிமிடத்திற்கு 6 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும்.\nபுதிய திட்டங்களை அறிவித்தது ஜியோ\nபயனர்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இருக்கவும், இந்த நடவடிக்கையை ஈடுகட்டவும், பிற நெட்வொர்க்குகள் உடனான அழைப்புகளைச் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய சில ஐ.யூ.சி திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.\nஎப்போது முதல் அமலுக்கு வருகிறது\nஇந்த புதிய ஜியோ விதிமுறைகள் ஆனது (இன்று) புதன்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு இன்னமும் இது புரியவில்லை என்றால், எளிமையாக விளக்குகிறோம் வாருங்கள்.\nஉங்களிடம் ஜியோ எண் இருந்தால், ஏர்டெல் அல்லது வோடபோன்-ஐடியா எண்ணைப் பயன்படுத்தும் ஒரு நபருக்கு நீங்கள் கால் செய்தால், நீங்கள் பேசும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 6 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.\nமற்ற எல்லா ஆப்ரேட்டர்களுக்கும் அழைப்புகள் இலவசமாகத்தான் இருக்கும், ஆனால் நீங்கள் நிமிடத்திற்கு 6 பைசா செலுத்த வேண்டி இருக்கும்.\nஇனி எந்தெந்த அழைப்புகளுக்கு எல்லாம் கட்டணம் கிடையாது\nஇருப்பினும், நீங்கள் ஒரு ஜியோ எண் அல்லது லேண்ட்லைன் எண்ணுக்கு அழைப்பு விடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் எந்த விதமான கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை. அதேபோல் அனைத்து வகையான இன்கம்மிங் அழைப்புகளும், வாட்ஸ்அப் அழைப்புகளும் கூட எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.\n இந்த புதிய ஐ.யூ.சி கட்டண முறை ஆனது ஜியோ போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் பொருந்தும் மற்றும் அது அவர்களின் பில்லிங் சுழற்சியில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நடவடிக்கையை மேலோட்டமாக ஈடுகட்ட ஜியோ நிறுவனம் நான்கு புதிய ஐ.யூ.சி திட்டங்களை கூடுதல் டேட்டா நன்மைகளுடன் அறிவித்துள்ளது. அது என்னென்ன திட்டங்கள், அதன் விலை நிர்ணயம் மற்றும் நன்மைகள் என்ன\nபுதிய ஐயூசி திட்டங்கள் மற்றும் நன்மைகள்\nரூ.10 திட்டமானது ஜியோ அல்லாத எண்களுக்கான 124 ஐயூசி நிமிடங்கள் மற்றும் 1 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை வழங்கும்.\nரூ.20 திட்டமானது ஜியோ அல்லாத எண்களுக்கான 249 ஐயூசி நிமிடங்கள் மற்றும் 2 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை வழங்கும்.\nரூ.50 திட்டமானது ஜியோ அல்லாத எண்களுக்கான 656 ஐயூசி நிமிடங்கள் மற்றும் 5 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை வழங்கும்.\nரூ.100 திட்டமானது ஜியோ அல்லாத எண்களுக்கான 1362 ஐயூசி நிமிடங்கள் மற்றும் 10 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை வழங்கும்.\nஐ.யூ.சி அல்லது இண்டர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் என்பது ஒரு வாடிக்கையாளர் மற்ற தொலைத் தொடர்பு ஆப்ரேட்டரின் வாடிக்கையாளருக்கு வெளிச்செல்லும் அழைப்பைச் செய்தால், குறிப்பிட்ட தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர் ஆனது மற்ற தொலைத் தொடர்பு ஆப்ரேட்டருக்கு செலுத்த வேண்டிய தொகை ஆகும்.\nடிராய் எனும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தான் இந்த ஐ.யூ.சி கட்டணத்தை தீர்மானிக்கிறது, தற்போது, அனைத்து ஆப்ரேட்டர்களும் நிமிடத்திற்கு 6 பைசா என்கிற ஐ.யூ.சி கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nதிடீரென்று ஜியோ ஏன் இதை செய்கிறது\nமற்ற ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகளுக்கான கட்டணங்களை வசூலிக்கும்போது, ஜியோ மட்டும் அதன் நெட்வொர்க்கில் இலவச அழைப்புகளை வழங்குகிறது. எனவே, ஜியோவே ஐ.யூ.சி கட்டணத்தை செலுத்துவதால் அது இழப்புகளை ஏற்றுக்கொண்டது, அதாவது ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும்.\n2017 ஆம் ஆண்டில் ஐ.யூ.சி விதிமுறைகளில் நிகழ்த்தப்பட்ட திருத்தம் ஆனது கணிசமான கலந்துரையாடல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் வழிவகுத்தது. தற்போது ஜியோ அனைத்து நிமிடங்களுக்கும் 6 பைசா என்கிற கட்டணத்தை வசூலிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/rashid-ahmed-gangohi-and-his-thareeka/", "date_download": "2019-11-12T09:13:22Z", "digest": "sha1:6UKCKKSIKOHFWYA7LPV5EUTD4VYVXVMG", "length": 37595, "nlines": 165, "source_domain": "sufimanzil.org", "title": "ரஷீத் அஹ்மது கங்கோஹியும் அவரது தரீகாவும். – Sufi Manzil", "raw_content": "\nரஷீத் அஹ்மது கங்கோஹியும் அவரது தரீகாவும்.\nரஷீத் அஹ்மது கங்கோஹியும் அவரது தரீகாவும்.\nகேள்வி: ரஷீத் அஹ்மது கங்கோஹி என்பவர் யார்\nபதில்: மௌலவி இல்யாஸ் காந்தலவி என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட தப்லீக் ஜமாஅத்தின் மூல குருமார்களில் இரண்டாமானவர்தான்; ரஷீத் அஹ்மது கங்கோஹி.\nஇவர் கங்கோஹ் கிராமத்தில் ஹிஜ்ரி 1244 துல்கஃதா பிறை 6 அன்று பிறந்தார். தந்தையார் பெயர் ஹிதாயத் அஹ்மது. தாயார் ஃபரீது பக்ஷியின் மகள் கரீமுன்னிஸா ஆவார். தமது 17 வது வயதில் டில்லி சென்று, 21 வது வயதில் அனைத்துக் கல்விகளையும் கற்று ஊர் திரும்பினார்கள். தம்முடைய மாமன் மகள் கதீஜா காத்தூன் அவர்களை மணந்தார்கள்.\nதம்மை ஹாஜிசாகிப் என்ற இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சில்சிலாவில் தன்னை இணைத்துக் கொண்டார் கங்கோஹி சாகிப். மூன்று முறை ஹஜ் செய்திருக்கிறார்கள். தேவ்பந்த், ஸாரஹன்பூர் மத்ரஸாக்களின் முன்னேற்றங்களுக்கு பாடுபட்டிருக்கிறார்.\nஆரம்ப காலத்தில் இஸ்லாமியராக இருந்து, பின்பு ஆங்கிலேயரின் கைக் கூலியாக மாறி முஸ்லிம்கள் மத்தியில் பிளவு உண்டாக்க அரும்பாடுபட்டார். தேவையற்ற பத்வாக்கள், செயல் செய்ததின் மூலம் மக்களின் வெறுப்பையும், ஆலிம்களின் கண்டனங்களையும் பெற்று மக்கா, மதீனா உலமாக்களால் ஹுஸாமுல் ஹரமைன் என்ற பத்வாவினால் 'காபிர்' என்று பத்வா கொடுக்கப்பட்டவரானார். இறுதியில்,\nஹிஜ்ரி 1323 ஜமாத்துல் ஆகிர் பிறை 8 அல்லது 9 (கி.பி.1905 ஆகஸ்ட் 11 அல்லது 12) அன்று மரணம் அடைந்தார்.\nஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடங்கப்பெறும் விஷயத்தில் வந்திருக்கும் ஹதீது பற்றி முஹம்மது தானவி என்பவருடன் விவாதம் நடத்த சென்ற போது, ஹாஜி சாகிப் என்ற அஷ்ஷெய்குல் காமில் இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களிடம் பைஅத் ஆகும் விருப்பத்தை கங்கோஹி தெரிவிக்க, ஹாஜி சாகிப் அவர்கள் பைஅத் கொடுக்க மறுத்தார்கள். ஹஜ்ரத் ஹாபிழ் முஹம்மது ஜாமீன் அவர்களுடைய பரிந்துரையின் பேரிலும், அவர்களுடைய வற்புறுத்தலினாலும் தான் கங்கோஹி சாகிபுக்கு ஹாஜி சாக��ப் அவர்கள் பைஅத் கொடுத்தார்களே தவிர விரும்பி பைஅத் கொடுக்க வில்லை.\nஅதேபோல் கிலாபத் கொடுத்ததைப் பற்றி ஹாஜி சாகிப் அவர்கள் கூறுவதாக மௌலானா ஜகரிய்யா சாகிப் ஒரு கடிதத்தில் கூறுகிறார்கள், ' எனது கலீபாக்கள் இரு வகைப்படுவர். முதலாவது வகையினர்: அவர்கள் வேண்டாமல் நானாக அவர்களுக்கு கிலாபத் கொடுத்திருக்கிறேன். அவர்களே அசல் கலீபாக்க்ளாவர். இரண்டாவது வகையினர்: அல்லாஹ்வுடை;ய பெயரைச் சொல்லிக் கொடுக்கட்டுமா என்று வேண்டிக் கொண்டவர்கள். 'சரி சொல்லிக் கொடுங்கள்' என்று அவர்களுக்கும் உத்தரவு கொடுத்திருக்கிறேன். இந்த உத்தரவு முதலாவது தரமுடையது அல்ல'\n-ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறை நேசர்கள் பக்கம் 107.\nபைஅத்தும், கிலாபத்தும் ரஷீத் அஹ்மது கங்கோஹி எப்படி பெற்றார் என்பதை நீங்கள் இதன்மூலம் அறிந்திருப்பீர்கள்.\nஆங்கிலேய அரசின் கைக்கூலியாக கங்கோஹி:\nஹாஜி சாகிப் அவர்கள் கற்றறிந்த ஆலிம் அல்ல. மாறாக அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து ஞானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் கங்கோஹி ஓர் ஆலிமாக இருந்தார். ஹாஜி சாகிபின் ஞானத்தையும், தக்வாவையும், தவக்குலையும், கராமத்தையும் கண்கூடாக கண்டவராகத்தான் ஹாஜி சாகிபிடம் பைஅத் வாங்கினார்.\nஆனால், ஹாஜி சாகிபின் கட்டளைக்கும், உத்தரவிற்கும் கட்டுப்பட்டு நடந்து கொண்டிருக்கும் வரை ஹாஜி சாகிபை கராமத்து கொண்டவராகவும், அனைத்து கல்விகளையும் தெரிந்த ஞானம் பெற்றவராகவும் கங்கோஹி மதித்துக் கொண்டிருந்தார். எப்போது கங்கோஹி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் சென்று இஸ்லாத்தை கூறு போடத் துவங்கி விட்டாரோ அப்போதே தனது ஷெய்கைப் பற்றி அவர் கற்றறிந்த ஆலிம் இல்லை, ஷரீஅத் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதில்லை என்று கூறத் துவங்கி விட்டார். இதற்காக இவர் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்ற கூலிதான் காரணம்.\n 'மௌலவி ரஷீத் அஹ்மது கங்கோஹி கூறுகிறார்…. சிலரது தலைக்கு மேல் மரணம் துள்ளித் திரிந்து கொண்டிருந்தது. அமைதியும், நலனும் நிறைந்த கம்பெனி (ஆங்கிலேய ஆட்சி)யின் அந்நாட்களை அவர்கள் மதிக்கவில்லை. தங்களின் கருணையுள்ளம் கொண்ட கவர்மெண்டு (ஆங்கில அரசு)க்கு எதிராக அவர்கள் புரட்சிக் கொடி ஏற்றினார்கள்.'- நூல்: தத்கிரத்துர் ரஷீத் பக்கம் 83.\n'உண்மையில் நான் சர்க்காருக்கு (ஆங்கிலேய அரசுக்கு) அடிபணிந்தவன். இந��தப் பொய்யர்களால் எனது முடியைக் கூட புடுங்க முடியாது. அப்படியே நான் ஒருக்கால் கொல்லப்பட்டாலும் சர்க்கார் எஜமானாயிருக்கிறது. அது விரும்பியதைச் செய்ய அதற்கு முழு அதிகாரமுண்டு.' –நூல்: தத்கிரத்துர் ரஷீத் பக்கம் 80.\nஆங்கிலேய அரசை தமது எஜமானாராகக் கொண்டு, அவர் சொல்லியபடி செயல்பட்டதன் விளைவுதான் தன்னுடைய குரு ஹாஜி சாகிப் மீது கொண்ட குரோதம்- வெறுப்பு, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை மீது கொண்ட விரோதம் அவரிடம் வெளிப்படுவதைப் பாருங்கள்\nசுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமான கொள்கையில் கங்கோஹி:\n1. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுபவர்கள் 'வஹ்ஹாபிகள்' என்றழைக்கப்படுகின்றனர். அவரது கொள்கைகள் மிகவும் உயர்ந்தவை. அவருடைய மத்ஹபு ஹன்பலியாகும். அவரது குணத்தில் சற்று கடுமை இருந்தது. அவரைப் பின்பற்றுவோர் மிகவும் நல்லவர்கள்.\n-பதாவா ரஷீதிய்யா பாகம் 1, பக்கம் 119.\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை ஜனங்கள் வஹ்ஹாபி என்றழைக்கின்றனர். அவர் மிகவும் நல்லவர். ஹன்பலி மத்ஹபை சேர்ந்தவரென்று கேள்விப்படுகின்றேன். மேலும் அவர் ஹதீஸின்படி முழுக்க முழுக்க நடப்பவராயிருந்தார். பித்அத் (அனாச்சாரம்) மற்றும் ஷிர்க் (இணைவைத்தல்)குகளைத் தடுத்தார்.\n-பதாவா றஷீதிய்யா பாகம் 3 பக்கம் 79.\n2. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் 'கிதாபுத் தவ்ஹீது' என்ற நூலை மொழி பெயர்த்து 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் வெளியிட்ட மௌலவி இஸ்மாயில் திஹ்லவி அந்த நூலில், 'படைக்கப்பட்ட பொருட்கள் என்பதில் சூரியன், சந்திரன், நபி, வலி எல்லாமே சமம்தான் (பக்.31), நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் அற்ப அணுவை விடவும் குறைந்தவர்கள் (பக்45), நபிகள் நாயகம் ஷபாஅத் செய்வார்கள் என்று யாராவாது நம்புவானானால் அவன் அசல் முஷ்ரிக்கும், மடையனும் ஆவான் (பக் 50), எவன் யாரஸூலல்லாஹ் என்று சொல்வானோ அவன் காபிர் (பக் 66, 67), ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாடுவதனால் ஒன்றும் உண்டாகப் போவதில்லை(பக்க.66) போன்ற பல கேடுகெட்ட கொள்கைகள் நிறைந்து கிடக்கின்றன.\nஇந்நூலைப் பற்றி ரஷீத் அஹ்மது கங்கோஹி, 'தக்வியத்துல் ஈமான்' என்னும் நூல் ரொம்ப விசேசமான உண்மையான நூலாகும். மேலும் ஈமானை சரிப்படுத்தக் கூடியதும் ஈமானுக்கு வலுவைக் கொடுக்கக் கூடியதுமாகும். அந்த நூல் ஷிர்க்கையும், பித்அத்தையும் மறுப்பதில் நிகரில்லாதது. அதனை வைத்திருப்பதும், படிப்பதும், அதன்படி அமல் செய்வதுமே இஸ்லாமாகும். மேலும் நற்கூலி கிடைக்க இதுவே காரணமாகும். அதை வைத்திருப்பது குப்ர் என்று எவன் சொல்வானோ அவன்தானே காபிர் அல்லது பித்அத்துக் கார பாஸிகாக இருக்கும். -பதாவா ரஷீதிய்யா பக்.41, 42.\n3. இதேபோல் அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் என்றும், காகம் கறி சாப்பிடுவது தவாபு என்றும் பத்வாக்களை தமது 'பதாவா ரஷீதிய்யா' நூலில் வெளியிட்டுள்ளார். (ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறைநேசர்கள்)\n4. கேள்வி: மவுலிது ஷரீபு, கந்தூரி அதில் ஷரீஅத்திற்கு மாற்றமான எந்த வேலையும் இல்லை. எப்படியென்றால் ஹழரத்து ஷாஹ் அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நடத்தி வந்தது போல், (இவை) உங்களிடம் ஆகுமா ஆகாதா எதார்த்தமாகவே ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிபு அவர்கள் மவுலிது ஷரீபு, கந்தூரி நடத்தி வந்தார்களா இல்லையா\nபதில்: மவுலிது ஷரீபு மஜ்லிஸில் மார்க்கத்திற்கு விரோதமான கருமங்கள் ஒன்றுமேயல்லாது போனாலும் சரி அதற்கு ஏற்பாடுகளும் அழைப்புக்களும் இருப்பதனால், இக்காலத்தில் ஆகாது. இதே போல்தான் கந்தூரியைப் பற்றிய விடையும் அநேக கருமங்கள் முன்னொரு காலம் ஆகுமானதாக இருந்தது. பின்னால் விலக்கலாகி விட்டது. கந்தூரியும், மவுலிது சபையும் அப்படியே'\n-பதாவா ரஷீதிய்யா பக்கம் 105.\n5. 'ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ அவர்கள் மவ்லூத் ஓதுவது சரி என்று கூறி வந்தார்கள். அது சரிதான் என்றும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அதையொட்டியே சில காரணங்களைக் கருதி ஹஜ்ரத் தானவி அவர்களும் கான்பூரிலிருந்த ஆரம்ப காலத்தில் இதனை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். எனவே ஹஜ்ரத் கங்கோஹி அவர்கள் அதற்கு மறுமொழியாக எழுதுகின்றார்கள்:\n'இரண்டாவது விஷயத்தில் தங்களுடைய அன்பு அபிமான மேலீட்டால் என்மீது வெறுப்பு ஏற்பட்டாலும் இந்த அடியானை முரண்பட்டவன் என்றோ மரியாதை குறைந்தவன் என்றோ நீங்கள் கருதிக் கொள்ளலாம். உண்மையைச் சொல்வதிலிருந்து என்னை இந்தக் குறைகள் எதுவும் தடுத்து விட முடியாது. அதாவது அடியேன் ஹஜ்ரத் ஷைகிடம் (ஹாஜி சாகிபிடம்) பைஅத் ஆனதும் எத்தனையோ விளக்கமுடைய முன்னோர்கள் பைஅத் ஆகிக் கொண்டிருப்பதும், அவர்கள் ஆலிம்களாக இருந்தும் ஆலிம் அல்லாதவர்களிடம் பைஅத் ஆவதும் ஏனென்றால் அவர்கள் தங்கள் ��ஸ்தாதிடம் கற்ற 'தீன் இல்மை' ஒரு ஷைகு ஆரிபிடம் அந்த இல்மை 'இல்முல் யகீன்' ஆக திடமான இல்மாக ஆக்கி கொள்ளவும் அந்த இல்மின்படி அமல் செய்வது நஃப்சுக்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவரவர் தகுதிக்குத் தக்கவாறு புரிந்து அறிந்து கொள்ளவுமே ஆகும். நாம் படித்திருப்பது சரியா இல்லையா என்பதை ஓர் ஆலிம் அல்லாத ஷைகிடம் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகவோ, குர்ஆன் ஹதீதை அவருடைய சொல்லுக்கு ஏற்றதாக்கி, அவர் எதைத் தவறென்று சொல்கிறாரோ அதைத் தவறு என்று ஏற்றுக் கொள்ளவும் அவர் எதைச் சரி என்று சொல்கிறாரோ அதைச் சரி என்று சொல்லவும் யாரும் பைஅத் ஆவதும் இல்லைளூ ஆனதும் இல்லை. இந்த எண்ணம் முழுக்க முழுக்கத் தவறாகும்.' –தத்கிரத்துர் ரஷீத் ப:122\n(ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறை நேசர்கள் பக்கம் 168)\nஅறுந்து போன குரு-சிஷ்யன் தொடர்பு:\nஇது மட்டுமல்ல. ஹஜ்ரத் ஹாஜி சாகிபின் கிதாபான 'ஹஃப்த் மஸ்அலா' இவர்களின் கையில் கிடைத்த போது அதை எரித்து விட்டார்கள். மக்கள் இவர்களை எதிர்த்துக் கூச்சல் போட்டார்கள். இவர்களுக்கும் ஹாஜி சாஹிபுக்கும் இடையேயுள்ள 'நிஸ்பத் – தொடர்பு நீங்கி விட்டது' என்று பறை சாட்டினார்கள். எனினும் இவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. (ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறை நேசர்கள் பக்கம் 168)\n(குறிப்பு: ஹாஜி சாஹிப் அவர்கள் மக்காவிலிருந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கொண்ட ஹஃப்த் மஸ்அலா என்ற நூலை வெளியிட்டார்கள். இதை ஏற்றுக் கொள்ளாத ஆங்கிலேய அரசின் கைக் கூலியாக செயல்பட்டு சுன்னத் வல் ஜமாஅத்தை முழுமையாக பின்பற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மத்தியில் பிளவை உண்டாக்கும் விதமாக தன் ஷெய்கு எழுதிய அந்த நூலை எரித்ததோடு மட்டுமில்லாமல் ஷெய்கு பேரில் குப்ரு பத்வாவும் வெளியிட்டார் இந்த கங்கோஹி சாகிப் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)\nஇந்த சம்பவத்திற்குப் பின் ரஷீத் அஹ்மது கங்கோஹி தன்னை 'சிஷ்திய்யா ரஷீதிய்யா தரீகா' வின் ஷெய்காக பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கொண்ட ஷெய்கான ஹாஜி முஹாஜிர் மக்கி ரஹிமஹுல்லாஹு அவர்களை தன்னுடைய ஸில்ஸிலாவில் இணைத்துக் கொண்டு அதே ஸில்ஸலிலாவைக் கொண்டு தரீகாவை ஆரம்பித்து விட்டார்.\nதன்னுடைய ஷெய்கை குப்ரு செய்தவராக சொல்லி அவர் எழுதிய புத்தகத்தை எரித்த பிறகு, இவருக்��ும் ஷெய்குக்கும் உள்ள தொடர்பு எவ்வாறு நீடிக்கும் அதேபோல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகவும் குறைவுபடுத்தியவர்களை நல்லவர், அவரைப் பின்பற்றத் தகும் என்று பத்வா வெளியிட்டும், அன்னாரை குறைவுபடுத்தியும், அல்லாஹ்வின் பரிசுத்த தாத்திற்கு குறைவு ஏற்படுத்தியும், இன்னும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமாக செயல்பட்ட இந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியை மக்கா, மதீனா உலமாக்கள் காபிர் என்று பத்வா வெளியிட்டனர். வேறு எப்படி இவரை அழைக்க முடியும்\nமேலும் இவர் தன்னுடைய சகாக்கள், முரீதுகளை() நடத்திய விதத்தைப் பாருங்கள்:\n'நான் ஒரு முறை (மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி) கனவில் என்ன பார்க்கிறேன் என்றால், மௌல்வி காசிம் (தாருல் உலூம் தேவ்பந்த் மத்ரஸாவின் ஸ்தாபகர்) மணமகளுடைய தோற்றத்தில் இருக்கிறார். அவருடன் எனக்குத் திருமணமும் நடக்கின்றது. மேலும் எவ்வாறு ஒரு மனைவிக்கு அவளது கணவனிடமிருந்து ஒருவரைக் கொண்டு மற்றவருக்குப் பலன் கிடைக்குமோ, அவ்வாறே எனக்கு அவராலும், அவருக்கு என் மூலமும் பலன் கிடைக்கின்றது.\n-தத்கிரத்துர் ரஷீத் பாகம் 2, பக்கம் 289.\nஒருமுறை கங்கோஹி சாஹிபின் கான்காஹ் (மெய்ஞ்ஞானப் போதனைப் பள்ளி)வில் கூட்டமாயிருந்தது. அது போது ஹஜ்ரத் கங்கோஹி மற்றும் ஹஜ்ரத் நானூத்தவி ஸாஹிபின் மெய்ஞ்ஞான சீடர்கள் (முரீதீன்கள்) மற்றும் மாணவர்களனைவரும் அங்கு திரண்டிருந்தனர். மேற்படி இரு மௌலானாக்களும் கூட அங்கேயிருந்தனர்.\nஅப்போது ஹஜ்ரத் மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி காதல் ரசம் ததும்பும் குரலில் ஹஜ்ரத் மௌலானா காசிம் நானூத்தவியை நோக்கி இங்கே சிறிது (எனது பக்கத்தில் வந்து) படுத்துக் கொள்ளுங்களேன் என்று கூற, ஹஜ்ரத் காசிம் நானூத்தவி சிறிது நாணமுற்றாலும் கூட மறுபேச்சு ஏதும் பேசாமல் உடனே தயக்கத்துடன் மௌலானாவைப் பார்க்க…. மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி மீண்டும் வற்புறுத்தவே… உடனே சட்டென்று வந்து படுத்துக் கொண்டார். அடுத்து ஹஜ்ரத் அவர்களும் மௌலானா காஸிம் நானூத்தவிக்கு பக்கத்தில் வந்து அதே கட்டிலில் படுத்துக் கொண்டனர். இதன்பின் மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி காசிம் நானூத்தவியின் பக்கமாக திரும்பிப் படுத்து தமது கைகளை அவரது மார்பின் மீது எவ்வாறு ஒரு உண்மையான காதலன் தனது காதலியின் உள்ளத்தை அமைதியுறச் செய்வான�� அப்படி நெஞ்சில் வைத்துத் தடவ மௌலானா காசிம் நானூத்தவி மியான் என்ன செய்கிறீர். இவர்கள் என்ன சொல்வார்கள் என்று கேட்க, ஹஜ்ரத் கங்கோஹி… சொல்வார்கள்தான் என்ன செய்கிறீர். இவர்கள் என்ன சொல்வார்கள் என்று கேட்க, ஹஜ்ரத் கங்கோஹி… சொல்வார்கள்தான் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று கூறினார்.\n-அர்வாஹே ஸலாஸஹ் பக்கம் 289.\nஎன்ன கேணத்தனம் இது, ஈனத்தனம் இது. இதுதான் இந்தப் பெரியார்களின் () இறையச்சமா\nஇவ்வாறு இருக்கும் போது இவர் ஏற்படுத்திய தரீகாவை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் சில்சிலா தொடர்பற்ற ஒரு தரீகா – நாயகத்தை குறைவு படுத்தியவர்களை ஷெய்காக கொண்ட தரீகா எப்படி இஸ்லாமிய நடைமுறை – ஸூபித்துவ நடைமுறையில் இருக்க முடியும் சில்சிலா தொடர்பற்ற ஒரு தரீகா – நாயகத்தை குறைவு படுத்தியவர்களை ஷெய்காக கொண்ட தரீகா எப்படி இஸ்லாமிய நடைமுறை – ஸூபித்துவ நடைமுறையில் இருக்க முடியும் ஆகவேதான் இந்த தரீகா –சிஷ்திய்யா ரஷீதிய்யா தரீகா தரீகாவே அல்ல. இது ஒரு வஹ்ஹாபியிஸ கோட்பாட்டின் ஒரு வடிவம்தான்.\nஇதனால்தான் இந்த தரீகா போர்வையில் செயல்படும் இந்த கூட்டத்தில் சேரக் கூடாது என்று 17-02-1995 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மஜ்லிஸ் உலமாயே அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் தீர்மானம் நிறைவேற்றி மக்களை எச்சரிக்கை செய்தது. ஆகவே இஸ்லாமியர்கள் இதை விட்டு விலகியே இருக்க வேண்டும்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jun/14/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-6-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3171141.html", "date_download": "2019-11-12T09:25:36Z", "digest": "sha1:KZPV5XSWJ65UQOY22NNZNX72C5TCS2QJ", "length": 8891, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 14th June 2019 09:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாரதப் பிரதமரின் கிசான் நிதித் திட்டம் மூலம் விவசாயிகள் ரூ. 6 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:\nபாரதப் பிரமதரின் கிசான் நிதித் திட்டம் பிப்ரவரி 24 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6ஆயிரம் நிதி உதவி (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2ஆயிரம் வீதம்) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.\nஇத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு, குறு, நடுத்தரம், பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, உயர் வருவாய்ப் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.\nமேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பித்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.\nஅவர்களும் இந்த பி.எம். கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன் பெறலாம். இதற்கென தற்போது நடைபெறும் வருவாய்த் தீர்வாயத்தை (ஜமாபந்தி) பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/03/will-healthy-habits-extend-our-life/", "date_download": "2019-11-12T09:36:06Z", "digest": "sha1:OMPOAY5VGY7PAQZ7BZMFVB2D4NFBJHT5", "length": 31139, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "ஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் - ஒரு ஆய்வு !", "raw_content": "\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nசி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nஅடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு தலைப்புச் செய்தி ஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் – ஒரு ஆய்வு \nஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் – ஒரு ஆய்வு \nஆரோக்கியமான ஐந்து பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்தால், மனித வாழ்வை மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்கலாம் என அமெரிக்க அறிஞர்கள் தமது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிற்கு பொருந்துமா\nஅமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள், மனிதர்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கின்றனர்.\nஅமெரிக்காவில் சுமார் 1,23,000 தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ ஆவணங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை குறித்த கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டு வாழ்நாளை நீட்டிப்பதில் ஐந்து அடிப்படையான ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வு செய்திருக்கின்றனர்.\n2. உடல் நிறை குறியீட்டை (BMI) 18.5-க்கும் 25க்கும் இடையில் வைத்துக் கொள்வது,\n3. குறைந்தது 30 நிமிடத்திற்காவது மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது,\n4. குறைவான மது உட்கொள்வது,\n5. இறைச்சி, பூரண கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைக் கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது\n– ஆகிய ஐந்தும்தான் அவர்கள் குறிப்பிடும் ஆரோக்கியமான பழக்கங்கள்.\nஇந்த ஆய்வின் அடிப்படையில் வாழ்நாள் நீட்சியில் ஆரோக்கியமான பழக்கங்களின் வியத்தகு பங்களிப்பை அறிக்கையாக தந்துள்ளனர் . ஆரோக்கியமான பழக்கங்கள் எதையும் கடைபிடிக்காத ஆண்களைவிட ஆரோக்கியமான இந்த பழக்கங்களை கடைபிடிக்கும் ஆண்கள் சராசரியாக 12 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இதுவே பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் சராசரியாக 14 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர்.\n”இந்த 5 ஆரோக்கியமான பழக்கங்களையும் கடைபிடிப்பவர்கள் அதிக காலம் வாழ்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான காலத்திற்கு வாழ்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர்களுள் ஒருவரும், ஹார்வர்ட் பொது சுகாதாரப் பயிலகத்தின் நோய்த் தொற்றியல் மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியருமான மியர் ஸ்டாம்ப்ஃபர்.\nஇங்கிலாந்தில் அதிகபட்ச சராசரி வயது ஆண்களுக்கு 79.4-ஆகவும், பெண்களுக்கு 83-ஆகவும் இருக்கும் நிலையில், இங்கிலாந்தை விட சுகாதாரத்துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் அமெரிக்காவில் அது முறையே 76.9-ஆகவும், 81.6 வயதாகவும் இருப்பதன் காரணத்தை அறியவே இத்தகைய ஆய்வை நடத்தியிருக்கின்றனர்.\nபுகை – மது ஆரோக்கியத்தின் எதிரிகள்\nஇந்த ஆரோக்கியமான பழக்கங்கள் அனைத்தையும் கடைபிடிக்கக் கூடிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஜனத்தொகையில் வெறும் 8% மட்டுமே. இந்த ஆய்வு அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது, இங்கிலாந்து மற்றும் மேற்குலகம் அனைத்திற்கும் பொருந்தும் என்று கூறுகிறார் ஆய்வாளர் ஸ்டாம்ப்ஃபர்.\nஇப்பழக்கங்களை கடைபிடி��்காதவர்களை ஒப்பிடுகையில், கடைபிடித்து வாழும் ஆண், பெண் இருபாலருக்கும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் மரணம் 82% வரை குறைவதாகவும், புற்றுநோயால் ஏற்படும் மரணம் 65% வரை குறைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.\n”ஆரோக்கியமான பழக்கங்கள் உடலுக்கு நல்லதுதான் என்பது தெரிந்திருந்தும், அதனைப் பின்பற்றுவதில் நமது மக்கள் கவனம் செலுத்துவதில்லை. புகைக்கும் பழக்கத்தை கைவிட இயலாமை, சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதபடிக்கான மோசமான நகர்ப்புற கட்டமைப்பு போன்றவைகளே இப்பழக்கங்களை பின்பற்ற முடியாமல் போவதற்கு அடிப்படையான காரணமாக அமைகின்றன” என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.\nமேலும், “இதில் மக்கள் தாமாக முன்வந்து தனிப்பட்டரீதியில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் மக்கள் இப்பழக்கங்களை மேற்கொள்வதற்கு ஒரு சமூகமாக நாம் ஆவண செய்து தர வேண்டும். மக்கள் பழைய வழிகளிலேயே சுழன்று கொண்டு இனி வேறு வழியேதும் கிடையாது என்று கருதிக் கொள்கின்றனர். ஆனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் போது மட்டுமே குறிப்பிடத்தக்க பயனை அடைகிறார்கள்” என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.\nஇந்த ஆய்வு வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு என்றாலும் இந்தியாவிற்கு பொருத்திப் பார்க்கலாம். நமது ஆயுள் சராசரி என்பது 68 வருடங்கள் ஆகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், சத்துணவு குறைபாடு அனைத்தும் இங்கே அதிகம்.\nஇந்த ஆய்வில் கூறப்பட்ட 5 ஆரோக்கியமான பழக்கங்கள் போக, உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வியறிவு முதலான அனைத்து அடிப்படைகளும் இங்கே மக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. மேலதிகமாக நகர்ப்புற வாழ்வின் துன்பங்கள்… இருப்பிடம் இல்லாமை, அதிக பணிநேரம், உடல்வலியை ஏற்படுத்தும் உடலுழைப்பு, பின் தங்கிய சமூக நிலைமை, சாதி – மத சடங்குகளால் பெண்கள் ஒதுக்கப்படுதல், என அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மால் அந்த ஐந்தையும் பின்பற்ற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nடாஸ்மாக் மதுவை எடுத்துக் கொண்டால் அதுதான் நமது ஆண்களை சர்வரோக நிவாரணியாக ‘அமைதிப்’ படுத்துகிறது. அதனாலேயே விரைவில் மரணம், குடும்ப வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. புகை, பான்பராக் போன்றவற்றுக்கும் வேலை சூழல் முக்கியமான காரணம். உணவைப் பொறுத்த வரை அத்தியாவசிய வாழ்க்கைக்கான கலோரிகளே கிடைக்காத சூழலில் சமச்சீர் உணவெல்லாம் நம் கைகளுக்கு எட்டாமல் இருக்கிறது.\nநடுத்தர வர்க்கமோ மேற்கண்ட பிரச்சினைகளுக்கு வழியும் தீர்வும் வைத்திருந்தாலும் இடையில் நின்று தத்தளிக்கிறது. அதுவும் உணவு கட்டுப்பாடு முறைகள், மாற்று மருத்துவம் என்று ஏமாறும் வணிகத்தில் சிக்கிக் கொள்கிறது.\nஇருப்பினும் மேற்கண்ட ஐந்து பழக்கங்களை பி்ன்பற்றும் முயற்சியினை நாம் முடிந்த மட்டும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களை இப்போதே இது குறித்த விழிப்புணர்வோடு வளர்த்தாக வேண்டும். கிடைத்திருக்கும் வாய்ப்பில் நாம் ஆரோக்கியத்திற்காக போராடுவது என்பது, அரசியல் ரீதியாக போராடுவதற்கு அவசியம் என்பதாலும் இந்த முயற்சிகளை செய்ய வேண்டும். நீங்கள் தயாரா\n– வினவு செய்திப் பிரிவு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடி + பாஜக = வறுமை + 300% கேன்சர் அதிகரிப்பு \n | மருத்துவர் BRJ கண்ணன்\nபுற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ\nKo Rangan அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன். குறைந்த மாவும் நிறைந்த கொழுப்பையும் வலியுறுத்தும் பேலியோ டயட்டே சிறந்த தீர்வு. பழங்களில் உள்ள சர்க்கரை நீரிழிவை உருவாக்கும். நியாண்டர் செல்வன் எழுதிய பேலியோ டயட் நூலையும் ஆரோக்யம் & நல்வாழ்வு முகநூல் குழமத்திலும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் ...\nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nசிவப்பு மை ���ிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/130413-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-ajivika/?do=email&comment=948752", "date_download": "2019-11-12T08:25:40Z", "digest": "sha1:JK3QD6D3ZCRCIZ4ACCX6COB5IVDE3DO6", "length": 9322, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika) ) - கருத்துக்களம்", "raw_content": "\nஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika)\nஇரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்\nபல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும்.\nமுன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nசஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஇரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்\nஅந்த தமிழ் வேட்பாளர், தமிழரையும் தன்னையும் காணாமல் போகச் செய்யப் போபவரை அல்லவா ஜனாதிபதி ஆக்க போகிறார் இதனை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் தான் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள்.\nபல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும்.\nஒற்றுமையும் தமிழரும் என்பது எப்பவுமே ஒத்துவராதவை. அப்படி ஒற்றுமையாக இருந்திருந்தால்.. இன்று நாம் தமிழீழத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்போமே.\nமுன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுன்னாள்.. ஒட்டுக்குழு ஆக்களையும் விசாரணைக்கு அழைக்கினமா.. ஆக எந்த ஆட்சி வந்தாலும் சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்களை கணக்குப் பண்ணிக்கிட்டு தான் இருக்கும். நல்லாட்சி மைத்திரி போய்.. எனி நல்லவர் சஜித் ஆக்கும்.\nபல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும்.\nஅருந்தவபாலன் மாவையோட ஒரு டீல் செய்திருக்கார் என்டு ஆட்க���் பரவலா சொல்லீனம். விக்கியரை வைச்சு ஏதாவது ஒருதேர்தல்ல வென்று போட்டு, பிறகு எங்க கூட வருமானம் கிடைக்குதோ அங்க தாவுற திட்டத்தில ஆள் இருக்கிறாராம் அருந்தவபாலன் எப்பிடியாவது விக்கியரின் தமிழ் மக்கள் கூட்டணியை வலுவிழக்கச் செய்வன் என்டு ஒற்றைக்காலில் நிக்கிறார் போலத் தெரிகிறது. இதிலையும் விக்கியர் நிறைய்ய பாடம் படிக்க வேண்டி இருக்கு\nமுன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு\nஇப்பவும் ஐ.தே.க. ஆட்சி தானே இந்த நிலைல இந்த ஐ.தே.க. தமிழின விரோத கும்பல்களுக்கு வாக்களிக்க வேண்டும், வாக்களிச்சால் தமிழர் அந்தமாதிரி சுதந்திரமா இருக்கலாம் என்டு பல கட்டுக்கதைகளை பலர் அவிழ்த்துவிடீனம்.\nஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2019/08/irandam-ulaga-porin-kadaisi-kundu-news/", "date_download": "2019-11-12T08:05:07Z", "digest": "sha1:P6M7NTWGCE7QU2DM5CDGC3VP3E4NIZEB", "length": 5566, "nlines": 53, "source_domain": "cinemapressclub.com", "title": "“இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” – Cinema", "raw_content": "\n“இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராம லிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார்.\nஅறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களின் ஷூட்டிங் நடத்தியாக வேண்டிய சவாலை ஏற்று, இயக்குநரோடு தோளுக்கு தோளாக நின்று படத்தினை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.\nஇதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரை பாராட்டி தள்ளினார். “நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தை போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்ற��� கூறினார்.\nஅறிமுகமான படம் வெளியாகும் முன்னே பாராட்டுகளை பெற்று வரும் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா” படங்களின் ஒளிப்பதிவாளரான முரளியின் மாணவன் என்பது குறிப்பிடத் தக்கது.\nPosted in கோலிவுட், சினிமா - நாளை\nPrevஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி கொண்ட ‘நானும் சிங்கிள்தான்’\nNextகன்னி ராசி பத்திரிகை யாளர் சந்திப்பின் ஹைலைட்ஸ்\nஅடுத்த சாட்டை – டிரைலர்\n“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் \nநவம்பர் மழையில் நானும் அவளும்\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி: சட்ட ரீதியாக சந்திக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:36:11Z", "digest": "sha1:QXBQKTYOFBHJFBDG7VSAOAE36GFBZTHJ", "length": 10665, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதன்முனைக் கவிதைகள் பற்றி \"கவிச்சுடர்\" கா.ந.கல்யாணசுந்தரம் விமான நிலையத்திலிருந்து பேட்டி...\nநிழற்படம் Photos ஊர் உலா\nஇரண்டாவது உலக திருக்குறள் மாநாடு \nநிழற்படம் Photos சிந்தனை - மற்றவர்கள்\nஅன்புள்ள வலைப்பூவிற்கு,முந்தைய பகுதி: கோவா – தெற்கின் அழகுகோவா பயணத்தின் கடைசி நாள் வந்தது. இறுதிக்கட்டம் என்றாலே சொதப்பலாக அமையும் என்பது எழுதப்படாத… read more\nகோவா – தெற்கின் அழகு\nஅன்புள்ள வலைப்பூவிற்கு,முந்தைய பகுதி: கோவா – மிதக்கும் கஸினோகோவா தொடரில் மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. மறுபார்வையிட விரும்புபவர்களுக்கு… read more\nகோவா – தெற்கின் அழகு\nகம்போடியாவில் \"உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு, 2019\" - பி.ஆர்.ஜெயராஜன்\nசிந்தனை Photos ஊர் உலா\nஅத்தி வரதரை தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு - பிஆர்ஜெ\nகோவா – மிதக்கும் கஸினோ\nஅன்புள்ள வலைப்பூவிற்கு,முந்தைய பகுதி: கோவா – கடற்கரைகளைக் கடந்துகோவா என்கிற தலைப்பின் கீழ் தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம் கஸினோ. கோவாவில் நிறைய கஸினோக்… read more\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோவா – கடற்கரைகளைக் கடந்து\nஅன்புள்ள வலைப்பூவிற்கு,முந்தைய பகுதி: கோவா – டிட்டோஸ் லேன்கோவா தொடரில் சற்றே நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மறுபார்வையிட விரும்புபவர்களுக்கு இத்தொடரின… read more\nகோவா – கடற்கரைகளைக் கடந்து\nயாதும் ஊரே: அமேரிக்கா 4\nவானோக்கி ஒரு க���ல் – 2\nவானோக்கி ஒரு கால் -1\nசமண வழி – கடலூர் சீனு\nயாதும் ஊரே: அமேரிக்கா 3\nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nபென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள் | விவசாயி-Tamil News.\n காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமோகன் அண்ணா : யுவகிருஷ்ணா\nபுதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல் : ச்சின்னப் பையன்\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும் : T.V.ராதாகிருஷ்ணன்\nஇன்னுமொரு புதிய பதிவர் : ஆசிப் மீரான்\nஇந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க : செங்கோவி\nவிளையும் பனியில் அலையும் வாழ்வு : விசரன்\n அதை தெரிந்து செய்தால் : நடராஜன்\nகைதட்டல்கள் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182219", "date_download": "2019-11-12T09:31:37Z", "digest": "sha1:6YPHICJMHJQL2MAYENT3PWIA7EM5AJO2", "length": 8628, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அரசியல்வாதிகள் சிலர் இன ரீதியிலான பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அரசியல்வாதிகள் சிலர் இன ரீதியிலான பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர்\nஅரசியல்வாதிகள் சிலர் இன ரீதியிலான பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர்\nகோலாலம்பூர்: பல்வேறு பொறுப்பற்ற தரப்புகளால் இன ரீதியிலான பிரச்சனைகள் நாட்டில் எழுப்பபட்டு வருவதாக பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூ���்த்தி கூறினார். பெரும்பாலும், பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் செயலாகவே அவை அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாறான செயலினால், ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் இந்நாட்டில் இல்லாததை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். நாடு புதிய ஓர் அரசாங்கத்தின் கீழ் செயல்படுவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என அவர் கூறினார்.\nமலேசியர்களிடையே இருக்கக்கூடிய மற்றுமொரு பிரச்சனையாகக் கருதப்படுவது, சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் இனவெறி கருத்துகளாகும் என அவர் தெரிவித்தார். பல இனவாத பிரச்சினைகள் பொறுப்பற்ற கட்சிகளால் தூண்டப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் தேவையற்றப் புரட்சியை ஏற்படுத்துகிறது என அமைச்சர் கூறினார்.\nஅவ்வாறான செயல்கள் பல்வேறு இன மக்களால் மேற்கொள்ளப்படுகிறது என அவர் சுட்டிக் காட்டினார்.\n“எந்தவொரு கட்சியை சார்ந்திருந்தாலும் பரவாயில்லை. உங்களை நான் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நமது நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை கருத்தில் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருங்கள்” என அவர் கூறினார்.\nPrevious articleதேர்தல் தொடங்கிய மறுநாள் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியீடு\nNext articleகிரிஸ்ட்சர்ச்: காயமடைந்த 3 மலேசியர்களுக்கு தரமிக்க மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்\nசெடிக்: முன்னாள் அமைச்சர், துணை அமைச்சர்கள் நிதியை நேரடியாகப் பெற்றனர்- வேதமூர்த்தி குற்றச்சாட்டு\n“மக்களின் ஒற்றுமை மத்திய அரசின் பொறுப்பு மட்டும் அல்ல\nவேதமூர்த்தியின் தீபாவளி ஒற்றுமை ஒன்று கூடல் உபசரிப்பு – ஆயிரத்திற்கும் மேலானோர் திரண்டனர்\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\n“ஜாகிர் நாயக் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்காது\nஅரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\n“நஜிப் வழக்கில் மகாதீரின் தலையீடல் இருப்பதாக கூறப்படுவது ஆதரமற்றக் குற்றச்சாட்டு\nகலவரக்காரர்களால் மீண்டும் முடங்கியது ஹாங்காங்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\n1எம்டிபி: 14 பில்லியன் வட்டியை மட்டும் அடுத்த ஆண்டு வரையிலும் செலுத்த வேண்டி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/195265?ref=archive-feed", "date_download": "2019-11-12T09:14:13Z", "digest": "sha1:D5S3AA6SJ7BZG3WP4TXCZWREWHDMXHTU", "length": 7671, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "சாக்ஸ் பயன்பாட்டால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயர சம்பவம்: வெளியான அதிர்ச்சி பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாக்ஸ் பயன்பாட்டால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயர சம்பவம்: வெளியான அதிர்ச்சி பின்னணி\nசீனாவில் சாக்ஸின் நூலிழை ஒன்று பச்சிளம் குழந்தையின் கால் பாதத்தில் ஒருவார காலமாக சிக்கியதால் தற்போது அதன் பாதத்தையே துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nசீனாவின் ஹுனான் மாகாணத்தில் 4 மாத பச்சிளம் குழந்தையே தற்போது பாதத்தை துண்டிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஒருவார காலமாக குறித்த குழந்தையின் இடது கால் 4-வது விரலில் சாக்ஸின் ஒற்றை இழை சிக்குண்டு இருந்துள்ளது.\nஇது நாளடைவில் குறித்த குழந்தையின் கால் விரலில் உள்ள ரத்த ஓட்டத்தை பாதித்ததாகவும், இதனால் கால் பாதத்தில் தொற்று ஏற்பட்டது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், தொடர்ந்து குளிர் காலநிலை என்பதால் ஒருவார காலம் தமது பிள்ளையை குளிப்பாட்டவில்லை எனவும்,\nஇதனால் அதன் கால் விரலில் நூலிழை சிக்கியிருந்ததை கவனிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டுமின்றி குழந்தை விடாது அழுதபோது கூட தாம் அதற்கு வயிற்றுவலி என கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535093/amp", "date_download": "2019-11-12T08:43:19Z", "digest": "sha1:XW2LDFEHOSL2QQH5OTP5VUJB65GY6K23", "length": 7415, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Blast at Karnataka State Heipali Railway Station: No casualties reported | கர்நாடக மாநிலம் ஹீப்பாளி ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: சேதம் ஏதும் இல்லை என தகவல் | Dinakaran", "raw_content": "\nகர்நாடக மாநிலம் ஹீப்பாளி ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: சேதம் ஏதும் இல்லை என தகவல்\nபெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹீப்பாளி ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சிறிய பெட்டியில் இருந்த குண்டு வெடித்ததாகவும், பெரிய சேதம் எதுவும் இல்லை என்றும் போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.\nபஞ்சாபில் பதுங்கியிருந்த 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது: இந்து தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிப்பு\nபிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் பயணம்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட மகாவீர் சேவா அறக்கட்டளை ரூ.10 கோடி நன்கொடை\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக இன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை இல்லை: சரத்பவார்\nகாங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு ரிசர்வ் போலீஸ் படையின் ‘இஸட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு\nகர்நாடகத்தில் இருந்து திருப்பூருக்கு வெங்காயம் ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு\nமகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பின்னரே முடிவு அறிவிப்பு: சரத்பவார் பதில்\nகாஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅரவிந்த் சாவந்த் ராஜினாமா: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nதமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nபஞ்சாபில் மாநிலத்தில் 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது\nஜம்மு-காஷ்மீரின் கந்தர்பாலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிம��்ற தீர்ப்பின்படி அறக்கட்டளை அமைக்கும் பணி தொடங்கியது\nகுருவாயூர் கோயிலில் ஒரேநாளில் 183 திருமணம்\n4,000 டன் வெங்காயம் இறக்குமதிக்கு டெண்டர்\nதேசிய நீர் மேம்பாட்டு முகமை மூலம் 7,677 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு அறிக்கை சமர்ப்பிப்பு\nலதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/86", "date_download": "2019-11-12T08:24:26Z", "digest": "sha1:MIZ6DVUSSBGHBHVSFZAMLY4PB5AWQC7F", "length": 8403, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n பிற வாப் பார்ப்புக்கட்குங் கூடமைத்தல் பேதைமை என் றெள்ளியிருக்குங் கொல்லோ அன்றி, “எதிர்வினை யறிதல் யாங்ஙனம் அன்றி, “எதிர்வினை யறிதல் யாங்ஙனம் நீ இங்ஙன் செய்தல் வீண் பொருளில்யாப்பே, இஃது அறிவுடையார் தொழிலன்று’ என்றெல்லாம் விரித்துரைத் திருக்குமோ நீ இங்ஙன் செய்தல் வீண் பொருளில்யாப்பே, இஃது அறிவுடையார் தொழிலன்று’ என்றெல்லாம் விரித்துரைத் திருக்குமோ யாதோ நிற்க, இச் செய்கைக்கெல்லா மாவதோர் காரணத்தையேனும் ஆராயாது அது செய்தது வஞ்சனையோ அன்று. இவையனைத்தும் அத் திருவருளின் செயலே யாம் கூடமைத்துச் சேவலோடு கூடி வாழ்க்கைச் சாகா டுகைத்தற்கு, இதற்குப் பாங்கா யமைந்தது அவ்வுள்ளொலி யாய திருவருளன்றோ அதன்வழி நின்றதனாலன்றோ, அருமந்த பார்ப்புக்கள் பெற்று, அயராவின்பத்தில் அது திளைத்திருந்தது அன்று. இவையனைத்தும் அத் திருவருளின் செயலே யாம் கூடமைத்துச் சேவலோடு கூடி வாழ்க்கைச் சாகா டுகைத்தற்கு, இதற்குப் பாங்கா யமைந்தது அவ்வுள்ளொலி யாய திருவருளன்றோ அதன்வழி நின்றதனாலன்றோ, அருமந்த பார்ப்புக்கள் பெற்று, அயராவின்பத்தில் அது திளைத்திருந்தது இது காலை அது, தன் செல்வங்கட்குச் செல்வக்காலத்தும் அல்லற் காலத்தும் கோடற்பாலனவாய் உறுதிப்பொருள்களை யுணர்த்தற்கேற்ற அறிவமைதி பெற்றதோ இது காலை அது, தன் செல்வங்கட்குச் செல்வக்காலத்தும் அல்லற் காலத்தும் கோடற்பாலனவாய் உறுதிப்பொருள்களை யுணர்த்தற்கேற்ற அறிவமைதி பெற்றதோ இன்றோ ‘இவை யனைத்தும் பொருளில் புணர்ச்சி, கட்டுக்கதை, ப��லவர் புரட்சி. என்றெல்லாம் பிதற்றிய அம் மடப்புறவையே வினவுமின், அவ் வுள்ளொலி யதனை வஞ்சித்ததோ வென்று. அன்றியும், அச் செம்புள், “செல்வங்காள் எங்கு, ஏன் சேறல் வேண்டுமென்னும் ஆராய்ச்சியின்றி, இன்னே ஒருப்படுமின். இக்காலை யாம் அறிந்திலோமாயினும், மற்றொருகாலை யறிதல் கூடும்’ argrgylb, * “L softoplb (Obedience) “offlash (Faith) பண்பட்டகாலத்தன்றே, மெய்யுணர்வும், பொருணலமும், விளங்கத் தோன்றலும் காட்டப்பெறுதலும் உளவாம்,’ என்றும் கூறியதனை அப்புறவம் உணரல் முடியாது போலும்\nபின்னர் நாட்கள் சில சென்றன. காரும் கூதிரும் நீங்கின. மழையும் பனிப்பும் மிகுந்தமையின், வரனென்னும் வைப்புப் பற்றிய நல்லிசை, அவற்றிடை, ஏந்திசையும் தூங்கிசையுமாகிப் பின்னர்ச் செப்பலோசையாய், இசைக்குந்தொறும் கேட்டவை மெய்சிலிர்ப்பவும், கண்ணிர் வாரவும், ஊன்கலந்த உயிர்கலந்து, உளங்கலந்து உடலமெல்லாம் உவட்டாநிற்கும் தேன்கலந்து,\nபணிவு - வாவென வருதலும் போவெனப் போதலும் என்னும் கேள்விப்பயன். அறிவு - நல்லதன்கண் நலனும், தீயதன்கண் தீமையும் காண்டல் கூடும் என்னும் உறுதிநோக்கினைப் பயப்பது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 14:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-12T09:31:48Z", "digest": "sha1:Z75J2WHQJYICARWUJSBXHRX2CFTBJ4W3", "length": 8142, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"படி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபடி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:கட்டிடக்கலை கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்) ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nread ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:கட்டிடக்கலை கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:வினைச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nstep ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncopy ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnightmare ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைமறைவாகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndisruption ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nresume ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nskim ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nxerox ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmultifaceted ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிந்துரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nphotocopy ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nincarceration ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறுபடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nपढ़ना ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbanal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்ப்படி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nper diem ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nchant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlettered ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndole ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டச்சோறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsibyllic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூலாம்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndon ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்கோபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுத்துமதிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொடியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிப்பறிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npage-turner ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/health-benefits-of-being-single-024246.html", "date_download": "2019-11-12T08:42:20Z", "digest": "sha1:CNW2PYGZYRR7NXMQEU3UPS2RCTZ66DZN", "length": 22179, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க முரட்டு சிங்கிளா இருந்தா உங்களுக்கு ஆயுள் அதிகமாம்..! எப்படி தெரியுமா.? | Health Benefits of Being Single - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அற���வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n17 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க முரட்டு சிங்கிளா இருந்தா உங்களுக்கு ஆயுள் அதிகமாம்..\n வருத்தப்படாதீங்க... கமிட் ஆகி வாழ்க்கைய என்ஜாய் பண்றோம்னு நினைச்சிட்டு இருக்குறவங்கள விட சிங்கிளா கெத்தா நிக்குற மக்கள்தான் நூறு வருசம் சந்தோஷமா வாழ்வாங்களாம்.. அட நான் சொல்லலிங்க.. ஆய்வு சொல்லுது.. இப்போது இருக்க கூடிய நிலையில் காதலில் விழாமலும், காதல் முறிவு ஏற்பட்டவர்களும், காதலை வெறுத்து சிங்கிளாகவே இருப்போர் தான் அதிகம்.\nஇந்த சிங்கிள்ஸ் வாழ்க்கையிலே பலவிதம் உள்ளது. சாதா சிங்கிள்ஸ், முரட்டு சிங்கிள்ஸ், ரொம்ப முரட்டு தனமான சிங்கிள்ஸ். இந்த வகைகள் அனைத்துமே அவர்களின் காதல் ஈடுபாட்டை பொருத்து அவர்களே வகைப்படுத்தி கொண்டது. காதல் செய்பவர்களை விட காதலில் இல்லாமல் இருக்கும் சிங்கள்ஸ தான் அதிக சந்தோஷமாக இருக்கின்றனர்.\nசிங்கிளாக இருப்பதால் பல வித பயன்கள் உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கிளா இருந்தா 100 வயசு வர வாழலாமா.. இப்படி மூளையை கசக்கும் உங்களுக்கே இந்த பதிவு. வாங்க, இது எப்படி சாத்தியம் ஆகும்ன�� தெரிஞ்சிப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்ம ஏரிவிலேயே இது போல சொல்லி கொண்டு செம்ம கெத்தாக நடக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். ஏன், இந்த பதிவை படிக்கும் நீங்கள் கூட ஒரு சிங்கள் சிங்கமாக இருக்கலாம்.\nசிங்கள் வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சியில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளது. அவை அனைத்துமே நம் முழு உடல் உறுப்புகள் முதல் ஹார்மோன் வரை பலவித நன்மைகளை உண்டாக்குமாம்.\n2015 ஆம் ஆண்டு நடந்த ஆய்வின் படி காதல் உறவில் இருப்பவர்களை காட்டிலும் எந்த ஒரு உறவிலும் இல்லாதவர்களே அதிக மன நிம்மதியுடன் இருப்பதாக குறிப்பிடுங்கின்றனர். ஏனெனில், சிங்கில்ஸ்களை சுற்றி எப்போதுமே ஒரு நண்பர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இது தான் அவர்களின் அதிக மகிழ்ச்சிக்கு காரணம் என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.\nதிருமணம் மற்றும் காதல் வாழ்வில் ஈடுபடும் 60 சதவீதத்தினர் கடனாளியாகவே மாறி விடுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் உறவில் கசப்பு தன்மை ஏற்பட்டு பிரிவு கூட ஏற்படும்.\nசிங்கிளாக வாழும் பலருக்கும் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், முடக்கு வாதம் போன்ற இதய கோளாறுகள் உண்டாக கூடிய வாய்ப்புகள் மிக குறைவாம்.\nசிக்கலாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையையும் தன் சொந்த உழைப்பில் தீர்வு தர கூடிய திறன் இருக்கும். சுய மதிப்பை அதிகரிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு.\nவாழ்க்கையில் உள்ள மோசமான கரடு முரடான பாதைகளை கடக்கும் திறன் சிங்கிளாக இருப்பவர்களுக்கே உரியது.\nMOST READ: 1 வாரத்திற்கு வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிடுங்க...அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..\n என பொலம்பும் பலருக்கும் சிங்கிள் வாழ்க்கை மிக அற்புதமான தீர்வை தர கூடும். வாழ்க்கை மிக நிம்மதியாக செல்வதற்கு சிங்கிள் தான் உதாரணம்.\nசிங்களக இருந்தால் நிம்மதி இருக்கும், ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். மொத்தத்தில் சிங்கிள் வாழ்க்கை என்பது கம்பீரமான சிங்க வாழ்க்கையாகும்.\nகாதல் அல்லது கல்யாண உறவில் இருப்போரை காட்டிலும் சிங்கள்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசிங்கிளாக இருக்கும் பெண்கள் அதிக சுதந்திரத்துடனும், சிங்கிளாக இருக்கும் ஆண்கள் எப்போதுமே இர���க்கும் அதே குஜால் தன்மையுடனே இந்த பூமியை வளம் வருகின்றனர்.\nகாதல் உறவில் இருக்கும் போதும், திருமண உறவில் இருக்கும் போதும் நாம் நம்மை பற்றி பெரிதும் கவனித்து கொள்ள மாட்டோம். இதனால் பரிசாக கிடைப்பது உடல் எடையும், உடல்நல குறைபாடும் தான்.\nஆனால், சிங்கிள்களுக்கு அப்படி கிடையாது. உடற்பயிற்சி, தன்னை பற்றிய அக்கறை சிங்கில்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் அதிக ஆரோக்கியத்துடன் இவர்கள் இருப்பார்கள்.\nசிங்கிளாக இருப்பவர்களுக்கு மன திடம் அதிகமாகவே இருக்கும். வாழ்வில் ஏற்பட கூடிய எல்லாவித பிரச்சினைகளையும் \"டேக் இட் ஈசி\" என்றே எடுத்து கொள்வார்கள்.\nகாதல் உறவில் இருப்பவர்களை காட்டிலும் சிங்கிள்கள் என்றாலே எதையும் தாங்கும் இதயம் என்றே போற்றப்படுகின்றனர்.\nMOST READ: ஆண்கள் தாம்பத்தியத்திற்கு முன் தினமும் 3 பேரீச்சைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nசிங்கில்ஸ்கள் தனது வாழ்க்கையில் தனி காட்டு ராஜாவாக இருப்பவர்கள். நிம்மதியான வாழ்வும், ஆரோக்கியமான உடலும், நண்பர்களுடன் எந்நேரமும் மிக மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதால் சிங்கிள் லைப்ஃ என்றுமே வேற லெவல் தான்..\nஇப்படி எப்போதுமே இவர்கள் சந்தோஷமாக இருப்பதால் இவர்களின் வாழ்நாள் கூடி 100 வயசுக்கு மேல் வாழ முடியும் என்பதை தற்போதைய ஆய்வு ஒன்று சொல்கிறது. மேற்சொன்ன காரணங்கள் தான் சிங்கிள்ஸ் 10 வயசு வரைக்கும் வாழறதுக்கான சாத்திய கூறுகள் ஆகும்.\nஇந்த பதிவு சிங்கிளாகவே இருந்து, பல சாதனைகளை செய்து வரும் அனைத்து சிங்கிள்களுக்கும் சமர்ப்பணம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா\nபெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\nஇந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஆபாசப்படங்கள் பார்ப்பதால் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nஉங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா\nஉங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்க காதலில் இந்த விஷயங்கள ஒருபோதும் எதிர்பார்க்காதீங்க... ஏனா கண்டிப்பா இதெல்லாம் கிடைக்காது...\nஇந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம் தெரியுமா\nஆண்களின் இந்த சின்ன சின்ன செயல்கள்தான் பெண்களை காதலிக்கத் தூண்டுகிறதாம் தெரியுமா\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nநீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/electionvideo/2016/05/10143712/Kanimozhi-Election-Campaign.vid", "date_download": "2019-11-12T09:23:27Z", "digest": "sha1:NXNYPR73SSV7NDWHNFKQHTCHDUT6UIAP", "length": 5026, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "தமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வெற்றி தாருங்கள்: கனிமொழி பிரசாரம்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல் | மகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது : வைகோ\nதமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வெற்றி தாருங்கள்: கனிமொழி பிரசாரம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் திட்டத்தை தமிழக அரசு முடக்கி விட்டது\nதமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வெற்றி தாருங்கள்: கனிமொழி பிரசாரம்\nதமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் - விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து\nகஜா புயல் - மணிக்கு 12 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது\nபதிவு: அக்டோபர் 26, 2018 17:56 IST\nதமிழகத்தை மூழ்கடிக்குமா ரெட் அலர்ட்\nபதிவு: அக்டோபர் 04, 2018 22:41 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394031", "date_download": "2019-11-12T09:43:08Z", "digest": "sha1:6AFFGX6OUPHHCMSFIXT5C2BXSAOBRTV6", "length": 17302, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| புதிய குடிநீர் தொட்டி; எம்.எல்.ஏ., திறப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பொது செய்தி\nபுதிய குடிநீர் தொட்டி; எம்.எல்.ஏ., திறப்பு\nமஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் நவம்பர் 12,2019\nஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின் நவம்பர் 12,2019\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nகோர்ட்டுக்கு செல்லும் சிவசேனா நவம்பர் 12,2019\nகுளித்தலை: கவுண்டம்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., கவுண்டம்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி திறப்பு விழா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் நடந்தது. குளித்தலை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமர், குடிநீர் தொட்டியை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க., நகரச் செயலாளர் சுந்தரம், துணைச் செயலாளர் சின்னராசு உள்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் அண்ணன் வீட்டில் சுங்கத்துறை சோதனை\n2.போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கல்\n3.குப்பம் கிராம மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை\n4.அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்\n5.முன்னெடுப்பு பயிற்சி: ஆசிரியர்களுக்கு வழங்கல்\n1.மூன்று ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத சமுதாய கூடம்\n2.திறந்திருக்கும் கேட் வால்வு தொட்டி: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்\n3.சுகாதார வளாகம் சுற்றிலும் குப்பை குவிப்பு\n4.தடுப்பு சுவரில் உடைப்பு; சரிசெய்யாததால் விபத்து\n5.உடைந்த நிலையில் நடைமேடை சிலாப் கற்கள்\n1.பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி: உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு\n2.சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பஸ் மோதி பலி\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்���ோது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279620&Print=1", "date_download": "2019-11-12T09:36:53Z", "digest": "sha1:L7KIX5HARNU2INEXSJ3ZGMWCKVZZEV3R", "length": 4886, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாக்காளர்கள், அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையர் நன்றி| Dinamalar\nவாக்காளர்கள், அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையர் நன்றி\nபுதுடில்லி:லோக்சபா தேர்தலில் ஒத்துழைத்ததற்கு வாக்காளர்கள், அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.\nலோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு அதிகாரிகள், காவல்துறை, துணைராணுவப்படையினர் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்ததற்கு ஒத்துழைத்த வாக்காளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, துணைராணுவப்படையினருக்கு தேர்தல் தலைமைஆணையர் சுனில் அரோரா நன்றி தெரிவித்துள்ளார்.\nRelated Tags லோக்சபா தேர்தல் நன்றி தெரிவித்த ஆணையர்சுனில்அரோரா\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nகுஜராத்தில் மீண்டும் மோடிக்கு மரியாதை: கருத்து கணிப்பு(14)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-11-12T08:29:03Z", "digest": "sha1:XRSTLQJC6R6EJKAB6UBRPZ7EHNNAWFVA", "length": 14944, "nlines": 393, "source_domain": "www.dinamei.com", "title": "டூயல் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகமாகிறது ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்! - தொழில்நுட்பம்", "raw_content": "\nடூயல் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகமாகிறது ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்\nடூயல் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகமாகிறது ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்\nஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது. தற்போது பிரபலமாகி வரும் டிஸ்பிளே நாட்சை, அதை இந்த ஸ்மார்ட்போன் டூயல் நாட்ச் மூலம் ஒரு படி முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது. அக்குவாஸ் ஆர்2 ஸ்நாப்டிராகன் 845 SoC, 5.2 இன்ச் டிஸ்பிளே, 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்-க் கொண்டுள்ளது.ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்-ன் விலை, டிசைன்ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டின் விலை என்னவாக இருக்குமென்று இது வரை அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் ஜப்பானில் ஜனவரி மாதம் முதல் சாஃப்ட் பேங்க் வழியாக கிடைக்கும். முன் குறிப்பிட்டது போல இந்த போனில் இரு நாட்ச்கள் உள்ளன. ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்டில் அலுமினியம் ஃப்ரேம், வலது மூலையில் ஒலியை கூட்ட குறைக்க பட்டன்கள் மற்றும் போனின் முன்புறம் ஒரு கேமிராவும், பின்புறம் ஒரு கேமிராவும் உள்ளது.ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டின் முக்கியம்சங்கள்,ஷார்ப் அக்குவாஸ் ஆர்2 காம்பேக்ட்டில் 5.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி + டிஸ்பிளேயுடன் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் டெம்பர் கிளாஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 845 SoCயுடன் 4 ஜிபி ரேமினைக் கொண்டுள்ளது. 64ஜிபி உள்கட்ட சேமிப்பு மற்றும் 512 ஜிபி மைக்ரோSD பயன்படுத்துவதற்கான வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2500 2mAh பேட்டரி உள்ளது. இதன் எடை 135கிராமாகும். பேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரைக் கொண்டுள்ளது.\nரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகத்தை தொடர்ந்து, நோட் 5 ப்ரோ விலை குறைப்பு\nடிச.5ல் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசோனி பிளேஸ்டேஷன் வ்யூ 2020 ஜனவரி 30 அன்று வேலை செய்வதை நிறுத்தும்\nஅமேசான், கூகிள் நிறுவனங்களை எடுக்க ஸ்மார்ட் ஹோம் முயற்சிகளை ஆப்பிள் அதிகரிக்கிறது\nகேலக்ஸி எஸ் 10 கைரேகை அணுகல் குறைபாட்டை சாம்சங் ஒப்புக்கொள்கிறது\nஎச்.சி.எல் டெக்னாலஜிஸ் கூகிள் கிளவுட் பிசினஸ் யூனிட்டை அறிமுகப்படுத்துகிறது\nநவம்பர் 13, 14 அன்று பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி…\nஜார்க்கண்ட் கருத்துக் கணிப்பு: 19 வேட்பாளர்களின் மூன்றாவது…\n‘கருத்தியல் நிரந்தரமானது, அரசியல் தகவமைப்புக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/93old-Lady.html", "date_download": "2019-11-12T07:55:05Z", "digest": "sha1:MH5I4QX7YFDT4JTHDRO6W22DWCOLDBLO", "length": 7833, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வயதான பாட்டியின் விபரீத ஆசை என்ன தெரியுமா? - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பலதும் பத்தும் / பிரித்தானியா / வயதான பாட்டியின் விபரீத ஆசை என்ன தெரியுமா\nவயதான பாட்டியின் விபரீத ஆசை என்ன தெரியுமா\nமுகிலினி June 27, 2019 உலகம், சிறப்புப் ப��ிவுகள், பலதும் பத்தும், பிரித்தானியா\nபிரித்தானிய நாட்டைச் சேர்ந்தவர் 93 வயதான ஜோஷி பேர்ட்ஸ் தனது நிறைவேறாத தனது ஆசை ஒன்றை தனது பேத்தியிடம் வெளிப்படுத்தியுள்ளார்\nஅது என்னவெனில் தன்னை ஒரு முறையாவது காவலதுறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான். தான் வாழ்கையில் பல அனுபவங்களை பெற்றுள்ளதாகவும், ஆனால் சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை உணர ஆவலாக இருக்கிறேன்’ என கூறினார்.\nபேத்தி முயற்சி எடுத்த போதும் அதற்கு காவலதுறை மறுத்துவிட்டது எனினும் இது அவரது கடைசி ஆசை என எடுத்து விளக்கிய பின் புரிந்துக் கொண்ட காவல்துறையினர் கைது செய்ய சம்மதித்துள்ளனர். பின்னர் காவலதுறை வந்து கைது செய்தது, அதன்பின்பு ஜோஷி பேர்ட்ஸ் மகிழ்ச்சி ததும்பிய முகத்துடன் சிறை சென்று திரும்பியிருக்கிறார்.\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nபலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது\nஈராக்கில் இணையத் தொடர்புக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எத...\nஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ\nஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ இயக்கத்திலிருந்து தனது கட்சிக்கு ஆட்களை இழுக்க தமிழரசு மும்முரமாகியுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்...\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/kaddurai-panankattan.html", "date_download": "2019-11-12T07:53:42Z", "digest": "sha1:DGXZQXO7NDBPJIPKKUYKD2SC2JF74FTD", "length": 27438, "nlines": 91, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் தலைமைப் பதவிகளுக்கு உச்ச வயதெல்லை நிர்ணயமாகுமா? பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / அரசியல் தலைமைப் பதவிகளுக்கு உச்ச வயதெல்லை நிர்ணயமாகுமா\nஅரசியல் தலைமைப் பதவிகளுக்கு உச்ச வயதெல்லை நிர்ணயமாகுமா\nகனி July 26, 2019 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nஜனாதிபதிப் பதவிக்கு குறைந்த வயதெல்லையாக 35ஐ நிர்ணயித்ததைப்போல, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு மட்டுமன்றி அரசியல் கட்சிகளின் தலைமைக்கும் உச்ச வயதெல்லையை\nநிர்ணயித்தால் தேசிய பிரச்சனையை சமூக விஞ்ஞான கண்டோட்டத்தில் தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படலாம். இல்லையேல், இலங்கை அரசியல் என்பது வயோதிபர் மடமாகவே தொடரும்.\nஇலங்கையில் அடுத்ததாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்று தேர்தல் ஆணையகத்தால்கூட அறுதியிட்டுக் கூற முடியாத அரசியல் களேபரம் அங்கு உருவாகியுள்ளது.\nஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இரண்டு மூன்று பிரிவுகளாகத் தனித்து நின்று தாம் விரும்பியவாறு ஒவ்வொன்றைக் கூறி வருகின்றன. மொத்தத்தில் ஒவ்வொரு அரசியல்வாதியும் புதுப்புது செய்திகளுக்குத் தீனி வழங்குபவர்களாக மாறியுள்ளனர்.\nஜனாதிபதி சொல்வதை மறுத்து பிரதமர் ஒன்று கூறுவார். அவர் சொல்வதற்கு ஏறுமாறாக அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கருத்து கூறுவர். எல்லாமே ஊடகங்களுக்கு பரபரப்பான செய்திகள்.\nஇவர்களுக்கப்பால் மகிந்த தலைமையிலான பொதுஜன முன்னணி, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு, மனோ கணேசனின் தமிழர் கூட்டணி, ஜே.வி.வி. மற்றும் சொரியல்கள் தனித்தனியாக தங்கள் அபிப்பிராயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பர். பாவம் அப்பாவி மக்கள்.\nஞானசார தேரரின் பொதுபல சேன தனிச்சிங்கள பௌத்த இராச்சியம் கேட்கிறது. பெய��ளவில் அப்படியில்லாவிட்டாலும் இப்போது இலங்கையில் அந்த ஆட்சிதானே நடைபெறுகிறது.\nமல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளின் சொல்லை மீறி எதையும் செய்வதற்கு மைத்திரி, மகிந்த, ரணில் ஆகியோரில் எவரும் தயாரில்லை. இப்போது இந்தப் பட்டியலில் சஜித் பிரேமதாசவும் இணைந்துள்ளார்.\nதமிழருக்கு எதிராக நேற்றுக் குரல் கொடுத்த சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம், இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கிளம்பியுள்ளது. சமகாலத்தில் இந்து - சைவ ஆலயங்களையும் இவர்கள் மறந்துவிடவில்லை.\nபௌத்த பிக்குகளின் கைவரிசையிலிருந்து இந்து - சைவ ஆலயங்களைக் காப்பாற்ற நீதிமன்ற இடைக்காலத் தடையுத்தரவுகள் மட்டுமே உதவுகின்றன. இவைகளுக்கு நிரந்தரமான தடையுத்தரவு கிடைக்குமென்பது சந்தேகம்.\nஇலங்கையின் வடக்கே 500 பௌத்த வழிபாட்டுத் தலங்களை புதிதாக நிர்மாணிக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்.\nஅடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு விரும்பும் சஜித் பிரேமதாச ஒருபடி மேலே சென்று 1,123 பௌத்த விகாரைகளையும், 1000 பௌத்த சமயப் பாடசாலைகளையும் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். கண்டியில் கடந்த திங்கட்கிழமை மகாநாயக்கர்களைச் சந்தித்த பின்னர் இதனை அறிவித்த சஜித், நாட்டிலுள்ள அனைத்து தொல்பொருள் பெறுமதிமிக்க புண்ணியத் தலங்களையும் பாதுகாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.\nதிருமலை கன்னியா பிள்ளையார், செம்மலை நீராவியடிப் பிள்ளையார் பிரச்சனைகளின் ஊற்றுவாயாக உள்ளதே இந்தத் தொல்பொருள் திணைக்களம்தான். இவற்றுக்குத்தான் நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.\nஇதனைத் தெரிந்து கொண்டும் பௌத்த மத நிலைப்படுத்தலுக்கு தொல்பொருள் திணைக்களத்தை துணைக்கு இவர் அழைப்பது ஆபத்தானது.\n1958ஆம் ஆண்டு இனவழிப்புக்குப் பின்னர் எத்தனை இந்து - சைவ ஆலயங்களை சிங்கள அரசும் அவர்களின் காடையர்களும் நிர்மூலமாக்கினர். இதுவரை ஆகக்குறைந்தது ஓர் இந்து சைவ ஆலயத்தையாவது இலங்கை அரசாங்கம் நிறுவி இன மத உறவை வளர்க்க முன்வந்ததா\nதிட்டமிட்ட நடத்தப்பட்ட 1983இன் இனவழிப்பில் 36 ஆண்டுகள் முடிவடைந்தும் அதன் பாதிப்புக்கு இதுவரை நிவாரணமில்லை. கொல்லப்பட்ட 1800 தமிழர்களின் குடும்பங்களை அரசாங்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் தத்தம் நாடுகளில் இதனை நினைவு கூர்வதால் மட்டுமே இந்த இனவழிப்பு பதிவுபெற்று வருகிறது.\nதாயகத்தில் இதனை நினைவுறுத்தி ஒரு தீபம் ஏற்றுவதற்குக் கூட நேரமில்லாத தமிழ் அரசியல் தலைமைகள், அடுத்த ஜனாதிபதி யார் என்ற தேடலில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு முண்டு கொடுத்து வரும் கூட்டமைப்பு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி நிறுத்தாவிட்டால், சஜித் பிரேமதாசவையோ அல்லது வேறொரு அபேட்சகரையோ - அது மகிந்த அணியாகவிருந்தாலும் ஆதரிக்குமா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு இடங்களில் அண்மையில் தெரிவித்த கருத்துகள் உள்வாங்கப்பட வேண்டியவை.\nதங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து இந்த அரசினால் புறக்கணிக்கப்படுமானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கும் ஆதரவை விலக்கி, மகிந்த ராஜபக்ச தரப்புக்கு ஆதரவு வழங்க வேண்டி வருமென மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ. யோகேஸ்வரன் அறிவித்துள்ளார். இது கிழக்கின் ஒரு குரல்.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் எனக்கூறக்கூடாது என்று கர்ச்சித்துள்ளார் மன்னார் மாவட்ட எம்.பி.யும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்.\nசிங்கள அரசு வழங்கிய நாடாளுமன்ற உபகுழுக்களின் தலைவர் பதவியையும் அதன் சலுகைகளையும் தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் அடிவருடித்தனமான செயற்பாட்டின் சின்னமாக விளங்கும் ஒருவரின் அர்த்தமற்ற குரல் இது. சிலவேளை ரணில் ஓரங்கட்டப்பட்டால் குதிரையோட்டத்துக்குத் தயாராகும் அறிவிப்பாகவும் இதனைக் கொள்ளலாம்.\nமுல்லைத்தீவிலிருந்து மூன்றாவது குரல் வந்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் எம்.பி.யான சிவமோகன் கொஞ்சம் விபரமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nதமிழர்களுக்கான பிரச்சனைத் தீர்வை முன்னிறுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிட்டால், தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை இவருக்கு வழங்குவார்கள் என்பது சிவமோகனின் கூற்று. இது சஜித்தை குளிர வைக்கும் அறிவிப்பு.\nகூட்டமைப்பு சஜித்தை ஆதரிக்கும் என்று சொல்லாமல், தமிழ் மக்கள் ஆதரவை வழங்குவார்கள் என்ற கூற்று முக்கியமான உள்ளர்த்தத்தைக் கொண்டது.\n'அடுத்த தேர்தலில் கூட்டமைப்பினர் கூறுவதைக் கேட்டு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்தக் காலம் மலையேறி விட்டது. கொள்கை அடிப்படையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முன்வருபவரை அவரது வாக்கின் நேர்மையைக் கருதி தமிழ் மக்கள் சுயமாகவே சிந்தித்து வாக்களிப்பர்\" என்பதே சிவமோகனின் கூற்றில் உட்பொதிந்துள்ள கருத்து.\nமறுபுறுத்தில் மகிந்த அணியும் மைத்திரி அணியும் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதைக் கண்டுபிடிப்பதிலும் அறிவிப்பதிலும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றன. பல சுற்றுப் பேச்சுகள் பயனின்றித் தொடர்கிறது.\nஆகஸ்ட் 12ஆம் திகதி தங்கள் வேட்பாளர் யாரென்பதை மகிந்த ராஜபக்ச அறிவிப்பாரென்று கூறப்படுகிறது. கோதபாயவுக்கு ஆதரவாக உள்வீட்டில் பலர் இருப்பினும் அவர் மீதான வழக்கு விசாரணைகளும், அமெரிக்க இரட்டைப் பிரஜாவுரிமையும் தடைக்கற்களாகவுள்ளன.\nஅதுமட்டுமன்றி, கோதபாய ஜனாதிபதியானால் தமது சொல்லுக்குக் கட்டுப்படாது இராணுவப் பாணியில் இயங்குவாரென்ற அச்சம் மகிந்தவுக்கு நிரம்பவேயுண்டு.\nமுன்னர் தீர்மானித்தவாறு சமல் ராஜபக்ச ஜனாதிபதிப் பதவிக்கும், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கும் தெரிவு செய்யப்படுவரென்று அவர்களது அணியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.\nஅண்ணனுக்கும் தம்பிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளா என்று பல கோணங்களிலிருந்தும் எதிர்க்குரல்கள் கிளம்பியுள்ளன.\nபத்தொன்பதாவது அரசியல் திருத்தம் ஜனாதிபதி பதவிக்கான ஆகக்குறைந்த வயதை 35 ஆக்கியதால் மகன் நாமல் ராஜபக்சவை போட்டியில் நிறுத்த முடியாத நிலையில், மனைவி சிராணியை நிறுத்த மகிந்த நாட்டம் காட்டுகிறார்.\nஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரணில்தான் என்றிருந்த நிலை இன்றில்லை. சஜித் பிரேமதாசவுக்கு கட்சிக்குள் கணிசமான ஆதரவுண்டு.\nஇதனால், ஐக்கிய தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து வேட்பாளர் முடிவெடுக்கப்படுமென தந்திரோபாயமாக ரணில் அறிவித்துள்ளார்.\nரணிலின் பெரியதந்தையான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாகவிருந்தபோது ரணசிங்க பிரேமதாசவை பிரதமராக நியமித்தார். ஜ���.ஆரின் பதவிக்காலம் முடிய ஜனாதிபதிப் பதவி பிரேமதாசவுக்கானது.\nஅதேபோன்ற ஒரு நிலைமையை ஏற்படுத்த ரணில் முயற்சிக்கிறார். இம்முறைத் தேர்தலில் தம்மை ஜனாதிபதியாக நிறுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கினால், எதிர்காலத்தில் தந்தையைப் போல சஜித் ஜனாதிபதியாகலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதே ரணிலின் தந்திரோபாயம்.\nரணிலின் இந்தக் கணக்குக்கான விடை ஆகஸ்ட் 6ஆம் திகதி தெரிய வரும். அரசியல் சாணக்கியரான ரணில் அதிகம் அலட்டத் தெரியாதவர். ஆனால், அரசியல் காய்களை சாதுரியமாக நகர்த்தத் தெரிந்தவர்.\nதான் வளர்த்த வடலி மரமான பின்னர் அதில் கள் குடிக்க விரும்புபவர், இன்னொருவர் அதனைக் குடிப்பதை அனுமதிக்க மாட்டார். இதுதான் ரணிலின் மனநிலை.\nஇவ்விடயத்தில் ஒரு மாற்றம் வரவேண்டுமானால், ஜனாதிபதிப் பதவிக்கு ஆகக்குறைந்த வயதெல்லையாக 35ஐ நியமித்ததுபோல, இப்பதவிக்கு மட்டுமன்றி சகல அரசியல் தலைமைப் பதவிகளுக்கும் உச்ச வயதெல்லையாக ஆகக்கூடியது 70 நியமிக்கப்பட வேண்டும்.\nவயோதிபர் மடமாகியுள்ள அரசியல் அரங்கின் தலைமைகள் இந்த அதிரடி மாற்றத்துக்கு உடன்பட மாட்டார்கள். மாற்றம் ஏற்படாதவரை இலங்கை அரசியல் என்பது நாற்றமெடுக்கும் கூவம்தான்.\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nபலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது\nஈராக்கில் இணையத் தொடர்புக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எத...\nஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ\nஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ இயக்கத்திலிருந்து தனது கட்சிக்கு ஆட்களை இழுக்க தமிழரசு மும்முரமாகியுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்...\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20191110-36253.html", "date_download": "2019-11-12T09:06:22Z", "digest": "sha1:SGYWNCEWWO33LSXVCBL33OPSDBE62HR4", "length": 10949, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வடிகால் மூடி மீது மின்ஸ்கூட்டர் ஓட்டினால் அபராதம், சிறை | Tamil Murasu", "raw_content": "\nவடிகால் மூடி மீது மின்ஸ்கூட்டர் ஓட்டினால் அபராதம், சிறை\nவடிகால் மூடி மீது மின்ஸ்கூட்டர் ஓட்டினால் அபராதம், சிறை\nநடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தவிர்ப்பதற்காக மழைநீர் வடிகால் மீது போடப்பட்டுள்ள இரும்பாலான மூடி மீது அந்த வாகனத்தை ஓட்டக்கூடாது எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.\n“சாக்கடை அல்லது மழைநீர் வடிகால் அமைப்பைச் சேதப்படுத்துவது கழிவுநீர், வடிகால் சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் $40,000 வரை அபராதமும் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று கழகம் தெரிவித்துள்ளது. வடிகால் மூடி மீது ஒருவர் மின்ஸ்கூட்டர் ஓட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் வலம் வருகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகுடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்\nகுடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது\nசில்க் ஏர் விமானப் பயணிகளின் 286 பயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றி ஒட்டி குழப்பம் விளைவித்த விமான நிலைய ஊழியர் டே பூன் கேவுக்கு 20 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை\nமியன்மார் பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்கு 47 வயது சுசேனா போங் சிம் சுவானுக்கு ஓராண்டு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேல் முறையீட்டுக்குப் பின் அவரது தண்டனை 8 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்\n‘கண்பார்வை போனதற்குத் துன்புறுத்தல் காரணமல்ல’\nகஞ்சா சாந்து தயாரித்தபோது தீ மூண்டது: 2 பேர் பாதிப்பு\nவேல்முருகனின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை\nஆடவர் மீது தீ மூட்டப்பட்டது\nதொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் ���ாற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T09:27:04Z", "digest": "sha1:VOPTSHEF226WQLR3BESJN7KGQMURTTDD", "length": 14906, "nlines": 223, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவூப் ஹக்கீம் – GTN", "raw_content": "\nTag - ரவூப் ஹக்கீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மையினர் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது தவறாகும்:\nபிரதான கட்சிகள் மீதான விரக்தியில் மூன்றாம் தரப்புக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்…\nசஹ்ரானுடனான காணொளி தொடர்பில் ஹக்கீம் விளக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nபுர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் மாலைத்தீவில் அமைக்கப்படும்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனைப் பிரச்சினைக்கு 10ஆம் திகதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்\nகல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர், ஹக்கீம், ஹலீம் குறித்து தீர்க்கமான முடிவு – ரிஷாட்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (18.06.19)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சுக்களை துறந்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்\nஅமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது….\nபிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nவெறுப்பு பேச்சுக்களின் விளைவாக மக்கள் மத்தியில் அச்சம் – இன வன்செயல்களும் தூண்டிவிடப்படுகின்றன\nவெறுப்பு பேச்சுக்களின் விளைவாக மக்கள் மத்தியில் அச்சம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு\nஅண்மையில் பதவி விலகியிருந்த முஸ்லிம் அமைச்சர்களான ரிசாத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும்-\nஎம் எச் எம் இப்றாஹீம்\nநாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ அறிக்கை வெளியிடுவார்\nமுஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n எமை எவரும் அடக்கி ஒடுக்கிவிடமுடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்\nஅரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சு, இராஜாங்க அமைச்சு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளிடம் கொள்கை இருந்தது, அவர்களை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் – ISIS பைத்தியக்காரத்தனமாது…\nதமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nசமூகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க எந்நேரமும் தயாராக இருக்கிறோம்\nமுஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் சுபீட்சத்தை விரும்பாத வெளிச்சக்திகளை அடையாளம் காணவேண்டும்\nநாட்டின் சுபீட்சத்தை வெளிச்சக்திகள் விரும்பவில்லை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத குழுவை வேரோடு அறுத்தெறிய அனைவரும் ஒன்றுபட வேண்டும்\nபயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது அரசியலமைப்புக்கு முரணானது :\nவெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து இலங்கை விவகாரத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒற்றுமை பாடசாலை” திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி\nமூவின மாணவர்களையும் சம அளவில் சேர்த்து “ஒற்றுமை பாடசாலை”...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா வளாகம் தனி ஒரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப��படும்\nஇதுவரை காலமும் யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு...\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17122", "date_download": "2019-11-12T08:56:54Z", "digest": "sha1:T6YNMZG5BXZOCRH53ACMWG5PLZWWJMGY", "length": 23433, "nlines": 229, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 12 நவம்பர் 2019 | துல்ஹஜ் 103, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 17:56\nமறைவு 17:54 மறைவு 05:48\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 10, 2016\nவரலாற்றில் இன்று: வேகமாக நீர் தேங்கும் சிமெண்ட் சாலைகள் ஐனவரி 10, 2010 செய்தி\nஇந்த பக்கம் 1329 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.\nமேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.\nஐனவரி 10, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3835]\nஞாயிறு, ஐனவரி 10, 2010\nவேகமாக நீர் தேங்கும் சிமெண்ட் சாலைகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nகாயல்பட்டினம் நகரின் பல தெருக்களில் தார் சாலைகள் அகற்றப்பட்டு, சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளன. சிறு மழை பெய்தாலும் கூட, இச்சாலைகளில் தண்ணீர் வேகமாக தேங்கி விடுவதோடு, அவை மண்ணில் உறிஞ்சப்பட வழியில்லாத நிலையில், சாக்கடையாக மாறி, பல்வேறு நோய் தொற்றுக்குக் காரணியாகி விடுகின்றன.\nவங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழி காரணமாக இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணி வரை காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் மழை பெய்தது. இம்மழை காரணமாக, காயல்பட்டினம் லெப்பப்பா தர்ஹா அமைந்துள்ள நெய்னார் தெரு - சதுக்கைத் தெரு இடைச்சாலையில் வேகமாக நீர் தேங்கியது.\nநகரின் இதர பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக வற்றிவிட்ட நிலையில், இச்சாலையில் மட்டும் மழை நீர் குளம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்���ு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nசிமெண்ட்சலைகளால் வரும்கேடுகள் நோய்கள்மட்டுலம்மல்ல அக்கம்பக்கமிருக்கும் வீட்டுச்சுவர்களில்விரிசலிடுவதுடன், சுவரின் வண்ணங்களும் விரைவில் மங்கிவிடக்கூடும்.\nசிமெண்ட் சாலைகளின் ஏற்கனவே பெரும்பாலான வீடுகள் சிமெண்ட் கட்டுமானங்களுட்பட்டு, கான்க்ரீட் கூரைகளாகமாறிவிட்டது அதனால் வெயில்காலங்களில் வீட்டிற்குள் கடுமையான உஷ்ணம்கூடிவருகிறது\nஇதனால்வரும் தலைவலிகளும் இதரநோய்களும் நம்மைத்தாக்கி மருத்துவ உலகத்தை அணுகவேண்டியது மற்றபருவங்களைக்காட்டிலும் அந்தகாலங்களில் இன்றியமையாததாக்கிவிடுகிறது.\nஇன்னும்வெளியில் செல்லும்பொழுதும் வாகனங்களில் செல்லும்பொழுதும் தார்சாலைகளைக்காட்டிலும் சிமெண்ட்சாலகளின்எதிரொளி கண்களைப்பாதிப்பதுடன் நோய்களை அதிகமாகவேதருகிறது.\nசிமெண்ட்சாலைகளால் சுகாதாரம்,உடலுழைப்பு,பொருளாதாரம்,நேரம் எல்லாமே இழப்பாகிவிடுகிறது இதுதுரித(Fast food)உணவுப்பழக்கம் எத்தனைக்கெடுதியாகிவிட்டதோ அதுபோல் சிமெண்ட்சாலைகளும் கெடுதியேதருகிறது.\nநோய்களைவிடுவதும் சுகமளிப்பதும் அல்லாஹ்தான் ஆனால், அவனேதான் சொல்கிறான் எதையும் திட்டமிட்டுச்செய்யுங்களென்று.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவரலாற்றில் இன்று: போனோகிராம் அறிமுகம் ஐனவரி 12, 2003 செய்தி ஐனவரி 12, 2003 செய்தி\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணம் அனைத்து டெலிபோன் எண்களும் மாற்றம் ஐனவரி 12, 2002 செய்தி ஐனவரி 12, 2002 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 12-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2016) [Views - 801; Comments - 0]\n ஜன. 12 செவ்வாய் அஸ்ருக்குப் பின் முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி\nKEPA பொருளாளரது சகோதரியின் கணவர் காலமானார் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி நிலுவைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்றத் தலைவர் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது கோரிக்கை\nவெள்ள நிவாரணப் பணிகளுக்காக காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர் ரவிகுமார் பேட்���ி\nநாளிதழ்களில் இன்று: 11-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2016) [Views - 748; Comments - 0]\nதங்களுடைய தலைவர் ஊழலற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை: சகாயம் IAS பேச்சு\nவரலாற்றில் இன்று: மருத்துவர் தெருவில் புதிய சாலைப் பணிக்காக பழைய சாலை கிளறப்பட்டது ஐனவரி 10, 2011 செய்தி ஐனவரி 10, 2011 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2016) [Views - 829; Comments - 0]\nபொது வினியோகத் திட்ட குறைகேட்புக்காக மனுநீதி நாள் முகாம் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர்\nசமுதாயக் கல்லூரியில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2016) [Views - 826; Comments - 0]\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nநாளிதழ்களில் இன்று: 08-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2016) [Views - 776; Comments - 0]\nஜன. 09இல் “தடைகளைத் தாண்டி...” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் பொதுமக்களுக்கு இக்ராஃ வேண்டுகோள்\nபொதுநல அமைப்பு, தனியார் நிறுவனம் இணைந்து ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வினா-விடை வங்கி அன்பளிப்பு\nமீலாதுன் நபி 1437: மஹ்ழராவில் மீலாத் விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101095", "date_download": "2019-11-12T09:27:20Z", "digest": "sha1:WQ4HUWQWN4KXZF6JOU44TDZFLVACDEM6", "length": 17137, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி", "raw_content": "\nராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார் - வரலாற்று ஆய்வாளர் பேட்டி\nராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார் - வரலாற்று ஆய்வாளர் பேட்டி\nராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார்.\nசாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.\nகுறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம், நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான் என ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார்.\nஇது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.\nராசுகுமார், \"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ, அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள். அதனை நாம் மறுத்துவிட முடியாது. எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது\" என்கிறார் மே.து.ராசுக்குமார்.\n\"வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது. இதன் மூலமாக உற்பத்தி பெருகியது. உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது. உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது. ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின், இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது\" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.\nமே.து.ராசுகுமார் பிறகாலச் சோழர் கால வாழ்வியல், சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளிய���், தமிழகத்தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.\nபறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார், \"தீண்டதகாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பறையர்கள் தீண்டத் தகாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள் பறையர்கள் அந்த காலத்தில் தீண்டதகாதவர்களாக இல்லை. அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம். அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்திருக்கலாம். விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டத்தகாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு\" என்கிறார்\n\"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன. பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார். அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது. அதில், \"சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்\" என்கிறார். பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை. பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் \" என்று ராசுக்குமார் குறிப்பிடுகிறார்.\n\"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை. பங்குதான் தரப்பட்டது. அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது. இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல். மற்றொன்று 'குடிநீங்கா பிரமதேயம்'. ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.\nசரி. இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும். 'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல. வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது, யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'. அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள். இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள். உழுகுடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள். ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை\" என்று ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை விவரிக்கிறார் மே.து.ராசுக்குமார்.\n\"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள். மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை. அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.\" என்கிறார் ராசுக்குமார்.\n- சென்னை விமான சேவை நாளை மறுதினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்\nமருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - இறுதி அறிக்கை\nஉண்மையில் ராஜீவ் காந்தியை கொன்றது யார்\nகடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் பெரும் ஆபத்தில் உள்ளது -ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை\nஹ்ரித்திக் ரோஷன் படம் பார்த்த மனைவி கொலை: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்\n53 குடியேறிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்கு வருகை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/07/", "date_download": "2019-11-12T07:49:48Z", "digest": "sha1:DYMGDZIIANBJE6Y6NZ3WCX2BAL3PQCNJ", "length": 59343, "nlines": 182, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Archive for July 2014", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nஎழுத்தாளர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு இருக்கும் அன்பர்களிடம் அந்த எழுத்தளர்களைப் பற்றி கேட்டுப் பாருங்கள். உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பதில்\n1.) எழுதுவதைப் போலவே அவர் படு சீரியஸாக இருக்கிறார்.\n2.) எழுதுவதற்கும் பழகுவதற்கும் சம்மந்தமேயில்லையே\n3.) எழுதறோம்ங்கற திமிர்ல அவர் இருக்கிறார்.\nஇந்த முன்றில் ஒன்றைத் தான் கேட்க வேண்டியிருக்கும். வேறு ஏதேனும் பதில் கிடைத்தாலும் அது இம்மூன்றினுள் அடங்கிவிடும். உண்மையில் எழுத்தாளனும் சக மனிதன் தானே அப்படியெனில் எந்த இடத்தில் வேறுபட்டு எழுத்தாளன் என்னும் படைப்பு ஸ்தானத்திற்கு வருகிறான் அப்படியெனில் எந்த இடத்தில் வேறுபட்டு எழுத்தாளன் என்னும் படைப்பு ஸ்தானத்திற்கு வருகிறான் இந்த கேள்விக்கு இப்படம் மிக நெகிழ்வாக பதில் சொல்கிறது.\nஉலகம் முழுக்க இருக்கும் எல்லோருமே பயணங்களை மேற்கொள்கிறார்கள். அதில் முக்கால்வாசி பயணங்கள் ஆசைகளற்றதாய் அடுத்தவர்களுக்கிணங்க மேற்கொள்ளப்படுவனவாய் இருக்கின்றன. இந்த பயணங்களின் போது புறக்கண்களால் காணும் மக்களை உலகறிந்த இடங்களை மனதில் புகைப்படம் போல வைத்துக் கொள்கிறார்கள். ஏதேனும் ஒரு கட்டத்தில் நாம் காணும் மனிதர்களை, இடங்களை அங்கிருக்கும் கலாச்சாரத்தை நம் சொந்த அனுபவங்களுடன் இணைத்துக் கொண்டால் அத்தருணத்தில் நமக்குள்ளே எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த எண்ணங்களை அடுத்தவர்களிடம் சொல்ல துடிக்கிறோம். சில பேருக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம் சிலருக்கு தேவையற்றதாய் இருக்கலாம். நம்மைப் போலவே எண்ணமும் ஆசைகளையும் கொண்டவர்களை கண்டறிந்தால் தான் நாம் அகத்தால் கண்டதை பகிர்ந்தோம் என்னும் திருப்தி நம்முள் ஏற்படும். அப்படிப்பட்ட மனிதர்களை எங்ஙனம் சென்று கண்டறிவது. அது இல்லாத நேரத்தில் நம்முள்ளேயே குமுறிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் புழுங்குகின்றது. இந்த புழுக்கத்தை உலகில் இருக்கும் பலர் கலைவடிவமாக மாற்றுகிறார்கள். ஒரு விஷயம் கலை வடிவமாக மாறும் போது பலரின் மனதில் தோன்றும் நவ எண்ணங்களை தீண்டி செல்கிறது. இந்த தீண்டல் பலரின் மனதில் எண்ண ஓட்டங்களை உருவாக்குகின்றது. இந்த எண்ண ஓட்டம் வேறு சில எண்ணங்களை உருவாக்குகிறது. இப்படி chain reaction ஐ உலகம் முழுக்க ஏற்படுத்து���தற்கு ஒரு கலைவடிவம் தேவைப்படுகிறது. அந்த கலைவடிவத்தை உருவாக்க கலைஞனுக்கென ஒர் உலகம் தேவைப்படுகிறது. அதனுள்ளே அவன் போராட வேண்டியிருக்கிறது. அவனே நாயகன் அவனே வில்லன் என்று தர்க்கங்களாலும் உணர்வுகளாலும் அல்லலுற்று எல்லாவற்றையும் மறைத்து தன்னுள்ளிருந்து வந்த கலையை மட்டுமே கொடையாக தருகிறான். ஒரு கலைஞன் எப்போதும் அவன் உலகிலிருந்தே நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறான்.\nகலைஞர்களில் ஒருவன் தான் எழுத்தாளனும். அவன் எழுத்தின் மூலம் இந்த எல்லா போராட்டங்களையும் நிகழ்த்துகிறான். அந்த எழுத்தாளனின் அக வாழ்க்கையை, அது எப்படி பழகும் மனிதர்களுடனான உறவை பாதிக்கிறது என்பதையும், எப்படி மனிதர்களை, இடங்களை observe செய்கிறான் என்பதையும் படமாக காட்ட முடியுமா இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தரும் திரைப்படம் தான் The Great Beauty. இத்தாலிய திரைப்படம்.\nஇந்தப்படம் தான் கடந்த ஆண்டின் சிறந்த வேற்று மொழி திரைப்படம் என்னும் விருதை ஆஸ்கரில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் எழுத்தாளனின் உலகை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது. ஜெப் கம்பர்டெல்லா என்பவன் நாவலாசிரியன். நாற்பது ஆண்டுகளுக்கு முன் The human apparatus என்னும் நாவலை எழுதியிருக்கிறான். அது எல்லோரும் பிடித்து போய்விட்டது. அதன் பின் அவன் நாவலே எழுதவில்லை. அவனுடன் சமகாலத்தில் எழுதி கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பல்வேறு நூல்களை எழுதி பிரபலமான போதும் ஜெப்பிடம் கேட்கப்படும் ஒரே கேள்வியாக இருப்பது ஏன் இன்னுமொரு நாவலை எழுதவில்லை என்பதே. தான் ஒரு மகத்தான நாவலை எழுதிவிட்டோம் என்னும் எண்ணம் ஜெப்பிடம் இருப்பதாக ஒரு காட்சியில் கூட தெரிவதில்லை.\nஇந்த ஜெப் இரவானால் ரோம் நகரின் வீதிகளில் உலா வருகிறான். அங்கிருக்கும் தெருக்கள், காமுறும் பெண்கள், சூன்யமான காலத்தினோடு கடந்த காலத்தை நினைத்துச் செல்லும் ஜெப் என்று காட்சிகள் மிக அழகாக காண்பிக்கப்படுகின்றன. ஜெப் ஒரு பத்திரிக்கையில் வேலை செய்கிறான். அவனின் பிரதான நோக்கம் எழுத்தாளன் உண்மையாக இருக்க வேண்டும். எழுதத் தெரிந்தது ஒரு தந்திரமே தவிர அது உலகையே ஆளும் சக்தியல்ல. இதை படம் முழுக்க ஆணித்தரமாக முன்வைக்கிறான்.\nசிறுபத்திரிக்கையில் வேலை செய்யும் ஜெப் ஒரு நடிகையை பேட்டியெடுக்க செல்கிறான். அங்கே அவள் நான் ஒரு கலைஞன் எனக்குள்ளே சில vibration கள் நிகழ்கின்றன அதிலிருந்து தான் என் நடிப்பு வெளிவருகிறது என்கிறாள். அந்த துடிப்பின் அர்த்தம் என்ன என்று துருவி துருவி கேட்கிறான். அவள் அழுகிறாள். ஜெப்பின் கேள்வி மட்டுமே காட்சியில் நிதர்சனமாய் பதிகிறது. இதை வேறு சில இடங்களிலும் மிக அழகாக முன்வைக்கிறார். சக எழுத்தாளர்களிடம் பேசும் போது அங்கே ஈகோவை உடைக்கும் பாத்திரமாக இருப்பது ஜெப். பதினோரு நாவல்களை எழுதிய நாவலாசிரியையின் கர்வத்தை உண்மைகள் காட்சியில் உடைக்கின்றன.\nஎல்லா சக எழுத்தாளர்களைக் கண்டாலும் தான் ஏன் அடுத்த நாவலை எழுதவில்லை என்னும் கேள்வியே அவனுள் எழுகிறது. இதை காணும் மக்களிடமெல்லாம் கண்டறியப் பார்க்கிறான். பேட்டி எடுப்பவர்களிடம் அறியப்பார்க்கிறான். ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் பெயர் ரமோனா. பாரில் ஸ்ட்ரிப்பராக இருக்கிறாள். அவளைக் கண்டு எப்படியேனும் இவளை மணம் முடித்துவிட வேண்டும் என்னும் அவளின் அப்பா ஜெப்பிடம் வருத்தப்படுகிறார். ரமோனாவுடன் ஜெப் ஊர் சுற்றுகிறான். ஜெப் மற்றும் ரமோனாவிடம் இருக்கும் எளிமையான ரகசியங்கள் இருவரிடையேயும் கசிகின்றன. ஒருவரின் ரகசியங்கள் மற்றொருவரின் மனதை துன்புறுத்துகிறது. இந்த நெருடலை தாங்கவியலாமல் விலகிச் செல்கிறார்க்கள். காட்சியினூடே ஒரு கேள்வியையும் என்னால் உணர முடிந்தது. உணர்வுகளின் பரிமாற்றங்களால் பயந்து எத்தனை தூரம் ஒருவனால் செல்ல முடியும் இதற்கான பதிலும் படத்தில் இருக்கிறது.\nஎல்லா காலத்திலும் இளைஞர்களின் மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாமே இந்த சமூகத்தை திருத்த வேண்டும் என்பதாகவே இருக்கும். அதற்காக எதையேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கனன்று கொண்டே இருக்கும். அப்போது அகம் சார்ந்த மனிதயியல் சார்ந்த நூல்களை வாசித்தால் சமூகம் சீர்கெட்டு அழிந்து கொண்டிருக்கும் போது தனி மனிதனின் காதலும் உணர்வுகளும் தேவையா என்பதே பிரதானமாக அமைகிறது. இந்த எண்ணத்தை எழுத்தாளர்களிடமும் காண முடிகிறது. எல்லா எழுத்தாளர்களும் அவர்களுக்கான வெளியில் இருந்து மட்டுமே எல்லா விஷயங்களையும் காண்கிறார்கள். அதையே கலையாக மாற்றுகிறார்கள். இந்த இடத்தைத் தாண்டி எழுத முடியும். அப்படி செய்தால் அவர்களுக்குள்ளே அது கலையாக இருக்காது. இந்த உணர்வை காட்சி ரூபத்தில் தர்க்கங்களாக கா��்டியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஇலக்கியவாதியின் மிக முக்கியமான விஷயம் வேர்களைத் தேடிப் போவது. இந்த விஷயத்தை ஜெப் மரியா என்னும் கன்னியாஸ்திரியின் மூலம் அறிகிறான். அப்போது எப்படி தன்னால் முதல் நாவலை எழுத முடிந்தது இரண்டாவது நாலை எழுதவியலாமல் தடுக்கும் விஷயம் என்ன என்று எல்லாவற்றையும் காட்சி ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.\nஜெப்பை மட்டுமே காட்டாமல் அவனுக்கு சமகாலத்தில் இருக்கும் கலைப்படைப்பாளர்களின் வாழ்க்கையையும், தீவிர இலக்கிய உபாசகனின் மனப்போக்கையும் ஜெப் பார்வையாளனாய் காண்பது போல் காட்டியிருப்பது கதைக்கு சமமாய் அமைந்திருக்கிறது. அவர்களைக் கண்டு ஜெப்பால் பதில் சொல்ல முடியாத இடத்தில் இருக்கிறான். அவர்களுக்குளே இருக்கும் சண்டைகள் ஈகோ எல்லாவற்றையும் கட்டுடைக்க ஆசைப்படுகிறான். அவனுள்ளே ஒரு குரல் எழுகிறது இங்குள்ள அழகியலை நீ மாற்றி அமைக்க வேண்டும் என. இந்த வார்த்தைகளை நோக்கி தான் திரைக்கதையும் நகர்கிறது.\nரோம் நாட்டில் இருக்கும் கட்டிடக் கலை எல்லொருமறிந்ததே. டா வின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் போன்ற படங்களில் தேவாலயங்களில் இருக்கும் சிற்பக்கலைகளை காட்டியிருப்பார்கள். அதன் காட்சி வடிவம் த்ரில்லர் கதையில் வரும் சின்னதான கலை போல சென்று விடும். இப்படத்தில் கலையை ஒருவன் நேருக்கு நேர் பருகும் போது அவனுள் என்னவிதமான மாற்றத்தை கொடுக்கும் என்பதை காட்சியாக்கியிருக்கிறார். ஸ்ட்ரிப்பிங்கை தவிர எதையுமே அறியாத ரமோனாவை அழைத்துக் கொண்டு சென்று சிற்பங்களை காட்டுகிறான். அவளின் நடிப்பும் சிற்பத்தை காட்டும் விதமும் நம்முள்ளேயே கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. சிற்பத்தையும் பறவைகளையும் வெவ்வேறு காட்சிகளில் இணைத்திருப்பது இன்னுமொரு அழகான விஷயம். சிற்பம் எப்படி கலைவடிவமோ அதே போல பறவைகளும் கலைவடிவம் அதன் முன்னேயும் நம் புலன்கள் தோல்வியுற்று அகம் மட்டுமே விழித்துக் கொள்கிறது என்பதை அவரவர்களின் சிறந்த நடிப்பின் மூலம் இயக்குனர் கூறுகிறார். ஒவ்வொரு காட்சியையும் காண்பிக்கும் விதமும் மிக அழகாய் இருக்கிறது. கேமிரா ஓரிடத்தில் கூட நிற்காமல் செல்லும் விதம் புதுமையாகவும் ஈர்க்கும் வண்ணமும் இசையின் இழையாய் இருக்கிறது.\nகலை எப்படி வணிகமாகிறது எப்படி அ���ு கலையாகவே இருக்கிறது என்று எழுத்து என்னும் கலைக்குள் இருக்கும் எல்லாவற்றையும் மிகத் துல்லியமாக இக்கதைக்கேற்ப இயக்குனர் காட்டியிருக்கிறார். பார்வையாளனுக்கு இந்த கருவே சலிப்பை கொடுக்குமோ என்னும் என் சந்தேகம் இப்படத்தில் நீங்கியதில் பெரிய ஆச்சர்யமே மிஞ்சியது. ஒரு எழுத்தாளனாய் இப்படம் என்னை வெகுவாகவே பாதித்திருக்கிறது. எத்தனையோ விஷயங்களை கற்றும் கொடுத்திருக்கிறது. படத்தின் முதல் காட்சியில் வரும் வாசகமே படத்தைப் பற்றி பேசுகிறது. அது,\nரயில் பயணங்களின் போதோ பேருந்து பயணங்களின் போதோ வாசிக்கும் பழக்கம் எனக்கு கிஞ்சித்தும் கிடையாது. பாடல் கேட்பதோடு சரி. முக்கால்வாசி நேரங்களில் உறங்கிவிடுவேன். கடந்த சில மாத காலமாக மட்டும் கோவை-சேலம் பயணத்தின் போது குறுகிய பக்க அளவு கொண்ட நாவலையோ அல்லது சிறுகதைகளையோ சுவாரஸ்யமான கட்டுரைகளையோ வாசிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இம்முறை ரயில் பயணம். அதுவும் ஜன்னலோர இடம். சுற்றி பெண்கள். எல்லோர் கையிலும் டச் போன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. சேலம் ரயில் நிலையத்தில் ரயில் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே வந்ததால் என்ன செய்ய எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் கைவசம் இருந்த பஷீரின் நினைவு மேலோங்கியது. (வாசிக்கும் போது என்னை பார்வையின் ஓரம் கோரமாக பார்த்த மக்களின் குணம் இக்கட்டுரைக்கு தேவையில்லை என்பதால் நீக்கி விடுகிறேன்)\nவைக்கம் முகம்மது பஷீரை என்னால் நெருக்கமாக உணர முடிகிறது. அவரின் எளிமையான கதைசொல்லல் திறனை எப்படி நினைத்தாலும் வேறு ஒரு எழுத்தாளரின் எழுத்துகளில் கண்டறிய முடியவில்லை. எழுதுவது சாதாரண கதைக்கருவாக இருப்பினும் அதை உலகளாவிய விஷயமாக மாற்றுவது மொழியின் எளிமைதான் என்பதை ஊகித்தறிய முடிகிறது. மீண்டும் அதே உணர்வை மேலோங்க வைத்த படைப்பு “பால்யகால சகி”.\nஇந்த நூலைப் பற்றி நண்பர்கள் கூறுகையில் அழுக வைக்கற படைப்புபா என்றே கூறியிருந்தனர். அழ வைக்கும் சித்ரவதையை செய்யும் படைப்புகள் எனக்கு கிஞ்சித்தும் பிடிக்காது. சிறந்த உதாரணம் சாகித்ய அகாதமி வாங்கிய தூப்புக்காரி. உலகம் முழுக்க சோகங்களிலிருந்து இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. வரலாற்றை பின்புலமாக கொண்ட எல்லா நூல்களிலுமே இழத்தலின் சோகங்களையும் இன்னபிற ச��கங்களையும் கூறியிருகின்றனர். அழ வைக்க வேண்டும் ஒரு படைப்பு, ஆனால் அது உணர்வுகளின் விளையாட்டாக இருக்க வேண்டுமே ஒழிய நீ இப்பிரதிக்கு அழுதே ஆக வேண்டும் எனும் அதிகாரமாக இருக்கக்கூடாது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தாஸ்தாயெவ்ஸ்கி. அவரின் poor folk நாவலின் இறுதியை மிக எளிமையாக சொல்லி முடிக்கிறார். அந்நாவலில் வரும் கோர்ஷ்கோவ் என்னும் பாத்திரம் திருடன் என்னும் பெயர் பெற்று வலம் வருகிறது. இந்த பாத்திரத்திற்கும் பிரதான கதைக்கும் சம்மந்தம் இல்லை. இருந்தாலும் தேவையில்லை என்னும் உணர்வை தராமல் சோகத்தை வலிய திணிக்காமல் அவனின் இறத்தலை மறக்கவியலா படிமமாய் வாசகனிடம் விட்டு செல்கிறார். இது தான் இலக்கியம் தர வேண்டிய சோகம். இந்த சோகத்தை அல்லது உணர்வுகளின் இடமாற்றலை தான் பஷீரின் பால்யகால சகி நாவலும் எனக்கு கொடுக்கிறார். நம்மை அழுதல் நோக்கி இந்நாவல் கூட்டிச் செல்வதில்லை. மாறாக சோகத்தின் கலைத்துவத்திற்கு ஒரு கதைக்கருவை எடுத்து கையாண்டிருக்கும் நுட்பமே நமக்கு மீதமாய் கிடைக்கிறது.\nபால்யகாலம் தான் எல்லா மனிதனுள்ளும் ஆழமாக வேரூன்றும் பருவமாக அமைகிறது. ஒன்று அந்த பருவத்தில் எதுவுமே நிகழாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது மறக்கவியலாத ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும். இரண்டுமே மனிதனின் பிற்காலங்களில் நினைவுகளாய் அமையும். இந்த பால்யகாலத்தில் இருந்த கட்டற்ற தன்மையை நம்மால் பிற்காலங்களில் கண்டறிய முடியாது. இந்த மூன்றையும் நாவலுக்குள் வைத்திருக்கிறார். பால்யகாலம் பிற்காலம் பின் கட்டற்ற தன்மையை எண்ணி தற்போது அப்படி இருக்க இயலவில்லையே என்று ஏங்குவது என்று முன்றையும் சொல்லி ஒரு முழுமையை கொடுக்கிறார்.\nசுகறா மஜீத் இருவருமே பால்யகாலத்தில் நண்பர்களாய் இருக்கின்றனர். இருவரிடையே இருக்கும் குழந்தைத்தனங்கள் சிறு சிறு ஊடல்கள் என மிக அழகாக விவரிக்கிறார். மஜீத் பணம் படைத்தவன். சுகறா ஏழ்மை வாய்ந்தவள். இந்த இருவரிடையே இருக்கும் கருத்துகள் அதன் மோதல்கள் என நாவல் பாதி கட்டத்தை சின்ன சின்ன சோகங்களுடன் செல்கிறது. மஜீத் வெளியூர் செல்கிறான். அங்கிருந்து திரும்பி வரும் போது சுகறாவிற்கு திருமணம் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு பின் நிகழும் எல்லா வினைகளையும் நாவல்களில் சொல்லியிருக்கிறார். சுகறாவிற்கு எப்படி இருந்திருக்கும், மஜீதிற்கு எப்படி இருந்திருக்கும், இவர்களின் சந்திப்பைக் கண்டு ஊரார் என்ன என்ன பேசுகின்றனர் என்று அழகாக நீள்கிறது இந்த குறுநாவல்.\nஇந்த நாவலை வாசிக்கும் போது ஒரு இடத்தில் மட்டும் அமீர் கான் தயாரித்து சில காட்சிகள் நடித்த தாரே ஜமீன் பர் திரைப்படம் நினைவிற்கு வந்தது. அதில் வரும் சிறுவன் இஷான் அவஸ்திக்கு கணக்கு வராது. கணக்கின் பாடத்தேர்வின் போது வினாத்தாளில் 3*9 என்னும் கேள்வி இருக்கும். இந்த கேள்விக்கேனும் பதிலை எப்படியும் கண்டறிந்துவிட வேண்டும் என கனவு காண ஆரம்பிப்பான். அக்கனவில் சூரியக் குடும்பம் வரும். விண்கலத்தில் அவன் அமர்ந்திருக்க மூன்றாம் கிரகமான பூமியை இழுத்துக் கொண்டு போய் ஒன்பதாம் கிரகமான ப்ளூட்டோவை இடிப்பான். ப்ளூட்டோ பூமியை விட சின்ன கிரகம் ஆக கணம் தாளாமல் வெடித்து சிதறிவிடும். உடனே மீதம் இருப்பது பூமி, மூன்றாவது கிரகம் ஆதலின் மூன்று என பதிலளிப்பான். இந்நாவலின் முன்னுரை 1944இல் எழுதியது. ஆக அதற்கு முன்னர் தான் நாவல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்னும் யூகத்தில் இதே போன்றதொரு காட்சி அங்கேயும் வருவது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. இந்நாவலில் மஜீதிற்கு கணக்கு வராது. ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும் எனும் போது பெரிய ஒன்று எனக் கூறும் எள்ளல் தனத்தை மிக அழகாக கொடுத்திருக்கிறார். கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நாவலின் பல இடங்களில் இதே வார்த்தைகளை வைத்து உணர்வுகளின் விளையாட்டை பஷீர் செய்திருக்கிறார்.\nஇந்நாவலின் தலைப்பில் இருக்கும் சகி என்னும் வார்த்தை இன்னமும் என்னை ஈர்த்தே இருக்கிறது. பால்யகால சகி என்னும் தலைப்பிலேயே நாவலின் கதை நினைவுகள் பார்பட்டது, எதிர்மறை முடிவுகளைக் கொண்டது என்பதை மிக அழகாக சொல்கிறது. யதார்த்தவாத கதை எழுத விரும்பும் நண்பர்களுக்கு பஷீரின் எழுத்துமுறை நிச்சயம் பெரும் படிப்பினையாக இருக்கும் என்பதை ஒவ்வொன்றாக வாசிக்க வாசிக்க தெரிகிறது. இன்னமும் பஷீரை வாசிக்க ஆசைப்படுகிறேன்.\nஇலக்கியமும் சினிமாவும் கலை ரசனை இருப்பவனிடத்தில் மறுதலிக்க முடியாத அங்கமாக இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு நாவலைப் போல சினிமா வருவதில்லையே என்று இலக்கிய உபாசகர்கள் நிறைய பேர் சொன்னதுண்டு. அது உண்மையாகவே இருந்தாலும் கூட நாவலில் எதையுமே நாம் வெ���ிப்படையாக தர வேண்டும் என்று அவசியமில்லை. புலன்கள் அறியக்கூடிய கதைகளை ஒரு நாவல் கொடுப்பதில்லை. மாறாக வாசிப்பு அவனுள் சென்று செய்யும் சேஷ்டைகளே கதைகளாக உருக்கொள்கின்றன. இந்த தன்மையை ஒரு இயக்குனர் வாசிக்கும் நாவலில் இனம் கண்டுகொண்டு அதை திரைப்படமாக்க முயன்றால் அது எப்படி சாத்தியப்படும் எல்லா நாவல்களுமே மறைபொருளாக பலவற்றை கொண்டே இயங்குகின்றன. இந்த மறைபொருட்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பது இயக்குனர்களுக்கு கைவந்த கலை தான். ஆனால் மறைபொருளாக வாசகனுக்கு வாசிப்பின்பத்தை கொடுத்த ஒரு விஷயத்தை காட்சியிலும் அப்படியே எப்படி காட்டுவது எல்லா நாவல்களுமே மறைபொருளாக பலவற்றை கொண்டே இயங்குகின்றன. இந்த மறைபொருட்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பது இயக்குனர்களுக்கு கைவந்த கலை தான். ஆனால் மறைபொருளாக வாசகனுக்கு வாசிப்பின்பத்தை கொடுத்த ஒரு விஷயத்தை காட்சியிலும் அப்படியே எப்படி காட்டுவது இங்கே தான் நாவல் சினிமா ஆவதன் அடிப்படை தடையை உணர்கிறேன்.\nமேலும் இந்த இணையத்தில் நான் அதிகமாக சிலாகித்த விஷயம் தன்னிலையிலிருந்து கதையை கூறும் தன்மை. தன்னிலையிலிருந்து கதை கூறும் தருணத்தில் கதைகள் வாசகனுக்கு மிக அருகாமையில் செல்ல ஆரம்பிக்கின்றன. இந்த அருகாமை சில நேரங்களில் வாசகனாகவே கூட உணரப்படுகிறது. நான் என்று கதை சொல்லப்படும் போது இணக்கம் அதிகமாக இருந்தால் நானாகவே ஏன் இருந்திருக்கக் கூடாது என்று தன்னையே கற்பனை செய்து கொள்கிறான் வாசகன். சில நேரங்களில் எழுதும் எழுத்தாளனாகத் தான் இருக்க வேண்டும் எனும் முடிவிற்கும் வருகிறான். இந்த ஊசலாடலை ‘நான்’ என்னும் வார்த்தை தான் அளிக்கிறது. இந்த உணர்வை எப்படி சினிமாவாக்குவது \nஇந்த சின்ன சின்ன கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே தான் வருகிறது. இதற்கான பதிலைப்போன்றதொரு கட்டுரையை வாசிக்க நேர்ந்ததால் தான் இப்போது பகிர்கிறேன். எல்லா நாவல்களிலும் முன்னிணைப்புகள் பின்னிணைப்புகள் என சில பக்கங்கள் இருக்கும். இந்த இணைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் நாவலின் இன்பத்தைத் தாண்டிய விஷயங்களை தரக் கூடாது. அதன் பிரதான வேலை நாவலில் இருக்கும் உணர்வை நுட்பமான சிலாகிப்புகளின் மூலம் மேன்மை படுத்தவேண்டும். அநேக நூல்களில் இந்த தன்மையை நாம் இழக்க நேரிடுகிறது. அப்படி இழக்காமல் மிக நேர்த்தியாக செய்யப்பட்ட நூல் தான் வைக்கம் முகம்மது பஷீரின் “மதில்கள்”.\n ஆம். நாவல் மொத்தமாக பார்த்தால் நாற்பது பக்கங்கள் தான். அதனிடையேயும் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இதன் முன்னினைப்பாக வரும் சுகுமாரனின் முன்னுரையே நாவலை வாசிக்க தூண்டிவிடுகிறது. நாவலில் இருக்கும் மறைபொருட்களை வெளிப்படையாக கூறாமல் அந்த மறைபொருளை கண்டுகொள்ளும் போது கிடைத்த அனுபவத்தை மட்டுமே கூறியிருக்கிறார்.\nஅதே போல் தான் இருக்கும் இரண்டு பின்னிணைப்புகளும். ஒன்று அடூர் கோபாலகிருஷ்ணனின் “வாக்கும் நோக்கும்” என்னும் கட்டுரை. இந்த கட்டுரை மதில்கள் நாவல் திரைப்படமாக மாறும் போது ஏற்பட்ட சிக்கல்களை தெளிவாக பேசுகிறது. நாவலில் இருக்கும் வெளிக்காட்ட முடியாத சின்ன சின்ன விஷயங்களை எப்படி சினிமாவில் காட்டுவது என்று ஏங்கும் கலை ரீதியான ஆதங்கமும் அந்த சின்ன விஷயங்களை இயக்குனராய் வியந்து பாராட்டும் கட்டுரையும் வாசிக்கவே கலானுபவத்தை கொடுக்கிறது.\nஅதே போல இந்த நாவல் பழவிள ரமேசன் எழுதிய “மதில்களின் பணிமனை” என்னும் கட்டுரையின் மூலம் முழுமை பெறுவதாக உணர்கிறேன். மதில்கள் நாவல் உருவானதன் பிண்ணனியை அழகான சிறுகதையைப் போல கொடுத்திருக்கிறார். அவர் பஷீரின் அருகாமையிலேயே இருந்து அவரின் இந்த இயக்கத்தை கண்டிருக்கிறார். அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை அப்படியே கட்டுரையாக்கியிருக்கிறார். பஷீரின் எழுத்து முறை, அவர் மேல் இருந்த மரியாதை, அவரை அணுகிய விதம், இலக்கியத்திற்காக அவர் தனக்குள் ஆழ்ந்து இறங்கி கதைகளை தேடிய விதம் என்று வாசிக்கும் போதே பஷீர் இருந்த அதே ஹோட்டலில் அருகிலேயே அமர்ந்திருக்கும் உணர்வை தருகிறது.\nஇவையெல்லாவற்றையும் சொன்ன பின்னர் தான் நாவலுக்குள்ளேயே என்னால் வர முடிகிறது. உலகத்தையே சிறைச்சாலையாக மாற்றினால் உள்ளே இருக்கும் சிறைச்சாலைகளை என்னவென்று சொல்வது அந்த சின்ன சிறைச்சாலைக்கும் பெரிய சிறைச்சாலைக்கும் இடையே இருக்கும் நூதன தடுப்புச்சுவர் அல்லது மதில்கள் என்ன அந்த சின்ன சிறைச்சாலைக்கும் பெரிய சிறைச்சாலைக்கும் இடையே இருக்கும் நூதன தடுப்புச்சுவர் அல்லது மதில்கள் என்ன எத்தனை பேர் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் செல்ல சித்தமாக இருக்கிறார்கள் எத்தனை பேர் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் செல்ல சித்தமாக இருக்கிறார்கள் செல்லும் போது அவர்களின் மனம் எப்படி இருக்கும் செல்லும் போது அவர்களின் மனம் எப்படி இருக்கும் செல்வதற்கு முன் அவர்கள் இருந்த சிறைச்சாலையின் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருந்திருக்கும் என்று சகலத்தையும் நாற்பது பக்கங்களுக்குள் அடக்கியிருக்கிறார்.\nநாவலில் நாயகன் பெயரே பஷீர் தான். சிறையில் இருக்கும் அவனுக்கு அங்கிருக்கும் மதில் ஒன்று தெரியப்படுகிறது. அறிந்திராத விருப்பம் கொள்ளும் சுகந்தம் ஒன்றும் அவனை சீண்டுகிறது. அந்த சுகந்தம் பெண்ணின் சுகந்தம். மதில்களுக்கு பின்னே இருப்பது பெண்களின் சிறைச்சாலை. அங்கிருந்து அவனுடன் பேசும் நாராயணீ என்னும் பெண். இருவருக்கும் இடையே ஏற்படும் காதல். பஷீரைத் தவிர உடன் வந்த நண்பர்களெல்லாம் வெளியே போக பஷீர் உள்ளேயே இருந்து காதல் வயப்படுகிறார். இந்த காதலின் நிலை என்னவாகிறது என்பதில் கதை முடிகிறது.\nசிறைவாழ்க்கை சார்ந்து எத்தனையோ க்ளாஸிக்குகளை இந்த உலகம் கண்டிருக்கிறது. இந்த நாவல் அதில் தனித்துவம் வாய்ந்தே இருக்கும். அதற்கான பிரதான காரணம் மனித மனதில் இருக்கும் குற்றவுணர்வுகளை மேலெழுப்பி மனிதத்தை மாற்ற வேண்டிய சிறைச்சாலை பல கடினமான உத்திகளை கையாள்கின்றன. கிட்டதட்ட மனிதனுக்கான போர்க்காலங்கள். இந்த காலங்களை பகடியுடன் மட்டுமே கொடுத்திருக்கிறார் பஷீர். நாவலில் ஒரு இடத்திலும்(கடைசியைத் தவிர) பச்சாதாபத்தையோ உணர்வின் முரணையோ கொடுப்பதில்லை. மாறாக நகுலனின் எழுத்து போல பிரவாகமாக செல்லும் வார்த்தைகள். அதனுள்ளே சின்ன சின்னதாய் ஒளிந்து கொண்டிருக்கும் கதைகள் என்று நாவல் நீள்கிறது. அந்த சிறைச்சாலையின் இன்பமான அனுபவங்களை மட்டுமே பஷீர் சொல்லி செல்கிறார்.\nகண்களுக்கு புலனாகும் மதில்களை வைத்து புலனாகாமல் உலகை சூழ்ந்து கொண்டிருக்கும் மதிலை கணக்கிடும் விஷயம் வாசிக்கும் போது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மதில்களை கடப்பது எந்த ஒரு காலத்திலும் சுலபமாக இருக்கப் போவதில்லை என்பதை நூதனமாக சொல்கிறார்.\nநாராயணீக்கும் பஷீருக்கும் இடையே இருக்கும் பேச்சுகளின் நிர்வாணம் வாசிப்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது. இருவரும் வெள்ளந்தியான மனிதர்கள். ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. அப்படியெனில் அதிகபட்சமாக அறிந��தி கொள்ள தம்மால் செய்ய முடிந்தது வார்த்தையால் தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்வது. அப்போது தான் குறைந்தபட்சமேனும் தன்னை மதிலுக்கு பின்னே இருக்கும் மனிதனிடம் காட்டிக் கொள்ள முடியும். இந்த உணர்வை அந்த வசனங்கள் தந்து கொண்டே தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நான் இரவு சென்று அழுவேன் என்று நாராயணீ சொல்கிறாள். தொடர்ந்து அதையே சொல்கிறாள். ஒரு முறை பகலில் பஷீருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அழ வேண்டும் போலிருக்கிறது என்கிறாள். அதற்கு பஷீர் சொல்லும் வார்த்தை இரவு சென்று அழுதுகொள். அழுகையை மொழியாக்க இந்த ஒரு வசனம் போதுமே நாராயணீயின் இருத்தலை மதில்களுக்கு பின்னேயே தன் மொழியால் வைத்திருக்கிறார் பஷீர்.\nநாவலின் ஓவியங்களையும் சொல்லியே ஆக வேண்டும். சின்ன சின்னதாக இடம்பெற்றிருந்தாலும் கதையின் முக்கிய விஷயங்களை தெளிவாக அழகாக சொல்கின்றன. நாவலின் அட்டைப்படத்தையே நாவலை முடித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதில்கள் என்னும் பெயர் இடம்பெற்றிருக்கும் இடத்தில் பெண்ணொருத்தி படுத்திருக்கிறாள். நிர்வாணமாகவும் இருக்கலாம், ஆடை அணிந்தும் இருக்கலாம். படத்திலோ அவள் ஒரு நிழல். கீழே ஒரு மனிதன். அவனின் முகம் தெளிவாக தெரிவதில்லை. Sketch ஆக மட்டுமே அந்த ஆணின் உருவம் இருக்கிறது.\nஇப்போது என் கேள்வி இதைவிட அம்சமானதொரு அட்டைப்படத்தை யோசிக்க முடிகிறதா \nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் க��ையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஎங்கே இருக்கிறாய் எனதருமை ஜூலிதா. . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:42:22Z", "digest": "sha1:SDTH3UBJG2X5J2MBHIJJ7IHGZRNZUACJ", "length": 15735, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிஞ்சய சோழன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nஅரிஞ்சய சோழன் இடைக்காலச் சோழர் மரபைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தக சோழன்னின் மகன், கண்டராதித்த சோழனின் தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான். இவனுக்கு அந்த ஊரில் பள்ளிப்படை அமைக்கப்பட்டது.\nவீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.\n956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. இவனைத் தொடர்ந்து சுந்தர சோழன் அரியணையில் அமர்ந்தான்.\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:24:52Z", "digest": "sha1:WISKXYU4PYQPP4W2V253TKCZG5LXQPH7", "length": 4521, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "தலைவர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக��சனரியில் இருந்து.\nஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல் படும் போது,அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார். ==சொல்வளம்== முதன்மையானவர்.\nதுணைத்தலைவர், அவைத்தலைவர், ஆட்சித் தலைவர்\nகுடியரசுத் தலைவர், விழாத்தலைவர், குடும்பத் தலைவர், கட்சித் தலைவர், துறைத்தலைவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 பெப்ரவரி 2019, 11:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2019/day-and-night-skincare-routine-for-your-skin-024362.html", "date_download": "2019-11-12T09:24:37Z", "digest": "sha1:LY7C7KKO6U56WCC7H2RU5C6CT3UMOTML", "length": 18101, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா? | Day And Night Skincare Routine For Your Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n19 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nகாலையில் எழுந்து கொள்வதற்கே பலருக்கும் மிக அலுப்பாக இருக்கும். இப்படி பட்ட நம்மை காலையில் எழுந்ததும் இதை செய், அதை செய் என்று சொன்னால் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள். ஆனால், உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற கூடிய ஒரு சிலவற்றை செய்வதில் எந்த தவறும் இல்லை.\nகாலை மற்றும் மாலையில் நாம் ஒரு சில செயல்களை தொடர்ந்து செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். நமது சருமத்தை கரும்புள்ளிகள், பருக்கள், முக வறட்சி, எண்ணெய் வடிதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து இவை காக்கும். தினமும் காலை மற்றும் மாலையில் இந்த பதவில் கூறும் 7 டிப்ஸ்களை செய்து வந்தால் எப்படிப்பட்ட சரும மாற்றங்கள் உண்டாகும் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாலையில் எழுந்த உடன் முகத்தை நீரில் கழுவ வேண்டும். நேரம் இருந்தால் 1 ஸ்பூன் காபி பொடி மற்றும் அரை ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் சென்று முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளி வரும்.\nசிலர் குளிப்பதற்கு நேரமில்லாமல் இதை மறந்தே விடுவர். இவர்களை தவிர்த்து மற்றவர்கள், சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தி குளித்து வந்தால் தோல் பொலிவு பெறும். கூடவே தோலில் உள்ள இறந்த செல்களை இது வெளியேற்றியும் விடும்.\nசருமம் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு தான் அழகு பொருட்களை பயன்படுத்தினாலும் முக அழகு மோசமாக தான் இருக்கும். ஆதலால், எப்போதுமே முகத்தை வறட்சியாக இல்லாமல் ஈரப்பதமாகவே வைத்து கொள்ளுங்கள்.\nமுகத்தில் மேக்கப் போடுவது தவறில்லை. ஆனால், எப்போதுமே வேதி தன்மை குறைந்த இயற்கை பொருட்களான மேக்கப் பொருட்களை பயன்படுத்தி மேக்கப் போட்டால் நல்லது. இல்லையெனில் முகத்தின் அழகை பாழாக்கி விடும்.\nMOST READ: முதலிரவில், நீங்கள் இதை செய்யவே கூடாதாம்\nமுக அழகாக இருக்க முகத்தில் சில வகை குறிப்புகளை பயன்படுத்தினால் மட்டும் போதாது. மாறாக சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். குறிப்பாக காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இது உடலின் முழு ஆரோக்���ியத்திற்கும் சிறந்த மருந்தாக செயல்படும்.\nஎப்போதுமே வெளியில் போய்விட்டு வந்தால், வெளியில் உள்ள தூசுகள், அழுக்குகள், மேலும் சில நச்சுக்கள் ஒட்டி கொள்ளும். இதை போக்குவதற்கு எப்போதுமே 1 நிமிடம் முழுமையாக முகத்தை கழுவுவது நல்லது. இவ்வாறு செய்து வந்தால் உங்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.\nஎப்போதுமே இரவு நேரத்தில் அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது. இது உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு முகத்தின் அழகையும் கெடுக்கும். ஆதலால், எப்போதுமே இரவு நேரத்தில் சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.\nMOST READ: 24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் அதிகபட்சமாக இந்த நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nகொசு கடித்த இடத்தை சொரிவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\nகையில் செம்பு காப்பு அணிவதால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க உடம்புக்குள்ள இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்ற இதை குடிச்சா போதும் தெரியுமா\nஉடம்புல இந்த மாதிரி அறிகுறிகள் இருக்குதா அப்போ உங்களுக்கு இந்த அபாயகர நோய்கள் இருக்குதுனு அர்த்தம்\nஇந்த கொடூர வெயில்ல வெளியில போனிங்கனா இந்த 8 ஆபத்துகளும் உங்களுக்கு நிச்சயம்..\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nபடுக்கையில் இந்த 8 விஷயங்களையும் செய்யவே கூடாதாம் மீறினால் இந்த விளைவுகள் நிச்சயம்..\nமுகம் இப்படி வறண்டு போயிருக்கா இதை சரிசெய்ய இந்த 7 மூலிகைள்ள எதாவது ஒன்னு மட்டும் போதும்\nFeb 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nநீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் புளி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/supreme-court-issued-notice-to-n-srinivasan-niranjan-shah-for-participating-in-the-bcci-agm/articleshow/59596082.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-12T09:53:44Z", "digest": "sha1:FCZMRUJGPJZVDBE4CR25CD5OYIUDKZXC", "length": 15926, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "news News: உங்களை உள்ளே விட்டது யார்? என்.சீனிவாசனை அசிங்கப்படுத்திய நீதிமன்றம் - supreme court issued notice to n. srinivasan & niranjan shah for participating in the bcci agm | Samayam Tamil", "raw_content": "\nஉங்களை உள்ளே விட்டது யார்\nபிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் என்.சீனிவாசன் அனுமதியின்றி பங்கேற்று குழப்பங்கள் செய்ததாக பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகக் குழு அளித்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉங்களை உள்ளே விட்டது யார்\nஉங்களை உள்ளே விட்டது யார்\nஉங்களை உள்ளே விட்டது யார்\nஉங்களை உள்ளே விட்டது யார்\nஉங்களை உள்ளே விட்டது யார்\nஉங்களை உள்ளே விட்டது யார்\nபிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் என்.சீனிவாசன் அனுமதியின்றி பங்கேற்று குழப்பங்கள் செய்ததாக பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகக் குழு அளித்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகடந்த மே 6ஆம் தேதியும் ஜூன் 26ஆம் தேதியும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தகுதி என்.சீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா போன்றவர்கள் பங்கேற்றனர். நீக்கம் செய்யப்பட்ட அவர்களுக்கு உச்சநீதிமன்றம் பிசிசிஐ கூட்டங்களில் பங்கேற்ற அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது.\nநீதிமன்ற உத்தரவை மீறி கூட்டத்தில் நுழைந்த அவர்கள் குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும் லோதா குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் இடையூறு செய்ததாகவும் கிரிக்கெட் நிர்வாகக் குழு புகார் கூறியது. லோதா குழு பரிந்துரைகள் அமலானால் வயது வரம்பு அடிப்படையில் என்.சீனிவான், நிரஞ்சன் ஷா ஆகியோரின் மாநில கிரிக்கெட் சங்க பதவியை பறிபோகும் என்பதால் லோதா குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதற்கு தடையாக இருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nஇந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தல் விசாரணைக்கு வந்தது அப்போது, அனுமதி இல்லாமல் மாநில கிரிக்கெட் சங்கங்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு கூட்டத்தில் நுழைந்தது ஏன் என்று கேட்டு என்.சீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nசூறாவளியா எழுச்சி பெற துடிக்கும் இந்திய அணி....: மஹா புயல் அச்சுறுத்தலால் சிக்கல்\nநல்ல டீல் கிடைச்சா டெல்லிக்கு மட்டுமில்ல எந்த டீமுக்கும் அஸ்வின் செல்வார்: நெஸ் வாடியா\nஇவரா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அடுத்த கேப்டன்...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன மாற்றம்... : யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த நிர்வாகம்\nஹாட்ரிக்கில் சுளுக்கெடுத்த சகார். .. நடு நடுங்க வச்ச நையிம்...: ஒருவழியா சுதாரித்து வென்ற இந்திய அணி\nமேலும் செய்திகள்:பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டம்|பிசிசிஐ|நிரஞ்சன் ஷா|கிரிக்கெட் நிர்வாகக் குழு|என்.சீனிவாசன்|உச்சநீதிமன்றம்|Supreme Court|notice to N. Srinivasan|Nominees of state cricket councils|Niranjan Shah|N. Srinivasan|BCCI AGM\nகோவையில் அதிமுக கட்சிக் கொடி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்\nவைரலாகி வரும் சிறுவனின் அசத்தல் நடனம்\nதேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nஅயோத்திக்கு செங்கல் அனுப்ப பூஜை\nமகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: கலக்கல் கலாட்டா வீடியோ\nஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம்: காவல்துறை துப்பாக்கி...\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே சிக்கிய... நிகோலஸ் பூரன்... \nதாதா கங்குலியின் சாதனையை தட்டித்தூக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி\nஇப்போல்லாம் இது ரொம்ப சகஜமா போச்சு...: கெட்ட கெட்ட வார்த்தையில் பேசிய பேர்ஸ்டோவ்..\nகுத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற ராஜமகள் நடிகை ஐரா அகர்வால்\nஎன் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத்..\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nபிகில் படத்தில் விஜய் அணிந்த சிவப்பு நிற ஜெர்சி இப்போ யாரிடம் இருக்கு தெரியுமா\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள��\nஎன்ன இப்படி கிளம்பிட்டாரு:தெறிக்கவிட்ட சியான் ரசிகர்கள்\nஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉங்களை உள்ளே விட்டது யார்\nஅடுத்தடுத்து அசராமல் சாதனை படைக்கும் ஆம்லா\n சைடு கேப்பில் ‘நேமாக’ துடிக்கும் ஜிம்பாப்வே\nசென்னை 'ரீ-எண்ட்ரி’யால் ‘ரெஸ்லிங்’ பக்கம் தாவிய மும்பை டான் ரோகி...\nஅது என்ன டா ராக்ஸ்டார் வார்னே சொன்னதால் ஜடேஜா குழப்பம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1710&lang=en", "date_download": "2019-11-12T09:41:51Z", "digest": "sha1:TGP642Z6ZJ6FK66V5HDQRMYV2K3MIWOI", "length": 7793, "nlines": 121, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகமலுக்கு அடிப்படை தெரியாது; இபிஎஸ்\nசேலம்: நடிகர் சிவாஜியே அரசியலில் தோல்வியை தழுவினார். அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும் என்று தமிழக முதல்வர் இபிஎஸ் கூறினார்.\nசேலத்தில் அவர் மேலும் ...\nசதுரகிரி செல்ல தொடரும் தடை\nபிளவக்கல் அணையில் உபரி நீர் திறப்பு\nடிச.,27, 28 ல் உள்ளாட்சி தேர்தல்\nகுற்றாலம் ; 4 மாணவிகள் மாயம்\nவேலூர் சிறைக்கு பேரறிவாளன் மாற்றம்\nகாஷ்மீர் விவகாரத்தில் பதில் மனு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-12T09:29:34Z", "digest": "sha1:FQW5PBNW3BGJBYUUZS5GUAD3TK6FKUMO", "length": 5243, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்பாத்தி | Virakesari.lk", "raw_content": "\nபல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nவெள்ளை வேன் கடத்தல் குறித்து பொது மகன் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் : மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பது என்ன\n100 கோடி கிளப்பில் இணைந்த கார்த்தி\nதப்பிச் செல்ல முயன்ற ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nசஜித்தின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மலை­யக மக்­களின் நல­னுக்­காக பல்­வேறு செயற்றிட்­டங்கள் - இராதாகிருஷ்ணன்\nசபைக்கு வராத பிர­தமர் ரணில்: கேள்வி எழுப்­பிய தினேஷ் குண­வர்த்­தன எம்.பி.\nதளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்து, படம் தணிக்கை செய்யப்பட்ட பிற...\nவெள்ளை வேன் கடத்தல் குறித்து பொது மகன் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் : மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பது என்ன\nதப்பிச் செல்ல முயன்ற ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி\nஏனையோருக்கு அளிக்கின்ற வாக்குகள் கோத்தாவுக்கு அளிக்கும் வாக்குகளாகவே அமையும் - மனோ\n100 கோடியை எட்டியுள்ள இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவுகள்..\nஎதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­ட��த்து பொலி­விய ஜனா­தி­பதி பதவி விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2012/10/", "date_download": "2019-11-12T08:01:08Z", "digest": "sha1:4FSBIK5ONXXU4OMAP5UNG3CE2T2FLIGA", "length": 26223, "nlines": 179, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: October 2012", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 12\nநவராத்திரி ஆரம்பத்தன்று கோயிலுக்குப் போனோம். தாயாரைப் பார்க்க முடியலைனு ஏற்கெனவே சொன்னேன். அது என்னமோ தெரியலை; தாயாரைப் பார்த்தா பெருமாளைப் பார்க்க முடியலை; பெருமாளைப் பார்த்தாத் தாயாரைப் பார்க்க முடியலை. இது எங்களுக்கு மட்டும் தான் நடக்குதுனு நினைக்கிறேன். சரி, இப்போ அரங்கனும், அரங்க நாயகியும் என்ன ஆனாங்கனு பார்ப்போமா அரங்கனை அனுப்பிட்டோம் ஊரை விட்டே. ஆனால் அரங்க நாயகி என்ன ஆனாள்னு தெரிய வேண்டாமா அரங்கனை அனுப்பிட்டோம் ஊரை விட்டே. ஆனால் அரங்க நாயகி என்ன ஆனாள்னு தெரிய வேண்டாமா\nஅரங்கன் சந்நிதி மூடப் பட்ட உடனேயே அனைவரும் தாயாரின் கதி என்னமோ என நினைத்தார்கள். ஆனால் தாயாரையும் மூலவரை வெளியேற்றி சந்நிதிக்கு அருகேயுள்ள வில்வ மரத்தடியில் மண்ணுக்குள் புதைத்து வைத்தனர். தாயார் படிதாண்டாப் பத்தினி எனப் பெயர் வாங்கியவள். ஆனால் இது தான் முதல்முறையாக வள் சந்நிதியை விட்டு வெளியே வந்திருப்பாள் என எண்ணுகிறேன். இந்தத் தாயார் பின்னால் சில காலம் கழித்துக் கோயிலில் வழிபாடுகள் ஆரம்பித்த சமயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யத் தேடியபோது கிடைக்கவே இல்லை. எங்கே தேடினாலும் கிடைக்கவில்லை. பின்னர் எப்போது கிடைத்தாள் என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம். அரங்கநாயகியையும் மறைத்த பின்னர் கோயிலில் இருந்த அதிகாரிகள், வேதாந்த தேசிகரை அரங்கனோடு செல்லும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால் தேசிகர் மறுத்தார். இங்கே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரிய பெருமாளைக் காக்க வேண்டி இத்தனை மக்கள் இருக்கத் தான் மட்டும் தப்பிப்பிழைப்பதில் அவருக்குச் சம்மதம் இல்லை. ஆனால் வைணவத்தை நிலை நிறுத்த வந்த உந்நதமான ஆசாரியர்களில் ஒருவரான தேசிகரைக் காப்பாற்றியே தீர வேண்டும் என அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டனர்.\nஇவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க அதற்குள்ளாக தில்லிப் படைகள் ஆற்றில் இறங்கித் தாக்க முன்னேறும் தகவல் கிடைத்தது. ஹொய்சளப் படை வீரர்கள் வழிகாட்ட தில்லிப் படை முன்னேறியது. அனைவரும் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளோடு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தவன் உல்லு கான் என்னும் தளபதி. தில்லி சுல்தானாக இருந்த கியாசுதீன் துக்ளக்கின் மூத்தகுமாரன் ஆன இவனே முகமது-பின் – துக்ளக் என்ற பெயரில் பிரபலமடைந்தவன். அங்கே கோயிலையே கோட்டையாக மாற்றிய வண்ணம் ஊர்க்காரர்கள் அனைவரும் போருக்குத் தயாரானார்கள். பட்சிராஜன் தோப்பு என அந்நாட்களில் அழைக்கப் பட்ட கருடன் சந்நிதியைச் சுற்றி இருந்த தோப்புக்கள் எல்லாம் ஆட்கள் நடக்க முடியாதபடிக்கு முட்கள் பரப்பப்பட்டு, முட்களால் ஆன பந்துகள் தூவப்பட்டுக் காணப்பட்டன. இவற்றில் மனிதரோ, குதிரைகளோ செல்ல முடியாது. எதிரிப் படைகள் முன்னேறி தெற்கு வாயிலுக்கு வராமல் இருக்கச் செய்த இந்த முன்னேற்பாடுகள் எல்லாமும் வீணாகத் தான் போயின.\nஅவற்றின் இடையே கால்களை வைத்து எதிரிப்படைகள் முன்னேறினார்கள். ஆனால் வடக்கு வாயிலுக்கு வந்த படைகள் உடனடித் தாக்குதலில் ஈடுபடாமல் சற்றே பின்னோக்கிச் சென்று ஸ்ரீரங்கத்தின் மக்களைச் சரணடையும்படியும், கோயிலில் உள்ள சகலவிதமான ஆபரணங்கள், நகைகள், பொருட்கள், தானியங்கள் அனைத்தையும் சுல்தானுக்குச் சமர்ப்பிக்கும்படியும் ஆணையிட்டனர். ஆனால் ஊர் மக்களோ தங்களுக்கு அரசன் அந்த ரங்கராஜன் ஒருவனே எனவும், அவன் யாருக்கும் கப்பம் கட்டும் நிலையில் இல்லை என்றும் ஈரேழு பதினான்கு உலகுக்கும் அதிபதியானவனைக் கப்பம் கட்டச் சொல்லும் உரிமையும் எவருக்கும் இல்லை எனவும் அறிவித்தனர். போர் ஆரம்பித்தது. அரங்கன் தென்காவிரிக்கரையில் தேசிகருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அரங்கன் அடுத்து எங்கே சென்றான், தேசிகர் அரங்கனைச் சேர்ந்தாரா என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.\nஸ்ரீரங்கம் குறித்த சில அபூர்வப் படங்கள்\nநேத்திக்கு எங்கள் குடியிருப்பில் நடைபெற்ற நலச் சங்க மாதாந்திரக் கூட்டத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு விஜயராகவன் என்னும் ஆய்வாளர் (ஸ்ரீரங்கம் குறித்தே ஆய்வுகள்) ஸ்ரீரங்கம், திருச்சி குறித்த சில அபூர்வமான பழைய படங்களைப் பவர் பாயிண்ட் ஷோவாகக் காட்டினார். அவருக்கு இதைப் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டு மடல் அனுப்பியுள்ளேன். ஆனாலும், அவரைக் கேட்காமலேயே இங்கே பகிர்ந்து கொண்டுவிட்டேன். தப்போ, சரியோ தெரியலை. பல விஷயங்களும் மிகப் புதியவை. பல படங்களும் அபூர்வமானவை. நிகழ்ச்சி முழுதும் என்னால் உட்கார்ந்து கேட்க முடியவில்லை. ஸ்ரீரங்கம் குறித்த படப் பகிர்வுகள் முடிந்ததும் கிளம்பிவிட்டேன். அவர் ஸ்ரீரங்கம் குறித்த வலைப்பதிவு ஒன்றும் வைத்துள்ளார். அதில் இந்தப் படங்களோடு மேலதிகத் தகவல்களும் கொடுத்திருக்கிறார். இங்கேபார்க்கவும். இனி படங்கள்.\nகாவிரி அந்த நாட்களில் ஓடிய அழகு\nமற்றப் படங்களும் அடுத்துப் பகிர்ந்து கொள்கிறேன்.\nபடங்கள் நன்றி: திரு விஜயராகவன்\nஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் எனச் சொல்லி இருக்கேன். பார்க்கப் போனால் இது எல்லாக் கோயில்களிலும் உண்டு. ஆகம முறைப்படியான அனைத்துக் கோயில்களிலும் பவித்ரோத்ஸவம் கட்டாயம் உண்டு. இது சிராவண மாதத்திலேயே செய்யப்படும். சில சமயங்களில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் செய்யப்படும். பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள். தடுக்க இயலாது. அதே போல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம். இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.\nமேலே சொல்லப்பட்ட மாதங்கள் ஏதேனும் ஒன்றில் சுக்லபக்ஷத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து இந்த உற்சவத்தின் முக்கிய அம்சம் ஆன பவித்ரம் சமர்ப்பித்தல் நடைபெறும். இது அநேகமாகப் பெரிய கோயில்களில் ஏழு தினங்கள் நடைபெறும். கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை அம்சங்களில் மாறுபாடு ஏற்படும். ஆகவே பவித்ரோத்சவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.\nபொதுவாக கோயில்களில் நடைபெறும் உற்சவங்களில் ரக்ஷாபந்தனம் என்பது உற்சவருக்கு மட்டுமே இருக்கும். உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே கங்கணம் கட்டுவார்கள். ஆனால் பவித்ரோத்சவத்தில் மூல விக்கிரகங்களுக்கும் ரக்ஷாபந்தனம் நடைபெறும். இதைக் கடவுளே மேற்கொள்ளும் யக்ஞமாகப் பாவிப்பவர்களும் உண்டு. கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களில் ஒருவர் இந்த உற்சவத்தை ஏற்று நடத்தும் தலைமப் பதவியை மேற்கொள்ளுவார். அவர் பெருமாளின் பிரதிநிதியாகக் கருதப் படுவார். உற்சவம் முடியும்வரை ஆசாரியர் எனவும் அழைக்கப்படுவார்.\nமற்றவர்களை ரித்விக்குகள் என அழைப்பார்கள். நல்ல முகூர்த்தம் பார்த்து உற்சவம் நடத்தக் கடவுளின் அனுமதி கோரப்படும். பின்னர் ரக்ஷாபந்தனம் என்ற காப்பு மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவிக்கப்படும். ஆசாரியரும் கட்டிக்கொள்ளுவார். மூலவரின் இறை சக்தியை உற்சவரிடம் மாற்றுவார்கள். பின்னர் யாகசாலைக்கு உற்சவரை எழுந்தருளப்பண்ணுவார்கள். அங்கே உற்சவருக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆராதனைகள் கடந்த வருஷத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று என்ற மாதிரி கணக்கிடப்படும். வருடத்தின் 365 நாளுக்கும் ஒவ்வொரு நாளுக்கு ஒன்று என்ற கணக்கில் 365 முறை நிகழ்த்தப்படும். இது பெரிய கோயில்களுக்கும் பழைமை வாய்ந்த கோயில்களுக்கும் பொருந்தலாம். சில கோயில்கள் ஆகம முறைப்படி நடந்தாலும் அங்கே 90 நாட்கள், 180 நாட்கள் எனக் கணக்கிட்டிக் கொண்டு அபிஷேகங்கள் செய்கின்றனர். என்றாலும் குறைந்த பக்ஷமாக 12 முறை வழிபாடுகள் நடத்த வேண்டும்.\nபின்னர் கும்பஸ்தாபனம், மண்டபஸ்தாபனம் நடத்துவார்கள். பிரதானமான குண்டத்திலே அக்னி பிரதிஷ்டை செய்யப்படும். வேட ஆரம்பங்கள் செய்யப்பட்டு, பராயணங்களும் நடைபெறும். கோமம் முடிந்தபின்னர் பவித்ரம் சமர்ப்பிக்கப்படும். பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரஙத்தில் அதிவாஸ பவித்ரம் என்ற ஒரு பவித்திரம் முதல் நாள் மந்திர புரஸ்ஸரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பெருமாளுக்குச் சாற்றுவார்கள். பின்னர் மறுநாள் காலையில் முதலில் மேற்கே இருக்கும் குண்டத்தில் அக்னிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பின்னர் மற்ற குண்டங்களுக்கும் சேர்க்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்படும். நான்கு குண்டங்களிலும் பின்னர் பெருமாளை ஆவாகனம் செய்வார்கள். பின்னர் மீண்டும் முறைப்படியான கோமம் நடக்கும். ஏழாம் நாளில் யாகம் முடிவடையும் நாளன்று பூர்ணாகூதி செய்வார்கள். அதில் பட்டு வஸ்திரம், புஷ்பங்கள், மாலைகள், தேங்காய்கள், நெய் சேர்க்கப்பட்டு ஆகூதி செய்வார்கள். பின்னர் த்வார தேவதைகளுக்கு விசற்ஜனங்கள். மண்டல விஸர்ஜனம் நடக்கும். மண்டலம் கலைக்கப்பெற்று நடுவில் உள்ள சூர்ணத்தை உற்சவரின் திருவடிகளில் சமர்ப்பிப்பார்கள்.\nபின்னர் பவித்திரங்கள் களையப்பட்டு சகல புண்ணிய ஸ்தலங்களில் இருந்தும் மானசீகமாய்க் கொண்டுவந்ததாயக் கருதப்படும் புண்ணிய தீர்த்தங்களினால் உற்சவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். பரிவட்டங்கள் சாத்தப்பட்டு, புஷ்பமாலைகள் சாத்தப்பட்டு சர்வ அலங்காரங்களோடு உற்சவர் மீண்டும் கர்பகிரகத்துக்குள் எழுந்தருளுவார். பின்னர் மகா கும்பத்தை சகல மரியாதைகளோடும் எடுத்துச் சென்று எல்லா மூர்த்திகளுக்கும் அந்தக் கும்ப ஜலத்தால் புரோக்ஷணம் செய்வார்கள். பின்னர் விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டு நிவேதனங்கள் சாற்றி உற்சவம் நிறைவு பெறும். இது உலக க்ஷேமத்துக்காகவே நடத்தப்படும் ஒரு உற்சவம்.\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 12\nஸ்ரீரங்கம் குறித்த சில அபூர்வப் படங்கள்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_179626/20190627125055.html", "date_download": "2019-11-12T09:19:12Z", "digest": "sha1:66UA7P7PME46ULLHOZY42DMP6LJHFKSY", "length": 13426, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவது நீதிமன்ற அவமதிப்பு : சமூக ஆர்வலர் புகார்", "raw_content": "புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவது நீதிமன்ற அவமதிப்பு : சமூக ஆர்வலர் புகார்\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபுதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவது நீதிமன்ற அவமதிப்பு : சமூக ஆர்வலர் புகார்\nதூத்துக்குடி தெற்கே இருந்து புறப்பட்ட திருச்செந்தூர் திருநெல்வேலி வழித்தட பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என சமூக ஆர்வலரும் மாவ��்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவருமான சத்யா லெட்சுமணன் புகார் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழித்தட பேருந்துகளை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் என்பதற்கு உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நீதியரசர்கள் தெற்கே இருந்து செல்லும் வழித்தட பேருந்துகளான திருச்செந்தூர் திருநெல்வேலி மற்றும் நகர பேருந்துகளை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இயக்கவும் வடக்கிலிருந்து வரும் பேருந்துகள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பயணிகளை இறக்கி செல்ல 16.10.1999 உத்தரவு வழங்கினர்.\nதொடர்ந்து செயல்பட்டு வந்த தெற்கே இருந்து வரும்வழித்தட பேருந்துகளை மீண்டும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த உத்தரவை எடுத்து மீண்டும் நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் வழக்கு எண்: w.P.no:12441 2010 m.P.1 5/10 ஆகும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வழங்கிய 16.10.1999 ந் தேதி உத்தரவை மீண்டும் செயல்படுத்த நீதியரசர் 31.08.2010 ல் தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவை செயல்படுத்த 30.08.2011 ந் தேதியிட்ட கடிதம் எண் RNO3243/டB1/2010ல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.\nஇந்நிலையில் கடந்த8 ஆண்டுகளாக எந்த பிரச்சினையின்றி பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பழைய பேருந்து விரிவாக்கம் சொல்லி தெற்கே இருந்து வரும் திருச்செந்தூர் திருநெல்வேலி பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுத்ததாக பொதுமக்கள் பயணிகள் பேசி வருகின்றனர் தூத்துக்குடி 3ஆம் கேட் பாலம் தரம் மற்றவை இந்த பாலத்தில் தெற்கே இருந்து வரும் திருச்செந்தூர் உவரி கன்னியாகுமரி ஏரல் சிவத்தையாபுரம் திருவைகுண்டம் திருநெல்வேலி தென்காசி நாகர்கோவில் வழித்தட பேருந்துகள் நாள் ஒன்றுக்கு 850 டிரிப் செயல்படக் கூடியவை.\nஇந்த பாலத்தில் தான் லாரி பேருந்து கனரக வாகனம் இரு நான்கு சக்கர வாகனம் சென்று வருவதலால் பால��்தில் அதிர்வுகள் ஏற்படுகிறது மேலும் போக்குவரத்து நெரிசல் வாகனங்களால் ஏற்படுகிறது கடந்த 6 மாதங்களில் 9 உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 4ஆம் கேட் ரயில்வே இருப்பதால் இந்த மார்க்கத்தில் அடிக்கடி ரயில்கள் சென்று வருவதால் கேட் அடிக்கடி மூடப்படுவதால் இந்த பகுதயில் பெரும் போக்குவரத்து நெரிசல் வாகனங்களால் ஏற்படுகிறது பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழித்தட பேருந்துகளை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.\nசென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர்கள் வழங்கிய உத்திரவை செயல்படுத்த கேட்டுக்கொள்கிறேன். காலதாமதம் ஏற்படுமானால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுத்தால் தற்காலிக பேருந்து நிலையம் அமைய தேடும் நிலை ஏற்படாது. மேற்கண்ட மனுவை சமூக ஆர்வலரும் மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவருமான சத்யா லெட்சுமணன் மாவட்ட ஆட்சித் தலைவர் போக்குவரத்து துறை அலுவலர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் 6 குழந்தைகளின் தந்தை தற்கொலை\nதண்ணீர் லாரி மோதி வானொலி நிலைய ஊழியர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்\nவழக்கறிஞருக்கு சராமாரி கத்திக்குத்து: 3பேர் கைது\nஇளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேர் கைது\nகம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற இளம்பெண் மாயம்\nகுடிபோதையில் காவல் நிலையத்தில் தகராறு செய்தவர் கைது\nதூத்துக்குடி நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து மோசடி: 2பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindudevotional.in/temples/irumbai-shri-mahakaleshwar_temple/", "date_download": "2019-11-12T08:43:59Z", "digest": "sha1:T2QTY3HSEJYPVMK3Q326TEBGKVXPNEBK", "length": 10396, "nlines": 77, "source_domain": "www.hindudevotional.in", "title": "அருள்மிகு திருமகாகாளீஸ்வரர் திருக்கோயில் - Hindu Devotional", "raw_content": "\nHome Temple அருள்மிகு திருமகாகாளீஸ்வரர் திருக்கோயில்\nHome Temple அருள்மிகு திருமகாகாளீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாம்பட்டு\nகுயில்மொழி நாயகி, மது சுந்தரநாயகி\nதிண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவிலும் பாண்டிச்சேரியிலிருந்து 13கி.மீ, தொலைவிலும் திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையிலிருந்து 2 கி.மீ. உள்ளே திரு இரும்பை மாகாளம் உள்ளது. இரும்பை கூட்டுச்சாலையிலிருந்து வடக்கில் 2கி.மீ தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது.\nதொண்டை நாட்டு தேவாரத் த ல ங் க ளி ல் இத்தலம் 32வது தலம். இலுப்பை மரங்கள் நிறைந்த பகு தி யா த லின் இலுப்பை வனம் என்பது இரும்பை எனவும், மாகாளர் பூசித்ததால் கோவில் மாகாளம் எனவும்\nஇருஞ்சேரி இலும்பை எனவும் வழங்கப்படுகிறது. மாகாளர் இத்தல பெருமானை வழிபட்டு அருள் பெற்றதால் இறைவன் மாகாளர் என்ற திருப்பெயரோடு விளங்குகிறார். கடுவெளிச் சித்தர் இத்தலத்தில் கடுந்தவம் புரிந்து வந்தார். அக்காலத்தின் மழையில்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்ட இந்நாட்டுச் சிற்றரசன், இவரது கடுந்தவமே மழையின்மைக்கு காரணம் என எண்ணி ஒரு தேவதாசியின் மூலம் சித்தரது தவத்தைக் கலைத்தான். சித்தர் தவம் கலைந்து வருந்தி அத்தலத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கோவில் பெரு விழாவில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் அந்நடன மாதின் காற்சிலம்பு கீழே கழன்று விழுந்தது. சித்தர் தெய்வீக நாட்டிய நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் பூட்டினார். அ ைத க ண் ட மக்கள் சித்த ரை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் சினந்து “வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை. கல்லும் பிளந்து கடு வெளியாமே” என்று\nபாடினார். அந்நிலையில் ஆலயத்தில் உள்ள மூல இலிங்கம் வெடித்து எட்டு பகுதிகளாக சிதறியது. இதையறிந்த மன்னன் சித்தரிடம் மன்னித்து அருளுமாறு வேண்டினான். சித்தர் மீண்டும் ஒரு பாடல் பாடியபோது சிதறிய லிங்கம் ஒன்று கூடியது. அதனை செப்பு தக���ு வேய்ந்து ஒன்றாக்கி மன்னன் வழிபட்டான். அன்று முதல் அந்நிலையிலேயே சிவலிங்கம் விளங்கி வருகிறது.\nஇக்கோவில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க வடிவில் அருள்மிகு திருமாகாளேசுவரராக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மன் குயில்மொழிநாயகி தெற்கு நோக்கிய சன்னதியில், எழுந்தருளியுள்ளார். சுவாமி சன்னதிக்கு பின்புறம் ஆறுமுகப் பெருமான் சன்னதி சிறப்புடையது. மூலஇலிங்கம் எட்டாக வெடித்துள்ளது. செப்புத்தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி யளிக்கிறது.\nதிருஞானசம்பந்தர் எழுந்தருளி இத்தல இறைவனை வழிபட்டு\n“மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்\nகொண்டகையாற் புரம்மூன் றெரிந்த குழகன்னிடம்\nஎண்டிசையும் புகழ்போய் விளங்கு மிரும்பைதனுள்\nவண்டுகீதம் முரலடபொழில் கலாய்நின்ற மாகாளமே”\n– என்று திருப்பதிகம் பாடியுள்ளார் ஷேத்திரக் கோவையில்\nஅருளிய ஒரு பாடலையும் இத்தலம் பெற்றுள்ளது. இக்கோவிலில் 4 கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுகளில் குலோத்துங்கசோழன், விக்கிரம பாண்டியன், இராசராயர், சம்புவராயர் காலத்தில் நிலதானம் அளிக்கப்பெற்ற செய்தியையும், இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மாத்தூர் நாடு என்றும், ஊர் இரும்பை மாகாளம்’ என்றும், இறைவன் பெயர் திருமாகாளமுடையார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில் காவடி உற்சவம், கார்த்திகை சோமவார நாளில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.\nகாலை 7.00 மணி முதல் பிற்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும்திருக்கோயில் திறந்திருக்கும்.\nதிண்டிவனம், பாண்டிச்சேரியிலிருந்து பேருந்து வசதிஉள்ளது.\nதிண்டிவனம், பாண்டிச்சேரியிலிருந்து தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.\nசெயல் அலுவலர், அருள்மிகுதிருமகாகாளீஸ்வரர் திருக்கோயில், இரும்பை, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51784-dhawan-rohit-bumrah-consign-pakistan-to-nine-wicket-defeat.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-12T08:04:19Z", "digest": "sha1:GPOVSU3VNZX2RAOOSNLGVEODT4RDMXEU", "length": 18956, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தவான், ரோகித் அபார சதம்: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்திய அணி! | Dhawan, Rohit, Bumrah consign Pakistan to nine-wicket defeat", "raw_content": "\nசென்னையில் கடந���த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nதவான், ரோகித் அபார சதம்: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்திய அணி\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன. அடுத்து, சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் செல்லும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.\nRead Also -> ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பங்களாதேஷ் திரில் வெற்றி\nடாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் களம் இறங்கினர். சேஹல் வீசிய பந்தில் இமாம் உல்-ஹக் (10 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் நடுவர் கொட���க்க மறுத்ததால் ரோகித் சர்மா அப்பீல் செய்தார். இதில் இமாம் உல்-ஹக் அவுட் ஆனது உறுதியானது. அடுத்து பாபர் அஸாம், பஹார் ஜமானுடன் இணைந்தார். பஹார் 31 ரன்கள் எடுத்திருந்தபோது, குல்தீப் பந்தை, தரையில் முட்டி போட்டு அடிக்க முற்பட்டு எ.பி.டபிள்யூ ஆனார்.\nதொடர்ந்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அஸாமுடன் சேர்ந்தார். ஜடேஜா பந்து வீச்சில் ஒரு ரன் எடுப்பதற்கு ஓட முயற்சித்த சர்ப்ராஸ் அகமது, திடீரென எதிர்முனையில் இருந்த பாபரை திரும்பி விடும்படி சைகை செய்ய, அதற்குள் துரிதமாக செயல்பட்ட சேஹல் ரன் அவுட் செய்தார். பாபர் 9 ரன்னில் பெவிலியன் திரும்ப, தடுமாறத் தொடங்கியது பாகிஸ்தான். அப்போது அந்த அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.\nRead Also -> தொடர்ந்து தோல்வி: இலங்கை கேப்டன் திடீர் நீக்கம்\nஅடுத்து சோயிப் மாலிக், சர்ப்ராஸுடன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சோயிப் மாலிக் 64 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த தொடரில் அவர் அடித்த 2-வது அரைசதம் இது. ஸ்கோர் 38.5 ஓவர்களில் 165 ரன்னாக உயர்ந்த போது சர்ப்ராஸ் அகமது (44 ரன்) குல்தீப் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் அகமது-சோயிப் மாலிக் ஜோடி 107 ரன்கள் திரட்டியது.\nஅடுத்து ஆசிப் அலி, சோயிப் மாலிக்குடன் சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். 43.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை எட்டியது. சோயிப் மாலிக் 78 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஆசிப் அலி 30 ரன்களில் சேஹல் பந்து வீச்சிலும், ஷதாப் கான் (10) பும்ரா பந்து வீச்சிலும் அடுத்தடுத்து போல்டு ஆனார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் பும்ரா, சேஹல், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவானும் ரோகித்தும் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினர். இருவரையும் பிரிக்க பாகிஸ���தான் பந்துவீச்சாளர்கள் செய்த சாகசங்கள் எதுவும் எடுபடவில்லை. 6 பேர் பந்துவீசியும் யாருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. அதோடு இந்திய வீரர்கள் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பையும் பாகிஸ்தான் வீரர்கள் கோட்டை விட்டனர். இதை பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nRead Aslo -> பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி செய்த சாதனை..\nஷிகர் தவான் 100 பந்துகளில் 2 சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். இந்த தொடரில் அவர் அடித்த 2-வது சதம் இது. ஒருநாள் போட்டியில் அவரது 15-வது சதம். கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்னுடனும் ராயுடு 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 19-வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களையும் கடந்தார். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஇந்திய அணி . அத்துடன் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றிருந்த இந்திய அணி, இப்போது மீண்டும் அந்த அணியை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. நாளை நடக்கும் கடைசி சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது.\nசென்னை மாநகர பேருந்துகளில் மாதாந்திர சீசன் கட்டணம் உயர்வா..\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ - குருத்வாராவை தரிசிக்க சீக்கியர்கள் புதுடெக்னிக்\nஉலக பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலித்த ‘யூசுப் மலாலா’\nகடைசி டி-20: அசத்துமா இந்தியா, அதிர்ச்சியளிக்குமா பங்களாதேஷ்\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\nஇந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி: பிரதமர் மோடி\n“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்\nபங்களாதேஷை ஊதித் தள்ளியது இந்தியா - அபார வெற்றி\nபாகிஸ்தானில் சடலமாக மீட்கப்பட்ட இந்து மாணவி - விசாரணையில் திருப்பம்\nதமிழகத்தில் டிச. 27, 28ல் உள்ளாட்சி தேர்தல்\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபெண் பிள்ளைக��் என்றால் இன்றும் கசக்கிறதா..\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\nசிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள் - தொடரும் உயிரிழப்புகள்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை மாநகர பேருந்துகளில் மாதாந்திர சீசன் கட்டணம் உயர்வா..\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963489/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-12T08:57:49Z", "digest": "sha1:DDQW2S4JH7T27FURAGP5GJVWOFDA7BSE", "length": 8952, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமணம் செய்து வைக்காததால் தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேன�� இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமணம் செய்து வைக்காததால் தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை\nசென்னை: சென்னை அரும்பாக்கம், துரைசாமி காலனி மாங்காளி நகரை சேர்ந்தவர் அமர்நாத் பிராசாத். தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். இவரது தம்பி திருமணமாகி பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். அமர்நாத் தினமும் குடித்து விட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த 1.5.2016 அன்று, அமர்நாத் பிரசாத் வழக்கம்போல் தனது தாயிடம் மீண்டும் சண்டை போட்டுள்ளார். இதனால் பதற்மான பாட்டி ருக்குமணி, பக்கத்து தெருவில் வசிக்கும் மற்றொரு பேரனிடம் இகுறித்து தெரிவித்துள்ளார். அதன்படி தம்பி அங்கு வந்தபோது, ‘நீ இறந்தால் தான் எனக்கு கல்யாணம் நடக்கும்,’ என்று கூறியபடி அமர்நாத் பிரசாத் தனது தாயை கத்தியால் குத்தி கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஇதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அமர்நாத் பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் லேகா ஆஜராகி வாதிட்டார். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், அமர்நாத் பிரசாத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. என்று கூறி உத்தரவிட்டார். இதனையடுத்து அமர்நாத் பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டார்.\nடாஸ்மாக் கடை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை\nதேவாலய திறப்பு ஆராதனை விழா\nதனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் 18 சவரன் துணிகர கொள்ளை\nபுளியந்தோப்பு பகுதியில் ஆபத்தான மின்பகிர்மான பெட்டி: மின்கசிவால் உயிரிழப்பு அபாயம்\nமயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது\nஅம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்: விபத்தில் சிக்கும் பாதசாரிகள்\nநிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பிரத்யேக இருக்கையுடன் இ-கழிவறை: மாநகராட்சி திட்டம்\nவிமான நிலையத்தில் பேட்டரி வாகனங்கள் நிறுத்தம்: பயணிகள் அவ��ி\nநொளம்பூர் அருகே லாட்ஜில் போதை வஸ்து காய்ச்சியபோது தீ விபத்து: ஒருவர் பலி\n× RELATED 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/coconut-oil-masks-for-skin-tightening-022841.html", "date_download": "2019-11-12T08:47:29Z", "digest": "sha1:SJOM3EX2O35LASWVCLI5SBU7LJCFXHDB", "length": 21327, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "தொங்கின சருமத்தையும் இப்படி சிக்குனு மாத்தணுமா? தேங்காய் எண்ணெயை இதோட அப்ளை பண்ணுங்க | Coconut Oil Masks For Skin Tightening - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n22 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொங்கின சருமத்தையும் இப்படி சிக்குனு மாத்தணுமா தேங்காய் எண்ணெயை இதோட அப்ளை பண்ணுங்க\nசருமம் இறுக்கம் இழந்து தொங்க ஆரம்பிப்பது வயது முதிர்வின் அடையாளமாகும். ஆனால் ஆரம்பக் கட்டத்திலேயே இதனைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும்போது வயது முதிர்விற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்தலாம்.\nஇந்த பதிவில் நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சருமத்தை இறுக்கமாக மாற்றுவதைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். இதன்மூலம் உங்கள் வயது முதிச்சி அறிகுறி தடுக்கப்படுகிறது, சருமமும் இறுக்க��ாகிறது..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேங்காய் எண்ணெய் சருமத்தை நீர்ச்சத்தோடு வைத்து ஈரப்பதம் தருவதால் சருமத்தில் உண்டாகும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள வைடமின் ஏ சத்து கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை சுருக்கங்கள் அற்றதாக மாற்றுகிறது. மேலும், தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் புதிய அணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன.\nதேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டதாகும். தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை ,முகத்திற்கு பயன்படுத்துவதால் உங்கள் முகம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுகிறது.\nசருமத்தை இறுக்கமாக மாற்ற தேங்காய் எண்ணெய் எப்படி பயன்படுகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.\nMOST READ: உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா அதோட அர்த்தம் என்னனு தெரியுமா\nதேங்காய் எண்ணெய் மற்றும் தேன்\nதேன் சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது. தேனில் இருக்கும் சுருக்க எதிர்ப்பு பண்பு , சருமத்தை இறுக்கமாக மாற்றுவதில் சிறந்த பலன் தருகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி மென்மையாக மேல் நோக்கி மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் இதனைச் செய்தவுடன் அடுத்த 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள்\nமஞ்சளில் காணப்படும் அன்டி ஆக்சிடென்ட் முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுத்து சருமத்தை இறுக்கமாக மாற்றுகிறது. மேலும் கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை திடமாக வைக்க உதவுகிறது.\nஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். இதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்த பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு விழுது போல் செய்து கொள்ளவும். இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.\nMOST READ: நெஞ்சு சளி, வறட்டு இருமலை அடியோடு வெளியேற்றும் கடலை மாவு... எப்படி சாப்பிட வேண்டும்\nதேங்காய் எண்ணெய் மற்றும் ஷியா வெண்ணெய்\nஷியா வெண்ணெய்யில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது சருமத்தை திடமாக மாற்ற உதவுகிறது. மேலும் கூடுதலாக இதில் ஈரப்பதம் உண்டாக்குவது, சருமத்தை பாதுகாப்பது, குணப்படுத்துவது போன்ற தன்மைகள் உள்ளன.\nஒரு கடாயில் சிறிதளவு ஷியா வெண்ணெய் சேர்த்து உருக்கிக் கொள்ளவும். அந்த உருக்கிய வெண்ணெய்யில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும். இந்த கலவை முற்றிலும் ஆறியவுடன் உங்கள் முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலை முகத்தைக் கழுவவும்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை\nதேங்காய் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. கற்றாழையில் உள்ள மாலிக் அமிலம் களங்கமற்ற சருமம் பெற உதவுகிறது. கற்றாழை இலையை நறுக்கி அதன் முனைகளை வெட்டி, தோலை உரித்துக் கொள்ளவும். அதில் இருந்து வெளிவரும் வெள்ளை நிற ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். இந்த ஜெல் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.\nMOST READ: உங்க நகங்களில் இப்படி வெண்புள்ளிகள் இருக்கா அதுனால பிரச்சினை வருமா\nதேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்\nசருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும், சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் வைட்டமின் ஈ சத்து உதவுகிறது. தேங்காய் எண்ணெய் இயற்கையான முறையில் சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது. வைட்டமின் ஈ எண்ணெய்யை நேரடியாகவும் பயன்படுத்தலாம். அல்லது வைட்டமின் ஈ மாத்திரையை வாங்கி அதில் உள்ள எண்ணெய்யை பயன்படுத்தலாம். இந்த வைடமின் ஈ எண்ணெய்யுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்து உங்கள் முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இரு���்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nசரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nRead more about: beauty how to skin care oil அழகு எப்படி சருமப் பராமரிப்பு எண்ணெய்\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/punishments-for-our-sins-says-in-garuda-purana-025488.html", "date_download": "2019-11-12T09:27:55Z", "digest": "sha1:76PEMPKPVQDAQMG3T6KCVLH6CAVC5RBR", "length": 20933, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களின் சின்ன பாவங்களுக்கு கூட நரகத்தில் கொடுக்கப்படும் கொடூரமான தண்டனைகள் என்ன தெரியுமா? | Punishments for our sins says in garuda purana - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n27 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n2 hrs ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nNews பஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nMovies ஆஸ்கர் நாமினே��னில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களின் சின்ன பாவங்களுக்கு கூட நரகத்தில் கொடுக்கப்படும் கொடூரமான தண்டனைகள் என்ன தெரியுமா\nஇந்த பூமியில் நாளுக்கு நாள் மனிதர்கள் செய்யும் பாவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மரணம் பற்றியோ அதற்கு பிறகான தண்டனைகள் பற்றிய பயமோ இல்லாமல் பாவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. பாவம் செய்தால் நரகம் என்று தெரிந்தவர்களுக்கு அங்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றி தெரியவில்லை.\nஇந்து மதத்தில் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகம் உள்ளது. பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பற்றிய புத்தகம்தான் கருட புராணம் ஆகும். உங்கள் பாவத்திற்கு நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் என்னவென்று தெரிந்தாலே இங்கு பாவங்கள் குறைந்துவிடும். இந்த பதிவில் நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமற்றவர்களின் செல்வத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவாகும். இவர்கள் எமதர்மனின் ஊழியர்களால் கயிறால் கட்டப்பட்டு இரத்தம் வழிந்து மயக்கம் ஏற்படும் வரை சாட்டையால் அடிக்கப்படுவார்கள். அதன்பின் குணமான பிறகு மீண்டும் இந்த தண்டனை தொடரும். அவர்களின் நன்றாக வாசம் முடியும் வரை இந்த தண்டனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.\nஇந்த நரக தண்டனை தங்களின் கணவன் அல்லது மனைவியை தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையாகும். இந்த தண்டனையும் தாமிஸ்ரம் போன்றதுதான், ஆனால் இந்த தண்டனையில் அவர்களை பட்டினி போட்டு சாட்டையால் அடிப்பார்கள்.\nமற்றவர்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து அனுபவிக்கும் பாவிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவாகும். இந்த தண்டனை வழங்கப்படுவர்களை ருரு என்னும் கொடூரமான நாகத்தை கொண்டு தண்டிப்பார்கள். இந்த நாகம் அவர்களின் காலம் முடியும் வரை அவர்களை தொடர்ந்து துன்புறுத்தி கொண்டே இருக்கும்.\nMOST READ: உடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...\nஇதுவும் ருருவை போன்ற நாகத்தால் கொடுக்கப்படும் தண்டனைதான் ஆனால் இது அதனைவிட மோசமான நாகமாக இருக்கும். மற்றவர்களின் சொத்துக்கள், மனைவி, காதலியை அபகரித்து கொள்பவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படுகிறது.\nஇது மிகவும் பிரபலமானது. மற்ற உயிர்களை தனது சுயலாபத்திற்காக சுரண்டுபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இது. பெரிய பாத்திரத்தில் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் பாவம் செய்தவர்களை போட்டு எடுப்பார்கள்.\nநரகம் மிகவும் வெப்பமான இடமாக இருக்கும். தனது கடமையை சரியாக செய்த முதியவர்களையும், பெற்றோர்களையும் மதிக்காமல் நடப்பவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படும். இந்த தண்டனையில் அவர்கள் வெப்பம் இருக்கும் இடத்தில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.\nMOST READ: முருகன் ஏன் ஆறு தலைகளுடன் இருக்கிறார் தெரியுமா அதன் பின்னால் இருக்கும் ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க...\nதனது சொந்த கடமைகளையே ஒழுங்காக செய்யாதவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை இதுவாகும். அஷிதபத்ரம் என்பது கத்தியை போன்று கூர்மையுடைய ஒரு இலையாகும். இந்த தண்டனை பெற்றவர்கள் கசையடிகளில் இருந்து தப்பித்து ஓடும்போது அவர்கள் இந்த கூரான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்படுவார்கள். அவர்களின் காலம் முடியும்வரை இந்த தண்டனை தொடர்ந்து வழங்கப்படும்.\nதனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தவறான ஆட்சி செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவாகும். இந்த தண்டனையில் அவர்கள் கடுமையான ஆயுதங்களால் அடித்து கூழாக்கப்படுவார்கள். அதன்பின் குணமான பிறகு மீண்டும் இவ்வாறு செய்யப்படும்.\nமற்றவர்களின் நகைகளையும், தங்கத்தையும் திருடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இதுவாகும். இதில் அவர்கள் நெருப்பில் இட்டு வாட்டப்படுவார்கள்.\nMOST READ: எந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்\nஇது தவறான உறவில் ஈடுபடும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகும். இரும்பில் செய்யப்பட்ட ஆயுதம் நெருப்பில் வாட்டப்பட்டு அது அவர்களின் பின்புறத்தில் மீண்டும் மீண்டும் வைக்கப்படும். அதேசமயம் எமனின் ஊழியர்கள் அவர்களை சாட்டையால் அடித்துக்கொண்டும் இருப்பார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\nதீபாவளியப்ப இதுல ஒரு பொருள் வாங்குனாலும் உங்களுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுமாம் தெரியுமா\nஅனுமன் சாகாவரம் பெற்றதற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nகாமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nஇராவணன் ஏன் இராமர் பிறப்பதற்கு முன்னரே இராமருடைய தாயை கடத்திச் சென்றான் தெரியுமா\nசிவன் மற்றும் விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிமையானது புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nகர்ணனின் கவச குண்டலத்தை இந்திரன் ஏன் தானம் பெற்றார் தெரியுமா\nஓணம் பண்டிகை: வாமனனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த மகாபலி\nபுராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் கட்டாயம் முட்டாளாகத்தான் இருப்பார்களாம் தெரியுமா\nசாஸ்திரத்தின் படி இந்த சூழ்நிலைகளில் சபலப்படும் ஆண்கள் நேரடியாக நரகத்திற்குத்தான் செல்வார்கள்...\nJun 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/04/14134509/BJP-support-campaign-social-activist.vid", "date_download": "2019-11-12T08:06:40Z", "digest": "sha1:L4PRVSEOSS6GGK544GY5LPKZQJOYIR7L", "length": 4261, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை", "raw_content": "\nமோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார்: கெஜ்ரிவால்\nபா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை\nஎல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்\nபா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nபிரியங்கா பிரவேசம் பா.ஜனதாவைப் பாதிக்கும் - கருத்துக்கணிப்பில் தகவல்\nபாராளுமன்றத்தில் மீண்டும் கண்ணடித்த ராகுல்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167203?ref=archive-feed", "date_download": "2019-11-12T09:34:08Z", "digest": "sha1:U2L5TXUN3RJZPVHKXJ5TUJOUARQWS6XW", "length": 6335, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "என்னாச்சு இந்த பொண்ணுக்கு, மீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங், இதோ - Cineulagam", "raw_content": "\nஈழத்து தர்ஷனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்... கமல், ரஜினி பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தினைப் பாருங்க\nஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து தாய்க்கு உயர்வு அளித்த சுர்ஜித்..\nஅழகிய இளம் பெண் இருவரின் குத்தாட்டம் இணையத்தை தெறிக்க விடும் காட்சி... குவியும் மில்லியன் லைக்ஸ்\nஇலங்கை லொஸ்லியா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\nபாடிக் கொண்டிருந்த அழகிய குட்டி தேவதை கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nடிக்டொக்ல இன்னும் என்னலாம் வீடியோவா வரபோகுதோ... குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை..\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஆல் டைம் சாதனை செய்த பிகில் டாப் லிஸ்ட் இதோ - முதலிடத்தில் யார்\nபிகில் படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் இதோ\nஇந்திய சினிமாவின் முன்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி- ரசிகர்கள் சோகம்\nஆயுத எழுத்து சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்சிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nஅனேகன் பட புகழ் அமைராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nநீச்சல் குளத்து பக்கத்தில் படு ஹாட்டான போஸ் கொடுத்த தளபதி 64 நடிகை மாளவிகா\nஎன்னாச்சு இந்த பொண்ணுக்கு, மீண்டும் செம்ம கவர்ச்சி ���ோட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங், இதோ\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.\nஅதன் பின் இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடிக்க, பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.\nசமீபத்தில் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் செம்ம வைரல் ஆனது, அதை தொடர்ந்து மீண்டும் சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, இதை பார்த்த எல்லோரும் இறுதிச்சுற்றில் நடித்த பொண்ணா இது, ஏன் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/privacy-and-policy/", "date_download": "2019-11-12T07:50:15Z", "digest": "sha1:7UC2OXTQIKGRVLD4UGDQGPBKPN6YVPTW", "length": 8961, "nlines": 153, "source_domain": "www.tvmalai.co.in", "title": "PRIVACY AND POLICY - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nPrevious articleகுண்டா இருக்கமேனு சாப்பிடாம இருக்காதீங்க இந்த உணவுகளை நல்லா சாப்பிடுங்க\nNext article2 நாள் கால்ஷீட்… 5 கோடி சம்பளம்… டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா\nகோடைவிடுமுறையை பயன்படுத்திதட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்\n2 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில்\nகாலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது – பா.ரஞ்சித்\nமாவட்ட செய்திகள் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி...\nகாமன்வெல்த் போட்டி: 11வது தங்க பதக்கத்தினை வென்றது இந்தியா; தொடர்ந்து 3வது இடத்தில் நீடிப்பு\nதீயணைப்பு படைவீரர்களுக்கு புத்தாக்க பயிற்சி\nநான்-வெஜ் சாப்பிட்டபின் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nசுமூக தீர்வு எட்ட விரைவில் நடவடிக்கை.. ரஜினி உறுதி.. ஆர்.கே. செல்வமணி நம்பிக்கை\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nரஜினிகாந்துடன் கூட்டணி சேர மாட்டேன்\nகோடைவிடுமுறையை பயன்படுத்திதட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/195240?ref=archive-feed", "date_download": "2019-11-12T08:18:03Z", "digest": "sha1:34U2ADXPAQYBKBJB3EYWQ32QXVOCBANE", "length": 9467, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "ஐபோனுக்காக கிட்னியை விற்ற இளைஞரின் தற்போதைய நிலை தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபோனுக்காக கிட்னியை விற்ற இளைஞரின் தற்போதைய நிலை தெரியுமா\nஐபோன் மோகம் ஒருவரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு சிதைக்கும் என்பதற்கு 2011 ஆம் ஆண்டு சீன இளைஞர் சிறுநீரகத்தை விற்ற சம்பவம்தான் எடுத்துக்காட்டு.\nகுறித்த இளைஞரின் தற்போதைய நிலையைச் சீன ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.\nஐபோன் 4 வெளியான காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த 17 வயது இளைஞர் சியாவோ வாங் என்பவருக்கு அதன் மீது மோகம் ஏற்பட்டது.\nஆனால், அதற்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. இதனிடையே இணையத்தில் சிறுநீரகம் விற்பது பற்றிய விளம்பரம் ஒன்று அவரின் கண்களில் தென்பட்டது.\nசற்றும் யோசிக்காமல், விளம்பரம் கொடுத்திருந்த இடைத்தரகரைத் தொடர்புகொண்டு பேசினார். சட்டத்துக்குப் புறம்பாக சிறுநீரகம் விற்பனை செய்யும் மருத்துவமனை ஒன்றுக்கு சியாவோ அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅங்கு அவரின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதன்மூலம் அவருக்குக் கிடைத்த தொகை 3,200 டொலர்.\nஅந்தத் தொகையை வைத்து ஐபோன் ஒன்றை வாங்கினார் சியாவோ. ஆனால், அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே அவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்தது.\nமருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் சியாவோவின் இன்னொரு சிறுநீரகத்திலும் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.\nமுன்னர் சியாவோவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் முறையாகச் செய்யவில்லை. காயம் சரியாக ஆறாமல் தொற்று ஏற்பட்டு இன்னொரு சிறுநீரகத்துக்கும் பரவியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதைக் கேட்ட சியாவோ அதிர்ச்சியில் உறைந்து போனார். வேறு வழியில்லாமல் தற்போது தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.\nமேலும், சிகிச்சைக்குச் செலவழிக்கப் பணமில்லாமல் அவரின் குடும்பம் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் மோகம் ஒரு இளைஞரின் வாழ்க்கையே பாழாக்கிவிட்டது என அந்த சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-12T09:39:41Z", "digest": "sha1:TI7MP4YWE76PKWZHOJT4RPVJOO37CEXC", "length": 70370, "nlines": 154, "source_domain": "padhaakai.com", "title": "என். கல்யாணராமன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nவிளக்கு அமைப்பின் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது -2015’\nவிளக்கு என்னும் அமைப்பு, ஒவ்வொரு வருடமும் தமிழ் இலக்கியத்துக்குச் சிறந்த பணியாற்றியவர் ஒருவரைத் தேர்வு செய்து ஒரு விருது அளிக்கிறது. இந்த விருது புதுமைப்பித்தன் நினைவாக வழங்கப்படுவதாகத் தெரிகிறது. 2015 ஆம் ஆண்டிற்கான விருதை, தமிழில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவரும், தமிழிலிருந்து இங்கிலிஷுக்கு மொழிபெயர்ப்பதில் பெயர் பெற்றவராகத் திகழ்பவருமான திரு.கல்யாணராமனுக்கு இந்த அமைப்பு வழங்கியது. அதன் பொருட்டு ஏற்பாடு செய���யப்பட்ட ஒரு பாராட்டு நிகழ்ச்சி, சென்னை அருங்காட்சியகத்துக்கு எதிர் சாரியில் உள்ள இக்ஸா மையத்தில் நேற்று நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு தமிழின் மூத்த எழுத்தாளர்களான திரு. இந்திரா பார்த்தசாரதியும், திரு. அசோகமித்திரனும் வந்திருந்து சிறப்பித்தனர்.\nகல்யாணராமன், தமிழிலக்கிய உலகில் நுழைய காரணமாக இருந்த கணையாழி பத்திரிகையை அன்று இயக்கிய அசோகமித்திரனும், அப்பத்திரிகையின் பதிப்புக் குழுவில் அன்று பங்கெடுத்து வந்த இந்திரா பார்த்தசாரதியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது ஒரு அபூர்வ நிகழ்வுதான். இவர்களைத் தவிர சிறப்பு வரவேற்பைப் பெற்றவராக, கிரியா பதிப்பகத்தை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் எஸ்.ராமகிருஷ்ணனும் அரங்கில் இருந்தார்.\nஉரையாற்ற அழைக்கப்பட்ட ஐந்து நபர்கள் பேசியன பற்றி ஒரு சிறு விவரணை கீழே.\nமுதலாவதாக நிகழ்ச்சியில் பேசிய பெருமாள் முருகன் நல்ல தயாரிப்புடன் வந்து பேசினார். சிறிது நீளமான உரை. மொழிபெயர்ப்பு பற்றித் தொல்காப்பியரிடமிருந்தே செய்திகளை நாம் பெற முடியும், அப்போதிருந்தே தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய விழிப்புணர்வும் அதன் இயல்புகள் பற்றிய கருத்து வெளிப்பாடும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டினார். அன்றைய கவனம் பெருமளவும் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்படும் இலக்கியம் பற்றி என்பது நமக்குத் தெரியும் என்றாலும், தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார், இளம்பூரணர் போன்றார் காலத்திருந்தே மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கட்டமைப்பதில் நம் கவனம் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டி இந்தத் துவக்க கால கவனம் எப்படி உருமாறியது என்பதையும் பற்றிப் பேசினார்.\nசமகாலத்தில் மொழிபெயர்ப்பு என்பதில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் போகும் இலக்கியம் பற்றியும், அதைச் செய்பவர்களைப் பற்றியும் தகவல் தேடினால் கிட்டுவது மிகக் கடினமாக இருக்கிறது என்றார். ஒரு சில பெயர்களைச் சொன்னார். ஆர். சண்முகசுந்தரம் நூறு புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்தவர். அவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கிறோம். பட்டம் வாங்கவென, இதைப் பற்றி ஒருவர் ஆய்வு நடத்தி எழுதிய கட்டுரை/ புத்தகம் ஒன்றுதான் இன்னமும் இருக்கிற ஒரே ஆதார நூல் என்பது வருந��தத்தக்கது என்று பேசியவர், பிறகு கல்யாணராமனுடைய மொழிபெயர்ப்பின் அருமை பற்றி நிறையப் பேசினார். தன் கதைகளுக்கு கல்யாணராமன் கொடுத்த சிறப்புக் கவனத்தைப் பற்றி விளக்கினார்.\nவட்டார வழக்குகள் நிறைந்த தன் படைப்புகளைச் சுயவிருப்பப்படி மொழி பெயர்க்காமல், தன்னை நேரில் வந்து பார்த்துப் பல மணி நேரம் உரையாடி, தொலைபேசியில் தொடர்ந்து பேசி அவ்வப்போது எழும் ஐயங்களை விளக்கிக் கொண்டு, மின்னஞ்சலில் மேற்படியான தகவல்களைச் சேகரித்து ஒவ்வொரு கதைக்கும் பல மாதங்கள் செலவழித்து மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி மொழிபெயர்த்தபோது கிட்டிய முதல் பிரதிகளைத் தன்னிடம் கொடுத்து சோதித்துக் கொண்டு மேலும் மேலும் தம் பிரதியைச் செம்மைப்படுத்திக் கொள்வதை ஒரு வழக்கமாக இவர் கொண்டிருக்கிறார். தம் கதைகளுக்குக் கிட்டிய சிறப்பான மொழிபெயர்ப்பாளர் இவர் என்பதில் தனக்கு ஐயம் இல்லை என்றும் சொன்னார்.\nகல்யாணராமன் செய்யும் எதையும் இப்படிப் பல முறை சோதித்துச் செய்பவர் என்பது அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரித்த சொல்வனம் குழுவுக்கும், அந்த நேர்காணலை நடத்தி எழுதிக் கொடுத்த ஸ்ரீதர் நாராயணனுக்கும் தெரியும்.\nஅடுத்து பேசிய தேவிபாரதியும் கிட்டத்தட்ட முழுதுமே தன் நூலைக் கல்யாணராமன் எப்படி மிகக் கவனமாகவும், நிறைய உழைப்போடும் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது பற்றியே பேசினார். அந்த மொழிபெயர்ப்பின் விளைபொருளாகத் தன் சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘ஃபேர்வெல், மஹாத்மா’ உலகரங்கில் கவனம் பெற்று விட்டது, இது சாத்தியமானது கல்யாணராமனின் மொழிபெயர்ப்புத் திறனால்தான் என்றும் தெரிவித்தார்.\nஇ.பா கொஞ்சம்தான் பேசப்போகிறேன் என்று ஆரம்பித்தார், ஆனால் பேசத் துவங்கியதும் தான் நினைத்திருந்த கருத்துகளின் தொகுப்பில் கிட்டிய உந்துதலாலோ அல்லது பேச்சுடைய ஓட்டம் கொடுத்த உற்சாகத்தாலோ கொஞ்சத்துக்கு மேலாகப் பேசினார். (ஒலிபெருக்கியிலிருந்து புறம் நகர்ந்து பேசியதாலும், அறையில் தெருவுடைய போக்குவரத்தின் சத்தம் ஊடுருவியதிலும் இவர் பேசியதில் மூன்றிலொரு பங்கு எனக்கு எட்டவில்லை).\nமொழிபெயர்ப்பு என்பதைவிட மொழியாக்கம் என்பதே தனக்குப் பிடித்த சொல் என்றவர் அனேகமாக மொழியாக்கம்தான் சாத்தியம் என்பதைச் சொன்னார். அட, நான் பேச இருந்த விஷயத்தைப் பேசி விட்டாரே, இனி எதைப் பேசுவது என்று திகைத்தேன்.\nமொழிபெயர்ப்பு என்பது எப்போதும் ஒரே பிரதியோடு நிற்பதில்லை. அந்தந்த காலத்தில் செவ்விலக்கியங்கள், சிறந்த படைப்புகளை மொழி பெயர்ப்பவர்கள் தமக்கு உகந்த மொழியில், நடையில் அவற்றை மாற்றுகிறார்கள். ஸெர்வாண்டெஸின் ‘டான் கிஹோட்டே’ க்குப் பல மொழிபெயர்ப்புகள் உண்டு என்று மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் பெயர்களைச் சொன்னார். இரு மொழிகளிலும் மிக்க தேர்ச்சி தேவை என்றும், யார் வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம் என்பது உண்மைதான் என்றாலும், மூல ஆசிரியரின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ள அந்த மொழிக் குழுவின் இயல்புகள், படைப்பின் காலம் ஆகியன குறித்து நல்ல அறிவு தேவை என்றார்.\nஇ.பா. சேம் ஸைட் கோல் ஒன்றையும் போட்டார்- சம்ஸ்கிருதம் ஏதோ ஒரு சில சமூகக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்து இல்லை. அது ஒரு காலத்தில் அகில இந்திய இணைப்பு மொழி, அதிலிருந்து தமிழ் கடன் வாங்கிய அளவு, கடன் கொடுத்தும் இருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை என்றார் அவர். சீவக சிந்தாமணி தமிழிலிருந்துதான் சம்ஸ்கிருதத்துக்குப் போயிருக்க வேண்டும் என்ற ஓர் ஆய்வாளரின் கருத்து தனக்கு உடன்பாடுள்ள கருத்து என்றார். அது போலப் பல நூல்கள், உதா: பெரிய புராணம், தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனதை அறியாமல், இடைக்காலத்தில் (18-19 நூற்றாண்டுகளைச் சொல்கிறார்) இயங்கிய சில தமிழறிஞர்கள் கூட, சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த நூலாக அதைக் கருதியதைச் சொல்லி, நம் ஆய்வு முறைகள் இன்னமும் நன்கு செம்மைப்படவில்லை என்பதாகச் சொல்லி வருந்தினார்.\nஅ.மி பேசவில்லை. தனி உரையாடலில்கூட அவருக்குக் குரல் அதிகம் எழவில்லை. மிக்க தளர்ச்சி. ஆனாலும் படிகள் ஏறி இறங்கி, அங்கு வந்து அமர்ந்திருந்து பரிசை வழங்கினார் என்பது வியப்புக்குரியது. அது அவருடைய மன உறுதியைக் காட்டியது என்பதோடு, கல்யாணராமனின் இலக்கிய நடவடிக்கைகள் மீது அவருக்கிருக்கும் மதிப்பையும் காட்டியது.\nகன்னடரும், பெங்களூர்வாசியுமான ஸ்ரீநாத் பேரூர் (பெயரைச் சரியாகச் சொன்னேனா என்பது தெரியவில்லை) சுருக்கமாக, ஆனால் நன்கு உரையாற்றினார். இவர் இங்கிலிஷில் பேசினார். குறிப்பாக கல்யாணராமன் தன் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆதர்சம் என்ற��� சொன்னார். புலிக்கலைஞன் என்ற அமி கதையின் மொழிபெயர்ப்பிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினார். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, செகாவ் போன்ற பற்பல ரஷ்ய எழுத்தாளர்களை சென்ற நூற்றாண்டில் உலகம் படிக்க முடிந்ததற்குக் காரணமே மொழிபெயர்ப்பாளர்கள்தாம் என்றார் அவர். சென்ற நூற்றாண்டின் சிறந்த ரஷ்ய எழுத்தாளர் யாரென ஆங்கிலேயர்களைக் கேட்டால் அது கான்ஸ்டன்ஸ் கார்னெட் என்றுதான் சொல்வார்கள், என்றார். காரணம், அவர்கள் ருஷ்ய எழுத்தாளர்களை படித்திருப்பது கான்ஸ்டன்ஸ் கார்னெட் மொழியாக்கத்தில்தான். அங்கு வந்திருந்த எத்தனை பேருக்கு இந்தப் பெயர் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. (அவர் யாரெனவும் ரஷ்ய நாவல்களை மொழி பெயர்ப்பதில் நடக்கும் பனிப்போர் பற்றித் தெரிந்து கொள்ளவும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள்). அதே போல், தனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார் என்று கேட்டால் தான் கல்யாணராமன் பெயரைத்தான் சொல்ல முடியும் என்றார்- அசோகமித்திரன், பெருமாள் முருகன், தேவிபாரதி, சல்மா, என். டி. ராஜ்குமார் என்று பல தமிழ் எழுத்தாளர்களும் பிற மொழியினருக்கு கல்யாணராமன் மொழியாக்கத்தில்தான் வாசிக்கக் கிடைக்கிறார்கள்.\nநான் பேச நினைத்ததில் பகுதிகளை இ.பா, பெ.மு, ஸ்ரீநாத் ஏற்கனவே பேசி இருந்தனர். அதனால் சுருக்கிக் கொண்டேன்.\nசொன்னவை: கல்யாணராமனின் துவக்க காலப் புனைவுகள் அவர் சொன்னது போல தற்சாய்வு கொண்டிருந்ததால் போதாதவையாக இல்லை. அவை சிறப்புகள் கொண்டவையாகவே இருந்தன. அவர் புனைவை எழுதாமல் நிறுத்தியது நமக்கு நஷ்டம்.\nமொழிபெயர்ப்பு, மொழியாக்கம், முழி பெயர்ப்பு என்ற மூவகையில் மூன்றாவது, தமிழில் நிறையக் கிடைக்கிற விஷயம். புனைவு மட்டுமல்ல, அரசியல் நூல்கள் கூடத் தவறான வகைகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. மூல நூல்களோடு ஒப்பிட்டால்தான் அவை எத்தனை தூரம் தவறானவை என்பது தெரியும். தமிழ் மட்டுமே படிக்கிறவர்களுக்கு இந்தக் குறைகள் தெரியாதது வருந்தத்தக்க நிலை. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.\nஇங்கிலிஷில் இருந்து தமிழிற்குக் கொணரப்பட்டதே இப்படி என்றால், தமிழிலிருந்து இங்கிலிஷுக்குப் போனது எப்படி இருக்கும் மிக்க சுதந்திரம் எடுத்துக் கொண்டு அவற்றை மாற்றிப் படைத்தவர்களே அதிகம். ஏ.கே. ராமானுஜம் போ��்றாரின் மொழிபெயர்ப்புகள்கூட இப்படிச் சுதந்திரம் எடுத்து மாற்றிக் கொடுக்கப்பட்டவை. அவர் மொழிபெயர்த்த சங்கம் பாடல்களில் எனக்குச் சங்க காலத்துப் பண்பாடு கிட்டவில்லை. அது அவருடைய கவியாக்கமாகத்தான் தென்பட்டது.\nஆனால், பொதுவாக இந்திய சமூகங்களின் குணங்களை இந்திய மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மாற்றப்பட்ட இலக்கியம் கொடுக்குமளவு நேரடியாக இங்கிலிஷில் எழுதப்படும் இந்திய நூல்கள் கொடுப்பதில்லை.\nஅந்த வகையில் கல்யாணராமன் செய்து வரும் மொழியாக்கம் ஒரு அரும்பணியே. இது அ.மிக்கு கல்யாணராமனின் கொடை என்று கூட நாம் சொல்லலாம். அ.மியே இங்கிலிஷில் எழுதக் கூடியவர் என்றபோதும், கல்யாணராமனின் உழைப்பும், அளிப்பும் அ.மியின் எழுத்தை ஒளிரச் செய்கின்றன.\nஇவை இன்று முன்னெப்போதையும் விட கூடுதலாக அவசியமான முயற்சி என்பது ஏன் என்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லாமல் பல லக்ஷம் இந்தியர்களும், தமிழர்களும் இன்று உலக நாடுகளில் பலவற்றிலும் பரவிச் சென்று வாழ்கின்றனர். அவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இத்தகைய மொழிபெயர்ப்புகள் இந்தியத்தைக் கொண்டு சேர்க்கின்றன. குறிப்பாக இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு இந்தியப் பண்பாட்டைக் கடத்திக் கொடுப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியம் அரும் பணி புரிகிறது.\nஇந்திய மொழிகளிடையே மொழிமாற்றம் என்பது இந்தியரிடையே ஒருங்கிணைப்பைச் சாதிக்கும் அரிய பணியைச் செய்கிறது. இது ஆங்கிலம் மட்டுமே பேசி, அதையே படிக்கும் மக்களுக்கு அத்தனை பயனுள்ளதாக இராது, ஆனால் இந்திய மொழிகளில் படிக்கும் பலருக்கும் மிகப் பயனுள்ள ஒரு வழிமுறை.\nஉலகமயமாதல் என்பது அடையாளங்களை அழிக்கிறது என்றே பேசப்படுகிறது. என் அனுபவத்தில் அது ஏராளமான அடையாளங்களுக்கு உயிர்ப்பூட்டி மறுபடி செயல் வேகம் கொள்ளவும் தூண்டுகிறது. மொழிபெயர்ப்புக்கு உலகமயமாதலால் ஒரு தூண்டுதல் கிட்டி இருக்கிறது.\nகடைசியாக, காலனியத்தின் எச்சமான ஒரு மொழி மூலம் காலனியத்தை நம்மிடமிருந்து அகற்ற நாம் பயன்படுத்த முடியும், இந்தியாவை ஒருங்கிணைக்க, பல மொழிக் குழுக்களிடையே உறவைப் புதுப்பிக்க, இதைப் பயன்படுத்த முடியும் என்பது ஒரு நகை முரண்தான். நம்மை நம்மிடமிருந்தே பிரிக்கும் வகையில் நம்மிடையே இன்றும் நிலவும் காலனிய எச்சங்களை நாம் அகற்றுவதுதான் நாம் ஒன்றிணைய உதவும் என்று முடித்தேன்.\nகடைசியாக ஜி.குப்புசாமி பேசினார். தான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக எடுத்த குறிப்புகள் எல்லாம் ஒரு கோப்பில் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதைச் சுட்டியவர், அவற்றைப் பேசுவதானால் பல மணி நேரங்கள் ஆகும் என்றார். அவை இனி ஒரு புத்தகமாகத்தான் வர வேண்டியிருக்கும், ஆனால் தனக்குக் கொடுக்கப்பட்ட பத்து நிமிடங்களில் முடிகிற மட்டும் தன் கருத்துகளைச் சொல்லப் போவதாகச் சொன்னார்.\nஇதற்குள் கூட்டம் கலைந்திருந்தது. பாதி பேர்தான் எஞ்சினர். அ.மி, இ.பா எல்லாம் நான் பேசும் முன்னரே சென்றிருந்தனர். திரு.குப்புசாமி, நபகோவ் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிய ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டு அது தனக்கு முக்கியமான கருத்துகளைக் கொடுத்தது என்று சில முறை திரும்பத் திரும்பச் சொன்னார். கல்யாணராமனின் சில மொழிபெயர்ப்புகளிலிருந்து பகுதிகளை மேற்கோள் காட்டி அவற்றின் சொல்தேர்வு, மூல எழுத்தாளரின் நோக்கமறிந்து பொருளைக் கைப்பற்றும் தன்மை என்பனவற்றைச் சிலாகித்தார். எல்லாரும் சொன்னது போல, மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளி, அவருக்கான உரிய இடத்தைக் கொடுக்க நம் சமூகம் தவறுகிறது என்பதையும் சொன்னார். பிராந்திய வழக்குகளை நன்கு சோதித்து அறிந்து கல்யாணராமன் மொழிபெயர்ப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு அணுகல் என்றார். அதே போல இன்றைய தமிழிலக்கியத்தில் சிறந்த புனைவெழுத்தாளர் யாரெனப் பட்டியலிட்டால் அதில் கல்யாணராமன் பெயர் நிச்சயம் இருக்கும் என்றார். எந்த அளவுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மறுஆக்கம் செய்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை, இந்த நிலை மாற வேண்டும் என்று முடித்தார்.\nஏற்புரை வழங்கிய கல்யாணராமன் சுருக்கமாகத்தான் பேசினார். படைப்பாளியின் அளவுக்கு மொழிபெயர்ப்பாளரும் முக்கியமான பணி ஆற்றுகிறார், அவர்களுக்கு பெயர் அங்கீகாரம்கூடக் கிட்டுவதில்லை. நம் நாட்டைப் போன்ற பல மொழிகள் உள்ள கூட்டமைப்பிற்கு மொழி மாற்றங்கள் மிக அவசியம். இதன் வழிதான் மொழியினங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். அப்படிப் புரிந்து கொள்ளவும்தான் பிற மொழி இனங்களுக்குத் தக்க இடத்தை நாம் ஒவ்வொருவரும் கொடுக்கவும், அதன் மூலம் நமக்கான மதிப்பைப் பிறரிடம் இருந்து பெறுதலும் சாத்தியமாகும் என்றார்.\nதுவக்கத்தில் ’வெளி’ ரங்கராஜனும், இறுதியில் பொன். வாசுதேவனும் சிறு உரையாற்றி விளக்கு அமைப்பின் பணி குறித்து விளக்கினர்.\nசுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்தக் கூட்டம் இறுதி வரை பலரை அமர வைத்திருந்தது என்பது இந்தத் தலைப்பு குறித்து தமிழில் ஒரு அளவுக்கு கவனம் கூடி வருகிறது என்பதைக் காட்டுகிறதா என்று யோசித்தேன்.\n– ரவிசங்கர் / 26 ஃபிப்ரவரி 2017/ சென்னை\nஒளிப்பட உதவி – செந்தில்நாதன் (திரு ஸ்ரீநாத் பேரூர் மற்றும் திரு ஜி. குப்புசாமி இருவரும் உரையாற்றியது பற்றி செந்தில்நாதன் அளித்த குறிப்புகள் அடிப்படையில் கட்டுரை திருத்தப்பட்டிருக்கிறது. செந்தில்நாதன் அவர்களுக்கு நன்றிகள்)\nபூமணியின் அஞ்ஞாடி – 2: இருட்டில் நிகழும் மோதல்கள்\n– என். கல்யாணராமன் –\nகட்டுரையின் முந்தைய பகுதி – பூமணியின் அஞ்ஞாடி – 1: அறிமுகம்\nதான் அஞ்ஞாடி எழுத நேர்ந்த சுவாரசியமான கதையைச் சொல்கிறார் பூமணி. அவர் குழந்தையாய் இருந்தபோது, கட்டை விரல் இல்லாத ஒரு முதியவரைத் தன் கிராமத்தில் ஒரு மரத்தடியில் பார்த்திருக்கிறார். அது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டு அவரிடம் விசாரித்திருக்கிறார். 1899ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, அருகிலிருந்த சிவகாசி டவுனுக்குள் கூட்டம் கூட்டமாக மக்கள் புகுந்து நாடார்களின் வீடுகளை சூறையாடியபோது தன் கட்டைவிரலை இழந்ததாக அந்த முதியவர் கூறியிருக்கிறார். நாடார்கள் தங்கள் ஊரைப் பாதுகாத்துக் கொள்ள பயங்கரமாய் பதிலடி கொடுத்திருக்கின்றனர். முதியவர் தன் கையிலிருந்த ஈட்டியை வீசுவதற்குள் நாடார்கள் எறிந்த கல் ஒன்று அவரது வலது கையைத் தாக்கி, அவரது கட்டைவிரலை நசுக்கி விட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய நிகழ்வு ஒன்றை நேருக்குநேர் எதிர்கொண்ட அனுபவம், சிவகாசி கலவரம்பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை பூமணியின் மனதில் தூண்டிற்று. (more…)\nPosted in என். கல்யாணராமன், எழுத்து, மொழியாக்கம், விமர்சனம் and tagged அஞ்ஞாடி, என். கல்யாணராமன், சாகித்ய அகாதமி விருது, பூமணி on December 28, 2014 by பதாகை. 1 Comment\nபூமணியின் அஞ்ஞாடி – I : பின்னணி\n– என். கல்யாணராமன் –\n2012ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியின் அதிகாலைப் பொழுதொன்றில் நான் கோவில்பட்டி வந்திறங்கினேன். தென் தமிழகத்தில் உள்ள சிறிய, ஆனால் பரப���ப்பான, தொழில் நகரம். அதன் மக்கள்தொகை ஏறக்குறைய ஒரு இலட்சம் இருக்கலாம். தென் இந்தியாவில் உள்ள பல மொபசல் நகரங்களைப் போலவே கோவில்பட்டியும் முதல் பார்வையில் ஒழுங்கற்ற, சீர்குலைந்த தோற்றத்தை அளித்தது. மற்ற நகரங்களைப் போலவே இங்கும் சமநிலை குலைந்த பொருளாதாரச் செழிப்பையும் அபரித நுகர்வையும் சுட்டும் அடையாளப் புள்ளிகளை அண்மைக் காலங்களில் காண முடிந்தது: பகட்டான தங்கும் விடுதிகள், கார் விற்பனைக் கூடங்கள், சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கும் வாடகைக் கார்கள், தனியார் மருத்துவமனைகள், நிரம்பி வழியும் அலமாரிகளைக் கொண்ட மருந்துக்கடைகள். துணிகள், தீப்பெட்டிகள், பட்டாசுகள் ஆகியவற்றைத் தயாரிப்பதை நீண்ட பாரம்பரியமாகக் கொண்டுள்ள இந்தத் தொழில் நகரம், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப் பெரும் பரப்பில் விரிந்திருக்கும் கரிசல் மண்வெளியின் மையத்தில் அமைந்துள்ளது- இந்தப் பிரதேசத்தை கரிசல் பூமி என்று அழைக்கிறார்கள். மழைநீர்ப் பாசனம் மட்டுமே சாத்தியப்படும் இப்பூமியில் விவசாயம் நெல்லைவிட சாமைப் பயிர்களுக்கே உகந்தது. பருவநிலைக்கேற்ப வறட்சியையும், கடந்த காலத்தில் அவ்வப்போது நேர்ந்த பஞ்சத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய பிழைப்பு. மதுரை (100 கி.மீ.), திருநெல்வேலி (55 கி.மீ.), துறைமுக நகரம் தூத்துக்குடி (60 கி.மீ.) என்று பெருநகரங்கள் பலவும் அண்மையில் இருப்பது போதாதென்று கரிசல் பூமியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் எட்டயபுரம், கழுகுமலை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் போன்ற பிற மையங்களும் கோவில்பட்டிக்கு வெகு அருகில் அமைந்துள்ளன. (more…)\nPosted in என். கல்யாணராமன், எழுத்து, மொழியாக்கம், விமர்சனம் and tagged அஞ்ஞாடி, என். கல்யாணராமன், சாகித்ய அகாதமி விருது, பூமணி on December 21, 2014 by பதாகை. 1 Comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்த��வம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லை��ா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nGeetha Sambasivam on திரள் – ராதாகிருஷ்ணன்…\nmaggipillow on ஹைட்ரா – சுசித்ரா ச…\nபதாகை - நவம்பர் 2019\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nவீடு - ப.மதியழகன் சிறுகதை\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் - சங்கர் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅன்பு மழை - கா.சிவா கவிதை\nமீன்களைக் கொல்லும் கடல் - கவியரசு கவிதை\nகோணங்கள் - கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nஅதிகாரத்தின் மானுட முகங்கள் - பூமணியின் ஏட்டையாவும் ஆத்தியப்பனும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அப��� சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ற���யாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-11-12T07:50:08Z", "digest": "sha1:BPKNSEH3PFVQ66W3LIIAUZ6AWDZPYNYK", "length": 6895, "nlines": 66, "source_domain": "ta.wikibooks.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nவிக்கிநூல்கள் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைப��னரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபயனர் உருவாக்கம் பற்றிய குறிப்புமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n13:20, 4 சூலை 2012 செல்வா பேச்சு பங்களிப்புகள் பக்கம் எமிலி அல்லது கல்வி பற்றிய மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகள் என்பதை எமிலி, அல்லது கல்வி பற்றி- மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகள் என்பதற்கு நகர்த்தினார்\n13:13, 4 சூலை 2012 செல்வா பேச்சு பங்களிப்புகள் பக்கம் எமிலி அல்லது கல்வி பற்றி- நூல்-1 என்பதை எமிலி, அல்லது கல்வி பற்றி- நூல்-1 என்பதற்கு நகர்த்தினார்\n13:13, 4 சூலை 2012 செல்வா பேச்சு பங்களிப்புகள் பக்கம் எமிலி அல்லது கல்வி பற்றி என்பதை எமிலி, அல்லது கல்வி பற்றி என்பதற்கு நகர்த்தினார்\n13:09, 4 சூலை 2012 செல்வா பேச்சு பங்களிப்புகள் பக்கம் எமிலி அல்லது கல்வி பற்றிய என்பதை எமிலி அல்லது கல்வி பற்றி என்பதற்கு நகர்த்தினார்\n13:09, 4 சூலை 2012 செல்வா பேச்சு பங்களிப்புகள் பக்கம் எமிலி அல்லது கல்வி பற்றிய நூல்-1 என்பதை எமிலி அல்லது கல்வி பற்றி- நூல்-1 என்பதற்கு நகர்த்தினார்\n19:38, 27 மார்ச் 2007 செல்வா பேச்சு பங்களிப்புகள் புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:15:04Z", "digest": "sha1:YMVRCZRJEEVMITUS2DDA243VBQ25I3XQ", "length": 22645, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "நொறுங்கு விண்மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநொறுங்கு விண்மீன் அல்லது பாம்புடலி முட்தோலிகள் (ஒஃபியூராய்ட்) என்பது முட்தோலிகளின் தொகுதியை சார்ந்த கடல் வாழ் உயிரினமாகும். இவை ஒஃபியூராய்டியா வகுப்பை சேர்ந்தவை. நொறுங்கு விண்மீன்கள் அசுட்டெரொய்டியா வகுப்பைச் சேர்ந்த கடல் விண்மீன்களுடன் நெருக்கமாக தொடர்புடையன. இவை பொதுவாக ஐந்து நீளமான, மெல்லிய, சவுக்கு போன்ற புயங்களை கொண்டிருக்கும். நெகிழ்வான புயங்களை பயன்படுத்தி நகருவதன் மூலம் கடல் அடிப்பரப்பில் வலம் வருகின்றன. மிகப்பெரிய நொறுங்கு விண்மீன்களில் புயங்கள் 60 செ.மீ (24 அங்குலம்) நீளத்தை எட்டக்கூடும்.\nநொறுங்கு விண்மீனின் பொது வடிவம்\nஉலகில் 2,000 க்கும் மேற்பட்ட நொறுங்கு விண்மீன் இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் 1200 க்கும் மேற்பட்ட இனங்கள் 200 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் காணப்படுகின்றன.[1]\nசுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகால ஆர்டோவிசியனில் இருந்து ஓபியூராய்டுகள் வேறுபட்டன.[2]\nதுருவ மற்றும் வெப்ப மண்டல கடற்பகுதிகள் உட்பட கடலின் பெரும் பரப்பில் இவை வசிக்கின்றன.[3] கூடை விண்மீன்கள் பொதுவாக ஆழமான பகுதிகளில் வாழுக் கூடியவை. நொறுங்கு விண்மீன்களில் சில இனங்கள் ஆழமான பரப்புக்களிலும் வாழ்வதாக அறியப்படுகின்றன. [4]நொறுங்கு விண்மீன்கள் கடலடிப்பாறைகளில் வாழும் உயிரினங்களில் ஒன்றாகும். ஏனைய முட்தோலிகளிலும் பார்க்க அதிக உவர் தன்மை வாய்ந்த நீரிலும் வாழக்கூடியவை. சிற்றென்புகளால் ஆன அகவன்கூடு காணப்படும்.[5]\n1.4 சுவாசமும், கழித்தல் செயல்முறையும்\n4 ஒளிரும் நொறுங்கு விண்மீன்கள்\nநொறுங்கு விண்மீனின் புதை படிவ சுவடு\nஏனைய முட்தொலிகள் போன்று நிறையுடலிகள் ஆரைச் சமச்சீர் உடையவை. தட்டுருவான உடல் மையத்தட்டு எனப்படும். மையத்தட்டில் இருந்து நீட்டப்பட்ட நீண்ட ஐந்து புயங்கள் காணப்படுகின்றன. இவற்றின் உருவ அமைப்பு கடல் விண்மீனிற்கு ஒத்தவை இருப்பினும் மையத்தட்டையும், புயங்களையும் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடியும். [6]\nமையத்தட்டு அனைத்து உள் உறுப்புக்களையும் உள்ளடக்கியது. சமிபாடு, இனப்பெருக்கத்திற்கான உறுப்புக்கள் ஒரு போதும் புயங்களில் நுழையாது. மையத்தட்டின் அடிப்பகுதியில் வாய்ப்பகுதி காணப்படும். வாய் பகுதியை சூழ ஐந்து தாடைகள் அமையப் பெற்றிருக்கும். தாய்கற்றகடு கடல் விண்மீனில் போல் வாயெதிர் பகுதியில் அல்லாமல் தாடையொன்றுக்கு அருகில் அமைந்திருக்கும்.[6] மற்ற முட்தோலிகளுடன் ஒப்பிடுகையில் உடற்குழி குறைக்கப்பட்டிருக்கும்.\nபச்சை நிற நொறுங்கு விண்மீன்\nநீர் கலன் தொகுதியில் இருந்து வருவிக்கப்பட்ட குழாய் பாதங்கள் (tube feet) காணப்படுகின்றன. பொதுவாக நீர் கலன் தொகுதி ஒரு தாய்கற்றகட்டை கொண்டிருக்கும். குழாய் பாதங்கள் உறிஞ்சிகளை கொண்டிருப்பதில்லை.\nமையத்தட்டை சூழ பிரதான நரம்பு வளையம் காணப்படும். எல்லா வகையான முட்தோலிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த நரம்புப் பின்னல்களை கொண்டுள்ளன.\nஅனேகமான ஒபிரோய்ட்கள் கண்கள் அல்லது வேறு சிறப்பான புலன் உறுப்புக்களை கொண்டிருப்பதில்லை. இருப்பினும் அவற்றின் மேற்றோலில் பலவகையான உணர்திறன் கொண்ட நரம்பு முடிவுகள் காணப்படுகின்றன. தொடுதல், வெப்பம், ஒளி, நீரின் தன்மை போன்றவற்றை உணரும் திறன் கொண்டவை.[6] புயங்களின் நுனியில் காணப்படும் குழாய் பாதங்கள் ஒளியை நன்கு உணரக்கூடியவை.\nநொறுங்கு விண்மீனின் மையத்தட்டின் அடிப்புறத்தில் வாய் அமைந்திருக்கும். இவற்றில் குதம் காணப்படுவதில்லை. தாடைகளுக்கு பின்னால் குறுகிய உணவுக் குழாயும், வயிற்றுக் குழியும் உள்ளது. சமிபாடு வயிற்றின் 10 பைகள் அல்லது மடிப்புகளுக்குள் நிகழும். நீர் தளத்தில் காணப்படும் சிறிய கரிமத் துகள்கள் குழாய் பாதங்கள் வழியாக வாய்க்குள் நகர்த்தப்படுகின்றன.[6]இவை இறந்த அல்லது சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்ளும்.\nவாயுப்பரிமாற்றமும் கழித்தல் செயல் முறையும் பர்சா (bursae) எனப்படும் அமைப்பினூடாக நடைப் பெறுகின்றன. பர்சாக்கள் ஒவ்வொன்றும் மையத்தட்டின் அடிப்பகுதியில் உள்ள புயங்களுக்கு இடையில் திறக்கும். பொதுவாக நொறுங்கு விண்மீனில் பத்து பர்சாக்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. [6]உடல் நீர்மத்தில் காணப்படும் தின்குழியங்கள் உடற்குழியணுக்கள் (coelomocytes) கழிவுப் பொருட்களை விழுங்கி உடலில் இருந்து வெளியேற்ற பர்சாக்களுக்குள் நகருகின்றன. அங்கிருந்து சுற்றி வர உள்ள நீருக்குள் தள்ளப்படுகின்றது. கழித்தலின் முக்கிய அமைப்புகளாக பர்சாக்கள் விளங்குகின்றன. [6]\nபெரும்பான்மையான் இனங்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக காணப்படுகின்றது. சில இனங்கள் அழிதூக்கள் ஆகும்.\nஆண், பெண் இனங்கள் இனவிருத்தி அணுக்களை புறச்சூழலுக்கு வெளியேற்றுவதன் மூலம் புறக் கருக்கட்டல் நிகழ்கின்றது. சில இனங்கள் அடைகாப்பதன் மூலம் குடம்பிகளை (லார்வா) ஈனுவதும் உண்டு.[6]\nசில நொறுங்கு விண்மீன்களின் இனங்கள் பிளவின் மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. ஒபியாகடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு புயங்களை கொண்ட சில நொறுங்கு விண்மீன்களின் மையத்தட்டு பாதியாக பிளவுப்பட்டு, இழந்த பகுதிகள் மீள் வளர்ச்சி அடைவதனால் இரு அங்கிகளாக பிரிகின்றது.[7]\nபுயம் இழக்கப்பட்ட நொறுங்கு விண்மீன்\nநொறுங்கு விண்மீன்களின் புயங்கள் இழக்கப்பட்டால் அவை மீள உருவாகும். இவை பல்லிகளைப் போல எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள புயங்களை துண்டித்துக் கொள்கின்றன. இழக்கப்பட்ட புயங்கள் மீள் வளர்ச்சி ���டையும்.\nநொறுங்கு விண்மீன்கள் நெகிழ்வான புயங்களை அசைப்பதன் மூலம் வேகமாக நகருகின்றன.\n60 இற்கும் மேற்பட்ட இனங்கள் ஒளிரும் தன்மை கொண்டவை. [8]இவற்றில் பெரும்பாலானவை பச்சை நிற அலைநீளங்களில் ஒளியை வெளியிடுகின்றன. நீல நிறத்தை உமிழும் உயிரிகளும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளன. ஒளிரக் கூடிய நொறுங்கு விண்மீன்கள் ஆழமான, ஆழமற்ற ஆகிய இரு கடற்பகுதிகளிலும் வசிக்கின்றன.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2019, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2019/emotional-birthday-wish-to-a-r-rahman-024032.html", "date_download": "2019-11-12T09:14:38Z", "digest": "sha1:3U2IFHTQCYZWMTADCFZCCDENPVDNU5G5", "length": 25293, "nlines": 189, "source_domain": "tamil.boldsky.com", "title": "16 வருஷமா ஏ.ஆர்.ரகுமானோடு சேர்ந்து தன் பிறந்தநாளை கொண்டாடும் மற்றொரு நபர் யார் தெரியுமா? | emotional birthday wish to A.R.Rahman - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n14 min ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\n2 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n2 hrs ago உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\n3 hrs ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nMovies மம்முக்கா என்று செல்லமாக அழைக்கப்படும் மம்மூட்டி தன் மகனுக்கே சவால் விடுகிறார்\nSports கூட்டம் போட்ட ரோஹித்.. வெறி கொண்டு ஆடிய வீரர்கள்.. தலைகீழாக மாறிய போட்டி. வெளியான ரகசியம்\nNews கேன்சர் நோயாளிகளுக்கு விக்.. தலையை மொட்டை அடித்து தானம் செய்த பெண் போலீஸ் அதிகாரி\nAutomobiles பிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nFinance ஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n16 வருஷமா ஏ.ஆர்.ரகுமானோடு சேர்ந்து தன் பிறந்தநாளை கொண்டாடும் மற்றொரு நபர் யார் தெரியுமா\nஏ.ஆர்.ரகுமான் பற்றி உங்களுக்கு இதுவரையிலும் தெரிந்திராத அதேசமயம் அவருடைய வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் பத்தி நாம தெரிஞ்சிருக்கிறதுக்கு முன்னாடி ஜனவரி 6 ஆம் தேதி தன்னோட 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடின ரகுமானுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம். ஹேப்பி பர்த்டே இசைப்புயல்.\nஏ.ஆர்.ரகுமான் என்ற பெயரைக் கேட்டாலே இன்றைய இளைஞர்களின் மனமும் அவரது இசையைப் போல துள்ளிக் குதிக்காமல் இருக்காது. இசையின் மூலம் உலகத்தையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர். இவர் தன்னுடைய 52 ஆவது பிறந்தநாளை ஜனவரி 6, ஞாயிற்றுக் கிழமை கொண்டாடி முடித்திருக்கிறார். அவருடைய இசைப்பயணம் ரோஜா என்னும் திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. இந்த திரைப்பயணத்தையும் தாண்டி அவருடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர் தன்னை மெட்ராஸ்க்காரன் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமைப்படுபவர். இவர் பிறந்தது மெட்ராஸில் தான். இவருடைய இயற்பெயர் ஏ.எஸ்.திலீப் குமார் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.\nMOST READ: புதன் கிரகத்தோட கெட்ட பார்வையிலிருந்து தப்பிக்கணுமா உங்க ஜாதகப்படி என்ன பரிகாரம் செய்யணும்\nஒரு இந்துவாக பிறந்த இவர் தன்னுடைய 23 ஆம் வயதில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறுகிறார். இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பின்னர் இவருடைய பெயர் அல்லாஹ் ரக்கா ரகுமான் என்று மாற்றம் செய்யப்பட்டது. இவருடைய தந்தையின் பெயர் அருணாச்சலம் சேகர் என்பதாகும். இவரும் தமிழ் மற்றும் மலையாளம் சினிமாக்களில் ஸ்கோர் கண்டக்டராக இருந்தவர்.\nஒரே சமயத்தில் 4 கீபோர்ட்\nஒரு காலத்தில் தூர்தர்ஷனில் சிறுவர்களுக்காக ஒண்டர் பலூன் என்னும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஒரே சமயத்தில் நான்கு கீபோர்ட்டுகளை வாசித்து, அதன்மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன் தான் இந்த ரகுமான். இது அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக நடந்த சம்பவம���.\nரகுமானுக்கு இசை மீது ஆர்வம் இருந்தாலும் அவருடைய ஆசையோ தான் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான். அவருடைய தந்தையின் மறைவு அவருடைய கனவை அப்படியே திருப்பிப் போட்டு நமக்கு இப்படியொரு இசைப்புயலை தந்தது.\nமர்க்ஹாம், ஆண்ட்டரியோ, கனடா போன்ற நாடுகளில் உள்ள சில தெருக்களுக்கு ஏ.ஆர். ரகுமானின் பெயரைச் சூட்டி அவருக்கு சிறப்பு செய்திருக்கிறது. இது அவருக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கின்ற விஷயம்.\n2007 ஆம் ஆண்டு இசைக்கு தன்னுடைய பங்களிப்பைத் தந்த இந்தியர் என்ற முறையில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது ரகுமானின் பெயர்.\nஜெய் கோ பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனா்ல அந்த பாடலை முதலில் சல்மான் கானுக்காகவே ரகுமான் கம்போஸ் செய்தார். அந்த பாடல் அந்த படத்தில் இடம் பெறாததால் ஹோலிவுட்டுக்காக இன்னும் கொஞசம் மெருகேற்றினார். அவருடைய உழைப்பு வீணாகவில்லை. அது அவருடைய புகழை உலகறியச் செய்தது.\nரகுமான் பயன்படுத்தாத அட்வான்ஸ்டு கீபோர்டுகளே உலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தன்னுடைய இளம் வயதில் ஆரம்ப காலத்தில் தான் வாசித்த கீபோர்டை இன்னும் தன்னுடைய சென்னை ஸ்டுடியோவில் பார்வைக்காக வைத்திருக்கிறார்.\nMOST READ: புஇந்த மூனு ராசிக்காரங்களும் இந்த பரிகாரத்தை செஞ்சே ஆகணுமாம்... இல்லாட்டி நஷ்டம்தான்\nஇவர் வாங்கிய ஆஸ்கார் விருது பற்றி நமக்குத் தெரிந்ததே. மேலும் இரண்டு கிராமி விருதுகள், இரண்டு அகாடமி விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது என வாங்கிக் குவித்திருக்கிறார். அதைத்தாண்டி, 6 தேசிய விருதுகள், 14 ஃபிலிம் பேர் அவார்டு, 14 தென்னிந்திய .பிலிம்பேர் அவார்டு ஆகியவற்றை கடந்த 2014 க்கு முன்னதாகவே வாங்கிக் குவித்தவர். அதாவது சர்வதேச விருதுகள் விழாவில் 138 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டு அதில் 117 விருதுகளை தன் வசமாக்கியவர் ரகுமான் ஒருவரே.\nஏர்டெல் தீம் மியூசிக்கை ரசிக்காதவர் யாராவது இருக்க முடியுமாஅதுவும் நம்முடைய இசைப்புயலினக் கைவண்ணம் தான். 200 மில்லியனுக்கும் மேலாக டவுன்லோடு செய்யப்பட்ட விளம்பர மியூசிக் தீம் என்றால் அது ரகுமானின் ஏர்டெல் இசை தான்.\nடைம் மேகசின் கடந்த 2009 ஆம் வோல்ர்டு மோஸ்ட் இன்ஃப்லூயன்ஸ்டு பர்சன் என்னும் லிஸ்டில் ரகு��ானின் பெயரைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nஇது எல்லாவற்றையும் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயம் பற்றி உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்.\nகடந்த 16 ஆண்டுகளாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பிற்நத நாளான ஜனவரி 6 ஆம் தேதி அவருடன் சேர்ந்து தன்னுடைய பிறந்த நாளையும் கொண்டாடி வருகிற ஒரு ஸ்பெஷல் ஆள் இருக்கிறார். அது யாருப்பா என்று கேட்கிறீர்களா அது வேறு யாரும் இல்லை. ரகுமானின் மகன் அமீன் தான். ஆம். அமீனின் பிறந்த நாளும் ரகுமானின் பிறந்த நாளும் ஒரே நாள் தான். இந்த வருடம் ரகுமான் தன்னுடைய 52 ஆவது பிறந்த நாளையும் அமீன் 16 வது நிறைவு பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள்.\nதன் தந்தையின் பிறந்த நாளுக்காக அமீன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால், அன்புள்ள அப்பா, எங்கள் எல்லோருக்கும் சிறந்த நண்பராகவும் நல்ல ஆசிரியராகவும் சிறந்த முன்னோடியாகவும் நீங்கள் திகழ்கிறீர்கள். உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇவரை தன்னுடைய ஓகே கண்மணி படத்தில் ரகுமான் பாட வைத்திருக்கிறார் என்பது இன்னும் கூடுதல் சிறப்பு.\n52 வயதான இசையமைப்பாளருக்கு உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களான மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம், பெர்க்கிலி காலேஜ் ஆஃப் மியூசிக், மியாமி பல்கலைக்கழகம் மற்றும் அலிகார்ஹ் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பு செய்திருக்கிறது.\nMOST READ: புஉங்க ராசிக்கு இன்னைக்கு என்ன கலர் டிரஸ் போட்டா அதிர்ஷ்டம்னு தெரியுமா\nதன்னுடைய முதல் திரைப்படமான ரோஜா முதல் ஆஸ்கார் வாங்கிய பின்பும் தலைக்கணம் ஏதும் இன்றி தமிழ் சினிமாவுக்கு தனக்கே உரிய பாணியில் இசை மூலம் அசத்திக் கொண்டிருக்கும் ரகுமானுக்கு மீண்டும் ஒரு முறை ஹேப்பி பர்த்டே சொல்லலாம்... ஹேப்பி பர்த்டே ரகுமான் அண்ட் அமீன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும்\nசனிப்பிரதோஷத்தில் சிவ தாண்டவம் - நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்ப்பதால் பெறும் பலன்கள்\nகாலில் தங்க கொலுசு போடக்கூடாது - காரணம் இதுதான்...\nகார்த்திகையில் அசைவம் சாப்பிட்டால் அடுத்த பிறவியில் புழு பூச்சியாக பிறப்பார்களாம்\n இந்த பரிகாரங்களை பண்ணுங்க கை மேல் பலன் கிடைக்கும்...\nகுளிகை நேரத்தில் தங்க நகை வாங்கலாம்... நகை அடகு வைக்க கூடாது - ஏன் தெரியுமா\nகர்ணனைப் பற்றி குறைவாக அறியப்பட்ட 11 கதைகள்\nபுற்றுநோய் பாதிப்பும் கிரக கோளாறுகளும் - பரிகாரங்கள்\nதிருச்செந்தூர் முருகனுக்கு சுக்கு வெந்நீர் நிவேதனம் ஏன் தெரியுமா\nகந்த சஷ்டி 2019: திருச்செந்தூரில் மாமரம் வளர்வதில்லை காரணம் தெரியுமா\nகாதலை விட உடலுறவை விரும்பும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது தெரியுமா\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/love-story-of-arjuna-and-subhadra-planned-by-lord-krishna-025392.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-12T08:21:02Z", "digest": "sha1:YIUE5DXQADRYBE3UCMOF7YO6AMI3HX3F", "length": 27649, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "அர்ஜுனன் - சுபத்ரா காதலை சேர்த்து வைக்க கிருஷ்ணர் என்ன திட்டம் போட்டார்னு தெரியுமா? | Love Story Of Arjuna And Subhadra Planned By Lord Krishna - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n7 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\n19 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nMovies 2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nNews நீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பா���்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅர்ஜுனன் - சுபத்ரா காதலை சேர்த்து வைக்க கிருஷ்ணர் என்ன திட்டம் போட்டார்னு தெரியுமா\nஇந்து தர்ம புராணங்களில் ஏராளமான கதாப்பாத்திரங்கள் உள்ளன. அவற்றுள் பல கதாப்பாத்திரங்கள் புதிராக இருந்து நமக்கு குழப்பத்தை உண்டாக்குகின்றன. வருங்கால தலைமுறைகளுக்கு ஆர்வத்தைத் தூண்டும் செய்தி என்னவென்றால் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இடையில் ஆழமாக நெய்யப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் மோதல்கள்.\nஇப்படி பல கதாப்பத்திரங்களுக்கு நடுவில், சுபத்திரை என்ற கதாப்பாத்திரம் உண்டு. இவள் பலராமர் மற்றும் கிருஷ்ணரின் இளைய தங்கை ஆவாள். பாண்டவர்களில் அர்ஜுனனின் மனைவியும் இவளே. மகாபாரத காவியத்தில் அர்ஜுனன்- சுபத்திரையின் காதல் கதை தியாகத்தை விளக்கும் ஒரு கதையாக விளங்குகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n12 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு காட்டில் வாழ்ந்து வந்த பின்னர், பாண்டவ இளவரசன் அர்ஜுனன், தன்னுடைய நேரத்தை அதிகமாக பிரயாணங்களிலும், புனித யாத்திரைகளிலும், தவ வாழ்விலும் செலவிட்டு வந்தான். இப்படி அவன் வாழ்நாளை ஆன்மீக பயணத்தில் கடத்திக் கொண்டு வந்தான். இப்படி ஒரு பயணத்தில் அவன் பிரபாசா என்ற வரலாற்று சிறப்புமிக்க நகரை அடைந்தான். தற்போது இந்திய துணைக்கண்டம் என்று அழைக்கப்படும் பாரத பிரசாவின் மேற்கு கரையோரத்தில் இந்த நகரம் அமைந்திருந்தது. இந்த பிரபாசாவிற்கு அருகில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகா என்னும் ஒரு அழகிய நகரை கட்டியெழுப்பி இருந்தார். இந்த நகரத்தில் தான் ஒரு காதல் கதை அரங்கேறி பதிவுசெய்யப்பட்டது.\nஒப்பிட முடியாத அழகுடனும், பெண்ணுக்கான சர்வ இலக்கணமும் நிறைந்த துவாரகையின் இளவரசியைப் பற்றி அதிகம் கற்பனை செய்து கொண்டிருந்தான் அர்ஜுனன். ஆனால் அர்ஜுனன் ஏமாறும் விதமாக ஒரு செய்தியை வெளிப்படுத்தினார் ஸ்ரீ கிருஷ்ணர். அதாவது, இளவரசி சுபத்திரையை இளவரசன் துர��யோதன் மணமுடிக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகக் கூறினார். பகவான் கிருஷ்ணரின் தமையன் பலராமர், துரியோதனனுடன் சுபத்திரை திருமணம் புரிவதை விரும்புவதாக கிருஷ்ணர் கூறினார்.\nMOST READ: உங்க ராசிப்படி உங்க உடம்புக்குள்ள இருக்கிற அதீத ஆற்றல் என்னனு தெரியுமா\nமேலும் ஸ்ரீ கிருஷ்ணரின் யோசனைப்படி, அர்ஜுனன், ஒரு கைவிடப்பட்ட வைஷ்ணவ சந்நியாசி போல் மாறுவேடம் பூண்டு அந்த நகருக்குள் நுழைந்தான். எதிர்பார்த்தபடி, துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு சேவை செய்வதை அதிகம் விரும்பும் பலராமர், சந்நியாசி போல் மாறுவேடத்தில் இருந்த அர்ஜுனனை வரவேற்று பணிவிடைகள் செய்தார். சந்நியாசி போல் மாறுவேடத்தில் இருப்பவர் பாண்டவ இளவரசன் அர்ஜுனன் என்பதை பலராமர் அறிந்திருக்கவில்லை.\nசந்நியாசியுடன் காதலில் விழுந்த சுபத்திரை\nசுபத்திரையின் அழகால் கவரப்பட்ட அர்ஜுனன் அவள் மேல் அதீத காதல் வயப்பட்டான். அதிர்ஷ்டவசமாக, பழம் நழுவி பாலில் விழுந்தது போல் எல்லா விஷயங்களும் அர்ஜுனனுக்கு சாதகமாகவே நடந்தது. அந்த சந்நியாசியை கூர்ந்து கவனிக்கையில் சுபத்திரைக்கு அவரிடம் ஒரு இளவரசனின் தன்மைகள் இருப்பதாக உணர்ந்தாள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட குரு வம்ச இளவரசன் துரியோதனனுடன் ஒப்பிடும்போது இந்த சந்நியாசி சிறப்பானவனாக இருக்க முடியும் என்று நினைத்தாள். வாரங்கள் செல்லச் செல்ல இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அதிக ஈடுபாடு கொண்டனர்.\nஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வித நம்பிக்கையுடன், ஸ்ரீ கிருஷ்ணர் சுபத்திரையிடம் பேசினார். அவளும், அந்த புதிய சந்நியாசின் மேல் அவளுக்கு இருந்த விருப்பம் மற்றும் உணர்வு பற்றி தெரிவித்தாள். அப்போது தான் கிருஷ்ணர், அந்த சந்நியாசி பாண்டவ இளவரசன் அர்ஜுனன் என்ற உண்மையை சுபத்திரைக்கு வெளிப்படுத்தினார். சுபத்திரையால் அவர் கூறியதை நம்ப முடியவில்லை. அன்று முதல் அர்ஜுனன் மீது ஆழமாக காதல் கொண்டாள்.\nMOST READ: ராகியை தினமும் சாப்பிடலாமா சாப்பிட்டால் என்ன மாதிரியான பிரச்சினை வரும்\nபருவமழை முடியும் காலத்தில், அர்ஜுனன் துவாரகையை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. தன் காதலி சுபத்திரையை விட்டு பிரிய வேண்டும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. மறுபடியும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உதவியாக வந்தார். ரைவதக மலையில் ���டக்க விருக்கும் ஒரு திருவிழா பற்றி அர்ஜுனனுக்கு அவர் தெரிவித்தார். அந்த திருவிழாவிற்கு யாதவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வருவார்கள் என்று கூறினார். இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுமாறு அர்ஜுனுக்கு கிருஷ்ணர் கூறினார். மேலும், காதலர்கள் இருவரும் இணைய ஒரு வழி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இளவரசியைக் கடத்திச் செல்வது மட்டுமே என்பதையும் அவர் கூறினார்.\nஉணர்ந்த யாதவர்கள் சினம் கொண்டனர். நமது கண்முன்னே நம் நாட்டு இளவரசியை கடத்தும் அளவிற்கு யாருக்கு தைரியம் உள்ளது என்று கோபம் கொண்டு தங்கள் படைகளைத் திரட்டத் தொடங்கினர். யாதவர்கள் நீதிமன்றத்தில் போருக்கான அறிவிப்பு பற்றி விவாதிக்க குழு கூடியது. குழுமி இருந்த கூட்டத்தினர் மத்தியில் பலராமர் மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார். அவருடைய கண்கள் நெருப்பை உமிழ்ந்தன. பாண்டவர்களுடன் போர் செய்வது கிட்டத்தட்ட உறுதியானது.\nMOST READ: சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சுவார்த்தை\nஅந்த நேரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அங்குக் கூடியிருந்த குழுவை அமைதிப் படுத்தினார். ராஜ்ஜியத்தின் இளவரசியை கவர்ந்து சென்றதன் மூலம், தனது ராஜ்ஜியத்தை பாண்டவ இளவரசன் அவமானப்படுத்திவிட்டதாக பலராமர் எண்ணினார். இதற்கு மாற்றாக சமாதானமான வழியில் அரசரை அணுகி விவாகம் குறித்து பேசி இருக்கலாம் என்று கூறினார். அவரை இடைமறித்த கிருஷ்ணர், \"பலம் பொருந்திய வீர நாயகர்கள் எப்போதும் இந்த முறையைத் தான் பின்பற்றுவார்கள், இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை, மாறாக இந்த நிகழ்ச்சியை நினைத்து பெருமைப்பட வேண்டும்\" என்று கூறினார்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களுடன் குறிப்பாக அர்ஜுனனுடன் திருமணத்திற்கான ஒப்பந்தத்தை முன் வைத்தார். அர்ஜுனன் பரத இனத்தில் பிறந்தவன். மேலும் அவன் சிறப்பு மிக்க குந்தியின் மகன் ஆவான். உலகில் எந்த ஒரு மனிதனாலும் அர்ஜுனனை போரில் வெற்றி கொள்ள முடியாத அளவிற்கு பலசாலி. தற்போது கிருஷ்ணரின் சொந்த ரதத்தில் ஏறி சென்றுக் கொண்டிருக்கிறான். ஒருவராலும் அவனைப் பிடிக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சுபத்திரை மற்றும் அர்ஜுனன் ஒரு சிறந்த ஜோடியாக இருக்கின்றனர். சமாதான மு��ையில் அர்ஜுனனை திரும்ப அழைத்து சரியான முறையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு தூதுவர்களை அனுப்புவதே சரியானது. அர்ஜுனனுடன் போர் செய்து அவமானப்பட்டு தோற்றுபோவதைத் தவிர்க்க இதுவே சரியான தீர்வு என்று கூறி முடித்தார் கிருஷ்ணர். இதனை அனைவரும் ஏற்று திருமண ஏற்படுகளைச் செய்யத் தொடங்கினர்.\nநகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டு, கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு ஒரு பெரிய விழாவை எதிர் நோக்கிக் காத்திருந்தது. அர்ஜுனன் சுபத்திரையின் கரம் பிடித்து நெருப்பை வலம் வந்து ரிஷி முனிவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இனிய இல்லறத்தைத் தொடங்கினர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nகிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமகாபாரதத்தில் வரும் இவர்களின் வாழக்கை உணர்த்தும் விலை மதிப்பில்லாத பாடங்கள் என்னென்ன தெரியுமா\nகர்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் இருந்த முன்ஜென்ம பகை என்ன தெரியுமா அர்ஜுனன் பிறந்ததே கர்ணனை கொல்லத்தான்\nகர்ணன் அனைத்திலும் சிறந்தவராக இருந்தபோதும் கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\nலக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\nபுராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...\nகிருஷ்ணருக்கு முன்னால் பிறந்த அனைத்து குழந்தைகளும் பிறந்தவுடனேயே கொல்லப்பட காரணம் என்ன தெரியுமா\nகலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார் அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் தெரியுமா\nபாஞ்சாலியின் கற்பு மீது பீமனுக்கு சந்தேகம் ஏற்பட காரணம் என்ன தெரியுமா\nஅர்ஜுனன் ஊர்வசியின் பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்ததற்கான காரணம் என்ன தெரியுமா\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஇந்த ராசிக்காரங்க நயவஞ்சகத்துல எல்லாரையும் மிஞ்ச���டுவாங்களாம்...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/kanyakumari-sivagangai-coimbatore-district-collector-announced-school-college-leave-for-heavy-rain/articleshow/71680064.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-12T09:17:10Z", "digest": "sha1:2BL3ZT5V5CEXHICBHHOXLOPDH6UGYJWH", "length": 14999, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai Weather Today: மூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு! - kanyakumari sivagangai coimbatore district collector announced school college leave for heavy rain | Samayam Tamil", "raw_content": "\nமூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு\nதமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு\nதென்மேற்கு பருவமழை ஓய்ந்து வடகிழக்கு பருவ மழை தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. நேற்று பல இடங்களில் கனமழை பெய்ததால் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். விடுமுறை தினம் என்பதால் பெரியளவில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nதிங்கள் கிழமையான (அக்டோபர் 21) இன்றும் மழை விடாமல் பெய்துவருவதால் காலையிலேயே மாணவர்களும், பெற்றோர்களும் விடுமுறை அறிவிப்பு செய்திகளை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.\nChennai Rains: 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nஇந்நிலையில் கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமாரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.\nகாலை முதல் வெளுத்துக் கட்டும் மழை; குளிர்ந்த சென்னை மாநகர்\nமேலும் கோவை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nகுமரிக்கடல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்லு தமிழ்நாடு, புதுச���சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது குறுப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nசூறாவளியாய் சுழன்று அடிக்கப் போகும் ’புல்புல்’ புயல்; தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\nகோவையில் அதிமுக கட்சிக் கொடி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்\nவைரலாகி வரும் சிறுவனின் அசத்தல் நடனம்\nதேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nஅயோத்திக்கு செங்கல் அனுப்ப பூஜை\nமகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: கலக்கல் கலாட்டா வீடியோ\nஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம்: காவல்துறை துப்பாக்கி...\nமியான்மர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு\nஈரோடு: மருத்துவ முகாமுக்கு வந்த ''தலித்'' மக்களுக்கு கோயில் வெளியே சிகிச்சை..\nஎன்னை ஏன் இப்படி செய்கிறீர்கள் சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nஈரோடு: மருத்துவ முகாமுக்கு வந்த ''தலித்'' மக்களுக்கு கோயில் வெளியே சிகிச்சை..\n... சிவன் சொன்ன அந்த 4 காரணங்கள் இதோ...\nநடிகர் மீது பைத்தியமாக இருந்த புது மனைவியை குத்திக் கொன்ற கணவன்\nஎனது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்ய���ாம்.\nமூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்ப...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்க...\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் :20-10-2019...\nடாக்டர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் தமிழிசை வாழ்த்து...\nஎல்லாம் ரெடி: தீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-11-12T09:33:24Z", "digest": "sha1:4BYC7VIZW6QGFCOAJWSMMSUB37H5RINI", "length": 11913, "nlines": 90, "source_domain": "tamil.theindusparent.com", "title": "என் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள்\nகுழந்தைகள் நாள் முழுவதும் தொலைக்காட்சியின் முன் பசை போன்று ஒட்டிக்கொண்டிருப்பதை நாம் விரும்பாவிட்டாலும், அவர்கள் வயதிற்கு பரிந்துரைக்கப்பட்ட திரை நேரத்தை விட அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பது சொல்லப்படாத உண்மை.\nநாம் தாய்மார்கள், அழையா விருந்தாளிகளுக்கு சமைக்கும்போதும், அலுவலக காலக்கெடுவிற்குள் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கும்போதும், நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள தொலைக்காட்சியின் உதவியை நாடுவோம். அச்சமயத்தில் அது நமக்கு கடவுளை போல தோற்றம் அளிக்கும்.\nஒரு சராசரி இந்திய குடும்பம் போல், நாங்களும் எங்களது நான்கு வயது மகளுடன் இப்பிரச்சனையை எதிர் கொண்டோம். பிறகு தொலைக்காட்சி இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம். அனால், இதை சொல்வதை விட செய்து காட்டுவது கடினம் என்று புரிந்து கொண்டோம்.\nமேலும், தொலைக்காட்சியை விட பல ஒளிச்சித்திரங்கள் இக்காலத்தில் உள்ளது ( ஆம், நாம் ஸ்மார்ட்பஹோனே, ஐபாட் போன்றவைதான்) தொலைக்காட்சி அணிந்திருக்கும் சமயம், பிள்ளைகள் தங்கள் பொழுதுபோக்கிற்காக வேறு திரைகளை நோக்கி செல்லும்.\nஎனினும், இதை தடுக்க வேறு வழிகள் இல்லை என்று அர்த்தமில்லை நான் எடுத்த முக்கியமான முடிவை பட்டியலிட்டுள்ளேன். பார்த்து பயனடையுங்கள்\nமுற்றிலும் அகற்ற வேண்டாம் அளவிற்கு மிஞ்சியதெல்லாம் நன்மையை விட தீங்கு அதிகம் விளைவிக்கும். ஆனாலும், சில பழக்கங்களை முற்றிலும் அகற்றுவது கடினம���. திரை நேரத்தை அடியோடு நிறுத்தாமல்,கொஞ்சம் கொஞ்சமாககுறையுங்கள். இச்ச்செயல் குழந்தைகள் பழக்கப்படுத்தி கொல்வதற்கு எளிதாக அமையும்.\nஉதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு குறைந்து 3 மணிநேரம் நீடித்து பார்க்கும் பழக்கம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். முதலில், அதை இரண்டு ஒருமணி காட்சி நேரமாக பிரித்து கொடுங்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு, 40 நிமிடமாகவும், மூன்றாவது வாரத்தில் 30 நிமிடத்திற்கு குறையுங்கள்.\nநிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த 30 நிமிட காலவரம்பிற்குள், குழந்தையும் திரை நேரத்தை அமைப்பதும் , துண்டிப்பதும் உங்கள் விருப்பம்.\nதிசை திருப்புங்கள் தொலைக்காட்சியை தவிர வேறு பொழுதுபோக்கு இல்லாத குழந்தையை, வேறு எதையாவது செய்ய சொல்வது அபத்தம். மாறாக, அவர்கள் மனதை திசை திருப்ப வேறு வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.\nஅவர்களுடன் நேரத்தை செலவிட்டு விருப்பு வெறுப்புகளை கண்டறியுங்கள். தொலைக்காட்சியின் தீமைகளை நிதானமாக எடுத்து சொல்லுங்கள். குழந்தையாக மட்டும் பாவிக்காமல், உங்களுக்கு சமமான ஒருவரை போல் நடத்துங்கள். அவர்களின் நிறைகுறைகளை கேட்டு, ஆலோசித்து,உற்சாக படுத்த்துங்கள்.\nசொல்வதை செய்யுங்கள் குழந்தையை படிக்க சொல்லிவிட்டு, நீங்கள் நெடுந்தொடர் பார்ப்பது நியாயமல்ல.அத்தகைய சூழலில், தான் வேண்டுமென்றே தண்டிக்கப்படுவதாகவும்,தனக்கு விரும்பாத காரியத்தை செய்ய சொல்லி வற்புறுத்தப் படுவதாகவும் தோன்றும். மேலும்,கவனம் சிதறி ஈடுபட்ட காரியத்தில் செயல் பட முடியாது.\nஉங்கள் குழந்தையின் நலனிற்காக, அவர்கள் பள்ளி மற்றும் உறங்கும் நேரத்தில் மட்டும் தொலைக்காட்சி கண்டு களியுங்கள். அவர்கள் இருக்கும் சமயத்தில், தொலைக்காட்சி இல்லாத வாழ்க்கையை வாழ உதவுங்கள்.\nஇக்கடுமையான சூழ்நிலையில், என் மகள் படிக்கும்போதும் விளையாடும்போதும் நான் ஆதரவாக இருக்கிறேன். நெடுநாள் பழக்கத்தை மாற்றுவது மிகவும் கடினம்.உங்களுக்கு பிடித்த உணவோ அல்லது தினசரி குடிக்கும் ஒரு குவளை தேநீரை விட்டு கொடுப்பது எவ்வளவு கடினம் என்று யோசித்து பாருங்கள்.உங்கள் குழந்தையின் வலியை புரிந்து கொள்ளுங்கள். உனக்கு நான் எப்பொழுதும் பக்கபலமாக இருப்பேன் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.\nஎன் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்��� மூன்று எளிய விஷயங்கள்\nநீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்கள் குழந்தையை தூங்கவைக்க 10 உத்திகள்\nகுழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்\nகுழந்தைகளில் நீங்கள் புறக்கணிக்கக்கூடும் 15 புற்றுநோய் அறிகுறிகள்\nநீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்கள் குழந்தையை தூங்கவைக்க 10 உத்திகள்\nகுழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்\nகுழந்தைகளில் நீங்கள் புறக்கணிக்கக்கூடும் 15 புற்றுநோய் அறிகுறிகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/edappadi-palanisamy-statement", "date_download": "2019-11-12T09:39:06Z", "digest": "sha1:QVHAMX67Q7TW2SOZIPWIO43NSPZQVRHV", "length": 9122, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரதமர் மோடிக்கும், இரு தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பை நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி - முதலமைச்சர் பழனிசாமி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபிரதமர் மோடிக்கும், இரு தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பை நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி - முதலமைச்சர் பழனிசாமி\nஇந்திய- சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்காக தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும், இரு பெரும் தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பை நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரியம் மற்றும் பண்பாடு மிக்க தமிழ்நாட்டை, குறிப்பாக சரித்திர புகழ்வாய்ந்த மாமல்லபுரத்தை, இந்திய -சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தைக்கு தேர்ந்தெடுத்தமைக்காக நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி, இன்று உலகத் தலைவர்களுக்கு இடையே உயர்ந்த தலைவராக விளங்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இந்த செய்கையின் மூலம் தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார். இத��� உலக நாடுகளின் பார்வையை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த இரு பெரும் தலைவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு நல்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி\nநம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் இரு பெரும் தலைவர்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்வித்த கலைஞர் பெருமக்களுக்கும் எனது நன்றி இந்த கலை நிகழ்ச்சிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அமைச்சர் பெருமக்களுக்கும் எனது நன்றி இந்த கலை நிகழ்ச்சிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அமைச்சர் பெருமக்களுக்கும் எனது நன்றி சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்கு எனது நன்றி சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்கு எனது நன்றி அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்த வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nPrev Articleஜப்பானை மிரட்டும் ஹகிபிஸ் புயல்\nNext Articleநடிகர் சாமி படம் இயக்கினால் மட்டும் போதும்; வேறு எதுவும் பேச வேண்டாம் - விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கஸ்தூரி\nரஜினி ஒரு நடிகர், அரசியல்வாதி கிடையாது - முதலமைச்சர் பழனிசாமி\nஜெ.,வின் உதவியாளருக்கு குறி... ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸிடம் சிக்காத…\n'அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்' : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை\nதிருமணமான பெண்ணின் மிஸ்டுகால் காதல்: முதல் சந்திப்பில் காத்திருந்த அதிர்ச்சி\nஎஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி சென்றவருக்கு அபராதம் : ஸ்டிரிக்ட் போலீசின் அட்ராசிடீஸ்\nபோகாதீங்க சார் ப்ளீஸ்... இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறிய காசிமேடு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/08/blog-post_29.html", "date_download": "2019-11-12T09:25:17Z", "digest": "sha1:RQZWPQRXBPRNNUS6I7HNERIQGB7TBGOY", "length": 26473, "nlines": 101, "source_domain": "www.nisaptham.com", "title": "குடும்பம் ~ நிசப்தம்", "raw_content": "\nகோயமுத்தூர் வந்த பிறகு அடிக்கடி சென்னை வந்து செல்ல வேண்டியிருக்கிறது. தி.நகரில் மிக நெரிசலான ராமேஸ்வரம் தெருவ���ல்தான் அறை. நண்பர் ஒருவரின் பயன்படுத்தப்படாத அலுவலக அறை அது. சுத்தம் செய்து சாவியை என்னிடம் கொடுத்துவிட்டார். தொடர்ச்சியாக தங்குவதில்லை. இரண்டொரு நாட்கள்தான். என்றாலும், இரவில் தனித்து இருக்க பயமாக இருக்கிறது. ஆள் வந்துவிடுவார்கள், அடித்துப் பறித்துவிடுவார்கள் என்றெல்லாம் எதுவுமில்லை. திடீரென்று உடலுக்கு ஏதேனும் என்றால் என்ன செய்வது\nநான் படித்த கல்லூரியின் விடுதி அறையில் தங்கியிருந்த பேராசிரியர் நெஞ்சுவலியால் கடந்த மாதம் இறந்து போனார். மாலை வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. மாலையில் கதவு திறக்கப்படாத சந்தேகத்தில் தட்டியிருக்கிறார்கள். உடைத்துப் பார்த்தால் எப்பொழுதோ இறந்து போய்விட்டாராம். இதையெல்லாம் கேள்விப்படும் போது திக்கென்றிருக்கும். நாற்பதைத் தாண்டினால் இந்த பயம் இயல்பானதாகிவிடுகிறது.\nயாராவது அறைத்தோழர் இருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறேன் அல்லது பக்கத்து வீட்டிலாவது தெரிந்தவர்கள் இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் வந்து போனாலும் பக்கத்தில் ஆள் இருக்கிறார்கள் என்கிற ஆசுவாசம் இருக்கும். சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்றாலும்- தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் ஆயிரம் பேர் என்பது மிக மிகக் குறைந்த எண்ணிக்கை- யாருமற்ற வனாந்திரத்தில் இருப்பது போல படுத்துக் கிடப்பது சரிப்பட்டு வராது என்கிற எண்ணம்தான் பல நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nமுப்பதுகளின் மத்தியில், இளமையின் வேகம் குறைந்து நடுவயதின் பக்குவத்தில் இருக்கும் போது குடும்பம் என்கிற அமைப்பு ஒரு மனிதனுக்கு கொடுக்கக் கூடிய ஆன்ம பலத்தை உணரக் கூடிய பருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன். எவ்வளவுதான் பெரிய இக்கட்டு வந்து சேர்ந்தாலும் ‘பார்த்துக்கலாம்’ என்கிற தைரியத்தை அந்த அமைப்புதானே கொடுக்கிறது\nகுடும்பத்தில் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு வலிமை இருக்கிறது. ஒன்றரை வயதுக் குழந்தை நம்மைச் சிரிக்க வைத்தும், தனது மழலையில் உளறியும் நம்மை உற்சாகமூட்டிக் கொண்டிருக்கிறது என்றால் ஆயிரம்தான் வருத்தங்களைக் காட்டினாலும், வாழ்வே சலித்துப் போய் அமர்ந்திருந்தாலும் எழுபது வயது முதியவர் குடும்பத்தின் தூணாக இருக்கிறார். ‘என்ன இருந்தாலும் அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்ட��க்கலாம்; அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பலாம்’ என்கிற மனநிலை வந்து சேர இத்தனை வருடங்கள் பிடித்துவிடுகிறது. இதை முழுமையாக உணரும் போது கிளையின் முதிர்ந்த இலைகள் ஒவ்வொன்றாக விழத் தொடங்கிவிடுகின்றன.\nஎந்தவொரு உறவின் பாதையிலும் மேடு பள்ளங்கள் உண்டு. காதலிக்கும் வரைக்கும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தவர்கள் கூட திருமணம் முடிந்து ஆறாம் மாதம் எலியும் பூனையுமாக மாறிவிடுவார்கள். அடுத்த சில ஆண்டுகளுக்கு எதையெடுத்தாலும் குற்றச்சாட்டுகள், பிரச்சினைகள் என்று வெடித்துக் கிளம்பும் பூதாகரங்களில் எதிர் நீச்சல் போட்டு, முட்டி மோதி ஏதோவொரு தரப்பு அடங்கி ஒடுங்கி பிரச்சினைகளைச் சமன்படுத்திவிட்டால் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு வண்டி ஓடிக் கொண்டேயிருக்கும். கணவன் மனைவிக்குள் இப்படியொரு பிரச்சினை என்றால், சகோதர பந்தத்துக்குள் இன்னொரு விதமான பிரச்சினை, இப்படி எந்தவொரு உறவிலும் சிக்கல்கள் நிறைந்துதான் கிடக்கும். அப்படி ஈகோ வெடித்து முட்டுச்சந்தில் நிற்கும் போது ஒரு தரப்பு ‘இனிமேல் இப்படியொரு சூழல் வந்தால் இப்படி விலகி விட வேண்டும்’ என்று உணர்ந்துவிட்டால் அதன் பிறகு அதே போன்ற காரணத்துக்காக அப்படியொரு முட்டுச்சந்து ஈகோ வெடிப்பு நிகழவே நிகழாது. இது இன்னலைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று புரிந்தவர்கள் அதற்கேற்ப நடந்து கொள்வார்கள்.\nஒவ்வொரு குடும்பத்திலும் சச்சரவுகள் உண்டு. மனஸ்தாபங்கள் நிலவும். ஆனால் ஏதோவொரு வலுவான ஈர்ப்பு சக்தி மட்டுமே குடும்பத்தை கட்டுறச் செய்கிறது. இழுத்துப் பிடித்திருக்கிறது. அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ- வலுவான மனிதர் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் ஈர்ப்பு சக்தியாக இருப்பார். அப்படியான ஈர்ப்பு சக்தி வலு குறையாமல் இருக்கும் போதே உறவுகளின் சிக்கல்களைப் புரிந்து, மனிதர்களின் உறவின் பலம் இறுகிவிட்டால் அதன் பிறகு சிதறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்று எதுவாக இருந்தாலும் இவையெல்லாம்தான் உறவின் அடிப்படைச் சூத்திரங்கள் என நினைக்கிறேன். நம்மோடு நான்கு சுவருக்குள் எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்களோ அத்தனை பலமிக்கவர்களாக நாம் இருப்போம். நம்மால் அவ்வளவு கூடுதலான பணிகளைச் செய்துவிட முடியும்.\nஇன்றைய சூழலில�� வலுவான ஒருவரையும் குடும்பத்தில் சக மனிதர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. ‘நான் ஏன் அடங்கிப் போக வேண்டும்’ என்ற எண்ணமே இன்னொரு வலுவான மனிதரைச் சுருங்கச் செய்துவிடுகிறது. அப்படியொரு வலுவான மனிதர் அடங்கும் போது குடும்பத்தில் ஒவ்வொருவரும் மெல்ல விலகத் தொடங்கிவிடுவார்கள். இன்றைக்கு குடும்பம் என்கிற அமைப்பை ஏதேதோ காரணங்களுக்காகச் சிதைத்துவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பொருளாதாரக் காரணங்களையே முக்கியமான காரணங்கள் என்று நாம் முன்னிறுத்தினாலும் மனிதர்களுக்குள் நிலவும் புரிதலற்ற தன்மையே முக்கியமான காரணம். ‘தனித்து இருப்பதே சந்தோஷம்’ என்று நம்புகிறோம். சந்தோஷத்தைவிடவும், உறவின் பலமே முக்கியம் என்பதை புரிந்து கொண்டவர்கள் அருகிக் கொண்டே வருகிறார்கள். செல்போனும், கம்யூட்டரும் தம்முடைய சந்தோஷத்துக்கான காரணம் என்று நம்புவதைப் போலவே தனிமையே நம்முடைய உச்சபட்ச ஆசுவாசம் என்று நம்புகிறோம். அதுதான் குடும்பத்தினரை ஒவ்வொருவராக விலகச் செய்துவிடுகிறது. கணவன்-மனைவி-குழந்தை என மூன்று பேர் மட்டும் வாழும் குடும்பத்திலேயே கூட மிகப்பெரிய விரிசல் கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பேசினால் பத்தாம் பசலித்தனமாகக் கூடத் தெரியலாம்.\nமருத்துவ நண்பர் ஒருவர் ‘பேஷண்ட் ஒருத்தர் இருக்காருங்க...எண்பதைத் தாண்டிய வயசு..தனியா இருக்காரு’ என்றார். ஓய்வு பெற்ற அதிகாரி அவர். ஓய்வூதியம் வாங்குகிறார். அவருடைய செலவை அவரே பார்த்துக் கொள்கிறார். ஆனால் கேட்க ஆள் இல்லை. இரவில் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உறவுக்காரப் பெண்மணியின் கதையைச் சொல்கிறார். அவருக்கு மூன்று மகள்கள். மூன்று மகள்களும் பார்த்துக் கொள்வதில்லை. தனித்து வாழ்கிறார். இன்றைக்கு இவையெல்லாம் மிகச் சாதாரணமான செய்திகளாகிவிட்டன. தினசரி எதிர்கொள்கிறோம். நம் உடலில் வலுவிருக்கும் போது இத்தகைய மனிதர்களின் வேதனையை துளி கூட புரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு இல்லை. ‘இதெல்லாம் எங்கதான் நடக்கல’ என்று தாண்டிவிடுவோம். அப்படி நினைக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் சில நாட்களேனும் தி.நகர் ராமேஸ்வரம் அறையில் தங்கும் சூழலை கடவுள் உருவாக்கித் தர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஒவ்வொரு குடும்பத்திலும் சச்சரவுகள் உண்டு. மனஸ்த��பங்கள் நிலவும். ஆனால் ஏதோவொரு வலுவான ஈர்ப்பு சக்தி மட்டுமே குடும்பத்தை கட்டுறச் செய்கிறது. இழுத்துப் பிடித்திருக்கிறது. அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ- வலுவான மனிதர் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் ஈர்ப்பு சக்தியாக இருப்பார். அப்படியான ஈர்ப்பு சக்தி வலு குறையாமல் இருக்கும் போதே உறவுகளின் சிக்கல்களைப் புரிந்து, மனிதர்களின் உறவின் பலம் இறுகிவிட்டால் அதன் பிறகு சிதறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்று எதுவாக இருந்தாலும் இவையெல்லாம்தான் உறவின் அடிப்படைச் சூத்திரங்கள் என நினைக்கிறேன். நம்மோடு நான்கு சுவருக்குள் எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்களோ அத்தனை பலமிக்கவர்களாக நாம் இருப்போம். நம்மால் அவ்வளவு கூடுதலான பணிகளைச் செய்துவிட முடியும்.\nஇன்றைய சூழலில் வலுவான ஒருவரையும் குடும்பத்தில் சக மனிதர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. ‘நான் ஏன் அடங்கிப் போக வேண்டும்’ என்ற எண்ணமே இன்னொரு வலுவான மனிதரைச் சுருங்கச் செய்துவிடுகிறது. அப்படியொரு வலுவான மனிதர் அடங்கும் போது குடும்பத்தில் ஒவ்வொருவரும் மெல்ல விலகத் தொடங்கிவிடுவார்கள். இன்றைக்கு குடும்பம் என்கிற அமைப்பை ஏதேதோ காரணங்களுக்காகச் சிதைத்துவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பொருளாதாரக் காரணங்களையே முக்கியமான காரணங்கள் என்று நாம் முன்னிறுத்தினாலும் மனிதர்களுக்குள் நிலவும் புரிதலற்ற தன்மையே முக்கியமான காரணம். ‘தனித்து இருப்பதே சந்தோஷம்’ என்று நம்புகிறோம். சந்தோஷத்தைவிடவும், உறவின் பலமே முக்கியம் என்பதை புரிந்து கொண்டவர்கள் அருகிக் கொண்டே வருகிறார்கள். செல்போனும், கம்யூட்டரும் தம்முடைய சந்தோஷத்துக்கான காரணம் என்று நம்புவதைப் போலவே தனிமையே நம்முடைய உச்சபட்ச ஆசுவாசம் என்று நம்புகிறோம். அதுதான் குடும்பத்தினரை ஒவ்வொருவராக விலகச் செய்துவிடுகிறது. கணவன்-மனைவி-குழந்தை என மூன்று பேர் மட்டும் வாழும் குடும்பத்திலேயே கூட மிகப்பெரிய விரிசல் கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பேசினால் பத்தாம் பசலித்தனமாகக் கூடத் தெரியலாம்.\n/திடீரென்று உடலுக்கு ஏதேனும் என்றால் என்ன செய்வது\nநான் படித்த கல்லூரியின் விடுதி அறையில் தங்கியிருந்த பேராசிரியர் நெஞ்சுவலியால் ��டந்த மாதம் இறந்து போனார். மாலை வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. மாலையில் கதவு திறக்கப்படாத சந்தேகத்தில் தட்டியிருக்கிறார்கள். உடைத்துப் பார்த்தால் எப்பொழுதோ இறந்து போய்விட்டாராம். இதையெல்லாம் கேள்விப்படும் போது திக்கென்றிருக்கும்/ இதே போன்று தான் எனக்கும் நானும் தனியே தான் அறை தங்கி எடுத்து தங்கி இருக்கிறேன் ... ஏதாவது ஒன்னு நமக்கு நடந்து விட்டால் .. அதனால் இரவில் கதவை வெளியில் இருந்து திறக்கும் அளவிற்கு சாத்திவிட்டு உறங்குகிறேன் ..விட்டுகிற்கு தகவல் சொல்ல என் போன் நம்பரை அறையில் எழுதி வைத்து உள்ளேன் ...\n# Driodster, இது என்ன கேள்வி\nவருச கணக்கா ஒத்தயில கெடக்கோமே ன்னு மனச தளர உட்ராதடா கைப்புள்ள\nயாரும் இல்லாமல், யாருடனும் பேசாமல்(போனில் கூட) 24 மணி நேரம் இருக்கவும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10567", "date_download": "2019-11-12T09:40:17Z", "digest": "sha1:F3K6WR45DKEUMOTPCAJ4VWN2QOHUYBQL", "length": 8098, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Chettinattu Saiva Samayal - செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் » Buy tamil book Chettinattu Saiva Samayal online", "raw_content": "\nசெட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசெட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்\nசெட்டிநாட்டின் ஒட்டுமொத்த சைவ சமையலுக்குமான இனிப்பு வகைகள், இடைப் பலகாரங்கள், டிபன் அயிட்டங்கள், சைவ சாப்பாடு என சைவத்தின் அத்தனை வகைகளிலும்.... பாயசம், பொரியல், வறுவல், அவியல், கூட்டு, பச்சடி, குழம்பு வகைகள், ரசம், துவையல், சட்னி வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்.\nஇந்த நூல் செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள், காஞ்சனமாலா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (காஞ்சனமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்\nசெட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nஇனிக்க மணக்க சுவைக்க 108 அல்வா வகைகள்\nசெட்டிநாட்டுச் சமையல் - Chettinadu Samayal\nஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்\nவிதம் விதமாய் சாதம், குழம்பு பொரியல் வகைகள்\nஎண்ணெய் இல்லா சமையல் பக்குவங்கள் (53 வகைகள்)\nகடல் உணவு வகைகளின் சமையல் முறைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan\nஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்\nஎம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu\nடமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel\nபனி கண்டேன் பரமன் கண்டேன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58354-balakirushnan-appear-in-alandur-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-12T09:00:05Z", "digest": "sha1:ODVUVVRA3AE44LWICGWGIFVZ36BBHPJG", "length": 11255, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சந்தியா கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணன் | balakirushnan appear in alandur court", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nசந்தியா கொலை வழக்கு: நீதிமன்றத்தி��் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணன்\nகுப்பையில் பெண்ணின் கை‌,கால்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கைதான சினிமா இயக்குநருக்கு, பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்‌ளது.\nகடந்த ஜனவரி 21-ஆம் தேதி பள்ளிக்கரணை அருகே உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகளை கிளரும் போது பிளாஸ்டிக் கோணி பையில் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தன. கொலை செய்யப்பட்ட நபர் யார்.. குற்றவாளி யார்.. என்பது குறித்த அறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனாலும் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 15 நாட்களாக துப்புக் கிடைக்காமல் போலீஸ் திணறினர்.\nஇந்நிலையில் குப்பையில் வீசப்பட்ட கை, கால்கள், நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியா என்பவருடையது என காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பான, விசாரணையில், சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.\nசந்தியாவின் வலது கை, இரு கால்கள், இடுப்பு பகுதி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட நிலையில், தலை மற்றும் எஞ்சிய பாகங்கள் தேடப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,‌ சிறையிலடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்‌ளது.\nநீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வரும் போது மனைவி சந்தியாவை தான் கொல்லவில்லை என பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅஸ்ஸாமிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் \nஅனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவள்ளுவரை இழிவுபடுத்தும் பாஜகவினருக்கு கண்டனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“கடிதம் எழுதினால் தேசத் துரோக வழக்கா” - இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்\nகுளியலறையில் ரத்தத்தால் எழுதிவிட்டு மாயமான பெண் நீதிமன்றத்தில் ஆஜர்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\nநிரவ் மோடியின் நீதிமன்றக்காவல் செப்.19 வரை நீட்டிப்பு\n“மோடி சாதனை செய்துவிட்டது போல் ரஜினி பேசுகிறார்” - கே.பாலகிருஷ்ணன்\nபாலியல் புகார்: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைவர் மகனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை\nராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு விவகாரம் - முதற்கட்ட விசாரணை நிறைவு\nRelated Tags : சந்தியா , கொலை வழக்கு , நீதிமன்றத்தில் , ஆஜர்படுத்தப்பட்டார் , பாலகிருஷ்ணன் , Balakirushnan , Appear , Alandur court\nதமிழகத்தில் டிச. 27, 28ல் உள்ளாட்சி தேர்தல்\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\nசிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள் - தொடரும் உயிரிழப்புகள்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஸ்ஸாமிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் \nஅனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.osho-tamil.com/?cat=6", "date_download": "2019-11-12T09:32:51Z", "digest": "sha1:XZ5FG4XO7VLV4EPEEVBCW22K2EUHF4CO", "length": 5741, "nlines": 118, "source_domain": "www.osho-tamil.com", "title": "Welcome to Osho Tamil » ஓஷோ பதில்கள்", "raw_content": "\nசெய்திகள் பெற பதிவு செய்க\nஓஷோ உலகச் செய்திகள் (38)\nஇருப்பு நிலைக்கு சாதகனை அழைத்துச்…..\nமன அழுத்தத்தை பற்றி வாசகர்…..\nஏழு பள்ளத்தாக்குகள் பகுதி 7\nஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 6\nஏழு பள்ளத்தாக்குகள் பகுதி 5\nஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 4\nஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 3\nஏழு பள்ளத்தாக்குகள்– பகுதி 2\nமனதுடன் சலித்து போய் விட்டேன்…….\nமனம் மற்றும் தியானம் பற்றிய……….\nஉள் நோக்கி திரும்புதல் மற்றும் 1\nநான் தனிப்பட்ட சிறப்பு ………….\nகுடும்பம் மற்றும் அதன் எதிர்காலம்\nபணத்தை பற்றி ஓஷோ என்ன கூறுகிறார் \nஒரு நல்ல மகனாக . . . . . .\nநெறிமுறை பற்றி ஓஷோ கருத்து என்ன\nஅங்கீகாரத்திற்கான தேவை மற்றும் 1\n3/184 கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர், தென்னிந்தியா - 641654.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2365.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-12T07:48:32Z", "digest": "sha1:34HHQT4VMQNBVX5HCJS7HCYXKQEHALND", "length": 18877, "nlines": 163, "source_domain": "www.tamilmantram.com", "title": "முகமூடிப் பட்டங்கள்................... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > முகமூடிப் பட்டங்கள்...................\nவிருப்பம் போல விற்றுப் பிழைக்க\nவீடு, மனை விற்றுப் பிழைக்கும்\nஅப்பாவி அப்பன் சொன்னான் -\nவச்சுக்க, படித்த பிள்ளை ஆயிற்றே\nநண்பர் நண்பன் ஒரு உண்மைக் கதை சொல்லி இருக்கிறீர்கள்.\nநாம் எல்லோரும் முகமூடி போட்டுக் கொண்டவர்களா\nஎத்தனை உண்மையான ஒரு விஷயம். அருமையான தத்துவம்.\nநறுக்கென சொல்லி எம் உண்மைநிலை உணரவைத்தீர் நன்றி நண்பா \nஎனது காலில் நிற்கவேண்டும் என்பதற்காய் எத்தனை உள்ளங்களை நோகடித்திருப்போம்.\nசின்ன வயதில் பெற்றோர் வளரும் வயதில் ஆசி��யர் வளர்ந்து வந்தால் ஊரவர் உறவுகள்\nஏன் இன்றும்கூட இன்னொருவனை நொந்துதானே நாம் வாழ்கின்றோம்.\nஇக்பால், செழியன், கரவை பரணீ அவர்களுக்கு நன்றி. இது நிறைய வீடுகளில் நடக்கிறது தான். அன்று பக்கத்து நகரத்து கல்வி. இன்று கடல் கடந்த, மேலை நாட்டுக் கல்வி.\nசோகம் என்னெவென்றால், கற்ற கல்விக்குச் சம்பந்தமேயில்லாத தொழில் தான் முக்கால்வாசி பேருக்கு. சில சமயம், கலவி அறிவே தேவையில்லாத தொழிலில் முழங்கிக் கொண்டிருப்பார்கள். அந்த வருத்தம் தான் இந்தக் கவிதை.........\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்\nஅருமையான கவிதை .. நன்றி நண்பன் அவர்களுக்கு ...\nவேலை செய்யும்துறை நாம் படித்த துறையாகத்தான் இருக்கவேண்டும் என்பது சரியா எனத் தெரியவில்லை ... கல்வி என்பது அறிவை வளர்க்க ... உலகைப் புரிந்துகொள்ள , மனிதர்களைப் புரிந்துகொள்ள என்பது பலரின் கருத்து ..\nஇலக்கியம் படித்தவர்கள் அனைவரும் தொழில்முறையில் கவிஞர்களாகவோ அல்லது எழுத்தாளர்களாகவோ ஆகவேண்டும்... அதேபோல் பி.காம் படித்தவர்கள் அனைவரும் வணிகத்தைத் தொடங்க வேண்டும் ... வரலாறு படித்தவர்கள் ... , புவியியல் படித்தவர்கள் ............. இப்படியே நினைத்துப் பார்த்தால் தலைசுற்றுகிறது ...\nயார் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் .. ஆர்வம் இருந்தால் ..யார் வேண்டுமானாலும் கவிஞராகலாம் .. ஆர்வம் இருந்தால் ...ஆனாலும் ஆர்வம் மட்டும் இருந்து மருத்துவம் படிக்காமல் யாரும் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது ......:D\nநத்தை, நக்சலைட் போல கதையே கவிதையாய்..\n���ாம்பால் ஒரு முறை சொன்னார்: கவிதைக்கு அடுத்த நிலை கதை என்று...\nஎனக்கென்னவோ கவிதை படைப்பது கதை எழுதுவதை விட இன்னும் உயர்வான படைப்பு நிலை என்றே படுகிறது.லாவண்யா ஒரு முறை கேள்விப்பட்ட \"கதையை\"..... \"எளிமையாக தர எண்ணி\" கவிதையாய் தந்தது (கோஒபித்துக்கொள்ள மாட்டாள்) நினைவுக்கு வருகிறது.\nசொற்சிக்கனம், அழகுடன், கூராக சரேலென அர்த்தமும் அடிவயிற்றில் பாய்ச்சும் பண்பு கவிதைக்கே உரியது.\nஇப்பண்புகள் நண்பனின் கவிதைகளில் அதிகம்.\nகவிதையின் கரு பற்றி நண்பனின் விளக்கமும், முத்துவின் அலசலும்..\nஇரண்டும் சரியே..உண்மை நடுவில் உறங்கிக்கொண்டிருக்கிறது.\nமருத்துவம் மட்டும் இல்லை...எந்த வேலைக்கும் படிச்சா தான் முத்து......\nகவிதைக்கு அடுத்த நிலை கவிதை\nஇங்க இரண்டுமே கவிதையா இல்ல ஒன்னு கதையா\nநேற்று கண்விழிச்சு, கண்டநேரத்தில் இன்னைக்கு தூங்கி,\nஎழுந்தவுடன் பதித்து குழப்பிட்டேன் போல..\nநீங்க செய்யிறதப்பார்த்துதான் தல இப்படி\nமருத்துவம் மட்டும் இல்லை...எந்த வேலைக்கும் படிச்சா தான் முத்து......\nஉண்மைதான் பப்பி அவர்களே ... படிக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது ... ஆனால் நான் முதலில் படிப்பது என்று சொன்னது அதே துறையில் பட்டம் வாங்குவதைச் சொன்னேன் ....\nபட்டம் வாங்கும் அனைத்து மருத்துவர்களிடமும் கத்தியை கொடுக்க சொல்றீங்களா நீங்க....போச்சு போங்க......\nஎல்லாம் விதிப்படி நடக்கும் ... :D ( வேற என்ன சொல்றது .. )\nஎன்ன டாக்டர் மாதிரி பேசுறீங்க..நீங்க...\nஎன்ன டாக்டர் மாதிரி பேசுறீங்க..நீங்க...\nஅவரு அண்ணன் டாக்டராம்..அவரே டாக்டரேட்டாம்... அதான்.. :D\nஅபப்டியா நான் பொதுவா டாக்டர்களை ரொம்ப சுலபமாக நம்புறதில்லை\nஅப்படியா நான் பொதுவா டாக்டர்களை ரொம்ப சுலபமாக நம்புறதில்லை\nஅப்படியா, அப்ப நீங்களும் என்னைப்போலத்தான்..அட\nஅண்ணன் டாக்டர் ... கூட இருக்கறவங்க டாக்டர்(ஏட்டு) .. பூவோட சேர்ந்த நாருக்கு வாசம் கொஞ்சம் அடிக்காமலா போகும் ... \nஅது சரி ...இந்த பூவோட சேரும் நாரும் வாசம் அடிக்கிற கதை எல்லாம்\nமருத்துவ துறையில் இல்லேன்னு இப்போ தானே சொன்னீங்க...அப்புறம் என்ன\nஇப்போ பூ நார் வாசமுன்னு ....\nஅப்படியா நான் பொதுவா டாக்டர்களை ரொம்ப சுலபமாக நம்புறதில்லை\nஅப்படியா, அப்ப நீங்களும் என்னைப்போலத்தான்..அட\nஎன்னென்னமோ ஜாடைமாடையாய்ப் பேசிக்கறீங்க... ஒன்னும் புரியலை... இதுவும் 'முகமூடி'களின் வேலையா\nநண்பரின் நல்ல கவிதையை மக்கள் பார்க்க மறந்திடப் போறாங்க \nஅது சரி ...இந்த பூவோட சேரும் நாரும் வாசம் அடிக்கிற கதை எல்லாம்\nமருத்துவ துறையில் இல்லேன்னு இப்போ தானே சொன்னீங்க...அப்புறம் என்ன\nஇப்போ பூ நார் வாசமுன்னு ....\n பூவுன்னு நெனச்சு நாரப் பாத்து ஏமாறாம இருக்குறது அவங்கவங்க சாமர்த்தியம் ... :D\n...கல்வி நமது எத்தனையோ முகமூடிகளில் ஒன்று...\nமுகமூடிகள் தூக்கியெறிய நினைத்தாலும் நம் முகமே அந்த பொய் முகத்தோடு அடையாளப்பட்டு விட்ட உண்மை பல நேரங்களில் நெஞ்சை பிசைவதுண்டு...\nஅருமையான உணர்வு வெளிப்பாட்டுக் கவிதை...பாரட்டுக்கள்...\nஅனுபவித்து நொந்த பலருக்கு உங்கள் கவிதையின் வீரியம் அதிகமாய் தெரிந்திருக்கும்...\nசொற்சிக்கனம், அழகுடன், கூராக சரேலென அர்த்தமும் அடிவயிற்றில் பாய்ச்சும் பண்பு கவிதைக்கே உரியது.\nகவிதையின் கரு பற்றி நண்பனின் விளக்கமும், முத்துவின் அலசலும்..\nஇரண்டும் சரியே..உண்மை நடுவில் உறங்கிக்கொண்டிருக்கிறது.\nகவிதையின் பண்புகளை மிகவும் நயமாகக் கூறிவிட்டார், இளசு.\nமுதலில், விரும்பிய பாடமே, நம்மால் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத பொழுது, எங்கிருந்து படித்த படிப்பிற்கு சம்பந்தமுள்ள வேலையைப் பார்ப்பது எனக்குத் தெரிந்து, நிறைய எஞ்ஜினியர்கள் கூட சம்பந்தமில்லாத தொழில் செய்கிறார்கள். ஒரு PhD பட்டம் வாங்கியவர், கூலிக்கு மண் சுமந்த கதையும் கூட வார இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இந்த மாதிரி சம்பவங்களைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன், மேலை நாடுகளில் எத்தனையோ நபர்கள், எத்தனையோ வேலைகளில் இருக்கிறார்களே சம்பந்தமில்லாமல் என்று கூட கேட்கலாம். அங்கெல்லாம், எந்த தொழிலானாலும், சமூகத்தில் அவர்கள் மதிப்பிழப்பதில்லை. அந்த பக்குவம் நமக்கு இல்லை. மேலும், எந்த தொழிலானாலும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், மனிதனின் அடிப்படைத் தேவைகளை நாகரீமாக நிறைவேற்றிக் கொள்ள உதவும். இங்கே அப்படியா\nமேலும், நானும் டாக்டர்களை அத்தனை சுலபமா நம்புறதில்லை. குறைந்த பட்சம், மூன்று டாக்டர்களிடமாவது கருத்து கேட்பது உண்டு - அறுவை சகிச்சை போன்ற அபாயகரமான சிகிச்சைகளில். (டாக்டர்கள் மனம் புண்பட வேண்டாம் - சில டாக்டர்களே இந்த முறையைப் பரிந்துரைக்கிறார்கள்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-673.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-12T08:37:25Z", "digest": "sha1:D3FLJHIMY5SW2GJUAVKNISZZF4BFFEQB", "length": 3905, "nlines": 50, "source_domain": "www.tamilmantram.com", "title": "கைகட்டி...... வாய்பொத்தி...... கண் மட்டும் திறந்து. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கைகட்டி...... வாய்பொத்தி...... கண் மட்டும் திறந்து.\nView Full Version : கைகட்டி...... வாய்பொத்தி...... கண் மட்டும் திறந்து.\nகருத்தடை கண்டு கண் கலங்கி...\nஅழகாய் இருக்கிறது சில சமயங்களில்...\n(கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக என் கணிணியின் செயல்பாடுகள் அற்றுப் போய்.. அப்போது படைப்புகள் படைக்கமுடியவில்லை என்பதை விட மற்றவர் படைப்புகளுக்கு விமர்சனம் எழுத முடியவில்லை என்ற ஏக்கம்தான் இந்தக் கவிதை.)\nகண் மட்டுமல்ல.......மனம் திறந்து.........கவலை கற்பனையாய் விரிய.........\nகவிதை பிறக்க.. உம் கவிதைகாணாமல் தவித்திருந்த\nஎங்களுக்குக் காத்திருத்தலின் சுகம் கிடைத்துவிட்டது\nஉன் ஏக்கங்களை அழகாய் வடிவமைத்துள்ளாய்... பாராட்டுக்கள் ராம்\nஅதனால் என்ன ராம்பால்ஜி... எங்களுக்கு கிடைத்தது இன்னொரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/50", "date_download": "2019-11-12T09:14:53Z", "digest": "sha1:34LECJMC7U3EGUV6KNKSFIWURY5N5BID", "length": 7964, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகல்லூரிகள் திறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்தது. இந்த விதிக்கு விலக்களித்தும் சில கல்லூரிகளுக்குச் சில பாடங்கள் தரப் பெறுகின்றன என்பர். இந்த ஆண்டு அறிஞர் குழு அறிக்கை வந்தபிறகும் செப்டம்பர் இடையில் ஒரு கல்லூரிக்குப் புதிய பாடம்-அதுவும் நவம்பர் டிசம்பரில் தேர்வு எழுத வேண்டிய பருவமுறைப் பாடம் தரப்பெற்றதாம் என்னே கொடுமை. எவ்வாறு மாணவர் தெளிவு பெறுவர் சென்ற ஆண்டும் ஒரு கல்லூரிக்கு ஆகஸ்டு கடைசியில் பாடங்கள் அளித்து, செப்டம்பர் 15 வரையில் சேர்க்கவும் இசைவும் தந்தனர். அதுவும் பருவத்தேர்வாயின் எவ்வளவு தொல்லையுற வேண்டியிருக்கும் என எண்ணிப் பார்ப்பதில்லை. எப்படியும் இந்தக் கூட்டு முறையின்றி, தனித் தனியே ஒவ்வொரு கல்லூரிக்கும் (அதுவே உரிய செலவுத் தொகையினையும் உறுப்பினர்களுக்கு ��ரிய தொகையினையும் தந்து விடுகின்றது) தனித்தனிக் குழு அனுப்பி நேரில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஒரு கல்லூரி கணிப்பொறி உயர் வகுப்பு வரும் என்ற நிலையில் சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு கணிப்பொறி, குளிர் சாதனப் பெட்டி மேசை நாற்காலி போன்றவற்றிற்குச் செலவு செய்தது. ஆயினும் செப்டம்பர் முடியும் வரையில் அதற்கென ஒரு பதிலும் பல்கலைக் கழகம் அனுப்பவில்லை. இந்த நிலை நீடித்தால் கல்லூரிகள் நிலை என்னவாகும்\nபெயர் மாற்றத்துக்கும் பிறவற்றிற்கும் கல்லூரி தொடங்குவதற்கும் அரசு முன் ஆணை தந்தால்தான் பல்கலைக் கழகம் செயலாற்றமுடியும். ஆனால் தமிழக அரசு பாடங்களைத்தர ஒருமுறைக்கு இருமுறை கடிதம் எழுதியும் தர மறுத்துப் பல்கலைக் கழகம் தன்னிச்சையாக இயங்குகிறது. அரசாங்கச் சார்பாக அதன் கல்விச் செயலரும் கல்லூரிக் கல்வி இயக்குநரும் நியமன உறுப்பினரும் இருந்தும் இப்படிப் பல்கலைக் கழகம் தன்னிச்சையாக இயங்குவது வருந்துதற்குரியதாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2019, 16:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/270", "date_download": "2019-11-12T08:25:45Z", "digest": "sha1:XNOAJB5F4ERWHK5MTFBQP3WHBLZXCR3V", "length": 7925, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/270 - விக்கிமூலம்", "raw_content": "\n” -என்று கீசகன் கைகளை நீட்டி நெருங்கி அவளை அணைப்பதற்குப் பாய்ந்தான். கையிலிருந்த பூக்குடலையைக் கீழே போட்டுவிட்டுச் சுதேஷ்ணையின் இருப்பிடத்தை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினாள் விரதசாரிணி. அணைப்பதற்கு நீட்டிய அவனது வலிய கரங்களில் ஒரு பூஞ்செடி சிக்கிக் கசங்கியது. கீசகன் நன்றாக ஏமாந்தான். ஓடிப்போன விரதசாரிணி சுதேஷ்ணையை அடைந்து கீசகனின் கொடுமையைக் கூறி அலறியழுதாள்.\n“என்னை நெருங்கினால் உங்கள் தம்பியின் உயிர்தான் அழியும். தேவீ என்னைக் காப்பாற்றுங்கள். அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற வெறியை வேறு யாராவது கணிகையர்களைக் கொண்டு தீருங்கள்” என்று ��ிரதசாரிணி முறையிட்டபோது சுதேஷ்ணை அவளுக்காக இரங்கி வருத்தப்பட்டாள். தன் தம்பி கீசகன் மேல் அவளுக்கு மிகுந்த சினம் உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் கீசகன் விரதசாரிணியைத் தேடிக் கொண்டு அங்கே ஓடி வந்தான்.\nசுதேஷ்ணை அவனைத் தடுத்து நிறுத்தி “கீசகா உன்னால் எனக்குக் கெட்ட பெயர்தான் உண்டாகிறது. இங்கிருக்கும் பெண்களிடம் நீ நடந்து கொள்ளும் விதம் சிறிதும் நன்றாக இல்லை. எனக்கு நல்லது செய்ய வேண்டுமானால் நீ இங்கே வரக்கூடாது” -என்று ஆத்திரத்தோடு கூறினாள். கீசகன் தமக்கைக்கு மறுமொழி கூற வாயின்றிப் பேசாமல் குனிந்த தலை நிமிரத் துணிவின்றித் திரும்பிச் சென்றான். கீசகன் தான் அந்தப்புரத்திலிருந்து திரும்பியிருந்தான். அவன் மனம் என்னவோ அந்தப்புரத்தில் விரத சாரியிணியிடத்திலிருந்து திரும்பவே இல்லை. வெறி நிறைந்த எண்ணங்களின் பயனாகத் தான் கண்ட அழகியைத் தன்னிடம் வரவழைப்பதற்கு ஒரு தந்திரமான திட்டம் தயார் செய்தான். காம மிகுதியினால் காய்ச்சல் கண்டு மயங்கி மூர்ச்சையுற்று விழுந்தவனைப் போல நடித்து, “விரதசாரிணியின் அழகு காரணமாக நான் சாகக் கிடக்கிறேன். என் உயிர் இனிமேல் பிழைப்பது அருமை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2019, 16:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/bjp-plans-to-defeat-admk-for-getting-vote-percentage-in-tamilnadu/articleshow/69690058.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-12T09:32:54Z", "digest": "sha1:5PW7QXZ4TPQ62LG2OBFAC5ZJIYFDT35B", "length": 15274, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "AIADMK: வருது ஆபத்து! தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பிளான்! - bjp plans to defeat admk for getting vote percentage in tamilnadu | Samayam Tamil", "raw_content": "\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பிளான்\nஅதிமுகவை நம்பி ஏமாந்த பாஜக, அடுத்த அதிரடி பிளானை தன் வசம் வைத்துள்ளது.\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி ப...\nநடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் தேசிய அளவில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று, மீண���டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்த சூழலில் அதிமுக மீது தமிழக பாஜக கடும் அதிருப்தியில் இருக்கிறது.\nதேனி மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலைகளால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது.\nஇதையடுத்து துக்ளக் பத்திரிகையில் அதிமுக தொடர்பாக வெளிவந்த கார்டூன் ஒன்று, படுமோசமாக விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. அதாவது, ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஜன்னலுக்கு காத்திருக்கின்றனர். அதில், ”நம்மை எல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க.\nஅப்ப சாப்பிடலாம்” என்று கேவலமாக கூறப்பட்டிருந்தது. இதனைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் அதிமுக அமைச்சர்கள் யாரும் வாயைக் கூட திறக்கவில்லை. இந்த சூழலில் நமது அம்மா நாளிதழ், தற்போது பதிலடி கொடுத்துள்ளது.\nஅதிமுக தொடங்கப்பட்டு 42 ஆண்டுகளில், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. அதில் தற்போது ஆட்சியில் இருந்து கொண்டே வெற்றி பெற்று, ஆட்சியை தொடர்கிறது. ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை.\nஎனவே இதுபோன்ற நாலாந்திர விமர்சனங்களுக்கு கழக சிப்பாய்கள் செவிமடுக்காமல் கடந்து போவது ஒன்றே, நமது பதிலடி என்று குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் இதழுக்கு பேட்டியளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக பெரிதாக ஒத்துழைக்கவில்லை.\nஎனவே இனியும் அதிமுக உடன் நெருக்கம் காட்டுவது அவசியமற்றது. அப்படி செய்தால் பாஜக தான் பலவீனப்பட்டு போகும். அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதத்தை பெற, அவர்களை வீழ்த்துவது ஒரே வழி.\nஈபிஎஸ் கூட நம்பி விடலாம். ஆனால் ஓபிஎஸ் படுமோசம். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக பலம் பெற அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக இடைத்தேர்தல்\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பிளான்\nதமிழக சட்டம��்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019\nபதவிக்கு ஆசைப்படும் வைத்திலிங்கம்: அதிமுகவில் இன்னொரு கிளர்ச்சியை சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி\nதிருப்பரங்குன்றத்தில் கடைசி நேர தில்லுமுல்லு...ஜெராக்ஸ் மெஷின் எதற்கு\nகுடியாத்தம், பாப்பிடிரெட்டிப் பட்டியில் அதிமுகவுக்கு வெற்றி\nமேலும் செய்திகள்:பாஜக|துக்ளக் குருமூர்த்தி|அதிமுக|thuglak gurumurthy|Election results 2019|BJP|AIADMK\nகோவையில் அதிமுக கட்சிக் கொடி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்\nவைரலாகி வரும் சிறுவனின் அசத்தல் நடனம்\nதேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nஅயோத்திக்கு செங்கல் அனுப்ப பூஜை\nமகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: கலக்கல் கலாட்டா வீடியோ\nஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம்: காவல்துறை துப்பாக்கி...\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள்\nஎன்ன இப்படி கிளம்பிட்டாரு: வாய பொழக்கும் விக்ரம் ரசிகர்கள்\nஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி...\nமியான்மர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் ...\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா\nஅமமுகவில் விழப் போகும் அடுத்த முக்கிய விக்கெட்; டிடிவியே போட்டு ...\nகுருநாதா... இனியும் பொறுக்க முடியாது; அதிமுகவிற்கு தாவத் தயாரான ...\nAIADMK: சட்டமன்றத்தில் எங்களுக்கே அதிக பலம் - வெற்றி பெற்ற 9 அதி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/photos/whatsapp-splash-screen-feature-spotted-along-with-hide-muted-status-and-dark-mode/photoshow/71670739.cms", "date_download": "2019-11-12T09:56:04Z", "digest": "sha1:FZOJQ3JPJJOZNG7AG3NI2FQEPPJJMSJU", "length": 10810, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "New WhatsApp features: whatsapp splash screen feature spotted along with hide muted status and dark mode- Samayam Tamil Photogallery", "raw_content": "\nWhatsApp Update: வாட்ஸ்அப்பில் அறிமுகமான Splash Screen அம்சம்\nWhatsApp Update: வாட்ஸ்அப்பில் அறிமுகமான Splash Screen அம்சம்\nசமீபத்தில் காணப்பட்ட ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் சில புதிய அம்சங்களை காணமுடிகிறது. இந்த புதிய அம்சங்கள் பீட்டா பதிப்பில் உருட்டப்பட்டுள்ளதால், இந்த புதிய அம்சங்கள் ஆனது கூடிய விரைவில் பொதுவான பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்ன அம்சங்கள் உருட்டப்பட்டுள்ளது அதன் பெயர்கள் என்ன போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.\nஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா\nசமீபத்தில் கிடைக்கப்பெற்றுள்ள ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டாவில் Splash screen மற்றும் hide muted status போன்ற அம்சங்களை காணமுடிகிறது. குறிப்பாக ஸ்ப்ளாஷ் ஸ்க்ரீன் என்பது வாட்ஸ்அப்பின் டார்க் மோட் அம்சமானது எப்படி இருக்கும் என்பதை நமக்கு காட்டுகிறது என்றே கூறலாம்.\nWABetaInfo வழியாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஆனது பீட்டா பயனர்களுக்கு தற்போது பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. ஐஓஎஸ்-க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் சேர ஆர்வமுள்ளவர்கள் டெஸ்ட்ஃப்லைட் ஆப்பை பதிவிறக்கலாம். வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சங்கள் ஆனது 2.19.110 வெர்ஷன் வழியாக அணுக கிடைக்கிறது.\nஇந்த புதிய வாட்ஸ்அப் ஸ்ளாஷ் ஸ்க்ரீன் அம்சம் ஆனது நீங்கள் ஆப்பை திறக்கும்போதே தோன்றும். முன்னதாக வாட்ஸ்அப்பை திறந்தால் நேரடியாக சாட்டிற்கு செல்லும் அல்லவா இனிமேல் பயனர்கள் தங்கள் ஐபோன்களில் வாட்ஸ்அப்பை திறக்கும்போதெல்லாம் வாட்ஸ்அப் லோகோ ஒன்று காட்சிப்படும். பின்னரே சாட்டிற்குள் செல்வார்கள். ஆண்ட்ராய்டு பீட்டா அப்பிலும் வாட்ஸ்அப்பின் இந்த ஸ்ப்ளாஷ் ஸ்க்ரீன் அம்சம் அணுக கிடைக்கிறது.\nவாட்ஸ்அப் நிறுவனம் சில காலமாக இந்த அம்சத்தின் கீழ் பணியாற்றி வருகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த அம்சம் ஆனது நீங்கள் ஏற்கனவே ம்யூட் செய்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை, முற்றிலுமாக ஹைட் செய்ய அனுமதிக்கிறது. முன்னதாக, ம்யூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் ஆனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பட்டியலின் கீழே \"மங்கலாக\" தோன்றும். ஆனால் இந்த அப்டேட் ஆனது குறிப்பிட்ட ஸ்டேட்டஸ்களை திரையில் இருந்து முற்றிலுமாக நீக்கும்.\nவாட்ஸ்அப் பயனர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் டார்க் மோட் அம்சமானது பல்வேறு பீட்டா வெர்ஷன் அப்டேட்ஸ் வழியாக காணப்பட்டது. இருந்தாலும் கூட புதிய பீட்டா அப்டேட் ஆனது டார்க் மோடை எனேபிள் செய்யும் பட்சத்தில், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஆனது எப்படி காட்சிப்படும் என்பதை காட்டுகிறது. இது முதலில் Android க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் கிடைத்தது. ஆக இந்த டார்க் மோட் ஆனது மிக விரைவில் வாட்ஸ்அப் பயனர்களுக்குத்தான் முதலில் கிடைக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2018/06/blog-post_23.html?showComment=1529811736854", "date_download": "2019-11-12T09:08:06Z", "digest": "sha1:FIXZ6ZHVTYD2CTLML6MCGKMNKYEM4BHH", "length": 19590, "nlines": 211, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஜேஷ்டாபிஷேஹம்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஅடுத்த வாரம் ஶ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேஹம் நடைபெறும்.\nசுதையினால் ஆன எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்க இயலாது என்பதால் வருடம் ஒரு முறை ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் காவிரியில் இருந்து யானை மீது தங்கக் குடங்களில் நீர் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேஹம் செய்யப்படும். அந்தச் சமயம் மூலவருக்கு எண்ணெய்க் காப்புச் சார்த்தித் திருவடி வரை ஒரு மெல்லிய வேஷ்டியால் மூடி விடுவார்கள். இது நாற்பத்தைந்து நாட்கள் அல்லது நாற்பத்தெட்டு நாட்கள் வரை இருக்கும். அடுத்த நாள் பெரிய திருப்பாவாடைத் தளிகை என்னும் நிவேதனம் பெரிய பெருமாள் சந்நிதி முன் சேர்ப்பிக்கப் படும். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், நெய், தேன், வாழைப்பழம் போன்றவை சேர்த்து உப்பும் சேர்த்திருப்பார்கள். பெருமாளுக்கு அமுது செய்த பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த ஜேஷ்டாபிஷேஹம் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலைத் தவிரவும் அதைச் சுற்றி உள்ள மற்ற திவ்ய தேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் நடந்த பின்னர் நடைபெறும். அவை குறித்துத் தனியாகப் பார்ப்போம். ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் ஆரம்பிக்கும் இது ஆடிப் பதினெட்டு அன்று நாற்பத்தெட்டு நாட்கள் பூர்த்தி ஆனால் அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டு வரையில் என்ற கணக்கில் இருந்து வரும். பின்னர் ஆடிப் பதினெட்டு விழாவில் காவிரி அம்மனுக்குச் சீர் கொடுப்பார் பெருமாள். ஒரு பட்டுப்புடவையில் மாலை, தாலிப்பொட்டு போன்ற மங்கலப் பொருட்களைப் போட்டுக் கட்டி யானையின் மேல் ஏற்றிக் காவிரியில் விடுவார்கள்.\nஇந்த ஜேஷ்டாபிஷேஹம் ரங்கநாயகித் தாயாருக்கும் தனியாக ஒரு நாள் நடைபெறும். அதோடு ஶ்ரீரங்கத்தின் சுற்று வட்டாரப் பெருமாள் கோயில்களிலும் நடைபெறும். அநேகமாகப்பள்ளி கொண்ட பெருமாள் இருக்கும் கோயில்களில் எல்லாம் நடைபெறும் என எண்ணுகிறேன். இந்த வருஷம் இங்கே ஶ்ரீரங்கத்தில் அடுத்த வாரம் ஜூன் 27 ஆம் தேதி ஜேஷ்டாபிஷேஹம் எனப் பஞ்சாங்கத்தில் போட்டிருந்தது. ஆனால் கோயிலில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வரவில்லை. பெரிய ரங்குவின் திருவடியை மூடுவதற்கு முன்னர் போய்ப் பார்க்கணும்னு விருப்பம். ஆனால் அந்தப் படிகளில் ஏறித் தான் திரும்பி வரணும்னு நினைக்கும்போது கவலையாயும், பயமாயும் இருக்கு பார்ப்போம். இது குறித்த தகவல்கள் போயிட்டு வந்தால் பகிர்கிறேன்.\nநிறையப் பேர் படிச்சாலும் யாரும் கருத்துச் சொல்லுவது இல்லை. சொல்லும் ஒரு சிலரும் வந்ததுக்கான அடையாளம் வைத்துவிட்டு (பால் கணக்குக்கு வைக்கும் பொட்டுப் போல க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) போகின்றனர். போகட்டும், அடுத்து நம்ம குலசேகரனைப் பார்க்கப் போறோமா அல்லது அழகிய மணவாளர் என்னும் பெயரில் இருக்கும் அரங்கன் ஒளிந்து வாழும் அழகர்மலைக்குப் போகப் போறோமா\nஇந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தின் தென்னாடு முழுவதும் ஒரே களேபரமாக இருந்தது. ஆங்காங்கே தில்லித் துருக்கர்கள் படையெடுப்புக்களால் திராவிடத்தின் ராஜ்ஜியங்கள் வாரிசு இல்லாமலும், துருக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டும் அடிமை வாழ்வு வாழ வேண்டி இருந்தது. எங்கெங்கும் கோயில்கள் உடைப்பும், கோயிலின் செல்வங்களைத் துருக்கர்கள் எடுத்துச் செல்லுவதுமாக இருந்தமையால் எங்கும் ஒரு வகை பீதி நிலவி வந்தது. அவரவர் தங்கள் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ளுவதையே பெரிதாக நினைக்கும்படி இருந்தது. ஆகவே எந்த நாடும் அரசருக்குக் கீழ் இல்லை. படைகளும் இல்லை. இருந்த சொற்ப வீரர்களும் ஆங்காங்கே சிதறிப் போய்விட்டார்கள். இந்நிலையில் தான் குலசேகரன் ஹொய்சள நாட்டு வீர வல்லாளரிடம் வீரர்களைக் கொடுத்து உதவும்படி கேட்டிருந்தான். வீர வல்லாளரிடம் படை இருந்தாலும் அவருக்குத் தெற்கே இருந்த பெரும் பகைவரான தில்லி வீரர்களிடம் கப்பம் கட்டுவதாகச் சமரசம் செய்து கொண்டிருந்தார். ஆனால் வடக்கே உள்ள தெலுங்கு நாடு, கம்பிலி நாடு ஆகியவற்றில் இருந்து அவருக்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. அவ்வப்போது அவர்களை அடக்கி வைக்க அவருடைய வீரர்கள் போராடி வந்தனர். ஹொய்சள நாட்டு மன்னரின் கவனம் முழுவதுமே வடக்கே இருந்தது. இந்நிலையில் அவரால் எவ்வாறு குலசேகரனுக்கு வீரர்களைக் கொடுத்து உதவ முடியும் குலசேகரனுக்கு மறுப்புச் சொன்ன அன்று, குலசேகரன் ராணியைக் கண்டு பேசிய அன்று, ராணி கிருஷ்ணாயிக்குக் குலசேகரன் சத்தியம் செய்து கொடுத்த அன்று இரவு மன்னர் அந்தப்புரம் வந்து சேர்ந்தார்.\nஜேஷ்டாபிஷேகம் குறித்த தகவல்கள் அருமை...\nஇந்த மாதிரியான பதிவ்களுக்கு வருவதே பாக்கியம்\nயார் யாருக்கு எவ்வளவு ஆகுமோ -\nஅவ்வளவு தான் ஆகும் - அழுத்தி அளந்தாலும்\nஹரி ஓம் நமோ நாராயணாய\nகீசா மேடம்.... ஜேஷ்டாபிஷேகம் பற்றிய தகவல்கள் அருமை. சுதைச் சிற்பத்தைப் பற்றி சரியான விளக்கம் சொல்லுங்க. சுண்ணாம்புக் காரையா அல்லது மரம் சேர்ந்ததா மூலவரை (முகம்) தைலக்காப்பில் தரிசித்தபோது கற்சிற்பம்போல் தெரிந்தது. கூட்டம் என்ற காரணத்தாலும் முழுதரிசனம் கிட்டாதோ என்ற சந்தேகத்தாலும் இந்தமாதம் நான் வரலை.\nவரலாறு, முடித்தபின்பு முழுவதும் படிக்கணும். அப்பப்போ படித்தாலும் நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை. இதுக்கு என்ன பின்னூட்டம் எழுதறது, உங்க முயற்சியைச் சிலாகிப்பது தவிர\nகீசா மேடம்.... ஜேஷ்டாபிஷேகம் பற்றிய தகவல்கள் அருமை. சுதைச் சிற்பத்தைப் பற்றி சரியான விளக்கம் சொல்லுங்க. சுண்ணாம்புக் காரையா அல்லது மரம் சேர்ந்ததா மூலவரை (முகம்) தைலக்காப்பில் தரிசி��்தபோது கற்சிற்பம்போல் தெரிந்தது. கூட்டம் என்ற காரணத்தாலும் முழுதரிசனம் கிட்டாதோ என்ற சந்தேகத்தாலும் இந்தமாதம் நான் வரலை.\nவரலாறு, முடித்தபின்பு முழுவதும் படிக்கணும். அப்பப்போ படித்தாலும் நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை. இதுக்கு என்ன பின்னூட்டம் எழுதறது, உங்க முயற்சியைச் சிலாகிப்பது தவிர\nநெ.த. உங்கள் கேள்விகளுக்கான பதிலைப் பதிவா எழுதி 2 நாளாகிறது. நீங்க தான் பார்க்கவே இல்லை\nகீசா மேடம் - நீங்கள் கூறியுள்ளது சரிதான். பிரச்சனை என்னன்னா, இடுகையின் தலைப்பு ஒரே தலைப்பு (பாதம் பணிந்தோம்). அப்போ ஒரு நாள் விட்டுட்டாலும், திரும்ப அது புது இடுகையா இல்லை ஏற்கனவே பார்த்ததா என்பது தெரியமாட்டேன் என்கிறது (இடுகைக்குப் போனாலொழிய).\nபுதிய இடுகையையும் படித்துவிட்டேன். நல்லா எழுதியிருக்கீங்க. எப்போதான் நேரம் கிடைக்குதோ.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/07/saudi-arabia-first-indian-film-released-kaala/", "date_download": "2019-11-12T08:28:57Z", "digest": "sha1:G42LJZE2FT7QDBNCMHE34TP2OKTDDSAR", "length": 50862, "nlines": 597, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Saudi Arabia first Indian film released Kaala | Tamil Cinema News", "raw_content": "\nசவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் : காலாவிற்கு கிடைத்த பெருமை..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nசவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் : காலாவிற்கு கிடைத்த பெருமை..\nஉலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு ”காலா” படம் வெளியானது. சென்னை மற்றும் புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.(Saudi Arabia first Indian film released Kaala)\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ”காலா” திரைப்படத்தின் சி���ப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேபோல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.\nசென்னையில் ரஜினியின் ”காலா” படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகர்நாடகா தவிர உலகெங்கும் வெளியாகியுள்ள ”காலா” படம், சவுதி அரேபியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது.\nசவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது.\n1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், இத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது. பிளாக் பாந்தர் – ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து, சவுதி அரேபியாவில் ”காலா” படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை ”காலா” படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\n* காலா : திரை விமர்சனம்..\n* துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..\n* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\n* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..\n* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..\n* ‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..\n* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..\n* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\n பார்ப்பதற்கு அசல் சில்க் ஸ்மிதாவாய் தெரியும் நம்ம பிக் பாஸ் ஆளு\nகடத்தலின் பின்னர் பாதுகாப்பாய் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி\nகாலா’ எதிர்ப்பு கம்மியா இருக்கு: நான் அதிகமா ��திர்பார்த்தேன் – ரஜினி அதிரடி கருத்து\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nகாலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..\nகாலா படத்தின் செம வெயிட் பாடல்…\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அற���வீர்களா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவி���்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன���\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nகாலா’ எதிர்ப்பு கம்மியா இருக்கு: நான் அதிகமா எதிர்பார்த்தேன் – ரஜினி அதிரடி கருத்து\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nகாலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..\nகாலா படத்தின் செம வெயிட் பாடல்…\nகடத்தலின் பின்னர் பாதுகாப்பாய் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/others-reviews/461-islamiya-periyar-dawood-shah-review.html", "date_download": "2019-11-12T08:01:41Z", "digest": "sha1:R5ZV2LPVNNGV7A2G5HQZOBXQFWPWEXPS", "length": 12713, "nlines": 99, "source_domain": "darulislamfamily.com", "title": "இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா!", "raw_content": "\nமறக்கப்பட்ட ஒரு மனிதரை நினைவுபடுத்தி இருக்கிறார் முனைவர் அ. அய்யூப். கம்பராமாயண சாயபு, நாச்சியார்கோவில் தாவூத் ஷா\nஎன்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட பன்முகத் தோற்றம் கொண்டவர் இலக்கியவாதி அறிஞர் பா. தாவூத் ஷா.\nஅவரைப் பற்றி மிகவும் பிரையாசைப்பட்டு பல இடங்களில் அலைந்து, தேடித்தேடி, பல பேரிடம் விசாரித்து, விஷயங்களை அவரவரது நினைவுப் பதிவேடுகளிலிருந்து பெயர்த்து தந்திருக்கிறார் அய்யூப். ஓர் ஆய்வு நூலுக்கு தேடுவதைப் போல விஷயங்களைத் தேடி கோர்த்திருக்கும் நேர்த்தி சுவையானது.\nநூலிலிருந்து சுவையான சில பகுதிகள்:\nஉலகப் புகழ்பெற்ற கணித மேதை இராமனுஜரும், தாவூத் ஷாவும் ஒரே வகுப்புத் தோழர்கள், நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்புக்குக் காரணமாக இருந்தது தாவூத் ஷாவிடமிருந்த தமிழறிவு. இராமானுஜருக்கு தமிழ்ப் பாடம் சரியாக வராது. தாவூத் ஷாவிற்கு கணிதப் பாடம் வராது. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர்.\nகுர் ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்து தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவூத் ஷாவின் கனவு. தனது இறுதிக் காலத்துக்குள் திருக்குர் ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல் உறுத்திக்கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதானபோது தாருல் இஸ்லாமி இதழை நிறுத்திவிட்டு முழுமையாக குர் ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.\nஇதற்கு அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையும் மீறி அவர் அச்சேற்றினார்.\nஇது காதியானி மொழிபெயர்ப்பு, காபிர் மொழிபெயர்ப்பு, இதனை முஸ்லிம்கள் வாங்கக்கூடாது என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக்கட்டை விழுந்தது. நான்காம் தொகுதிக்கு தைக்கா சுஐபு ஆலிம் 13,000 கொடுத்தார்கள்.\n1967 இல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவூத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.\nபள்ளிவாசல்களில் குத்பா சொற்பொழிவுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார் தாவூத் ஷா. தர்காக்களில் வணக்கம் கூடாது. முஸ்லிம்கள் வேப்பிலை அடிக்கக்கூடாது. கறுப்புக் கயிறு கட்டக்கூடாது. நாள், நட்சத்திரம் பார்க்கக் கூடாது. முஸ்லிம் பெண்களை படிக்க வைக்க வேண்டும் என்றார்.\nசமுதாயப் பணிக்கு ஓர் இதழ் தேவை என்று 1919 ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் தாருல் இஸ்லாம் பத்திரிகையைத் தொடங்கினார். 1923ல் அந்த இதழ் சென்னைக்கு வந்தது. 1957 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகையை அவர் நடத்தி இருக்கிறார்.\nஇதழ் நடத்துவது என்பது நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பது போல' என்று ஆதித்தனார் கூறுவார். 38 ஆண்டுகாலம் அவர் நெருப��பாற்றில் நீந்தினார்.\nகலைஞரைக் கவர்ந்த தாருல் இஸ்லாம்:\nதாருல் இஸ்லாம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே தாருல் இஸ்லாம் என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு. இவைதான் எங்கள் கைகளை அலங்கரிக்கும் என்று கூறியுள்ளார்.\nநூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா\nஆசிரியர்: முனைவர் அ அய்யூப்\nவெளியீடு: நவமணி பதிப்பகம் 44 எல்டாம்ஸ் சாலை சென்னை 600 018 தொலைபேசி : 2434 0523\nநன்றி: நம்பிக்கை மாத இதழ், மலேசியா அக்டோபர் 2007\nசமீபத்தில் பா. தா. அவர்களைப்பற்றிய இந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.தமிழ் முஸ்லீம்களின் தவ்ஹீத் எழுச்சிக்கு அன்றே வித்திட்டவர் இந்த மாமேதை என்பதை அறிந்து வியந்து மகிழ்ந்தேன்\nசீர்திருத்தக் கருத்துக்களை பிரச்சாரம் செய்பவர்களுக்கு எத்தகைய இன்னல்கள் இந்தக் காலத்திலேயே இழைக்கப்படுகின்றன என்பதை நாம் கண் முன்னே காணும் வேளையில், அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட பெரும் சிரமங்களுடன் இந்த அசாத்தியமான துணிச்சல்காரர் ஒரு பத்திரிக்கையையே பலவருடங்கள் நடத்தி இருக்கக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. புரட்சியாளர் பா.தா. அவர்களின் பன்முகத்தன்மை, அரபி, தமிழ் இரண்டிலும் பெற்றிருந்த அளப்பரிய ஞானம். அதை வைத்து அந்தக் காலத்திலேயே அல்குர் ஆன் விளக்கம் ஆகிய அபாரமான சேவைகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்று, மறுமையில் உயர்ந்த அந்தஸ்தை அளிப்பானாக\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tamil-nadu-government-to-consider-parole-for-ravichandran-within-3-weeks/", "date_download": "2019-11-12T09:16:41Z", "digest": "sha1:RJESX4SP6TIA44J6A4ZUV5W5RMILDAXY", "length": 5463, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "ரவிச்சந்திரனுக்கு பரோல், 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு – Dinasuvadu Tamil", "raw_content": "\nரவிச்சந்திரனுக்கு பரோல், 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவ��\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி,பேரறிவாளன் ,சாந்தன்,ரவிச்சந்திரன்,முருகன்,ராபர்ட் பயாஸ் ,ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அறிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் சார்பில் பரோல் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ,ரவிச்சந்திரனின் பரோல் மனு மீதான பரிசீலனையை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 7 வருடங்களாக பந்து வீசாத ரோஹித்.. தரவரிசையில் ஹர்திக் பாண்டியாவை விட முன்னிலை ..\nநிவாரண நிதியை காலால் வழங்கிய மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட கேரள முதல்வர்\nபரமக்குடி நெசவாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு பிரதமர் மோடி – ஷி ஜின்பிங் சாதிப்பிற்க்கான சூப்பரான நினைவு பரிசு\nநான் யாஷிகாவுடன் இணைந்து நடிக்க மாட்டேன்\nநிர்வாணமாக திருட வந்த திருடன்..\nபுதுக்கோட்டை அருகே இடி தாக்கி 4 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-70/18606-2012-02-21-05-57-29", "date_download": "2019-11-12T09:01:46Z", "digest": "sha1:ZWJA4ZQB7V6MO5TQJ7SSMTNXSSO23TZB", "length": 12640, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "எப்பொழுது எலும்புகள் உடையும்?", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2012\nஉடல் வளம், வயது, பிற சூழ்நிலைகளுக்கேற்பப் பலதரப்பட்ட அழுத்தத்தால் எலும்புகள் உடைகின்றன. கெட்டியானதும் வலுவானதும் இணைக்கும் இழைமங்களைக் கொண்டும் ஆக்கப்பட்டிருப்பதால் உடையும் முன் அல்லது முறியும் முன் மிகுதாக்காற்றலைத் தன்பால் தாங்க வல்லது. ஆனால் நோயால் எலும்பு மென்மைப்பட்டிருக்கும்போது அல்லது வயதிற்கேற்ப வலுவிழந்திருக்கும்போது முறிவுகள் சிறுவிபத்துகளால் கூட ஏற்படலாம். தானாகவும் உடையலாம்.\nகுழந்தைகளின் எலும்புகள் முழு வளர்ச்சி பெறாதன, இன்னும் அவை நெகிழ்வுடையன. குழந்தைப் ��ருவத்தில் ஒரு கடுமையான அடிபடுதல் அல்லது விழுதல் எலும்புகளை இரண்டு துண்டுகளாய்ப் போகச் செய்யாமல் அவற்றை வளைவுடையதாய்த் தோன்றச் செய்யும். இதனை ஒருபுற எலும்பு வளைக்கும் மறுபுற எலும்பு முறிவு (“greenstick” fracture) என அழைப்பர்.\nமுறிந்த எலும்பின் இருபக்க நுனிகள் காயவிசையால் அடர்த்தியான நெருக்கப் பெற்று நசுங்கியது போல் தோன்றும். இந்த முறிவைத் தாக்க முறிவு என்பர் (impacted fracture), அவ்வாறில்லாமல் எலும்பின் நுனிகள் சிதறிப் போய் பல துண்டுகளாய்க் கிடப்பதுண்டு. இவ்வாறு ஏற்படும் முறிவை நுண்துகளான முறிவு (comminuted fracture) என்பர். தோல் கிழியாமல் ஏற்படும் முறிவை எளிய முறிவு (simple fracture) என்றும் தோல் கிழிந்து எலும்பு வெளிப்பட்டுத் தள்ளி வருமாறு ஏற்படும் முறிவைச் சிக்கலான முறிவு (compound fracture) என்றும் கூறுவது வழக்கம்.\nமுறிந்த துண்டுகள் புதிய இழைமங்களின் உற்பத்தியால் இணைக்கப்பட்டுத் தாமாகவே ஆறிவிடும் போக்கை எல்லா முறிவுகளும் கொள்ள முயல்கின்றன. முதலில் இந்த இழைமம் மெழுகு அல்லது மக்குப் (putty) போன்று இருக்கும். எளிதில் காயப்பட்டு விடும். ஆகையால் முடமாகிய எலும்பு நேர்படுத்தப்பெற்று அசையாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக அரை சாந்துக் கட்டால் (plastic cast) ஆறிவரும் வரை கட்டிவைப்பர். புதிய இழைமம் அல்லது உடைந்த என்புப் பொருள் (callus) முதிர்ந்த எலும்பாக மாறும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161154", "date_download": "2019-11-12T09:35:13Z", "digest": "sha1:LNFICDJYIK2QHMED3ASQE4NU3ZFHE6PW", "length": 7024, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு\nமாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு\nமாலே – மாலத்தீவில் ஆளுங்கட்சி கவிழும் நிலை ஏற்பட்டு அரசியலில் குழப்ப நிலை நீடித்து வருவதால், அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்திருப்பதோடு, ��ாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nஅண்மையில், அதிபர் யாமீனுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து போர்கொடி தூக்கினர்.\nஇதனால் பெரும்பான்மையை இழந்த யாமீன், அவர்கள் 12 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஉச்சநீதிமன்றமும் அதிபருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற மறுத்த அதிபர் யாமீன் நாடாளுமன்றத்தை முடக்கி இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\nNext articleதபால் வாக்குகளுக்கு போஸ் லாஜு தான் பாதுகாப்பானது: தேர்தல் ஆணையம்\nமாலைத் தீவில் ஆட்சி மாற்றம் – இப்ராஹிம் முகமது சோலிஹ் அதிபராகிறார்\nஇரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்றார் நஜிப்\nமாலத்தீவு அதிபரைக் கொல்ல முயற்சி: முன்னாள் துணை அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை\nவிடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது\nபக்டாடியின் மனைவி கைது செய்யப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது\nநியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்\nபாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளது\nசிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு\n“நஜிப் வழக்கில் மகாதீரின் தலையீடல் இருப்பதாக கூறப்படுவது ஆதரமற்றக் குற்றச்சாட்டு\nகலவரக்காரர்களால் மீண்டும் முடங்கியது ஹாங்காங்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\n1எம்டிபி: 14 பில்லியன் வட்டியை மட்டும் அடுத்த ஆண்டு வரையிலும் செலுத்த வேண்டி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ledecofr.com/ta/wgled220.html", "date_download": "2019-11-12T09:13:52Z", "digest": "sha1:SCQSZPQJ6QU5DJI6B4BKDLLUWEFRRO2D", "length": 11125, "nlines": 230, "source_domain": "www.ledecofr.com", "title": "", "raw_content": "யார்ட் விளக்கு தொடர் WGLED220 - சீனா Ecofr எல்இடி விளக்கு\nஎல்இடி கிரிஸ்டல் கிளிப் ஒளி\nஎல்இடி வரி சுவர் வாஷர்\nயார்ட் விளக்கு தொடர் WGLED360\nயார்ட் விளக்கு தொடர் WGLED220\nயார்ட் விளக்கு தெ��டர் WGLED220\nஅலுமினியம் அலாய் வார்ப்பட விளக்கு உடல், அரிக்கும் எதிர்ப்பு மின்னியல் தெளித்தல் மூலம் சிகிச்சை: இது போன்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சதுரங்கள், சுற்றுப்புறங்களில் தொகுதிகள், நடைபயிற்சி தெருக்கள், பூங்காக்கள், முதலியன பொருள் மற்றும் பண்புகள் பொது இடங்களில் லைட்டிங் பயன்படுத்தப்படுகிறது. விளக்கு கம்பம் PMMA உள்ளது. மிகு வலிமை சிலிகான் முத்திரை மோதிரம், அனைத்து வானிலை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில். ஒருங்கிணைந்த வயரிங் பலகை விளக்கு வைக்கப்படுகிறது. துருப்பிடிக்காத எஃகு 304 இறுக்கும் திருகுகள், பாதுகாப்பான மற்றும் அழகான. ஒளி மூலம் LED / 50W ஒளி மூலம் பயன்படுத்தவும். மரணதண்டனை ஸ்டான் ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅது போன்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சதுரங்கள், சுற்றுப்புறங்களில் தொகுதிகள், நடைபயிற்சி தெருக்கள், பூங்காக்கள், போன்ற பொதுவிடங்களில் இடங்களில் லைட்டிங் பயன்படுத்தப்படுகிறது\nபொருள் மற்றும் பண்புகள்: அலுமினியம் அலாய் வார்ப்பட விளக்கு உடல், அரிக்கும் எதிர்ப்பு மின்னியல் தெளித்தல் மூலம் சிகிச்சை.\nவிளக்கு கம்பம் PMMA உள்ளது.\nமிகு வலிமை சிலிகான் முத்திரை மோதிரம், அனைத்து வானிலை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்.\nஒருங்கிணைந்த வயரிங் பலகை விளக்கு வைக்கப்படுகிறது.\nதுருப்பிடிக்காத எஃகு 304 இறுக்கும் திருகுகள், பாதுகாப்பான மற்றும் அழகான.\nஒளி மூலம் LED / 50W ஒளி மூலம் பயன்படுத்தவும்.\nவிளக்குகள் model ஆற்றல் (W வேலை மின்னழுத்த (வி) வெளிச்ச கசிவு (LM,) கலர் வெப்பநிலை (கே) ர (>) பீம் கோணம் ( ° ) LED (துகள்) அளவு எல் * டபிள்யூ * எச்\nஅடுத்து: யார்ட் விளக்கு தொடர் WGLED221\n12 / 24w லெட் முற்றங்களைக் விளக்கு\n30W லெட் முற்றங்களைக் ஒளி\n40W லெட் முற்றங்களைக் விளக்கு\n60W லெட் முற்றங்களைக் ஒளி\nகார்டன் லெட் முற்றங்களைக் ஒளி\nகார்டன் பார்க் மைதானம் விளக்கு\nகார்டன் யார்ட் புல்வெளி லெட் ஒளி\nஇயற்கை வேலி யார்ட் விளக்கு\nலெட் முற்றத்தில் தோட்டமும் ஒளி\nமுற்றங்களைக் லெட் கார்டன் ஒளி\nலெட் ஒளி முற்றங்களைக் பொறுத்தவரை\nலெட் விளக்குகள் கார்டன் யார்ட்\nத���ைமையில் பாதை விளக்கு யார்ட்\nலெட் சூரிய முற்றங்களைக் ஒளி\nலெட் யார்ட் லைட் 60W\nவெளிப்புற பார்க் Countyard விளக்கு\nசூரிய லெட் முற்றங்களைக் ஒளி\nதுருப்பிடிக்காத ஸ்டீல் யார்ட் விளக்கு\nமுகவரி: குவான் யிங் தொழிற்சாலை மாவட்டம், Waihai டவுன், Jiangmen பெருநகரம்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/4", "date_download": "2019-11-12T08:00:30Z", "digest": "sha1:W3ZLDF5Z4DS7Y24SHHJL66XMCSSOY7ZB", "length": 9389, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டெஸ்ட் ட்யூப்", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nதென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் அபார சதம்\n“ஆங்கிலம் தெரியாததால் பேசவே சிரமப்பட்டேன்” - மனம் திறந்த ஹர்பஜன்\nஇந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் ரோகித்\nடாஸ் வென்றது இந்தியா: முதலில் பேட்டிங்\nஇந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n’யோ- யோ-வில் தேர்ச்சி பெற மாட்டேன் ��ன்றே நினைத்தார்கள்’: யுவராஜ் சிங்\nடெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nதென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் அபார சதம்\n“ஆங்கிலம் தெரியாததால் பேசவே சிரமப்பட்டேன்” - மனம் திறந்த ஹர்பஜன்\nஇந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் ரோகித்\nடாஸ் வென்றது இந்தியா: முதலில் பேட்டிங்\nஇந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nதென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: சாஹா, அஸ்வின் மீண்டும் சேர்ப்பு\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\n’யோ- யோ-வில் தேர்ச்சி பெற மாட்டேன் என்றே நினைத்தார்கள்’: யுவராஜ் சிங்\nடெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்\nபும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் - சேத்தன் ஷர்மா\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:16:34Z", "digest": "sha1:MJLZF3BDJEEENYFKVCQ7XCV54SMFDEHI", "length": 14584, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர��வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n09:16, 12 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇறக்குமதி பதிகை09:10 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:TableTools-ஐ en:Module:TableTools-இலிருந்து இறக்குமதி செய்தார் (2 மாற்றங்கள்) ‎\nஇறக்குமதி பதிகை09:10 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:Hatnote-ஐ en:Module:Hatnote-இலிருந்து இறக்குமதி செய்தார் (42 மாற்றங்கள்) ‎\nசி Module:Main‎20:08 +136‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ *திருத்தம்*\nகட்டக் மாவட்டம்‎05:37 +12,340‎ ‎Fathima rinosa பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nகட்டக் மாவட்டம்‎04:57 +12‎ ‎Fathima rinosa பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி நபரங்குபூர் மாவட்டம்‎15:05 -13‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎top: -{{inuse}}\nசி நபரங்குபூர் மாவட்டம்‎15:04 +3,406‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ +பொருளாதாரம்\nசி நபரங்குபூர் மாவட்டம்‎14:58 +1,744‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாவட்ட விவரம்: கல்வி\nசி நபரங்குபூர் மாவட்டம்‎14:53 +2,972‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாவட்ட விவரம்: நிருவாகம்\nசி நபரங்குபூர் மாவட்டம்‎14:44 +2,642‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ {{inuse}}\nசி மயூர்பஞ்சு மாவட்டம்‎12:40 -13‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎top: -{{inuse}}\nசி மயூர்பஞ்சு மாவட்டம்‎12:39 +9,588‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாவட்ட விவரம்: https://mayurbhanj.nic.in/economy/\nசி மயூர்பஞ்சு மாவட்டம்‎12:11 +63‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ மாவட்ட விவரம்\nசி கோர்த்தா மாவட்டம்‎10:38 -13‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎top: -{{inuse}}\nசி கோர்த்தா மாவட்டம்‎10:37 +7,345‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாவட்ட விவரம்: + புவியியல் பரப்பளவு\nசி கோர்த்தா மாவட்டம்‎10:15 +2,445‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎top: + தொடக்கம்\nசி கோர்த்தா மாவட்டம்‎10:04 +10‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ {{inuse}}\nசம்பல்பூர் மாவட்டம்‎05:38 +11,455‎ ‎Fathima rinosa பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி கந்தமாள் மாவட்டம்‎04:08 +97‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ மாவட்ட விவரம்\nசி கந்தமாள் மாவட்டம்‎04:07 +8,803‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎top: + நிறை்வு\nகேந்துஜர் மாவட்டம்‎02:56 +8,680‎ ‎Fathima rinosa பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nநூவாபடா மாவட்டம்‎14:19 +9,640‎ ‎Fathima rinosa பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nசி களாஹாண்டி மாவட்டம்‎12:55 +9,050‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎உட்பிரிவுகள்: ==மாவட்ட விவரம் ==\nசி யாஜ்பூர் மாவட்டம்‎09:48 -847‎ ‎Info-farmer பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு: + தொடக்கம் முடிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/271", "date_download": "2019-11-12T08:55:14Z", "digest": "sha1:QQ32YNMKA3WEV6N2SXABVKL2KE7MVJFR", "length": 7566, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/271 - விக்கிமூலம்", "raw_content": "\nஒருவேளை அந்த ‘விரதசாரிணி'யை மனமகிழக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் நான் மீண்டும் பிழைத்தாலும் பிழைக்கலாம்” என்று சுதேஷ்ணைக்குச் சொல்லியனுப்பினான்.\nகீசகன் அனுப்பிய ஆட்கள் ஓடோடிச் சென்று அவன் சாகக் கிடக்கிறான் என்றும் விரதசாரிணியை ஒரு முறை காணாவிட்டால் செத்தே போவான் என்றும் சுதேஷ்ணையிடம் கூறினர். ஆயிரம் தான் தவறாக நடந்து கொண்டாலும் உடன் பிறந்த பிறப்பல்லவா இரத்தபாசம் ஒன்று இருக்கிறதே கீசகன் இறந்துவிட்டால் சுதேஷ்ணைக்குப் பலவிதத்தில் நஷ்டம். விரதசாரிணியைக் காணாமல் போகின்ற அவன் உயிர் அவளைக் கண்டு அவளோடு பழக முயன்றாலும் போய்விடுமே தேவர்களால் காவல் செய்யப்படும் அவள் கற்பு அவனைக் கொன்று விடுமே’ என்று கலங்கினாள் அவள். இறுதியில் எப்படியும் தன் சகோதரனாகிய கீசகனின் உயிரைக் காப்பாற்றியே தீருவதென்று விரதசாரிணியிடம் சென்றாள் சுதேஷ்ணை கீசகனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் அவனுக்கு விரதசாரிணி வெறும் காட்சி மட்டும் அளிக்க ஏற்பாடு செய்யலாம் என்பது அவளுடைய கருத்து.\nவிரதசாரிணி மறுக்காத முறையில் அவளை அனுப்புவதற்காக ஒரு நல்ல பூமாலையை அவளிடம் கொண்டு போய்க் கொடுத்து, “விரதசாரிணி நீ மிகவும் நல்ல பண்புடைய பெண் அல்லவா நீ மிகவும் நல்ல பண்புடைய பெண் அல்லவா இந்த ஒரே ஒரு முறை மட்டும் நான் சொல்வதை ஒப்புக் கொண்டு அதன்படி செய்து விடு. இந்தப் பூமாலையைக் கொண்டு போய் நான் கொடுக்கச் சொன்னதாகக் கீசகனைச் சந்தித்துக் கொடுத்து விட்டு வந்து விடு. கீசகன் என் உயிருக்கு உயிரான சகோதரன். அவனுக்குச்சாவு நேரிட்டு விட்டால் என்னால் பொறுக்கவே முடியாது. தயவு செய்து எனக்காக இதைச் செய்” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2019, 16:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/sachin-tendulkars-response-to-6-year-old-fans-letter-on-twitter-goes-viral/articleshowprint/60438423.cms", "date_download": "2019-11-12T09:34:32Z", "digest": "sha1:VQSAEJ3WQVRQUJFPXEWXOOOAUAHJMDHP", "length": 2837, "nlines": 10, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆறு வயது சிறுமி சச்சினுக்கு எழுதிய அருமையான கடிதமும், பதிலும்...", "raw_content": "\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சதத்தில் சதம் கடந்தவர். இவரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் – எ பில்லியன் டிரீம்ஸ்’ என்ற பெயரில் அண்மையில் வெளியானது.\nஇந்த படத்தை பார்த்த தாரா என்ற ஆறு வயது சிறுமி சச்சினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில், “என் பெயர் தாரா. எனக்கு உங்கள் மகள் சாராவை அதிகம் பிடிக்கும். ஆனால் என் வயது 6 தான்.\nஅண்மையில் உங்களின் சச்சின் படத்தை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் உங்கள் சின்ன வயது குறும்பை பார்த்து மிகவும் சிரித்தேன். அதேபோல நீங்கள் விளையாடிய கடைசி போட்டியை பார்த்து அழுதுவிட்டேன்.\nசச்சின் அங்கிள் நான் உங்களை பார்க்க விரும்புகின்றேன். அதோடு சாரா அக்கா, அர்ஜூன் அண்ணா, அஞ்சலி ஆண்டியையும் தான். நான் வரலாமா பிளீஸ்..”\nஎன அழகான கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள சச்சின், ”ஹாய் தாரா எனக்கு கடிதம் எழுதியதற்கு மிகவும் நன்றி. உன்னை சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். எப்போதும் சிரித்துக் கொண்டிரு.” என டுவிட்டர் மூலம் பதில் எழுதியுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/26004236/The-temporary-ban-for-wall-building-in-Mexico-border.vpf", "date_download": "2019-11-12T09:42:02Z", "digest": "sha1:RRH4GKTEM7NOZZEA67KZAKYVP3W3KKOJ", "length": 12203, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The temporary ban for wall building in Mexico border: US Court Order || மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை : அமெரிக்க கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n11வது பிரிக்ஸ் மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்\nமெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை : அமெரிக்க கோர்ட்டு உத்தரவு + \"||\" + The temporary ban for wall building in Mexico border: US Court Order\nமெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை : அமெரிக்க கோர்ட்டு உத்தரவு\nஅகதிகள் வருகையை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் கட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்தார். இதற்கான நிதியை ஒதுக்கும்படி நாடாளுமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்தபோது, ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன் மூலம் ராணுவ நிதியை மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப அவர் பயன்படுத்த முடியும்.\nஅதன்படி எல்லை சுவர் திட்டத்துக்கு 1.5 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 10 ஆயிரத்து 406 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம்) நிதியாக ஒதுக்க அமெரிக்க ராணுவ தலைமையகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் சார்பில் 20 மாகாணங்களின் மத்திய கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.\nஇதில் கலிபோர்னியா மாகாணத்தில் மத்திய கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஹேவுட் எஸ்.கில்லியம் நேற்று முன்தினம் விசாரித்தார். அப்போது அவர் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்துக்கு ராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டார்.\n1. கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளப்பெருக்கு: சதுரகிரி மலைக்கு செல்ல தடை\nகோவிலுக்கு செல்லும் பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2. கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு\nகர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.\n3. எச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக உயர்த்தியது அமெரிக்கா\nஎச்.1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 10 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.\n4. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை: அமெரிக்கா\nஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் விலகவில்லை எனவும் பழிவாங்கும் நடவடிக்கையில் அந்த அமைப்பு ஈடுபடக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\n5. ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை\nஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. ரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு சாவு\n2. கொலம்பியாவில் ருசிகரம்: குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனை - இணையத்தில் ��ைரலாகும் வீடியோ\n3. சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ\n4. கராச்சியில் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் மந்திரி விநோத யோசனை\n5. ஈரானில் புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/apr/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3132447.html", "date_download": "2019-11-12T09:08:56Z", "digest": "sha1:JPDUIFZDKDTCZDUUHVW46U2S6BVSR47R", "length": 20313, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீ ராம நவமி: ராமர் ஜாதகம் உணர்த்தும் ஜோதிட ரகசியங்கள்\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nஸ்ரீ ராம நவமி: ராமர் ஜாதகம் உணர்த்தும் ஜோதிட ரகசியங்கள்\nBy - அஸ்ட்ரோ சுந்தரராஜன் | Published on : 13th April 2019 12:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி 13-ம் ஏப்ரல் தேதி ஸ்மார்த்த நவமியாகவும் 14-ம் தேதி வைஷ்ணவ நவமியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இந்த நாளில் அனேக இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா கல்யாண மகா உற்சவ விழா போன்றவை அரங்கேறும்.\nதெய்வமாக இருந்தாலும், பூமியில் பிறப்பெடுத்து இறுதிவரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார். சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு.\nகிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ இராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு. ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.\nராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் 'ம' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது. நவமி திதியில் உதித்த சக்ரவர்த்தி திருமகனின் ஜாதகத்தில் நவகோள்களின் நிலையை இந்த ஸ்ரீராம நவமி திருநாளில் பார்ப்போம் வாருங்கள்.\nஸ்ரீ ராமபிரான் புணர்பூச நட்சத்திரத்தில் கடக ராசி மற்றும் லக்னத்தில் ஜெட ஜென்ம ராசியில் பிறந்தவர். லக்னத்தில் குரு உச்சம் பெற்று ஸ்ரீ ராமர் தெய்வீகத்தன்மையோடும் சாஸ்திரம் பிறழாமலும் வாழ காரணமாகி நின்றார். இரண்டுக்குடைய சூரியன் மேஷத்தில் உச்சம் அடைந்து சூரிய குல திலகமாக விளங்கினார். மூன்றுக்குடைய புதன் சூரியனுடன் சேர்க்கைப் பெற்று புத ஆதித்ய யோகம் பெற்றிருந்ததால் கல்வி, கேள்வி, ஆய கலைகள் அனைத்தும் அவரிடம் தஞ்சம் அடைந்து பணிந்து நின்றன என்றால் மிகையில்லை. ஆனாலும் ஒரு துளிகூட கர்வம் இல்லாமல் மனிதனாக பிறந்த தெய்வமாக விளங்கினார்.\nநான்கிற்கும் பதினொன்றுக்கும் உடைய சுக்கிரன் உச்சம். ஐந்துக்கும் பத்துக்கும் உடைய செவ்வாய் உச்சம். ஆறுக்கும் ஒன்பதுக்கும் உடைய குரு உச்சம். ஏழுக்கும் எட்டுக்குமுடைய சனி உச்சம். ஆக ஐந்து கிரகங்கள் உச்சமடைந்துள்ளன. ஸ்ரீராமர் ஜாதகத்தில் மாத்ரு ஸ்தானாதிபதி சுக்கிரன் பித்ரு ஸ்தானத்தில் உச்சம். பித்ரு ஸ்தானாதிபதி குரு மாத்ரு காரகன் சந்திரனின் வீட்டில் உச்சம். மேலும் பித்ரு காரகன் உச்சம், மாத்ரு காரகன் ஆட்சி எனும் அமைப்பைபெற்று\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை…\"\nஎன்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர்.\nபொதுவாக குடும்ப ஸ்தானாதிபதியோ, களத்திர ஸ்தானாதிபதியோ அல்லது களத்திர காரகனோ உச்சமடைந்தால் அவர்களுக்கு பலதார அமைப்பு ஏற��படும். அவதார புருஷனான ஸ்ரீ ராம பிரான் ஜாதகத்தில் களத்திர காரகனும் உச்சம் களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் என்றாலும் லக்னத்திலும் ராசியிலும் உச்சம் பெற்ற குரு நின்று 9-ம் பார்வையாக களத்திர காரகனை பார்ப்பதாலும் ஆன்மீக கிரகம் சூரியன் ஸம சப்தமமாக களத்திரஸ்தானாதிபதியை பார்பதாலும் ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிவர் ராமர்.\nபஞ்ச மகா புருஷ யோகம்\nயோகங்களிலேயே சிறப்பான யோகங்கள் பஞ்சமகா புருஷ யோகங்களாகும். நவக்கிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து, மற்ற கிரகங்களான செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்களால் உண்டாகக்கூடிய யோகங்களே பஞ்சமகா புருஷ யோகங்களாகும். இவைகள் ருச்சுக யோகம், பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் என்று குறிப்பிடப்படுகின்றன. பஞ்சமகா புருஷ யோகங்களில் நான்கு யோகங்கள் ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் அமைந்துள்ளன. லக்ன கேந்திரத்திலும், சந்திர கேந்திரத்திலும் குரு உச்சமாகி ஹம்ஸ யோகமும், சனி உச்சமாகி சச யோகமும், செவ்வாய் உச்சமாகி ருச்ச யோகமும், சுக்கிரன் உச்சமாகி மாளவியா யோகமும அமைந்திருக்கிறது.\nமேலும் ராகுவும் கேதுவும் குரு புதன் வீடுகளில் நின்று ராஜயோக அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் பெற்ற ஸ்ரீராமரையும் அவர் ஜாதகத்தையும் இந்த ராமநவமி நாளில் பூஜிப்பது நமக்கு எல்லாவித அருளையும் பொருளையும் வாரிவழங்கும்.\nஸ்ரீராமநவமியன்று விசிறிகளை பிறருக்கு தானமாக வழங்குகின்றனர். ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார்.\nஅவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும், பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம்.\nஸ்ரீ ராமநவமி தினத்தில் விரதமிருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர் மற்றும் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். மேலும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்துப்போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:32:23Z", "digest": "sha1:CPZ43GXJEOZNAQ3OJ27NGWT22PYX5OBV", "length": 12357, "nlines": 73, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ் அடக்கி ஆள்பவன்...", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறிய���ன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன சிறப்பு:\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nநிச்சியமாக அல்லாஹ் அடக்கி ஆள்பவன்...\nமனிதன் மற்றும் ஜின் வர்க்கத்திற்கும் மேலால் அவன் அடக்கி ஆளக்கூடியவன்.\n{அவனே தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்; அவன் ஞானமுள்ளவன்; நன்கறிந்தவன்.}. [ஸூரதுல் அன்ஆம் 18]\nஅவனுடைய படைப்பினங்களை உயர்வைக் கொண்டும் அறிவைக் கொண்டும் திட்டத்தைக் கொண்டும் அடக்கி ஆழ்ந்தான். இந்த பரந்த உலகத்திலே அவனுடைய அறிவும் அனுமதியும் இல்லாமல் எந்த விடயமும் நிகழாது.\nஅவனுடைய மகத்தான ஆதாரங்களைக் கொண்டு பெறுமையாளர்களாகிய மறுப்பாளர்களை அடக்கி ஆழ்ந்தான். மேலும் இரட்சித்தல் மற்றும் வணக்கக் கோட்பாடுகளுக்கு அவனே தகுதியானவன் என்ற ஆதாரங்களையும் தெளிவுபடுத்தினான். மேலும் அழகான பெயர்களையும் உயர்ந்த பண்புகளையும் கொண்டும் தெளிவுபடுத்தினான்\nஅநியாயத்திற்கும் அத்துமீறலுக்கும் பெறுமையாளர்களுக்கும் அவன் அடக்கி ஆளக்கூடியவனாவான். அவர்களை அடக்கி ஆளப்பட்டவர்களாக எந்த ந���ட்டமும் இன்றி ஒன்று சேர்ப்பான்.\n{ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.}. [ஸூரது இப்ராஹிம் 48]\nஅவனுடைய நாட்டத்தின்படி செய்யக்கூடிய அனைத்தும் எவ்வளவு மகத்துவமானதாக இருந்தாலும் அதை எந்த படைப்பினமும் மறுக்க முடியாது. அவன் இல்லாமையில் இருந்து உருவாக்கக்கூடியவன் பலசாளிகள் இதை அடைந்து கொண்டால் அவர்களை அது இயலாமல் ஆக்கிவிடும். அவனுடைய புதிய படைப்புக்களின் அழகை வர்ணிக்கும் போது அவர்களுடைய நாவுகள் அடங்கி விடும்.\nநிச்சியமாக அல்லாஹ் அடக்கி ஆள்பவன்....\nஅடக்கி ஆளக்கூடியவன்... அவன் அனைத்தையும் அடக்கி ஆளக்குடியவன். படைப்பினங்கள் அவனுக்கு அடிபணியும்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்பதன சிறப்பு:\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/videos/67/Trailers_6.html", "date_download": "2019-11-12T09:20:32Z", "digest": "sha1:PDP3LU4APDTGYBYZBMLXGFY6IO7V2ADA", "length": 3886, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "டிரைலர்", "raw_content": "\nசெவ்வாய் 12, நவம்பர் 2019\n» வீடியோ » டிரைலர்\nதூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா பாடல் அனிமேஷன் வடிவில்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்\nசசிகும���ர் - லட்சுமி மேனன் நடிக்கும் சுந்தரபாண்டியன் படத்தின் டிரைலர்\nவிக்ரம் - அனுஷ்கா- எமி ஜாக்ஸன் நடிக்கும் தாண்டவம் படத்தின் டிரைலர்\nஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடிக்கும் மாற்றான் பட டிரைலர்\nஅஜித் நடிக்கும் பில்லா 2 படத்தின் லேட்டஸ்ட் டிரைலர்\nசூப்பர் ஹீரோவாக ஜீவா நடிக்கும் முகமூடி படத்தின் டிரைலர்\nகிராபிக்ஸ் ஈ கதநாயகனாக கலக்கும் நான் ஈ படத்தின் டிரைலர்\nகமலஹாசனின் பிரம்மாண்டமான விஸ்வரூபம் படத்தின் டிரைலர்\nசிம்பு- ஹன்சிகா - சந்தானம் இணைந்து நடிக்கும் வாலு படத்தின் டீசர்\nகார்த்தி, பிரணிதா நடிக்கும் சகுனி படத்தின் டிரைலர்\nஅஜித் - பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள பில்லா 2 படத்தின் டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/02/blog-post_20.html", "date_download": "2019-11-12T09:40:52Z", "digest": "sha1:PGSWI4LXUAWYAAWO6JZ75UYGWUGZ7WPH", "length": 19589, "nlines": 301, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "அவளோடு நனைந்த நினைவுகள் | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், பிப்ரவரி 20, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், மழை, ராசா\nமிக அழகாய் சொல்லிட்டீங்க நண்பா\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:42\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:49\nஇந்த நடைபயணம் இனிமையான ஒன்று கவிதையும் இனிமையாகிறது\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:24\nகாதல் கவிதையில் அசத்துறீங்க தோழரே.\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:04\nஅழகிய கவிதை . //நினைவுகளை சுமந்தபடி //நாங்களும் நனைந்தோம் உங்க கவிதை மழையில் .\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:11\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:34\nகாதலில் கசிந்துருகிய விதம் அருமை\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:14\nஅது ஒரு சுக அனுபவம் தானே...\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:34\nமனதை நனைக்கிற கவிதை.ஈரங்கள் பூத்த மனதில் எல்லாபதிவும் அப்படியே ஒட்டிக்கொண்டு நிழலாடி விட்டுச்செல்கிறதுதான்.நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:08\nஇதமான நடை இனிக்கிறது கற்பனை \n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:18\nசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:40\nஅலையல்ல சுனாமி,,,திரு விச்சு அவர்கள் எனக்கு வழங்கிய versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nதங்கள் 5 பேருக்கு அதை பரிந்துரைக்கவும்.\n21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:28\n22 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:10\n22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:04\nமிக அழகாய் சொல்லிட்டீங்க நண்பா\nஅன்பின் தோழமைக்கு என் நன்றிகள்\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:13\nகலை என்னாச்சி உனக்கு ..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை ..\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:14\nஇந்த நடைபயணம் இனிமையான ஒன்று கவிதையும் இனிமையாகிறது//\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:15\nகாதல் கவிதையில் அசத்துறீங்க தோழரே.//\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:15\nஅழகிய கவிதை . //நினைவுகளை சுமந்தபடி //நாங்களும் நனைந்தோம் உங்க கவிதை மழையில் .//\nஅன்பின் வாழ்த்துக்கு நன்றிங்க சகோ\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:15\nஆம் அக்கா மிக்க நன்றிங்க அக்கா\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:16\nகாதலில் கசிந்துருகிய விதம் அருமை//\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:16\nஅது ஒரு சுக அனுபவம் தானே...//\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:17\nமனதை நனைக்கிற கவிதை.ஈரங்கள் பூத்த மனதில் எல்லாபதிவும் அப்படியே ஒட்டிக்கொண்டு நிழலாடி விட்டுச்செல்கிறதுதான்.நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.//\nஅன்பின் வாழ்த்துக்கு என் நன்றிகள் சார்\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:17\nஇதமான நடை இனிக்கிறது கற்பனை \n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:18\nசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்//\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:18\nஅலையல்ல சுனாமி,,,திரு விச்சு அவர்கள் எனக்கு வழங்கிய versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nதங்கள் 5 பேருக்கு அதை பரிந்துரைக்கவும்.//\nமிகுந்த நன்றிங்க சார் ..\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:18\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:19\nஅன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள் அண்ணே\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநானும் எனது மண்ணும் ...\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 6\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/01/blog-post_05.html", "date_download": "2019-11-12T07:47:45Z", "digest": "sha1:QJ2DUFLRVSKYYRC52GZNJYDP2XMTMH5T", "length": 9831, "nlines": 87, "source_domain": "www.nisaptham.com", "title": "முதல் பரிசு ஆல்டோ கார்! ~ நிசப்தம்", "raw_content": "\nமுதல் பரிசு ஆல்டோ கார்\nஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது சிலிர்ப்பாகவே இருந்திருக்கிறது. இந்த வருடமும் அப்படியே இருக்கிறது.\nபுத்தகங்களைச் சுமக்க முடி���ாமல் சுமந்து கொண்டு நண்பர்களோடு எழுத்தை பற்றி பேசுவது விரும்பிய போதெல்லாம் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை காத்திருக்க வேண்டியிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியின் சந்தோஷம் எனக்கு பெங்களூரில் நடக்கும் கண்காட்சியிலோ அல்லது வேறொரு ஊரில் நடக்கும் கண்காட்சியிலோ கிடைப்பதில்லை.\nஇதுவரைக்கும் முகமே அறிந்திராத ஒருவருடன் வாசிப்பு பற்றி பேசுவதன் சுகம் தனித்துவமானது.அந்த அறிமுகம் இல்லாத முகங்களுடன் நீண்ட நேரம் பேசியதுண்டு. இத்தகைய சாத்தியங்கள் நிறைந்த இடம் என்பதற்காகவே புத்தகக் கண்காட்சிக்கு செல்ல மனம் குறுகுறுக்கிறது.\nபுத்தகக் கண்காட்சியில் அதிகபட்சமான நாட்கள் அலைய வேண்டும் என்று விரும்பினாலும் 'குடும்பஸ்தன்' என்று விசிட்டிங் கார்டில் அடித்துவிட்ட பிறகு இயலாமல் ஆகிவிடுகிறது.\nபயணம் சார்ந்த பெரும்பாலான மசோதாக்கள் உள்துறையின் அனுமதிக்கு பிறகே நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதிக்கு மட்டும் அனுமதி தேவை என மசோதாவில் சேர்த்துவிட்டு இன்னும் ஒரு நாளை முன் அனுமதியின்றி சேர்த்துவிட திட்டம் வைத்திருக்கிறேன்.\n7 ஆம் தேதி(சனிக்கிழமை) புத்தகக் கண்காட்சிக்கு வரும் நண்பர்கள் 9663303156 என்ற எண்ணிற்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் அழையுங்கள். நிச்சயம் சந்திக்கலாம். நான் அன்னா ஹசாரேவை தற்சமயம் பின் தொடர்வதில்லை என்பதால் 'மிஸ்டு கால்'கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\nஎனது 'கண்ணாடியில் நகரும் வெயில்' கவிதைத் தொகுப்பும், 'சைபர் சாத்தான்கள்' கட்டுரைத் தொகுப்பும் உயிர்மையில் கிடைக்கின்றன. ஏற்கனவே இரண்டும் தலா 2001 பிரதிகள் விற்றுவிட்டதாகவும் 20001 பிரதிகள் அச்சடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனை பொய்யாக்கும் விதத்தில் நான் 30001 பிரதிகள் விற்க வேண்டுமென டார்கெட் வைத்திருக்கிறேன். ம்ம்ம்..தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்\nபிரதி வாங்கிக் கொண்ட விபரத்தை பில் நெம்பரோடு மின்னஞ்சலில் அனுப்பினால் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளன்று குலுக்கல் முறையில் பம்பர் பரிசாக ஒரு ஆல்டோ காரும், இரண்டாம் பரிசாக இரண்டு ஹோண்டா ஆக்டிவாவும் வழங்கப்படுகிறது. பிரதிகள் வாங்கிய அத்தனை பேருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. ஏற்கனவே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பிரதிகளை ரூ.30001, ரூ.25001 வீதம் ஏலம் எடுத்த வாசக கோடிகளுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎன்ன கொடும இது ...\nஹய்ய்யோ....சாரு புத்தகம் நிஜமாவே 2000 காப்பி வித்திருக்கு.வித்திருக்கு வித்திருக்கு.சொன்னா நம்புங்கய்யா....\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.osho-tamil.com/?cat=8", "date_download": "2019-11-12T09:01:23Z", "digest": "sha1:535JGU23N4CFVK4ZFCXBTNRMJIRXJLZD", "length": 5021, "nlines": 106, "source_domain": "www.osho-tamil.com", "title": "Welcome to Osho Tamil » சிரிக்கலாம் வாங்க", "raw_content": "\nசெய்திகள் பெற பதிவு செய்க\nஓஷோ உலகச் செய்திகள் (38)\n2015 செப். – சிரிக்கலாம் வாங்க\n2015 ஆகஸ்ட் – சிரிக்கலாம் வாங்க\n2015 சூலை – சிரிக்கலாம் வாங்க\n2015 சூன் – சிரிக்கலாம் வாங்க\n2015 மே – சிரிக்கலாம் வாங்க\n2015 ஏப். – சிரிக்கலாம் வாங்க\n2015 மார்ச் – சிரிக்கலாம் வாங்க\n2015 பிப். – சிரிக்கலாம் வாங்க\n2015 ஜன. – சிரிக்கலாம் வாங்க\n2014 டிச. – சிரிக்கலாம் வாங்க\n2014 நவ. – சிரிக்கலாம் வாங்க\n2014 அக். – சிரிக்கலாம் வாங்க\n2014 செப். – சிரிக்கலாம் வாங்க\n2014 ஆக. – சிரிக்கலாம் வாங்க\n2014 சூலை – சிரிக்கலாம் வாங்க\n2014 சூன் – சிரிக்கலாம் வாங்க\n2014 மே – சிரிக்கலாம் வாங்க\n2014 ஏப். – சிரிக்கலாம் வாங்க\n2014 மார்ச் – சிரிக்கலாம் வாங்க\n2014 பிப். – சிரிக்கலாம் வாங்க\n2014 ஜன. – சிரிக்கலாம் வாங்க\n2013 டிச. – சிரிக்கலாம் வாங்க\n2013 நவ. – சிரிக்கலாம் வாங்க\n2013 அக். – சிரிக்கலாம் வாங்க\n2013 ஆக. – சிரிக்கலாம் வாங்க\n2013 சூலை – சிரிக்கலாம் வாங்க\n2013 சூன் – சிரிக்கலாம் வாங்க\n2013 மே – சிரிக்கலாம் வாங்க\n2013 ஏப். – சிரிக்கலாம் வாங்க\n2013 மார்ச் – சிரிக்கலாம் வாங்க\n2013 பிப். – சிரிக்கலாம் வாங்க\n2013 ஜன. – சிரிக்கலாம் வாங்க\n2012 டிச. – சிரிக்கலாம் வாங்க\n2012 நவ. – சிரிக்கலாம் வாங்க\n2012 அக். – சிரிக்கலாம் வாங்க\n2012 செப். – சிரிக்கலாம் வாங்க\n2012 ஆக. – சிரிக்கலாம் வாங்க\n2012 சூலை – சிரிக்கலாம் வாங்க\n3/184 கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர், தென்னிந்தியா - 641654.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/sleepiest-zodiac-signs-who-take-a-lot-of-naps-025766.html", "date_download": "2019-11-12T08:29:35Z", "digest": "sha1:T7SHTBXBRWHVTP2DNSITXOIK35DJ25ZB", "length": 19307, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான தூங்குமூஞ்சிகளாக இருப்பார்களாம் தெரியுமா? | Sleepiest Zodiac Signs Who Take A Lot Of Naps - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n7 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies 2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nNews நீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான தூங்குமூஞ்சிகளாக இருப்பார்களாம் தெரியுமா\nநமது ஆரோக்கியத்திற்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் பகல் நேர தூக்கம் அப்படியல்ல. சிலருக்கு பகல் நேர தூக்கம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். சிலருக்கோ அது முக்கியமானதாக இருக்காது.\nபகல் நேர தூக்கம் பலருக்கும் புத்துணர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.\nசிலர் காரணமே இல்லாமல் பகலில் தூங்கிவழிவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்�� குணம் அதிகம் இருக்குமாம். இவர்களுக்கு தூக்கம் அதிக புத்துணர்ச்சியை வழங்குவதாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த குணத்துடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் சிறிது நேர ஓய்விற்காக காத்திருப்பவர்கள். வேலைக்கு இடையே சிறிது நேர ஓய்வெடுப்பது இவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரக்கூடியது. மதிய நேர தூக்கம் என்பது இவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும், மேலும் இவர்களின் சிந்திக்கும் திறனை அதிகரித்து சிறப்பாக செயல்பட வைக்கும். இந்த மதிய நேர தூக்கம் இவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளில் ஒன்றாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது இவர்களுக்கு மதிய நேர தூக்கம் தேவைப்படும்.\nதனுசு ராசிக்காரர்கள் அதிக பயணங்கள் செய்பவர்களாக இருப்பினும், அவர்கள் விரைவான தூக்கத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். இந்த சிறிது நேர ஓய்வு அவர்களின் உள்கடிகாரத்தை சரியமைத்து கொள்ளவும், தங்களுடைய கால அட்டவணைகளை நிர்வகிக்கவும் இந்த சிறிது நேர தூக்கம் இவர்களுக்கு அவசியமாகும். இந்த சிறிய ஓய்வு அவர்களை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு எடுத்துச்செல்ல உதவும். பயணத்தின் போது இழந்த தூக்கத்தை சரிசெய்யவும், இரவு நேர தூக்கத்திற்கும் இந்த இடைத்தூக்கம் அவர்களுக்கு அவசியமாகும்.\nMOST READ: கிருஷ்ணருக்கு முன்னால் பிறந்த அனைத்து குழந்தைகளும் பிறந்தவுடனேயே கொல்லப்பட காரணம்\nமீன ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமாக தூங்குபவர்கள் அதனால் இவர்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். இதனால்தான் அவர்களுக்கு மதிய தூக்கம் அவசியமாகிறது. சோகமாகவோ, மகிழ்ச்சியாகவோ, சலிப்பாகவோ எந்த மனநிலையில் இருந்தாலும் அவர்களுக்கு தூக்கம் தேவைப்படும். இது அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். இந்த மதிய தூக்கம் இவர்களுக்கு சுய பாதுகாப்பின் ஒரு பகுதியாகும்.\nமேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் இரவு நேரத்தில் விழித்திருப்பதற்காக பகல் நேரத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். தூக்கத்தை தவிர இவர்களுக்கு ஆற்றலை வழங்கும் சிறந்த விஷயம் எதுவுமில்லை. பகல் நேர உறக்கத்திற்கு பிறகு இவர்கள் இருமடங்கு புத்துணர்ச்சியாக உணருவார்கள். வழக்கமாக தூங்கி எழுந்த பிறகு அனைவரும் சோர்வாக உணருவார்கள் ஆனால் இவர்கள் அதற்கு நேர்மறையானவர்கள்.\nMOST READ: குழந்தைகளின் மீது தேங்காய் எண்ணெயை உபயோகிப்பது அவர்களுக்கு பாதுகாப்பானதா\nகடக ராசிக்காரர்களுக்கு தூக்கம் என்பது பராமரிப்பை வழங்குவதாகும். கடக ராசிக்காரர்கள் பெற்றோராக இருந்தால் அவர்களின் குழந்தை தூங்கும்போது தூங்குவார்கள், அதேசமயம் ஒரு நோயாளியை கவனித்து கொள்ள வேண்டுமெனில் நேரம் கிடைக்கும்போது மட்டுமே தூங்குவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் கவலைகள் காரணமாக இரவில் தூக்கம் வராது. அதனாலேயே இவர்கள் பகல் நேரத்தில் ஓய்வெடுக்கிறார்கள். தூக்கம் இவர்களுக்கு புத்துணர்ச்சியையும், திருப்தியையும் வழங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...\nதீபாவளி அன்று நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு லக்ஷ்மியின் சாபத்தை பெற்றுத்தருமாம் தெரியுமா\nநீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலில் வினோத மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nகுறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nஇந்த கொழுப்பு அமிலத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nதூங்கச் செல்லும்முன் செய்யும் இந்த எளிய செயல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nஉலகில் ஆரோக்கியமாக இருக்கும் எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த பழக்கங்கள் இருக்கிறதாம்...\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nJul 10, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-97985/", "date_download": "2019-11-12T08:08:27Z", "digest": "sha1:ACJDUGPUF7AACO3UD4JOUQ5HMY5FAEXO", "length": 5154, "nlines": 95, "source_domain": "www.chennaicitynews.net", "title": "“டெல்லியின் காற்று மாசு தமிழ்நாட்டிற்‌கு பரவாது”- இந்திய வானிலை மையம் | ChennaiCityNews", "raw_content": "\nHome News India “டெல்லியின் காற்று மாசு தமிழ்நாட்டிற்‌கு பரவாது”- இந்திய வானிலை மையம்\n“டெல்லியின் காற்று மாசு தமிழ்நாட்டிற்‌கு பரவாது”- இந்திய வானிலை மையம்\n“டெல்லியின் காற்று மாசு தமிழ்நாட்டிற்‌கு பரவாது”- இந்திய வானிலை மையம்\nடெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழ்நாட்டிற்கு பரவாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளை பாதிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார். டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு வழக்கத்தைவிட 5 மடங்கு அதிகரித்துள்ளதால், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அடுத்த வாரத்தில் மந்தமான வானிலை இருக்க வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் கூறியிருந்தார்.\nஇதனை மறுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் பாலச்சந்திரன், டெல்லி தமிழ்நாட்டிலிருந்து மிக தூரத்தில் உள்ளதாகவும், இரு நகரங்கள் இருக்கும் அட்சரேகை வெவ்வேறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையில் மலைப்பகுதிகள் உள்ள நிலையில், தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு காற்று வீசுவதால் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழ்நாட்டை பாதிக்காது என பாலச்சந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\n“டெல்லியின் காற்று மாசு தமிழ்நாட்டிற்‌கு பரவாது”- இந்திய வானிலை மையம்\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் – சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்- நடிகை பரபரப்பு புகார்\nராமர் கோவில் கட்ட ரூ.10 கோடி – மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindudevotional.in/aadi-amavasi/", "date_download": "2019-11-12T08:24:25Z", "digest": "sha1:CIOLVRRWX3OI5TPRW24CYIMAVA7DF5PJ", "length": 9537, "nlines": 76, "source_domain": "www.hindudevotional.in", "title": "ஆடி அம்மாவாசை - Hindu Devotional", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆடி அம்மாவாசை\nHome ஆன்மிகம் ஆடி அம்மாவாசை\nநமது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களில் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் பித்ருக்களாவர். அவர்கள் ஒளி பொருந்திய சூட்சும தேகமுடையவர்கள். அவர்களை எப்போது வழிபடவேண்டும் என பார்ப்போம்.சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை என்றும், சூரியனை பிதுர் காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் அழைககப்படுகிறது.\nஎனவே சூரியனும், சந்திரனும் நமது முன்னோர்களின் வழிபாடு தெய்வங்களாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், இரண்டு மாதங்களில் வரும் ஆதாவது ஆடி, தை அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வரும் மாவாசயைன்று இந்துக்கள் தனது முன்னோர்களை வழிபாடு செய்வது வழக்கம்.\nஆடி மற்றும் தை அமாவாசையின் தர்ப்பணம் செய்தால் முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும் என பெரியவர்களால் கூறப்படுகிறது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம். அதாவது அர்த்தஜாமம், காலைப்பொழுது பூஜைக்கு உகந்தது என்பதால் காலை முதலே விரதத்தை துவக்குகின்றனர்.\nநமது வாழ்வில் தினமும் எதாவது ஒரு பாவத்தை செய்யும் சூழ்நிலை இயல்பாகவே அமைந்து வருகிறது. தெரிந்து செய்யும் பாவங்கள் என்று அவை நீண்டு கொண்டே போகின்றனவே தவிர குறைவதில்லை.\nமனிதப்பிறவி அரியது நம்மை அன்புடன் பேணி, அருமையாக வளர்த்து ஆளாக்குகின்றனர் பெற்றோர். எவ்வித சுயநலமுமின்றி பாசத்தை கொட்டி பராமரிக்கும் தந்தையரை சரிவர புரிந்து கொண்டு தங்கள் கடமைகளை செய்பவர்கள் வெகுசிலரேநமக்கு நல்வாழ்வு அளித்து சென்ற பித்ருக்களுக்கு பித்ரு தர்ப்பணபூஜையை செய்யாமல் தவறவிடுகின்றனர் சிலர். பித்ருக்களை திருப்தி செய்வதற்குத்தான் தர்ப்பணபூஜை.\nதேவலோக மூலிகையான தர்ப்பையால் எள் வைத்து ஜாதி, மத பேதமின்றி அனைவரும் தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விப்பது கடமை.மிகபுராதணமான நூல்களும், உபநிஷத்துக்களும் பித்ருபூஜையின் மகத்துவத்தை சிறப்பாக கூறியுள்ளன.\nதிருவண்ணாமலையில் இன்றும் சிவபெருமான் வல்லாள மகாராஜவுக்கு தர்பணம் கொடுப்பது விழாவாகவே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\nபொதுவாகவே தினமும் பித்ருக்களை நினைத்து பூஜித்து விட்டு மற்ற காரியங்களை தொடங்கவேண்டும். அந்த தினத்தில் எந்த ரூபத்திலும் பித்ருக்கள் நம்மிடையே வருவார்கள். அதனால் அன்றைய தினத்தில் நம் வீடுதேடி வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அன்னமிடுவது அவசியம்.\nதினமும் காகத்திற்கு ஒருபிடி அன்னம் வைத்துவிட்டு பிறகு உண்பது பலவித தோஷங்களையும் போக்கும். காகத்தின் மூலம் பித்ருக்களுக்கு அவைபோய் சேரும்.\nதை அமாவாசை, ஆடி அமாவாசை, சூரிய, சந்திர கிரண காலங்கள், மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஏகாதசி, சப்தமி, துவிதியை போன்ற நாட்களில் பித்ரு தர்ப்பணம் பூஜை செய்வது நல்லது.ஆண் துணையற்ற எந்த பெண்ணும் தன்னை ஆதரித்து காப்பாற்றி இறந்து போனவர்களுக்கு நன்றிக்கடனாக பித்ரு தர்பணம் பூஜையை செய்யலாம்.\nஇதை காருண்ய பித்ரு தர்ப்பணம் என்பவர். கேரளத்தில் உள்ள திருவல்லா கோயிலில் பெண்கள் பித்ரு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது அதே கலாச்சாரம் குற்றாலம் அருவிக்கரை மற்றும் பாபநாசம் போன்ற பகுதிகளிலும் பரவிகடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nநம்மை ஆசீர்வதித்து காப்பாற்ற பித்ருக்கள் எப்போதும் தயாராக உள்ளபோது நாம் அவர்களை மறக்கலாமா\nநீத்தார் வழிபாடு என்னும் பழந்தமிழர் பண்பாடு , தென்புலத்தார் வழிபாடு என திருக்குறளும் குறிப்பிடும் நெறி பற்றி தெளிவாக விளக்கியமைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.maps-barcelona.com/", "date_download": "2019-11-12T08:11:48Z", "digest": "sha1:CTJKYXHSECXAB2CVPXAXE4CSHOAYC5UN", "length": 18915, "nlines": 229, "source_domain": "ta.maps-barcelona.com", "title": "பார்சிலோனா வரைபடம், வரைபடங்கள், பார்சிலோனா (ஸ்பெயின் காத்தலோனியா)", "raw_content": "\nஅனைத்து வரைபடங்கள் பார்சிலோனா. வரைபடங்கள் பார்சிலோனா பதிவிறக்க. வரைபடங்கள் பார்சிலோனா அச்சிட. வரைபடங்கள் பார்சிலோனா (ஸ்பெயின் காத்தலோனியா) அச்சு மற்றும் பதிவிறக்க.\nபார்சிலோனா விமான நிலைய வரைபடம்\nபார்சிலோனா ஹாப் ஹாப் ஆஃப் வரைபடம்\nலாஸ் ramblas பார்சிலோனா வரைபடம்\nவரைபடம் பார்சிலோனா நகரம் மையம்\nபார்சிலோனா விமான டெர்மினல் 1 வரைபடம்\nபார்சிலோனா சுற்றுலா இடங்கள் வரைபடம்\nபார்சி��ோனா ஹாப் ஹாப் ஆஃப் பஸ் பாதை வரைபடம்\nபார்சிலோனா ரயில் நிலையம் வரைபடம்\nபார்சிலோனா பொது போக்குவரத்து வரைபடம்\nபார்சிலோனா சுற்றுலா பஸ் வரைபடம்\nபார்சிலோனா விமான நிலைய முனையம் 2 வரைபடம்\nபார்சிலோனா பஸ் turistic வரைபடம்\nஎல் பிறந்த பார்சிலோனா வரைபடம்\nபார்சிலோனா மெட்ரோ வரைபடம் மண்டலங்கள்\nபார்சிலோனா நகரம் சுற்றுப்பயணம் வரைபடம்\nபார்சிலோனா ஹாப் ஹாப் ஆஃப் பாதைக்கு வரைபடம்\nபார்சிலோனா விமான நிலைய வரைபடம்\nபார்சிலோனா மெட்ரோ நிலையம் வரைபடம்\nகேம்ப் நவ் இருக்கை வரைபடம்\nபார்சிலோனா sants நிலையம் வரைபடம்\nபார்சிலோனா பஸ் turistic பாதை வரைபடம்\nபார்சிலோனா மெட்ரோ வரைபடம் tourist attractions\nபார்சிலோனா உயிரியல் பூங்காவில் வரைபடம்\nEl prat விமான நிலைய வரைபடம்\nRenfe ரயில் வரைபடம் பார்சிலோனா\nபார்சிலோனா sants ரயில் நிலையம் வரைபடம்\nபார்சிலோனா முனையத்தில் 1 வரைபடம்\nபார்சிலோனா மண்டலம் 1 வரைபடம்\nபார்சிலோனா பழைய நகரம் வரைபடம்\nகேம்ப் நவ் அரங்கம் வரைபடம்\nபார்சிலோனா el prat வரைபடம்\nபார்சிலோனா, ஸ்பெயின் மெட்ரோ வரைபடம்\nபார்சிலோனா விமான நிலைய பஸ் வரைபடம்\nபார்சிலோனா லாஸ் ramblas வரைபடம்\nநகரம் சுற்றி பார்சிலோனா வரைபடம்\nPlaça காடாலுன்யா பார்சிலோனா வரைபடம்\nபார்சிலோனா கிளம்பும் bcn விமான நிலைய வரைபடம்\nபார்சிலோனா டெர்மினல் 2 வரைபடம்\nதெரு கலை பார்சிலோனா வரைபடம்\nபார்சிலோனா இரவு பஸ் வரைபடம்\nவரைபடம் பார்சிலோனா மற்றும் சுற்றியுள்ள பகுதியில்\nபார்சிலோனா, ஸ்பெயின் வரைபடம் நகரம்\nபார்சிலோனா மெட்ரோ அமைப்பு வரைபடம்\nமாட்ரிட் மற்றும் பார்சிலோனா வரைபடம்\nபார்சிலோனா மெட்ரோ வரைபடம் மண்டலம் 1\nபார்சிலோனா மேல் இடங்கள் வரைபடம்\nபார்சிலோனா சுற்றுலா வரைபடம் 2016\nவிமான நிலையத்தில் உள்ள பார்சிலோனா, ஸ்பெயின்\nபார்சிலோனா டி 2 வரைபடம்\nபார்சிலோனா ரயில் நிலையம் வரைபடம்\nபெரிய பஸ் பார்சிலோனா வரைபடம்\nபார்சிலோனா இடம் உலக வரைபடம்\nவிமான நிலையங்கள் அருகே பார்சிலோனா வரைபடம்\nபார்சிலோனா பார்க்க வேண்டும் வரைபடம்\nபார்சிலோனா விமான நிலையத்தில் ரயில் வரைபடம்\nபார்சிலோனா நகரம் வரைபடம் இடங்கள்\nபார்சிலோனா நகரம் சுற்றுலா பஸ் பாதை வரைபடம்\nகேம்ப் நவ் இடம் வரைபடம்\nஹாப் ஆஃப் பார்சிலோனா பஸ் பாதை வரைபடம்\nபார்சிலோனா நகரம் பஸ் டூர் வரைபடம்\nபார்சிலோனா பழைய நகரம் வரைபடம்\nபார்சிலோனா மெட்ரோ விமான நிலைய வரைபடம்\nதெரு வரைபடத்தை பார்சிலோனா, ஸ்பெயின்\nபார்சிலோனா நகரம் சுற்றுலா பஸ் வரைபடம்\nபார்சிலோனா சிவப்பு பஸ் டூர் வரைபடம்\nபார்சிலோனா கலை காட்சியகங்கள் வரைபடம்\nEl prat பார்சிலோனா வரைபடம்\nபார்சிலோனா போக்குவரத்து மண்டலம் வரைபடம்\nவரைபடம் ஸ்பெயின் பார்சிலோனா பகுதியில்\nபார்சிலோனா r2 ரயில் வரைபடம்\nபார்சிலோனா பஸ் 24 வரைபடம்\nபார்சிலோனா பஸ் கோடுகள் வரைபடம்\nதெரு வரைபடத்தை பார்சிலோனா லாஸ் ramblas\nபார்சிலோனா மெட்ரோ ரயில் வரைபடம்\nபார்சிலோனா சர்வதேச விமான நிலைய வரைபடம்\nபார்சிலோனா ரயில் மண்டலங்கள் வரைபடம்\nபார்க்க வேண்டிய இடங்கள் பார்சிலோனா வரைபடம்\nஹாப் மீது பஸ் பார்சிலோனா வரைபடம்\nபார்சிலோனா பஸ் வரைபடம் பயன்பாட்டை\nவரைபடம் பார்சிலோனா கடலோர பகுதியில்\nவரைபடம் eixample மாவட்ட பார்சிலோனா\nபார்சிலோனா ஹாப் ஹாப் ஆஃப் சுற்றுப்பயணம் வரைபடம்\nபிக்காசோ அருங்காட்சியகம் பார்சிலோனா வரைபடம்\nசிவப்பு பஸ் பார்சிலோனா வரைபடம்\nமெட்ரோ வரைபடம் பார்சிலோனா நகரம்\nபார்சிலோனா இடங்களில் வட்டி வரைபடம்\nPasseig de gracia ரயில் நிலையம் வரைபடம்\nவிஷயங்களை பார்க்க பார்சிலோனா வரைபடம்\nகேம்ப் நவ் கேட்ஸ் வரைபடம்\nபார்சிலோனா ஷாப்பிங் தெரு வரைபடத்தை\nபார்சிலோனா நகரம் சுற்றுலா ஹாப் ஹாப் ஆஃப் பஸ் வரைபடம்\nவரைபடம் ஸ்பானிஷ் கடற்கரை அருகே பார்சிலோனா\nவரைபடம் பார்சிலோனா, ஸ்பெயின் சுற்றியுள்ள பகுதியில்\nபார்சிலோனா, ஸ்பெயின் ரயில் வரைபடம்\nபார்சிலோனா சுற்றுலா மெட்ரோ வரைபடம்\nபார்சிலோனா ரயில் வரி வரைபடம்\nவரைபடம் பகுதியில் சுற்றி பார்சிலோனா\nவரைபடம் பார்சிலோனா காட்டும் tourist attractions\nநடைபயிற்சி வரைபடம் பார்சிலோனா, ஸ்பெயின்\nபார்சிலோனா ஆஃப்லைன் மேப் ஆப்\nபார்சிலோனா நினைவுச் சின்னங்கள் வரைபடம்\nபார்சிலோனா கார் பார்க்கிங் வரைபடம்\nபார்சிலோனா கடற்கரை ஓய்வு வரைபடம்\nமெட்ரோ வரைபடம் பார்சிலோனா விமான நிலையம்\nRenfe ரயில் வரைபடம் பார்சிலோனா விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:14:35Z", "digest": "sha1:Q3YDQ4OLJGE22VUL4IHIANGRQYORNL33", "length": 4545, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அண்முதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2014, 02:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/is-it-harmful-to-drink-boil-mineral-water-024036.html", "date_download": "2019-11-12T08:43:57Z", "digest": "sha1:465YM47KTJWHUIHDGMCF24OHHMCMWS22", "length": 19778, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்? | is it harmful to drink boil mineral water? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n18 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமினரல் வாட்டரை சுட வைக்கலாமா\nகுளிர்காலமும் மழைக்காலமும் வந்துவிட்டால் போதும் காய்ச்சல், ஜலதோஷம், தலைபாரம், உடம்பு வலி, ஆஸ்துமா பிரச்சினை, தலைவலி என்று ஆரோக்கியப் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.\nஅந்த சமயங்களில் தண்ணீர் தாகம் அதிகமாகவே எடுக்கும். என்ன சுத்தமான தண்ணீர் குடித்தாலும் திருப்தியாகவே இருக்காது. அந்த சமயத்தில் வேறு வழியின்றி நம்முடைய நாவும் வெந்நீரைத் தேடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர் மற்றும் மழைக்காலங்களில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தொண்டையில் வறட்சி அதிகமாகிக் கொண்டே போகும். அதுபோன்ற சமயங்களில் தாகத்துக்கு சுடு தண்ணீர் குடிப்பதா சாதாரண தண்ணீர் குடிப்பதா அல்லது இவற்றால் தொற்று வரலாம் என சந்தேகித்து மினரல் வாட்டர் குடிப்பதா என நாம் குழம்புவதுண்டு. அதுபற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.\nMOST READ: நெஞ்சில் தேங்கியிருக்கிற நாள்பட்ட சளியை உடனடியாக வெளியேற்ற பாட்டி வைத்தியங்கள் இதோ...\nமினரல் வாட்டரை சுட வைக்கலாமா\nநம்முடைய உடலுக்குத் தேவையான மினரல்கள், தாது உப்புகள், சுத்திகரிக்கப்பட்ட உப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்ட மினரல் வாட்டரை நாம் சுட வைத்துக் குடித்தோமானால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். அப்போ உண்மை தான் என்ன\nபொதுவாக நாம் வெளியில் தண்ணீர் வாங்கித் தான் குடித்துக் கொண்டிருக்கும். அவ்வாறு வாங்கும்போது சில குறிப்பிட்ட பிராண்டுகளைத் தவிர மற்றவையெல்லாம் ஆர்.ஓ. ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீர் தான். இதை சிலர் நம்முடைய வீடுகளிலேயே சில ஆயிரங்கள் செலவு செய்து பொருத்திக் கொள்கிறோம். அதாவது நாம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தான் குடிப்பதற்கானப் பயன்படுத்தி வருகிறோம்.\nஇந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருக்கின்ற அளவுக்கு அதிகமான பாஸ்பரஸ் போன்ற உப்புகள் சுத்திகரிக்கப் படுகிற பொழுது வெளியேறிவிடும். அதைத் தவிர மற்றபடி எந்தவித சத்துக்களும் வெளியேறாது. பாஸ்பரஸ் வெளியேறியதும் இதுவும் குடிப்பதற்கு ஏற்ற சாதாரண குடிநீர் போன்றது தான். அதனால் சாதாரண நீரை சுட வைப்பது போன்றே இந்த நீரையும் சுட வைக்கலாம். இதனால் எந்தவித சத்துக்களும் வெளியேறாது.\nMOST READ: ரத்ததானத்தால் தொடரும் எய்ட்ஸ் பிரச்சினை... யார் ரத்ததானம் செய்யலாம்\nதண்ணீரை மீண்டும் மீண்டும் சுட வைக்கலாமா என்ற கேள்வி கூட சிலரும் எழும். அப்படியும் குடிக்கலாம். அதனால் தண்ணீரில் உள்ள எந்த ஊட்டச்சத்து வெளியேறாது.\nபொதுவாக நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் எ��்பது ஒரு வெளி ஊடகம் போன்றது. இதன் மீது வெப்பம், காற்று ஆகியவை படுகின்ற பொழுது அவை தண்ணீரை பாதிக்கத் தொடங்கும். தண்ணீரில் காற்றும் வெப்பமும் பாக்டீரியாக்களை உருவாக்கத் தொடங்கிவிடும். இது சாதாரண தண்ணீர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மினரல் வாட்டர் ஆகிய எல்லாவற்றுக்குமே பொருந்தும்.\nவாட்டர் கேனையோ அல்லது மினரல் வாட்டர் பாட்டில்களையோ ஒருமுறை திறந்து விட்டீர்கள் என்றால் அதை 24 மணி நேரத்துக்குள்ளாக பயன்படுத்தி விட வேண்டியது நல்லது. இல்லையென்றால் இதில் பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்கிவிடும். அதற்காகத் தான் மினரல் வாட்டர் பாட்டில்களைக் கூட மறுமுறை குடித்துவிட்டு தூக்கிவீசி விட வேண்டும் அதை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்வார்கள்.\nMOST READ: பஸ்ஸில் போகும்போது பிஸ்கட் சாப்பிடக்கூடாது... ஏன்னு தெரியுமா\nபொதுவாக தண்ணீர் சுத்திகரிப்பு முறை என்பது மேலை நாடுகளுக்கும் நம் நாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மேலைநாடுகளில் சுத்தமான அருவிகளில் இருந்து கிடைக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து, அதன்பின் அதில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுப்புக்களான மினரல்களை தேவையான விகிதத்தில் கலந்து பயன்படுத்துகிறார்கள். அதுதான் உண்மையில் மினரல் வாட்டர்.\nஅப்படி கிடைக்கிற மினரல் வாட்டரை காய்ச்சிக் குடிக்கக் கூடாது. அப்படி காய்ச்சினால் அதில் சேர்க்கப்பட்ட மினரல்கள் பயனின்றி வெளியேறும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nஇனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nகட்டுப்படுத்த முடியாத அளவு பசி ஏற்படும் போது ஏன் குமட்டல் வருகிறது எனத் தெரியுமா\nபுரோஸ்டேட் செயலிழப்புக்கு அப்பால் ஆண்களின் ஆரோக்கியம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nதொப்பை குறையணும்-ன்னா முட்டையை இப்படி சாப்பிடுங்க...\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nஇந்த உணவுகள் ஆண்களுக்கு அசிங்கமான மார்பகங்களை உண்டாக்கும் தெரியுமா\nதினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nJan 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/why-we-should-not-put-kolam-for-amavasya-024326.html", "date_download": "2019-11-12T09:08:06Z", "digest": "sha1:UHZIFHTAJLPRWZQO6MWVJ46P4A4EGRC2", "length": 19641, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது... ஏன் தெரியுமா? தெரிஞசிக்கங்க | Why We Should Not Put Kolam For Amavasya - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\n9 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n9 hrs ago உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\n10 hrs ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது... ஏன் தெரியுமா\nபொதுவாக காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள பெண்கள் செய்யும் முதல் வேலையே வீட்டில் முறை வாசல் செய்வது தான். பெரிய பணக்கார வீடுகளாக இருந்தாலும் கூட, யாராவது முறைவாசல் செய்வதற்காகவே ஒரு ஆள் வைத்திருப்பார்கள். அப்படி முறைவாசல் செய்வதில் என்ன தான் இருக்கிறது. அதற்கு ஏன் நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக அதிலும் அதிகாலையில். இந்த முறைவாசல் செய்து கோலம் போடுவது பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதிகாலையில் கடவுள்கள் உலா வரும் நேரம் என்று சொல்வார்கள். அந்த சமயங்களில் வீட்டு வாசலில் குப்பையும் கூளமுமாக இருந்தால் மூதேவி வீட்டுக்குள் வந்து விடுவாள் என்றும் அதுவே வாசலை நன்கு பெருக்கி சுத்தம் செய்து மாக்கோலம் போட்டால் நம்முடைய வீட்டில் தங்குவதற்கு மகாலட்சுமி ஆசைப்படுவாள் என்றும் எல்லா செல்வங்களையும் நமக்கு அள்ளித் தருவாள் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.\nMOST READ: பிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா\nநகர்ப்புறங்களில் பெரும்பாலும் சிமெண்ட் தரைகள் தான். அதை கூட்டிப் பெருக்கி, தண்ணீர் தெளித்து சின்னதா ஒரு கோலம் போடுவார்கள். அதற்கே முறைவாசலுக்கு ஆள் வைக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் அப்படியல்ல. அங்கு பெரும்பாலும் வாசல் மண் தரையாகத்தான் இருக்கும். அதில் அதிகாலையில் எழுந்து கூட்டிப் பெருக்கி, பசு மாட்டு சாணத்தைக் கரைத்து தரையை மெழுகித் தெளிப்பார்கள். அதன்பின் வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போடுவார்கள்.\nபொதுவாக பசு மாட்டு சாணத்தை கிருமஜ நாசினி என்பார்கள். நாம் வெளியில் சென்றுவிட்டு வரும்போது நம்முடன் சேர்ந்தே வருகின்ற கிருமிகளைப் பரவ விடாமல் தடுக்கும் ஆறு்றல் சாணத்திற்கு உண்டு. அதேபோல் பொதுவாக வீட்டின் முன் காகம், எறும்பு போன்றவை வந்து அமரும். அவைகளுக்கும் உணவாக இருக்கும். வீட்டுக்கும் கொலமாகவும் இருக்கும் என்பதற்காகத் தான் இந்த பச்சரிசி மாவில் கோலம் போடும் முறை வந்தது. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு காரணத்துக்காகவே செய்திருக்கிறார்கள்.\nகோலம் என்பது ஆன்மீகத்தைப் பொருத்தவரையில் ஒரு சக்கரம் (graphical diagram).\nஇந்த சக்கரமானது நம்முடைய வீட்டு���்கு நேர்மறையாபன ஆற்றல்களைத் தரக்கூடியது. இந்த கோலமானது குறிப்பாக, அரிசி மாவில் போடுகின்ற பொழுது, அது நேர்மறை ஆற்றல்களை மட்டுமே நம்முடைய வீட்டுக்குள் நுழைய விடும். கெட்ட சக்திகளை வாசலுக்கு வெளியே விரட்டிவிடும் என்பார்கள். அதனால்தான் தினமும் காலையில் கோலம் போடுவது முக்கியமான விஷயமாகக் கருதப்பட்டது.\nMOST READ: என் பொண்டாட்டி 15 ஆண்களை ஏமாத்தி இருக்கா... இப்ப நான்... கதறி அழுத 16 வது கணவன்\nபொதுவாக அமாவாசை என்பது சந்திரன் இல்லாத இருள் சூழ்ந்த நாளாக இருந்தாலும் அது ஒரு வழிபாட்டுக்கு உரிய நாளாக இருக்கிறது. ஏனென்றால்\nஅன்று தான் நம்முடைய பித்துருக்களுக்கான முன்னோர்களுக்கு நாம் மரியாதை செய்யும் நாளாக இருக்கும்.\nநம் முன்னோர்களை (பித்ருக்கள்) நாம் தெய்வமாக பாவிப்பது, வழிபடுவது அன்று தான். ஆனாலும் கூட இறந்தவர்களை எதிர்மறை சக்தியாகத் தான் தெய்வீக சக்திகள் கருதும். அமாவாசை வழிபாடே நம்முடைய பித்ருக்கள் நம்முடைய வீட்டுக்குள் வர வேண்டும். நம்முடைய நலனில் அக்கறை செலுத்த வேண்டும், நம்மை உடன் இருந்து காக்க வேண்டும் என்பதற்காகத் தான்.\nகோலங்களோ நம்முடைய வீட்டுக்குள் எதிர்முறை சக்திகளாக பித்ருக்களின் ஆவி உள்ளே நுழைவதைத் தடுத்து நிறுத்தும். அதனால் அமாவாசை தர்ப்பணம், படையல் செய்வது எதுவும் பயனற்றுப் போகும். அதனால் தான் அமாவாசை நாளில் நம்முடைய வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉங்க வாழ்க்கை எப்பவும் சோகமா இருக்கா இந்த விஷயங்கள மட்டும் பண்ணுங்க எதையும் சமாளிக்கலாம்...\nஇந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nஉங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...\nஇந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்��...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் காதல் பொருந்தா காதலாக இருக்க வாய்ப்புள்ளதாம்...\n காதலிக்கிறதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா இத படிங்க உடனே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க...\nஉங்களின் எந்தெந்த ரகசியங்கள் உங்களின் நிம்மதியை கெடுக்கும் தெரியுமா\n... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/01/04175304/Did-you-recognise-Aditi-Balan-in-Ajith's.vid", "date_download": "2019-11-12T07:50:36Z", "digest": "sha1:7ZYQAQNAOPPT2VI54OI732GJKWBPOPAR", "length": 4126, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "என்னை அறிந்தால் படத்தில் அதிதி பாலனை அறிந்தீர்களா", "raw_content": "\nவிஜய், சூர்யா என அடுத்தடுத்து படவாய்ப்பை இழந்த முன்னணி நடிகை\nஎன்னை அறிந்தால் படத்தில் அதிதி பாலனை அறிந்தீர்களா\nகீர்த்தி சுரேஷை மீண்டும் வர்லாம் வர்லாம் வா என்று அழைத்த விஜய்\nஎன்னை அறிந்தால் படத்தில் அதிதி பாலனை அறிந்தீர்களா\nஎன்னை அறிந்தால்-2 குறித்து மனம் திறந்த அருண் விஜய்\n‘என்னை அறிந்தால் 2’ - மீண்டும் இணையும் அஜித் - கவுதம் மேனன்\nஎன்னை அறிந்தால் படத்திற்கு பிறகு எனக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது\nஎன்னை அறிந்தால் - II கெளதம் மேனன் உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/electionvideo/2016/05/13141615/Election-Campaign-Vaiko-Kovilpatti.vid", "date_download": "2019-11-12T08:08:01Z", "digest": "sha1:B5IT56HO2B6GLG3AWW6LKJCBABOBLZE5", "length": 3995, "nlines": 123, "source_domain": "video.maalaimalar.com", "title": "150 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்: வைகோ", "raw_content": "\nமின் கட்டணம் ரத்து எப்படி சாத்தியமாகும்: கனிமொழி\n150 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்: வைகோ\nசென்னையில் மீண்டும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்\n150 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்: வைகோ\nகஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் ரூ.15000 கோடி கேட்டோம்\nகஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் ரூ.15000 கோடி கேட்டோம்\nஅருவிக்கு பிறகு இத்தனை படங்களை நிராகரித்தாரா அதிதி பாலன்\nமீசையமுறுக்கு பாடல் வெற்றி விழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/apr/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3134472.html", "date_download": "2019-11-12T08:33:10Z", "digest": "sha1:IYVBLWUYHZAR5GMTQ6YVKJUNXN6KIT4M", "length": 7497, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமாகா வேட்பாளருக்கு ஆதரவாக இருசக்கர வாகனப் பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதமாகா வேட்பாளருக்கு ஆதரவாக இருசக்கர வாகனப் பேரணி\nBy DIN | Published on : 17th April 2019 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜனை ஆதரித்து, மன்னார்குடியில் கூட்டணிக் கட்சியினர் இறுதிக்கட்டப் பிரசாரமாக இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனர்.\nதேரடி காந்திசிலை அருகே ஜெ.பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம் தலைமையில் அதிமுக கூட்டணி கட்சியினர் இருசக்கர வானத்தில் பேரணியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அதிமுக நகர அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.\nஇதில், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜி. குமார், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எம்.கே. கலியபெருமாள், தமாகா சார்பில் நகர் மன்ற முன்னாள் தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், நகரத் தலைவர் கே.எஸ். நடனபதி, பாமக மாவட்ட அவைத் தலைவர் சீனி. தனபாலன், பாஜக மாவட்ட பொதுச் செயலர் வி.கே.செல்வம், நகரத் தலைவர் பால. பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாக்கிகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/examinations-languages-ielts/gampaha-district-gampaha/spoken-english-classes-for-adults-and-children.html", "date_download": "2019-11-12T08:04:34Z", "digest": "sha1:MTZMKUA5KZJH6VH6TSSEWDGEJEQNMVD5", "length": 16679, "nlines": 184, "source_domain": "www.fat.lk", "title": "Spoken ஆங்கிலம், IELTS வகுப்புக்களை for adults and children", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை > விளம்பர எண் 13931\nஇணைப்பை சேர்க்க ( PDF/ JPG / PNG வடிவங்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 2MB)\nகோப்பொன்றினைத் (file) தெரிவு செய்க\nஇந்த வலைத்தளத்தினை பார்வையிட நீங்கள் விரும்பலாம்.:\nஆசிரியர் தொடர்பான தகவல் (தகைமைகள்)\nபின்வரும் இடங்களில் வகுப்புக்கள் இடம்பெறும்\nஆசிரியர் பின்வரும் இடங்களிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தருகிறார்\nபின்வரும் இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்கு வந்து பாடம் நடத்துவார்கள்.\nவகுப்புக்கள் ஒன்லைன் மூலம் நடாத்தப்படும் (அல்லது கல்விக்கான பொருட்கள் ஒன்லைன் இல் கிடைக்கப் பெரும்) உலகில் எங்கிருந்தும் உங்களால் வகுப்புக்கு சேரவும் (அல்லது கல்விப் பொருட்களை வாசிக்கவும் ) முடியும்.\nவழங்கப்பட்ட வகுப்பின் வகை (அளவு)\nசிறிய குழு வகுப்புக்கள் ( 10 பேரை விட குறைந்தளவானோர்)\nபின்வரும் மொழிகளில் பாடங்கள் நடாத்தப்படும்.\nவிளம்பர எண் : 13931\nவிளம்பரம் உருவாக்கப்பட்ட திகதி : 08 ஜனவரி 2018\nவிளம்பரங்கள் கடைசியாக மேம்படுத்தப்பட்ட திகதி : 02 நவம்பர் 2019\nவிளம்பரங்கள் காலாவதியாகும் திகதி : 01 நவம்பர் 2020\nwww.FAT.lkஇன் பயன்பாட்டு விதிமுறைகளை தயவு செய்து படிக்கவும்\nwww.FAT.lk இன் தனியுரிமைக் கொள்கையை தாய்வழி செய்த��� வாசிக்கவும்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/horoscope/kadagam", "date_download": "2019-11-12T08:42:17Z", "digest": "sha1:ZPE7RHCXENAAHYM6M2EQISM7DNBCWH2B", "length": 16343, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Guru Peyarchi Palangal 2019 - 2020 (Tamil) - கடகம் - Vikatan", "raw_content": "\nகடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்\nதொலைதூரச் சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்கவைக்கும் செயல்திறன் கொண்டவர்கள்.\nஉங்களின் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 6 - ம் வீட்டில் மறைகிறார். சகட குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். குரு பகவான் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.\nவாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.\nகணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் பூர்வீக சொத்தை விற்றுவிட்டு நகரத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் குடியேறுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசித்து வையுங்கள்.\nநீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகுரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.\nகுரு 10 - ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களி��் ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.\nகுரு 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபசெலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\n29.10.2019 முதல் 31.12.2019 வரை உள்ள காலகட்டங்களில் குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.\n1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சுகஸ்தானாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.\n6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.\n28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நட்புவட்டம் விரிவடையும்.\nகுரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:\n7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். பொது விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.\n31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், இந்த கால கட்டத்தில் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ���நிலைகள் உருவாகும். முன்னெச்சரிக்கையானிருப்பது நல்லது.\nவியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். சிமெண்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.\nஉத்தியோகத்தில் சக ஊழியர்களின் விடுமுறையால் வேலைச்சுமை அதிகமாகும். பதவி உயர்வு தாமதப்படும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.\nபெண்கள் உயர் கல்வியில் சாதிப்பார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்துமோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.\nமாணவ, மாணவிகள் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்துங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழுநேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள்.\nகலைத்துறையினர் தங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியைப் போராடி பெறுவார்கள். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.\nஇந்த குரு மாற்றம் செலவுகள், அலைச்சல்களைத் தந்தாலும் வெற்றியையும் தரும்.\nபரிகாரம்: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள பாரியூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகெண்டத்து காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.\nஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2019-2020 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..\nமுழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapressclub.com/2019/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2019-11-12T07:52:21Z", "digest": "sha1:WNEYEXCYGCEZE5H5XEVXMOK45FHNOA4O", "length": 7828, "nlines": 64, "source_domain": "cinemapressclub.com", "title": "கரகர கானக் குரலோன் கண்டசாலா! – Cinema", "raw_content": "\nகரகர கானக் குரலோன் கண்டசாலா\nமிகவும் வித்தியாசமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா…ஆம்.. கேட்டவுடனே அவரது தனித்தன்மை விளங்கும் அளவிற்கு வித்தியாசமான குரல் …..அதிலும் தன் பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர்.\nதெலுங்கர்கள் தமிழில் பாடுவது அதிசயமில்லை என்றாலும் கூட அவருடைய தமிழ் உச்சரிப்புகள் எடுபடவில்லை… அதையும் மீறி, தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ரசித்தார்கள். காரணம் அவரது கரகரத்த, வித்தியாசமான குரல்.\nமேலும், இவர்கள் புகழ்பெற்றிருந்த 50 -60 களில், தமிழ் தெலுங்கு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பவர்கள் மிகக்குறைவு.\nஇவரின் முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்.\nஅப்பா ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா.\nஅப்பா இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி, விஜயநகரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து ‘சங்கீத வித்வான்’ பட்டம் பெற்றார்.\nஅதே சமயம் 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையான பிறகு, திரைப்படங்களில் பின்னணி பாட முயற்சித்தார்.\nஅகில இந்திய வானொலி, ஹெச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்தில் பாடினார். 1944-ல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, கோரஸ் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.\nஇசையில் வல்லவரான இவர் பாடுவதோடு, முதன்முதலாக ‘லக்ஸ்மம்மா’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.\nஇசையமைப்பாளர் எம்.பி.நிவாசனுடன் சேர்ந்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.\nதெலுங்கு திரையுலகில் உச்சத்தில் இருந்த அவர் தெலுங்கோடு நின்று விடாமல், 1950-60 -களில் தமிழ் திரையுலகிலும் பல வித்தியாசமான பாடல்களை தந்தார்.\nகுறிப்பாக ‘அமைதியில்லாதென் மனமே’, ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’, ‘கனவிதுதான்’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’, ‘நீதானா என்னை அழைத்தது’ ஆகிய இவரது பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவை.\nதிருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.\nகண்டசாலா மறைவு நாளையொட்டிய அஞ்சலி\nPosted in கோலிவுட், சினிமா -நேற்று\nPrevமார்ச் 1ல் ரிலீஸாகும் பூமராங் கண்ணனும், அதர்வாவும் அடுத்த படத்துக்கு ரெடி\nNextகதிர் – சிருஷ்டி டாங்கே நடித்த ‘சத்ரு’ – விரைவில் ரிலீஸ்\nஅடுத்த சாட்டை – டிரைலர்\n“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் \nநவம்பர் மழையில் நானும் அவளும்\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி: சட்ட ரீதியாக சந்திக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=247_248&product_id=210", "date_download": "2019-11-12T08:39:40Z", "digest": "sha1:ENSRERBPJF5DN7IONKHKTUCVZ3GCVPA7", "length": 13112, "nlines": 308, "source_domain": "crownest.in", "title": "தமிழர் பூமி", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்..\nநோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் (Noi Thirukum Paramparaiya Uanvugal)\n’சாப்பாட்டில் என்ன சார் இருக்கு நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு..என்ன கிடைக்குதோ சாப்பிட்டு போய்கிட்டே இருக்கணும..\nஇந்தியாவில் விவசாயம் என்பது தேர்தல் அரசியலின் சூதாட்டக் களம்அந்த அரசியல் சூதாட்டத்தில் கடன் மற்றும் மானியங்கள் என்ற வலைவிரிப்பில் விவசாயிகளையும் சிறு பங்காளிகளாக மாற்றி,பலிபீடத்தின் பலிகடாவாக்கும் சூ..\nநமது பாரம்பரியத்தில் இருந்த பயிர்கள் மற்றும் விவசாய முறைகள் ,அதன் செழுமை,வளமை ஆகியவற்றை குறித்த அடிப்படை புரிதலை ஏற்படுத்துவதே இந்த முதல் நூலின் நோக்கம்.இவை எப்படியெப்படி எல்லாம் சிதைக்கப்பட்டன, வழக்க..\nஇது என் கனவுப் புத்தகம். இழந்த நிலம், மீட்ட நிலம், மீட்கப்படவேண்டிய நிலம் குறித்த எழுத்துக்கள். எம் தேசத்தில் நடக்கும் கொடூர நில ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிரான எம் சனங்களின் உணர்வெழுச்சிப் போராட்டங்கள் குறித்து, கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு கிராமமாக அலைந்தாற்றிய இவ் எழுத்துச்செயல், எம் தாய் நிலத்திற்காக எழுத்தால் நிகழ்த்திய போராட்டம்....\nஇது என் கனவுப் புத்தகம். இழந்த நிலம், மீட்ட நிலம், மீட்கப்படவேண்டிய நிலம் குறித்த எழுத்துக்கள். எம் தேசத்தில் நடக்கும் கொடூர நில ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிரான எம் சனங்களின் உணர்வெழுச்சிப் போராட்டங்கள் குறித்து, கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு கிராமமாக அலைந்தாற்றிய இவ் எழுத்துச்செயல், எம் தாய் நிலத்திற்காக எழுத்தால் நிகழ்த்திய போராட்டம்.\nகோடீஸ்வரர்கள் எங்கே குவிந்து கிடக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை.நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள்,அ..\nநக்கீரன்பசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்…..\nஇந்த நூலை வாசிக்கும்போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனிதத் தலையீட்டால் எப்படிச் சிதைந்தது என்கிற சோகக் காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் பலமுறை கடந்த..\nபழவேற்காடு முதல் நீரோடி வரை\nகடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின்..\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\nநமது மண்ணின் மரபு, கலாசாரம், பண்பாடு, மூல ஆதாரங்கள், பண்டைய பழக்கவழக்கங்களுள் மறைந்துபோன மரபுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த நூல். தற்போதைய வேகமான கால ஓட்டத்தில் உணவு, உடை, பணி தொடங்கி நமது அனைத..\nவனங்கள் - ஓர் அறிவியல் விளக்கம்\nவனவியலில், நமது முன்னோடி அறிஞர்களில் ஒருவராகவும், தொலைநோக்கு அறிவியல் சிந்தனையாளராகவும் விளங்கும் முனைவர் சண்முகசுந்தரம் அவர்கள், “வனங்கள் - ஓர் அறிவியல் விளக்கம்” என்ற புலமைமிக்கதொரு நூலை ம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/21028-thirumavalavan-explain-about-his-ramala-fasting.html", "date_download": "2019-11-12T08:06:46Z", "digest": "sha1:EVDWVX527UAEURWNP675N6RLEAEMJWJW", "length": 8083, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "நான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன்? - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ!", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் ஒவ்வொரு வருடமும் தவறாது ரமலான் நோன்பு வைக்கிறார்.\nஇதுகுறித்து அவர் விளக்கும் காரணம் மற்றும் ரமலான் நோன்பு குறித்த நேர்காணல் வீடியோ பேட்டியாளர் பழனி ஷஹான்.\nநன்றி : பழனி ஷஹான்\n« வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர் மண்மணம் வீசும் ரமலான் - சென்னை வாலாஜா பள்ளி: வீடியோ மண்மணம் வீசும் ரமலான் - சென்னை வாலாஜா பள்ளி: வீடியோ\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nதுபாய் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை பெருநாள்\nமண்மணம் வீசும் ரமலான் - சென்னை வாலாஜா பள்ளி: வீடியோ\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெ…\nஉனக்கு குழந்தை வேண்டும் என்றால் நான் இருக்கேன் - முன்னாள் மனைவிக்…\nநிறுவனத்தை மூடிடுவாங்களோ - பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு…\nஅடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இளைஞருக்கு ஏற்பட்ட வ…\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்ப…\nகுவைத் தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூன்று பேர் பலி\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\n - சென்னையின் நிலை இதுதான்\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறி…\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்க…\nஅரசு இப்போதே ராமர் கோவிலை கட்ட வேண்டும் - பிரவீன் தொகாடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE&si=2", "date_download": "2019-11-12T09:43:33Z", "digest": "sha1:NYMOKO2MZFLRNQXQ3HC3CJDM54KLUVXN", "length": 25319, "nlines": 430, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சுவாமி பூதேஷனந்தா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுவாமி பூதேஷனந்தா\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி பூதேஷனந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி பூதேஷனந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி பூதேஷனந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஎழுத்தாளர் : சுவாமி பூதேஷனந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nK.M. சிவசுவாமி - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஅண்ணமார்சுவாமி ப.கிருஷ்ணசாமி - - (1)\nஅரவிந்த் சுவாமிநாதன் - - (1)\nஅரிமா சுவாமிகள் - - (3)\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் - - (9)\nஆனந்த குமாரசுவாமி - - (1)\nஆர்சி. சுவாமி - - (1)\nஇ.க. கந்தசுவாமி - - (1)\nஇரா.சுவாமிநாதன் - - (1)\nஇராமு. குருநாதன்,ப. முத்துக்குமாரசுவாமி - - (1)\nக.ஏ.குமாரஸ்சுவாமி ஆச்சாரியார் - - (4)\nகமலா சுவாமிநாதன் - - (1)\nகோ. சுவாமிநாதன் - - (1)\nகோமல் சுவாமிநாதன் - - (2)\nசத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி - - (1)\nசத்குரு ஹர்தேவ்ஜி சுவாமிகள் - - (1)\nசரஸ்வதி சுவாமிநாதன் - - (1)\nசரோஜா சுவாமிநாதன் - - (1)\nசியாமா சுவாமிநாதன் - - (1)\nசீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)\nசுந்தரேச சுவாமிகள் - - (1)\nசுப்பரமணியம் சுவாமி - - (1)\nசுவாமி - - (4)\nசுவாமி அகண்டானந்தர் - - (1)\nசுவாமி அகமுகநாதர் - - (5)\nசுவாமி அசோகானந்தா - - (5)\nசுவாமி அதிஷ்வரானந்தா - - (2)\nசுவாமி அருளானந்தா - - (13)\nசுவாமி ஆசுதோஷானந்தர் - - (7)\nசுவாமி ஆத்மானந்தா - - (1)\nசுவாமி கமலாத்மானந்தர் - - (2)\nசுவாமி கம்பிரானந்தா - - (5)\nசுவாமி கோகுலானந்தா - - (2)\nசுவாமி சச்சிதானந்தா - - (1)\nசுவாமி சண்முகானந்தர் - - (2)\nசுவாமி சத்பிரகாஷானந்தா - - (3)\nசுவாமி சரவணபவானந்தர் - - (1)\nசுவாமி சர்வகத்தானந்தா - - (2)\nசுவாமி சர்வாகனந்தா - - (5)\nசுவாமி சாரதானந்தர் - - (5)\nசுவாமி சாரதானந்தா - - (3)\nசுவாமி சாரதேஷனந்தா - - (1)\nசுவாமி சித்தேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி சித்பவானந்தர் - - (8)\nசுவாமி சிவமயானந்தர் - - (1)\nசுவாமி சிவராம்ஜி - - (1)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி - - (2)\nசுவாமி சிவானந்தா - - (1)\nசுவாமி சீதானந்தா - - (1)\nசுவாமி சுகபோதானந்தா - - (4)\nசுவாமி சுத்தானந்தா - - (1)\nசுவாமி ஜகதாத்மானந்தர் - - (1)\nசுவாமி ஜித்தாத்மனந்தா - - (3)\nசுவாமி ஜீவன் பிராமத் - - (1)\nசுவாமி ஞானேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி ததகாதனந்தா - - (1)\nசுவாமி ததாகதானந்தர் - - (2)\nசுவாமி தன்மாயனந்தா - - (2)\nசுவாமி தபஸ்யானந்தர் - - (5)\nசுவாமி தயானந்த ஸரஸ்வதி - - (3)\nசுவாமி தியாகிசானந்தா - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசுவாமி நிக்கிலானந்தா - - (3)\nசுவாமி நித்யஸ்வப்பானந்தா - - (1)\nசுவாமி பஜனானந்தர் - - (11)\nசுவாமி பஜனானந்தா - - (1)\nசுவாமி பரமானந்தா - - (12)\nசுவாமி பஷயானந்தா - - (1)\nசுவாமி பாஷ்கரனந்தா - - (2)\nசுவாமி பிரபவானந்தா - - (1)\nசுவாமி பிரபானன்தா - - (4)\nசுவாமி பிரேமானந்தா - - (2)\nசுவாமி பிரேமேஷானந்தர் - - (1)\nசுவாமி புதானந்தர் - - (1)\nசுவாமி புத்தானந்தா - - (4)\nசுவாமி புருஷோத்தமானந்தர் - - (4)\nசுவாமி பூதேஷனந்தா - - (4)\nசுவாமி மாதவானந்தா - - (1)\nசுவாமி யதிஷ்வரானந்தா - - (3)\nசுவாமி ரகவேஸானந்தா - - (1)\nசுவாமி ரங்கநாதானந்தர் - - (10)\nசுவாமி ராகவேந்திர தீர்த்த ஸ்ரீ ஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேஷானந்தர் - - (5)\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் - - (11)\nசுவாமி ராமா - - (4)\nசுவாமி ரிதாஜானந்தா - - (1)\nசுவாமி லோகேஷ்வரானந்தா - - (1)\nசுவாமி லோகேஸ்ஸானந்தா - - (3)\nசுவாமி விஜணானந்தா - - (1)\nசுவாமி விமலாத்மனன்தா - - (1)\nசுவாமி விமலானந்தா - - (1)\nசுவாமி விமுர்தானந்தர் - - (2)\nசுவாமி விராஜானந்தா - - (2)\nசுவாமி வீரேஷ்வரனந்தா - - (2)\nசுவாமி ஶ்ரீ ஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஶ்ரீராகவேந்திரதீர்த்த ஶ்ரீஹரி - Pathippaga Veliyeedu - (1)\nசுவாமி ஷரதானந்தா - - (1)\nசுவாமி ஸ்மரணானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீகாந்தானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஸ்ரீராகவேந்திர தீர்த்த ஸ்ரீஹரி - - (2)\nசுவாமி ஸ்வாஹானந்தா - - (2)\nசுவாமி ஹர்சானந்தா - - (6)\nசுவாமிஜி இறையன்பன் - - (1)\nசெண்பகராமசுவாமி - - (1)\nஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் - - (1)\nஜி.ஆர். சுவாமி - - (1)\nஞானதேவ பாரதி சுவாமிகள் - - (3)\nஞானதேவபாரதி சுவாமிகள் - - (1)\nடாக்டர் எஸ். சுவாமிநாதன் - - (1)\nடா���்டர் டி.வி.சுவாமிநாதன் - - (3)\nடாக்டர். சியாமா சுவாமிநாதன் - - (1)\nடாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி - - (2)\nதர்மதீர சுவாமிகள் - - (1)\nதவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் - - (3)\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் - - (16)\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் - - (13)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nநன்னிலம் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் - - (1)\nநா. இரவிரங்கசுவாமி - - (1)\nநாராயண சுவாமி - - (1)\nநிவேதிதா சுவாமிநாதன் - - (2)\nப. இராமசுவாமி - - (1)\nப. முத்துக்குமாரசுவாமி - - (5)\nப.முத்துக்குமாரசுவாமி - - (3)\nபரமஹம்ச ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஷ்ரீபரத்வான் சுவாமிகள் - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nமாணிக்கவாசக சுவாமிகள் - - (1)\nமி. சுவாமிநாதன் - - (1)\nமு. அழகர்சுவாமி - - (1)\nமு. இராமசுவாமி - - (2)\nமுத்துக்குமாரசுவாமி - - (1)\nமுனைவர் இரா. க. சிவனப்பன்,மு.வெ.அரங்கசுவாமி,வே.குமார் - - (1)\nமுனைவர் ப. பெரியசுவாமி - - (1)\nமுனைவர் மு. துரைசுவாமி - - (2)\nரஞ்சன் சுவாமிதாஸ் - - (1)\nரம்யா சுவாமிநாத் - - (2)\nவி. கிருஷ்ணசுவாமி - - (1)\nவி. நாராயணசுவாமி - - (2)\nவீ. இரவிகுமார், மு.வெ. அரங்கசுவாமி, கா.அப்பாவு - - (1)\nவெங்கட்சுவாமிநாதன் - - (1)\nஶ்ரீ இன்ஜினியர் சுவாமிகள் - - (1)\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - - (7)\nஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (8)\nஸ்ரீமத் சுவாமி - - (1)\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் - - (8)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\namaithi, உடல் உறவு, இலா, எஸ் செந்தில் குமார், naan piranthen, காக்டெ, பிரீ books, நடிகைகளின் கதை, jeen, மூன்றாம் உலக போர், பி. இரத்தினசபாபதி, பாதுகாத்தல், சமஸ்தான இந்தியா, நி, கேளுங்க\nதிருக்குறள் சிந்தனை அறத்துப்பால் -\nமிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் - Mitchamirukkum Onbathu Viralgal\nசொர்க்கத்தில் என் காதலி -\nசித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியத��� - Sithar Paadalgal\nகந்தர் அனுபூதி விளக்கம் -\nதிருவாசகம் சில சிந்தனைகள் (செத்திலாப்பத்து - திருப்புலம்பல்) பாகம் 4 -\nபுரிந்ததும் புரியாததும் சத்குரு -\nசர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் மருத்துவக் குறிப்புகளும் உணவுக் குறிப்புகளும் - Sarkarai Noi Kattupaduthum Maruthuva Kuripugalum Unavu Kuripugalum\nநாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal\nசங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் -\nகரை தொடாத அலை -\nபாவேந்தரின் இருண்ட வீடு மூலமும் உரையும் -\nவாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-engengum-kaninum/", "date_download": "2019-11-12T08:00:20Z", "digest": "sha1:C7Q65NXE3WABCBE7IZ6DA5MAT7QM4OD6", "length": 3712, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "எங்கெங்கு கானினும் | Engengum Kaninum – N Store", "raw_content": "\nஎங்கெங்கு கானினும் | Engengum Kaninum\nஒரு சாமான்யனின் நினைவுகள் | Oru Samanyanin Ninaivugal\nஜெ கரன்தாப்பர் நேருக்கு நேர் | J Karanthaabar Nerukku Ner\nஅப்பல்லோவில் ஜெ | Apollovil J\nமுடிசூடா ராணிகள் | Mudisooda Ranigal பொற்குவியல் | Porkuviyal\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம் rajavel Tue, 12/11/2019 [...]\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார்\nஇணையத்தில் வைரலாகும் பினராயி விஜயனின் புகைப்படம்...\nஇணையத்தில் வைரலாகும் பினராயி விஜயனின் புகைப்படம்... kirubahar@nakk… Tue, 12/11/2019 - 12:44 [...]\nசூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்\nசூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி rajavel Tue, 12/11/2019 - [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379677.html", "date_download": "2019-11-12T08:04:41Z", "digest": "sha1:FKWWPSA54U4U3LMZSVII23HSCWAXCLG3", "length": 5762, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "வாழ்க்கை - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஆரம்பம் பிறர் சொல்லி தெரியும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Kanchi", "date_download": "2019-11-12T09:08:22Z", "digest": "sha1:7HADKGYPRFKZ4RJB3JGQR4KKVTDT24NR", "length": 5818, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Kanchi | Dinakaran\"", "raw_content": "\nகாஞ்சி மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான த்ரோபால்\nகாஞ்சியில் போதி தர்மர் சிலை அமைக்க நிதியுதவி: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\n25 மாவட்டங்களில் உஷார் நிலை ‘மகா’ புயல் உருவானது: திருவள்ளூர், காஞ்சியில் தொடர்ந்து பலத்த மழை,..அணைகள், ஏரி குளங்களை கண்காணிக்க உத்தரவு\nகாஞ்சி, வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nகாஞ்சி தலைவன் பூமியில் செஞ்சீன தலைவன்.. சென்னை வந்த சீன அதிபருக்கு மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு\nகாஞ்சி கூட்டுறவு வங்கியில் தீ: கம்ப்யூட்டர், ஆவணங்கள் எரிந்தது\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பாசுரம் பாடுவதில் வடகலை, தென்கலை மோதல்: பக்தர்கள் கடும் அதிருப்தி\nவேலூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சியிலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் நியமனம்: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு\nகாஞ்சி.யில் டெங்கு ஒழிப்பு பணி: கலெக்டர் நேரில் ஆய்வு\nசென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 7.65 கோடியில் ஏரிகளின் உபரிநீர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்: பொதுப்பணித்துறை பொறியாளர் தகவல்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: காஞ்சியில் 25 பேர், அரக்கோணத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி\nகாஞ்சி சங்கர மடம் சார்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nசென்னை, காஞ்சி, திருவள்ளூர் உட்பட 7 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி\nகாஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கருத்தரங்கம்\nசென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 7.65 கோடியில் ஏரிகளின் உபரிநீர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்: பொதுப்பணித்துறை பொறியாளர் தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக வார்டுகள் சீரமைப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி காஞ்சி கலெக்டரிடம் திமுக மனு\nபாஜ சார்பில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்த சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் விழிப்புணர்வு பிரசார வாகனம்\nமதுராந்தகம் ஒன்றியத்தில் காஞ்சி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி\nதிருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் உபரி நீர் கால்வாய்களை பராமரிப்பது யார்\nபாகன் இறந்ததால் சோர்வடைந்த காஞ்சி கோயில் யானைகள் திருச்சியில் பராமரிப்பு: சகஜ நிலை திரும்பியதாக வன அதிகாரிகள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/241", "date_download": "2019-11-12T09:02:43Z", "digest": "sha1:3FKF6ZPBFN2EKOV6JHCEFB7MQ6CRSVGV", "length": 6662, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/241 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nகற்பவர்கள் மனதில் களிப்பு, தன்னம்பிக்கை, ஏற்படுமாறு கற்றுத்தருவதில் கவனம் செலுத்திக்கொள்ள வேண்டும்.\nஎவ்வளவு கற்கிறோம் என்பதில் தேர்ச்சி ஏற்பட்டு விடாது. எவ்வளவு பயிற்சி செய்து பழகிக் கொள்கிறோம் என்பதால் மட்டுமே திறமையும் தேர்ச்சியும் வளர்கிறது என்பதுதான் முக்கியமான கருத்தாகும்.\nபயிற்சியில் குறைவு இருந்தாலும், பயிற்சிகள் தொடராமல் விடுபட்டுப் போனாலும் எதிர்பார்த்த விளைவுகள், மேலும் தொடராது போய்விடும். அது போலவே, ஆர்வக் கோளாறு காரணமாக அதிகமாக முயற்சிகள் மேற்கொண்டாலும், அவையும் வளர்ச்சியைப் பாதித்து விடும்.\nஎனவே, பயிற்சி நேரங்களைத் திட்டமிடல் வேண்டும்.\nகுறிப்பிட்ட ஒரு செயலுக்குரிய அடிப்படைத் தேவையை அறிந்து, அதையும் குறிப்பிட்ட நோக்கத்துடனே பயிற்சி செய்ய வேண்டும்.\nபயிற்சியைத் தொடர்து, ஒழுங்காக செய்து வர வேண்டும். பயிற்சிக்கிடையே ஒய்வு தருவது நல்லது.\nபயிற்சிகளானது தவறுகளைக் களைந்துவிட உதவுகின்றன.\nதவறான பயிற்சிகள் தவறான முடிவுகளைத் தர���வதால், பயிற்சி நேரங்கள், பழுதான முயற்சிகளைப் புறம் போக்கிடவழி வகுக்கின்றன.\nபயிற்சிகளை அதிக நேரம்செய்யக்கூடாது.களைப்பு வருவதுபோலவும் பயிற்சிகளை செய்யக்கூடாது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 அக்டோபர் 2019, 14:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/54", "date_download": "2019-11-12T08:58:50Z", "digest": "sha1:6MP36BN577VFWPW7L4BILZJYW4JJOXXW", "length": 7709, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/54 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதோன்றும்-உண்மையும் அதுவே. ஏதேனும் ஒன்றில் திறம் பெறின், அவன் பின், ஆசிரியனாகவோ வேறு வகையிலோ வாழ்க்கையில் புகும்போது அதில் தெளிந்த அறிவுடையவனாய்ப் பிறரை ஆற்றுப்படுத்தித் தானும் செயல்பட முடியும். மூன்று என்றால் மூன்றில் ஒன்றிலும் முழுமை பெறா நிலையில் ஒருவன் வாழ்வு எப்படிச் சிறக்கும் அதனாலேயே பிற மாநிலங்களில் பயின்று பட்ட்ம் பெற்றவர் ஆசிரியர் பயிற்சி பெற்ற போதிலும் அவர்களைத் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க அஞ்ச வேண்டி உள்ளது. பல பள்ளிகள் நியமிப்பதும் இல்லை. இந்த நிலையில் இந்திய அரசாங்கம்-கல்வியைத் தன்னொடு கட்டிப்பிடித்துள்ள அரசாங்கம். ஒரு பொது விதியை அமைக்க வேண்டும். அப்படியே எந்த முறைக் கல்வி, இருப்பினும் பள்ளிகளில் அவை இயங்கும் மாநிலத்தின் மொழி மூன்றில் ஒன்றோ-இரண்டில் ஒன்றோ கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும் விதி செய்ய வேண்டும். இத்தகைய பொது விதிகள் நாட்டின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பதோடு மொழி அறிவினையும் கல்வித் தெளிவினையும் தரும் என்பது உறுதி.\nபொதுவாக அரசாங்கக் கல்வி நிலையங்களைக் காட்டிலும் தனியார் நிலையங்கள்-ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரையில்-செம்மையாகச் செயல்படுவதைக் காண்கின்றோம். அரசாங்கக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்களை உரிய காலத்தில் நியமிக்கா நிலை உள்ளது. அடிக்கடி ஆசிரியர்களை மாற்றும் நிலையும் உள்ளது. இவை பெரும்பாலும் மாணவர் நலனைப் பாதிக்காது இருக்குமோ\nமாணவர்களிட��் பெருந்தொகை-எந்தப் பெயரிலே வாங்கினாலும் அதற்கேற்ற வகையில் மாணவர் தேவைகளை நிறைவுசெய்யின்-தக்க ஆசிரியர்களை நியமித்து-இடையறா வகையில் கல்வி அளித்து, செயல்முறைகளைச் செம்மைப் படுத்தி, வெறும் ஏட்டுக் கல்வியொடு நாட்டுப் பற்றும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2019, 08:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/120", "date_download": "2019-11-12T08:36:26Z", "digest": "sha1:K6IY425QXNCKSX2XVP5AH63ZVS4HBXK6", "length": 7840, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/120 - விக்கிமூலம்", "raw_content": "\nதுவாரகைக்கு வந்து தங்கி இருப்பதை அறிந்து கோட்டை வாயில் ஆலமரத்தில் அமர்ந்து கொண்டிருந்த அவனுக்கு முன்னால் தோன்றினார்.\nஅவன் மனத்தில் யாரைப் பற்றிய இன்பகரமான நினைவுகளோடு எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் தம்முடைய ஞானதிருஷ்டியால் உணர்ந்து கொண்டார். அர்ச்சுனனோடு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு மறுநாள் அவன் அவா நிறைவேற்றப்படும் என்று கூறிவிட்டுச் சென்றார் அவர். மறுநாள் துவாரகைக்கு அருகிலுள்ள மலை ஒன்றில் அந்நகரத்து மக்கள் இந்திரதேவனுக்காகக் கொண்டாடுகிற விழாவின் பொருட்டுக் கூடியிருந்தார்கள். கண்ணன், பலராமன், சுபத்திரை முதலிய ராஜ குடும்பத்தினரும் அங்கே வந்திருந்தார்கள். கண்ணபிரான் துறவிக் கோலத்திலிருந்த அர்ச்சுனனையும் அங்கே அழைத்து வந்திருந்தார். திருவிழாவுக்காக வந்திருந்தவர்கள் கபட சந்நியாசியாக வீற்றிருந்த அர்ச்சுனனை ‘சிறந்த சக்திகளைப் பெற்ற மாபெருந்துறவி இவர்‘ - என்றெண்ணி வலம் வந்து வணங்கினர். பலராமனும் சுபத்திரையும் கூட இந்த மாபெருந் துறவியின் சிறப்பைக் கேள்வியுற்று இவரை வணங்கிச் செல்வதற்காக வந்தனர். அப்போது அவர் - களுடனே கண்ணபிரானும் வந்தார். உடன் வந்தவர்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காகக் கண்ணனும் அர்ச்சுனனைப் பயபக்தியோடு வணங்குகிறவர் போல நடித்தார்.\n⁠உலகமெல்லாம் வணங்கக் கூடிய சர்வேசுவரனும் என்��ைக் கையெடுத்துக் கும்பிடும்படியான அபசாரத்தைச் செய்து விட்டேனே” -என்று மனத்திற்குள் தன்னை நொந்து கொண்டான் அர்ச்சுனன். “அண்ணா இவர் பெரிய ஞானி. நம் தங்கை சுபத்திரையே கன்னிகை மணமாக வேண்டியவள். இவரைப் போன்ற ஞானியர்களுக்குக் கன்னிகைகள் தொண்டு செய்தால் விரைவில் நல்ல கணவனை அடையலாம். எனவே இந்த முனிவரின் தொண்டில் சுபத்திரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2019, 00:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%8F%A3", "date_download": "2019-11-12T08:49:23Z", "digest": "sha1:ZSKHWDPIUBDCP4GOKTAJDIURWC65VDUV", "length": 5051, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "口 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nவாய்; (சில பெயர்ச்சொற்களின் வகையைக் குறிக்கும் ஒட்டுச்சொல், வகை அலகுச்சொல்)\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - mouth) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/detail/0LL7ZV5F9CZFF6S4GYTHAP5NYR/ref=atv_dp?language=ta_IN", "date_download": "2019-11-12T08:08:18Z", "digest": "sha1:AK6V6MF4XDACTH4CLCVSHPJYIRH7AYEX", "length": 24019, "nlines": 302, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: தி ஒரிஜினல்ஸ்: பாகம் இரண்டின் முழுத்தொகுப்பு", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.\nஅமானுஷ்ய சக்திகள் நிறைந்த நகருக்கு உண்மையான ரத்தக்காட்டேரி ஓநாய் பிறப்பான க்ளாஸ் மிக்கேல்சன் (ஜொசஃப் மார்கன்) மீண்டும் வருகிறான். அவனும், அவனது உடன்பிறப்புகளும் பிற ரத்தக்காட்டேரிகளுடனும், சூன்யகாரிகளுடனும் மோதுகின்றனர். சூழ்ச்சியில் திருட்டுத்தனமாக பல ஓநாய் கூட்டம் நகருக்குள் ஒளிந்துகிடப்பது அறியாமல் உள்ளனர். இரண்டாம் பாகத்தில் பழைய நில��� திரும்ப வேண்டும்.\nசார்லஸ் மைகேல் டேவிஸ், லியாஹ் பைப்ஸ், டேனியல் கில்ஸ்\nஇந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை\nஇந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஇரண்டாம் பாகம் அறிமுகத்தில், க்ளாஸ் பல மாதங்களாக தன் இருப்பிடத்திலேயே அடைக்கப்பட்டிருந்த நிலையில், கெர்ரேரா மனித ஓநாய்களை பழிதீர்க்க எலிஜா, மார்சலின் உதவியை அவன் கோருகிறான்.\n2. அலைவ் அண்ட் கிக்கிங்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஎலிஜாவிற்கும், ஹேலீக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் க்ளாஸ் அவளை தனது மனித ஓநாய்களின் கூட்டத்தில் அதிகாரமிக்கவளாக ஆக்க ஊக்கப்படுத்தினான். டேவினாவின் கட்டுப்பாட்டில் மிக்கேல் (செபாஸ்டியன் ராஷ்) பொறுமை இழந்து போகிறான்.\n3. எவ்ரி மதர்’ஸ் சன்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nபுதிய சூன்யகாரியான லெனாரின் (சோஞ்ஜா சான் – த வையர்) உதவியுடன் க்ளாஸ், எலிஜா மற்றும் ஹேலீ, எஸ்தரை காட்டிலும் ஒரு படி முன்னே செல்ல நினைக்கின்றனர். ஆனால் இவை யாரும் எதிர்பாரா திருப்பங்களை கொள்கின்றன.\n4. லிவ் அண்ட் லெட் டை\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nகாடுகளில் உள்ள ஓர் அறைக்கு மிக்கேலை (செபாஸ்டியன் ராஷ்) டேவினா கொண்டு செல்கிறாள். கமி தற்செயலாக டேவினா இருக்கும் இடத்தை க்ளாஸிடம் சொல்லிவிட்டு, அவனை பின் தொடர்கிறாள். தன் பெற்றோர் மீது அவன் கொண்டுள்ள வெறுப்பு குறித்து அவள் புரிந்துக்கொள்ள முயல்கிறாள்.\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nமுன்பு ஒரு காலத்தில் டாட்டியா (நீனா டாப்ரேவ் – த வேம்பையர் டையரீஸ்) என்ற இளம் பெண்ணை காதலித்த பொழுதுகளை எலிஜா, நினைத்து பார்க்கிறான். மிக்கேலை (செபாஸ்டியன் ராஷ்) க்ளாஸ் நேருக்கு நேர் சந்திக்கிறான்.\n6. வீல் இன்சைட் தி வீல்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nதான் அளிக்கும் கட்டளையை மறுக்கக்கூடாது என்பதற்காக க்ளாஸின் கடந்த காலம் குறித்த அறிந்திடாத ரகசியங்களை எஸ்தர் வெளியிடுகிறாள். ஹேலீ, ஜாக்ஸனை (நாதன் பார்ஸன்ஸ்) மீண்டும் தொடர்பு கொள்கிறாள்.\n7. சேசிங் தி டெவில்’ஸ் டெயில்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஎலிஜாவுடன் ஏற்பட்டுள்ள மனகசப்புக்கு மாற்று மருந்து தேடி க்ளாஸ் பாய்யூ சென்றான். காலேப் (தொடரில் தோன்றும் நட்சத்திரம் டேனியல் ஷர்மேன்) டேவினாவிடம் கடந்த கால ரகசியங்கள் சிலவற்றை கூறி 1914ஆம் ஆண்டு தான் அடிக்கடி சென்ற இடத்திற்கு அழைத்துச்சென்றான்.\n8. தி பிரதர்ஸ் தட் கேர் ஃபார்காட்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஎஸ்தர் (சோஞ்ஜா சான்) தனது இருப்பிட்த்தை கண்டுபிடித்துவிட்டாள் என்பதை அறிந்த ரெபேக்கா (க்ளேர் ஹால்ட்) தப்பித்து செல்கிறாள். க்ளாஸ் புதிய திட்டம் தீட்டி தனது சகோதரர்களை தங்களது தாய்க்கு எதிராக திருப்பிவிட திட்டமிட்டான்.\n9. தி மேப் ஆஃப் மொமண்ட்ஸ்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nரெபேக்கா (க்ளேர் ஹால்ட்), க்ளாஸையும், ஹேலீயையும் சந்திக்க அழைக்கிறாள். இதனால் அவர்கள் மீண்டும் குழந்தை ஹோப்புடன் இணைகின்றனர். காலேப் (டேனியல் ஷர்மேன்), டேவினாவிடம் தனது உடன்பிறப்புகளின்மீது கொண்டுள்ள ஆதங்கத்தை வெளியிடுகிறான்.\n10. கோன்ன செட் யுவர் ஃபிளாக் ஆன் ஃபயர்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஹேலீயும், ஜாக்ஸனும் (நாதன் பார்ஸன்ஸ்) ரத்தக்காட்டேரிகளையும், மனித ஓநாய்களையும் அமைதியாக ஓன்றுசேர்க்க திட்டமிட்டனர், ஆனால் வின்செண்ட் (யூசஃப் கேட்வுட்) இரு தரப்பையும் சிக்க வைப்பது போன்று மந்திரத்தை ஏவி விட்டான்.\n11. பிரதர்வுட் ஆஃப் தி டேம்ட்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nவின்செண்ட் (யூசஃப் கேட்வுட்) க்ளாஸையும், எலிஜாவையும் பிடித்து வைத்துவிட்டான். முரண்பட்டிருக்கும் ஹேலீ, தானும், ஜாக்ஸனும் (நாதன் பார்ஸன்ஸ்) திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் ஈடபட வேண்டும் என எண்ணுகிறாள்.\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜாக்ஸன் (நாதன் பார்ஸன்ஸ்) ரகசியத்தை வெளியிடுவதை கேட்டு ஹேலீ ஆச்சர்யப்படுகிறாள். ஜாஷையும் (ஸ்டீவன் க்ரூகர்), மார்சலையும், மீட்க காலேப் (டேனியல் ஷர்மேன்), ஐடனின் (காலின் வுட்டெல்) உதவியை டேவினா நாடினாள்.\n13. தி டெவில் இஸ் டேம்ட்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nவாழ்வில் மிக முக்கிய முடிவை எடுக்க வேண்டிய சூழலில் காலேப் (டேனியல் ஷர்மேன்) இருந்தான். பாதுகாப்பான இல்லத்தில் எதிர்பாரா விருந்தினர் வந்துவிடவும் தன் வாழ்க்கை போராட்ட்த்தில் எலிஜா இருந்தான்.\n14. ஐ லவ் யூ, குட்பை\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஜாக்ஸன் (நாதன் பார்ஸன்ஸ்) உடனான தனது திருமண தயாரிப்பு இறுதிக்க���்டத்தை எட்டியதை அடுத்து, ஹேலீக்கு இது சரி வருமா என்ற கேள்வி எழுந்தது. குழந்தை ஹோப் குறித்து கமி திடுக்கிடும் தகவல் தெரிவித்தாள்.\n15. தே ஆல் ஆஸ்க்ட் ஃபார் யூ\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஃப்ரேயாவுடனான (ரைலி வோயல்கல்) மோதலை அடுத்து எலிஜாவுக்கும், க்ளாஸுக்கும் தொலைந்து போன சகோதரியின் மீது நம்பிக்கை வைக்கலாமா என்ற கேள்வி எழுந்தது. ஹேலீ, ஜாக்ஸனுடன் (நாதன் பார்ஸன்ஸ்) க்ளாஸ் மோதுகிறான்.\n16. சேவ் மை சோல்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nடாலியுடன் (க்ளாடியா ப்ளாக்) ஃப்ரேயாவின் (ரைலி வோயல்கல்) கடந்த காலம் குறித்து அறிய க்ளாஸ் அவளை தன் இருப்பிடம் அழைக்கிறான். ரெபேக்காவிற்கு (மைசீ ரிச்சர்ட்சந் செல்லர்ஸ்) அரிய தோற்றங்கள் தொடர்ந்து தென்பட தொடங்கியுள்ளன.\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஃப்ரேயாவின் (ரைலி வோயல்கல்) மீது க்ளாஸ் கொண்டுள்ள அவநம்பிக்கையை ரெபேக்காவின் உயிருக்காக விட்டுவிடவேண்டிய சூழலில் இருக்கிறான். ஹேலீயின் எதிர்காலம் குறித்து ஜொசஃபீன் (மெக் ஃபாஸ்டர்) திடுக்கிடும் தகவலை வெளியிடுகிறாள்.\n18. நைட் ஹேஸ் எ தவுசண்ட் ஐய்ஸ்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nடாலியாவை (க்ளாசிடியா ப்ளாக்- ஃபார்ஸ்கேப்) எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் க்ளாஸ் மற்றுமொரு கொடூர அச்ச்றுத்தலான மிக்கேலை (செபாஸ்டியன் ராஷ்) நேருக்கு நேர் சந்திக்கவேண்டியுள்ளது. ஹேலீ முரண்பட்டிருக்கிறாள்.\n19. வென் தி லிவீ பிரேக்ஸ்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nகுழந்தை ஹோப்பை தந்துவிட க்ளாஸுக்கும், ஹேலீக்கும், டாலியா (க்ளாடியா ப்ளாக்) காலக்கெடு விதிக்கிறாள். ரெபேக்காவிற்கும், (மைசீ ரிச்சர்ட்சன்- செல்லர்ஸ்) எலிஜாவிற்கும் ஃப்ரேயா (ரைலி வோயல்கல்) இறுதி உத்தரவை பிறப்பிக்கிறாள்.\n20. சிட்டி பினெத் தி சீ\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஎலிஜாவிற்கும், ஜாக்ஸனுக்கும் (நாதன் பார்ஸன்ஸ்) இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து கடினமான முடிவை ஹேலீ எடுக்க வேண்டியுள்ளது. டேவினாவிடம் வின்சண்ட் விடுக்கும் வாய்ப்பு அவளை சூழ்ச்சியில் சிக்க வைக்கிறது.\n21. ஃபயர் வித் ஃபயர்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பாய்யூவிலிருந்து தப்பிக்க ஹேலீயும், ஜாக்ஸனும் (நாதன் பார்ஸன்ஸ்) முயற்சிக்க��ன்றனர். ஒரு புதிய ஆபத்தான அச்சுறுத்தல் தன்னை தொடர்வதாக மார்சல் உணர்ந்தான். டேவினா தன் வாழ்க்கையையே புரட்டிப் போடபோகும் முடிவு குறித்து விவாதித்துக் கொண்டிருந்தாள்.\n22. ஆஷஸ் டூ ஆஷஸ்\nஇந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை\nஇந்த தொடரின் இறுதிப் பகுதியில், நேரம் விரைந்தோடுகிறது, ஆபத்தான திட்டத்தை தீட்டும் மைக்கல்சன் உடன்பிறப்புகள், டாலியாவை (க்ளாடியா ப்ளாக்) எதிர்த்து மாபெரும் சண்டையில் ஈடுபடுகின்றனர்.\n16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக\nஃபோபே டோன்கின், ஜோசப் மோர்கன், டேனியல் கேம்பெல்\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2019, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2008/", "date_download": "2019-11-12T08:24:20Z", "digest": "sha1:VIOW2BVEUEOPLGK6DEWUS2FD4SVBROEB", "length": 237489, "nlines": 551, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: 2008", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம்- இது தான் சிதம்பர ரகசியம்\nகாதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்\nகோதை குழலாட வண்டின் குழாம் ஆட\nவேதப் பொருள் பாடி அப்பொருளாமாபாடி\nசோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி\nஆதி திறம்பாடி அந்தமா மாபாடி\nபேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்\nபாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.\nஇங்கு மாணிக்கவாசகர் ஆண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளும், பெண்களின் கூந்தலும், அந்தக் கூந்தலின் மணத்துக்காக நுகர வந்த வண்டினங்களும் அனைத்துமே இந்த மார்கழிச் சில்லென்ற மெல்லிய குளிரில் நீராடி, திருச்சிற்றம்பல நாதனின் புகழைப் பாடவேண்டும் என்று சொல்லுகின்றார். அதுவும் எவ்வாறு சிற்றம்பல நாதனே வேதங்களுக்கெல்லாம் பொருளானவன் என்றும் அப்பொருளைப் பற்றிப் பாடவேண்டும் என்றும், அடிமுடி காணா சோதி வடிவாய் ஈசனின் பெருமைத் திறத்தைப் பாட வேண்டும், எனவும் அவன் சூடிக் கொள்ளும் கொன்றை மலரின் சிறப்பைப் பாடவேண்டும் எனவும் சொல்லுகின்றார். ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான இறைவனின் புகழைப் பாடுவதின் மூலம், நம்மைப் பந்த பாசங்களில் இருந்து பிரித்துத் தாய் போல் விளங்கும் ஈசனின் கங்கணங்கள் அணிந்த அந்த அபய ஹஸ்தங்களையும், எந்நேரமும் நடனமாடிக் கொண்டிருக்கும் நடனத் திறன் பற்றியுமே பேசவேண்டும் என்கின்றார் மாணிக்கவாசகர்.\nஈசனே முத்தமிழ். முத்தமிழே ஈசன். இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் இந்த மேற்கண்ட பாடலுக்கு உரை கூறிய பெண்மணி ஒரு முக்கியமான அதே சமயம் அதிசயமான விஷயத்தைக் கூறினார். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இந்தப் பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் போது இதன் மையப் புள்ளி எங்கே இருக்கின்றது எனத் தேடிக் கொண்டே வந்தாராம். கடைசியில் இந்தியாவில் தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து, இந்தியாவுக்கு வந்தாராம். இந்தியாவிலும் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தவர், அது சிதம்பரத்தில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தாராம். சிதம்பரம் கோயிலுக்குள் ஈசன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் கோலத்தில் நின்று கொண்டிருக்கின்றார் அல்லவா அந்த ஊன்றிய காலின் கீழே தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்றும், அது தான் உண்மையான சிதம்பர ரகசியம் எனவும் கூறினார் அந்தப் பெண்மணி.\nசிதம்பரத்தில் மூலவரும் ஒருவரே, உற்சவரும் ஒருவரே. மூலஸ்தானத்தில் சதா ஓயாமல் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் ஈசனே உற்சவ காலங்களில் வெளியே வருகின்றார். அதற்குக் காரணமாய் அவர் கூறியதும் இந்த மையப் புள்ளி விஷயமே. மையப் புள்ளியில் நடனம் ஆடிக் கொண்டு ஒரு ஈசனும், உற்சவத்துக்கு எனத் தனியாக ஒரு திருமேனியும் இருக்க முடியாது என்பதாலேயே , ஈசன் தன் ஜீவசக்தியோடு அங்கே உறைந்திருப்பதாயும் கூறினார். மேலும் தற்காலத்தில் இயல், இசை, நடனம் என்று நாம் சொல்லுவது போல் முன்காலத்தில் அமையவில்லை என்றும் சொன்னார். நமக்கு இசையும், நாடகம் என்னும் நடனமும் கஷ்டமாய் இருப்பதால் பின்னுக்குத் தள்ளிவிட்டதாயும், ஆதியில் முதல் முதல் மனிதன் சைகைகள் மூலமும், உடல் மொழி மூலமுமே பேசிக் கொண்டிருந்தான், பின்னரே ஒவ்வொரு வார்த்தைகளும் வந்தன. அதை நீட்டி, முழக்கி இசை உருவில் கொண்டு வந்தான், பின்னரே பேச்சு வந்தது. என்றும் கூறினார். ஆனால் இப்போது பெரும்பாலும் பேச்சு மட்டுமே முதன்மை நிலையில் இருப்பதால் பேச்சுத் தமிழான இயல் முதலிடத்தில் வந்துள்ளது எனவும், கஷ்டப்பட்டு கற்கவேண்ட���ய இசை இரண்டாமிடத்திலும், அதைவிடக் கஷ்டமான நாடகமும், நடனமும் கடைசியாகவும் போய்விட்டது என்றும் கூறினார். இதையே சுருக்கமாய் மாணிக்க வாசகர் இந்தப் பாடலில் “ஆதித் திறம்பாடி, அந்தமா மாபாடி” என்று சொல்லி இருப்பதாயும் கூறினார்.\nசிதம்பர ரகசியத்தில் அறிவியல் விஞ்ஞானம்\nஅக்னி ஏந்திய மேல் இடக்கை சற்றே வளைந்து பிறை வடிவில் காணப்படும் இது அழித்தலைக்குறிக்கின்றது. பிரபஞ்சம் தோன்றியபோதே பல நுண் துகள்களும் தோன்றி நிர்மூலமாகுதலை இது உணர்த்துவதாய்க் கூறுகின்றனர். வலது கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டுகின்றதல்லவா இது நான் உன்னைக் காக்கின்றேன் என்னும் காத்தல் தொழிலைக் குரிப்பிடுவதோடல்லாமல், பெரு வெடிப்பு மூலம் தோன்றிய நுண்துகள்கள் உடனே அழிந்து விடாமல் காக்கப் பட்டுப் பின்னர் அவை ஒன்றோடொன்ரு சேர்ந்து பெரும் துகள்களாய் மாறி, பின்னர் அவையே கோள்களாயும் உருமாறியதாய்க் கூறுகின்றனர். இப்படித் துகள்கள் அழிந்திடாமல் காப்பதையும் இந்தக் காக்கும் கரம் கூறுவதாய்ச் சொல்லுகின்றனர்.\nஇடக்கை யானையின் தும்பிக்கையைப் போல் காணப்படும் இது கஜஹஸ்த முத்திரை காட்டுகின்றது. இறைவனின் இந்த நான்கு திருக்கைகளும் நான்கு திசைகளையும் சுட்டுகின்றன. தீ ஜுவாலைக்கு நடுவே நின்று ஆடுகின்றாரல்லவா நடராஜர் அந்தப் பேரொளியைத் தானே திருவாசியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தத் திருவாசி பிரகிருதியைக் குறிக்கின்றது. தீ ஜுவாலை நம்மைச் சுற்றிச் சுற்றி வரும் இறப்பையும், பிறப்பையும் அதிலேயே நாம் உழலும் சம்சார சாகரம் என்னும் பெரும் சக்கரத்தையும் குறிக்கின்றது. நமது சராசரம் சுழன்று கொண்டே இருக்கும் ஒரு சக்கரம் என்ற இயற்பியல் தத்துவம் இதைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர்.\nநடராஜத் திருமேனியின் ஆனந்தத் தாண்டவத்தின் வேகம் மிக அதிகம் என்றாலும், அந்த அசைவின் வேகம் காட்டாமாலேயே, திருமுகம் மிக மிக அமைதியாக புன்முறுவலோடு காணப் படுகின்றது. இறைவனின் பல்வேறுவிதமான கோட்பாடுகளையும் இது காட்டுவதாய்ச் சொல்லப் படுகின்றது. வலச் செவியில் ஆண் அணியும் தோடும், இடச் செவியில் பெண்கள் அணியும் தோடும் காணப்படுவதால் உலகியல் தத்துவத்தில் உள்ள ஆண், பெண் கோட்பாடுகளை வலியுறுத்துவதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாவது நெற்றிக் கண்ணானது ஞானத்தையும், வளர்பிறை, மற்றும் தேய்பிறையைக் குறிக்கும் சந்திரன் மூலம் காலச் சக்கரத்தையும், நடராஜர் ஆடி, ஆடிச் சுழன்று வருவது ஆக்கலையும், அழித்தலையும் குறிக்கின்றது. சிரசில் உள்ள மண்டையோடு உயிர்கள் மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவேண்டும் என்பதையும் காட்டுகின்றது.\nஇந்து சாஸ்திரங்களின்படி இந்த அண்ட சராசரமும் பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, அக்னி, மற்றும் ஆகாசம் ஆகியவற்றின் வடிவமாகவே நடராஜத் திருமேனியின் அங்கங்கள் குறிக்கப் படுகின்றன. ஊன்றிய வலப்பாதம் பூமியையும், மேலிருக்கும் இடக்கை அக்னியையும், மெய்ம்மறந்த ஆனந்த நடனத்தால் பரந்து விரிந்த ஜடாமுடியின் மூலம் காற்றையும், சிரத்தில் உள்ள கங்கை நீரையும், கையிலுள்ள டமரு, ஆகாயத்தையும் குறிக்கின்றது. பஞ்சபூதங்களும் நடராஜத் திருமேனிக்குள் அடக்கம். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியதே சிவ தாண்டவம் ஆகும். இத்தாண்டவ நிலையில் மிகச் சிறிய அணுத்துகள்கள் முதல் மிகப் பெரிய கோள்கள் வரை அனைத்துப் பொருட்களின் இயக்கங்களும் அடங்கியுள்ளன.\nகல வரலாற்று அறிஞர் ஆன ஆனந்த குமாரசாமி எந்த ஒரு கலையும் மதமும் பெருமைப்படும் வகையில் அமைந்த இறைவனின் செயலை உணர்த்தும் தத்துவமே நடராஜத் திருமேனி என்கின்றார். \"Tao of Physics\"என்னும் நில்லாசிரியர் ஆன இயற்பியல் வல்லுனர் ஆன பிரிட்ஜாப் காப்ரா என்பவர் நவீன இயற்பியலுக்கும், கிழக்கத்திய ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாய்க் கூறுகின்றார். 1975-ம் ஆண்டு வெளியான இந்த நூல் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பதிப்பிக்கப் பட்டு விற்பனையாவதோடு அல்லாமல் 25 மொழிகளில் மொழி பெயர்க்கவும் பட்டுள்ளது.\nகாப்ரா அவர்கள்\" நவீன இயற்பியலின்படி ஆக்கல், அழித்தலின் தாளம், -Rhythm என்பது காலங்களில் ஏற்படும் மாற்றம், பிறப்பு, இறப்பு ஆகிய மாற்றங்கள் மற்றும் எல்லாவிதமான உயிர்பொருள் சார்பில்லாத மூலக் கூறுகளின் உட்பொருளாகும். ஒவ்வொரு நுண் அணுவும் சக்தித் தாண்டவத்தின் ஆக்கல் மற்றும் அழித்தலில் முடிவில்லா ஒரு பயணமாகச் செயல்படுகிறது. நவீன இயற்பியல் அறிஞர்கலுக்கு சிவ தாண்டவன் என்பது ஒரு நுண் அணுவின் தாண்டவமே. இந்து புராணங்களிலோ, இந்தத் தாண்டவமானது அண்டசராசரமே அடங்கும் ஒரு பகுதிய���கக் கருதப் படும் ஆக்கல் மற்றும் அழித்தலின் ஓர் அங்கமாகும். இதுவே எல்லாவித உயிரினங்கலுக்கும் அடிப்படையான ஓர் இயற்கையான சம்பவம். பண்டைய இந்தியக் கலைஞர்கள் இந்தத் தாண்டவத்தை வெண்கலச்சிலைகளாய் உருவாக்கினர். இக்கால விஞ்ஞானிகளோ, அதி நவீன சாதனங்களைக் கொண்டு இந்தத் தாண்டவத்தை நடத்துகின்றனர். இவ்வாறு நடராஜ வடிவம் பண்டைய புராணம், மதம் போற்றும் கலையையும் மற்றும் நவீன கால இயற்பியலையும் ஒன்றிணைக்கிறது.\"\nஅமெரிக்க விண்வெளி ஆராய்சியாளர் காரல் சேகன் \"பண்டைய கால இந்துக்கள் இந்த ஆக்கல், காத்தல், அழித்தல் அடங்கிய தாண்டவத்தை ஓர் இறைவடிவாகவே கண்டு அதையே அவர்கள் சிலையாக வடித்தனர்\" என்கின்றார். quantum physics and the Dance of Nataraja என்ற கட்டுரையில் ஜார்ஜ் காலமரஸ் என்பவர் இந்தத் தத்துவத்தைப் பாராட்டி எழுதி இருக்கின்றார். சுவாமி விவேகானந்தர் \"எண்ணற்ற பெருமைகளையும், வானம் போல் தெளிவையும், அனைத்திற்கும் தலைவனான, தன்னையே கடந்தவனான சிவபெருமானிடம் மாறாத பக்தி ஏற்படட்டும்\" என்று பிரார்த்திக்கின்றார்.\nபிரம்மா படைப்பார், விஷ்ணுவோ காத்தலோடு படைக்கவும் செய்வார். ருத்ரரோ அழித்தலுக்கான கடவுளாய் இருந்தாலும் படைத்தலும், காத்தலும் செய்வார். மகேஸ்வரரோ மாயையை விலக்குகின்றார் ஆனலும், அவரும் படைத்தல், காத்தல் அழித்தலையும் மேற்கொள்கின்றார். சதாசிவர் மட்டுமே உலக பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பவர். சதாசிவர் நடராஜ வடிவத்தில் பஞ்சகிருதி எனப்படும் ஐந்தொழில்களையும் செய்கின்றார். இந்த ஐந்தொழில்களுமே நடராஜர் வடிவில் அமைக்கப் பட்டிருக்கின்றது நாம் உணருகின்றோம் என ஸ்வாமி விபுலானந்தர் \"நடராஜ வடிவம்\" என்ற நூலில் எழுதி இருக்கின்றார்.\nநடராஜப் பெருமான் நமக்கும் அப்படியே அருள் புரிய அனைவரும் பிரார்த்திப்போம். நடராஜ தத்துவதை விட மர்மமாக இன்று நடராஜர் படம் போட முடியாமல் ரொம்பவே சிரமமாகப் போய்விட்டது. பல நடராஜ வடிவங்களையும் ப்ளாகர் ஏத்துக்காமல் இந்த வடிவத்தையும் அரை மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளது.\nசிதம்பர ர்கசியமும், நவீன விஞ்ஞானமும்\nதற்செயலாக ராமகிருஷ்ண விஜயம் புத்தகம் நவம்பர் மாதத்திய இதழ் கிடைத்தது. சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த கடவுள் அணுவிற்கான ஆய்வு என்னும் பிரபஞ்சத் தத்துவத்திற்கான அறிவியல் தத்துவத்திற்கான சோதனை நடத்தப் பட்ட ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிலில் வைக்கப் பட்டிருக்கும் நடராஜர் சிலை பற்றிச் சொல்லி ஆகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் நடராஜரின் தலைமையிலேயே இந்த ஆய்வு நடக்கிறது என்றும் சொல்லலாம். ஜெனிவாவில் உள்ள European Center for Particle Physics Research-CERN, தலைமையகத்தின் முகப்பில் கிட்டத் தட்ட ஆறு அடி உயரம் ஆன நடராஜர் சிலை உள்ளது எனவும். அந்தச் சிலையின் கீழே உள்ள செவ்வகப் பீடத்தின் முகப்பில் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு பொறிக்கப் பட்டுள்ளதாயும் கூறுகின்றனர்.\n அந்தி நேரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியவனே உமக்கு நமஸ்காரம் (மூலம் சிவானந்த லஹர், சுலோகம் 56, ஆதி சங்கரர் இயற்றியது. நன்றி, இந்திய அணுசக்தித் துறை, இந்திய அரசாங்கம்). இப்போது இந்திய அணுசக்தித் துறை எதுக்கு சர்வதேசப் புகழ் பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கூடத்திற்கு அன்பளிப்பாய்த் தரவேண்டும் நடராஜத் திருமேனிக்கும் இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்\nகிட்டத் தட்ட 1,300 கோடி வருடங்கள் முன் பேரொலியுடன் கூடிய மிகப் பெரு வெடிப்பு எனப்படும் big bang உண்டாயிற்று. அதற்கு முன்னர் அடர்த்தியான அதிக வெப்பத்துடனும், அழுத்தத்துடனும் இருந்த ஒரு சக்தித் தொகுப்பானது அதிவிரைவாக விரியவும், சுருங்கவும் செய்தது. மாறி மாறி சூடும், குளிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படி ஒரு பெரு வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் விரிவடைய அதிக வெப்பம் காரணமாய் சக்தித் தொகுப்பு சிறு துகள்களாய் பிரியத் தொடங்கியது.\nபன்மடங்கான துகள்களின் எண்ணிக்கை உருவாக்கப் பட்ட சில நிமிடங்களிலேயே பல துகள்கள் அழிந்தும், மேலும் பல துகள்கள் உருவாகவும் செய்தன. வெப்பம் குறையத் தொடங்கியதும் இச்சிறு துகள்கள் இணைந்து பெரிய துகள்கள் உருவாகிப் பிரபஞ்சமும் விரிவடைகின்றது. இவ்வாறு பல சிறு துகள்கள் சேர்ந்து இந்தப் பிரபஞ்சம் உருவானது. இன்றும் கூட இப்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சிறு அணுத்துகள்கள் சேர்ந்து பெரிய பகுதிகளாய் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல துகள்கள் அழிந்து கொண்டும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் விண்வெளியில் மட்டுமின்றி சூரியனிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளால் உருவாகும் காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தத் துகள்கள் நமது மூலக்கூறு பகுதியும் பிரபஞ்சத்தின் கட்டுமான கற்களும் ஆகும். தோன்றுவதும், இயங்குவதும், பின்னர் ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும். இதையே நம் முன்னோர் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமாய்க் கருதினார்கள்.\nநடராஜ வடிவின் உட்பொருள்: ஆகம சாஸ்திரம் புரியாமல் நடராஜரின் உடல் கூறு தத்துவம் புரியாது என்று சுவாமி விபுலானந்தர் கூறுகின்றார். எனினும் நமக்குப் புரிந்த அளவில் பார்ப்போம். ரிஷிகளின் தியானத்தில் தோன்றிய இந்த நடராஜ தாண்டவ வடிவம் மிக மிக நுட்பமானது.\nநடராஜரின் வைத்த திருவடியான வலப்பாதம் முயலகன் என்ற அசுரனின் மீதிருக்கும். அறியாமையைக் குறிக்கின்றது இது. தூக்கிய இடது திருவடியானது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலச்சக்கரத்திலிருந்து விடுபடும் ஆன்மாவைக் குறிக்கின்றது. உடுக்கை ஏந்திய திருக்கையானது ஆக்கலைக் குறிக்கும். உடுக்கை எழுப்பும் சப்தம் ஆனது பிரபஞ்சம் தோன்றும்போது முதன் முதல் எழுந்த சப்தத்தைக் குறிப்பதோடு அல்லாமல்,அறிவியலாளர்களும் பிரபஞ்சம் தோன்றும்போது பெரும் சப்தம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். விஞ்ஞானிகள் இந்த ஒலியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆன்மீக அறிவாளர்கள் இந்த ஒலியைத் தான் பிரணவம் எனப்படும் , ஓம் என்னும் ஒலியாகவும் குறிப்பிடுகின்றனர். வேதங்களிலும் பிரணவம் என்னும் ஒலியில் இருந்தே பிரபஞ்சம் பிறந்ததாய்க் குறிப்பிடுகின்றது.\nசிதம்பர ர்கசியம். கோயிலின் கட்டடக் கலைகள்.\nஇந்தக் கோயில் அவ்வப்போது பல்வேறு கட்டடக் கலைகளுக்கு உட்பட்டு வந்திருக்கின்றது. இந்தியாவின் கலாசாரத்துக்கும் வரலாற்றுக்கும் இந்தியக் கோயில்களே பெருமளவும் உதவி வந்திருக்கின்றன. முக்கியமாய்த் தென்னிந்தியாவில் உள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களின் கட்டுமானங்கள் வரலாற்றுச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் சிதம்பரம் கோயிலும் பல்வேறு அரசியல் காலத்திலும் அந்த அந்த அரசியல் சூழ்நிலைக்கேற்றக் கட்டிடக் கலையைக் கொண்டு விளங்குகின்றது என்றும் சொல்லலாம்.\nமுதலில் சரித்திரபூர்வமாய்ப் பார்த்தால் சிதம்பரம் கோயில் பல்லவர்கள் காலத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பனிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், பாண்டியர்கள் பனிரண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருப்பதாய்ச் சரித்திரப் பூர்வத் தகவல்கள் இருக்கின்றன. அதன் பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும், அவர்களுக்குப் பின்னர் வந்த நாயக்கர்களும் சிதம்பரம் கோயிலுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர் என்பதையும் பார்த்தோம்.\nகோயிலின் அளவு கிழக்கு, மேற்காய் அளந்தால் குறைவாயும், வடக்கு, தெற்காய் அதிகமாயும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மற்றக் கோயில்களுக்கும் இதற்கும் உள்ள இந்த வேறுபாட்டினால் இந்தக் கோயில் செவ்வக வடிவில் அமைந்திருப்பதாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாய்ப் புராணங்களின்படி இந்தக்கோயில் விஸ்வகர்மாவால் கட்டப் பட்டது எனவும், ஈசன் தானே கோயிலின் அமைப்பையும், கோபுரங்களின் அமைப்பையும் வடிவமைத்தான் எனவும் சொல்லப் படுகின்றது. மேலும் பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்ற முனிவர்களும் விஸ்வகர்மாவாலேயே இந்தக் கோயில் கட்டப் பட்டது எனச் சொல்லி இருக்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் நாம் பார்க்கும் கட்டிட அமைப்பு பிற்காலச் சோழர்காலத்தைச் சேர்ந்தவையே என வரலாற்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். கோவிந்தராஜரின் கோயில் விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு சொல்லுகின்றது.\nஇரு பெரும் நதிகளுக்கு இடையில் உள்ள வண்டல் மண்ணால் நிறைந்த பூமியில் கட்டப் பட்டிருக்கும் இந்தக் கோயிலுக்குக் கற்கள் எங்கிருந்து கொண்டுவரப் பட்டன என்பதை நினைத்து ஆய்வாளர்கள் வியக்கின்றனர். சுற்று வட்டாரம் 40 மைலுக்கு எங்கேயும் மலைகளோ அல்லது கற்கள் கிடைக்கக் கூடிய எந்த விதத் தடயமோ இல்லாத சூழ்நிலையில், சுற்றுச் சுவர்களில் ஆங்காங்கே சிற்பங்கள் செதுக்கப் பட்டும், உள்ளே தளங்கள் கற்கள் பதிக்கப் பட்டும் விளங்குவதோடு, ஒரே கல்லினால் செய்யப் பட்ட ஆயிரம் தூண்களைக் கொண்ட பெரிய ஆயிரக்கால் மண்டபத்தையும் கொண்டிருக்கின்றது. கோயிலின் குளமோ 150 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டு மிகுந்த ஆழத்தோடு பெரிய கற்களால் ஆன நீளப் படிகளையும் கொண்டு விளங்குகின்றது.\nசிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்\nசிதம்ப��ம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்பில் பாதிக்கப் பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760-ம் ஆண்டில் இருந்து 1780-ம் ஆண்டு வரையிலும், கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும், அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753-ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.\n1749-ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தக் கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை \"செலம்பரம் பகோடா\" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும், அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும், அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது. இரண்டாம் மைசூர் சண்டையின் போது, கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம், அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும், தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியத��. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.\nசிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்ச்சி\nதில்லை அம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் நடராஜர் சர்வதாரி வருடம் மார்கழி மாதம் 25-ம் தேதி முதல் அட்சய வருடம் கார்த்திகை மாதம் பதினான்காம் தேதி வரையிலும் அதாவது ஆங்கில வருடம் கி.பி. 1648 டிசம்பர் 24 தேதி முதல், 1686-ம் வருடம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரையிலும், கிட்டத் தட்ட 37 ஆண்டுகள், 10 மாதங்கள், 20 நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்திருக்கின்றார். மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் பற்பல இடங்களுக்கும் தில்லையாண்டவரை எடுத்துச் சென்றிருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு. குறிப்பாய் ஒரு இடம் எனச் சொல்ல முடியாமல் முடிந்தவரையில் எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்கே எல்லாம் மறைத்து வைத்திருக்கின்றனர் என்று புலனாகின்றது. பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டு குடுமியான் மலையில் 40 மாதங்களும், பின்னர் மதுரையில் சில காலமும் வைக்கப் பட்டிருக்கின்றார். இந்தச் செய்திகள் 46-ம் எண்ணுள்ள செப்பேட்டில் குறிக்கப் பட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது. சாம்போஜி மன்னர் 1684-ம் ஆண்டு ஆரம்பித்து, 1686-ம் வருடம் வரையிலும் தில்லைக் கோயிலில் திருப்பணிகள் செய்து வந்ததாயும் தெரிய வருகின்றது. மேலும் அந்தக் கால கட்டத்தில் அம்பலவாணனுக்கு \"ஊருடைய முதலியார்\" என்ற பெயரும் வழங்கப் பட்டிருக்கின்றது.\nவருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்\nஅருமையொடு குடுமிமா மலையினாற் பதுமாதம்\nபரவு கார்த்திகை மாத தேதிபதி னாலுடன்\nபகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்\nதிருமருவு செம்பொன்மா மழைகளது பொழியுவுந்\nதேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்\nஇதன் பின்னர் தில்லைக் கூத்தன் மீண்டும் தில்லையில் இருந்து வெளியே சென்று 1696-ல் சிதம்பரம் மீண்டும் வந்தார் என்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள க���்வெட்டில் குறிக்கப் பட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. இதற்கு அப்போதைய முகலாய சாம்ராஜ்ய அரசன் ஆன ஒளரங்கசீப்பின் படை எடுப்புக் காரணமாய் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தென்னாட்டில் செஞ்சியில் 7 ஆண்டுகள் இந்தப் படைகள் தங்கி இருந்ததாயும் தெரிய வருகின்றது. தஞ்சை மராட்டிய வம்சத்து அரசர்களுக்குத் தில்லைக் கூத்தன்பால் உள்ள அன்பால் அச்சமயம் திருவாரூரில் தில்லைக் கூத்தனை மறைத்து வைத்திருந்ததாயும் சொல்கின்றனர். அப்போது எடுத்துச் செல்லப் பட்ட செப்பேடுகள் பின்னாட்களில் அம்பலவாணன் தில்லைக்குத் திரும்பும்போது திருவாரூரிலேயே தங்கிவிட்டபடியால் அந்தச் செப்பேடுகள் திருவாரூர்ச் செப்பேடுகள் என்று அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார். தில்லைப் பேரம்பலத்தில் அம்பலவாணனை மறைத்து வைத்திருந்த பெட்டியை இன்றும் காண முடிகின்றது.\nஅடுத்து சைவ மடங்களின் தொண்டுகளைச் சிறிது காணலாம். சைவ மடங்கள் ஆன தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் ஆகியவை தில்லைச் சிற்றம்பலக் கூத்தன் பால் பேரன்பு பூண்டு அங்கு தொண்டு செய்வதை பெரும் பாக்கியமாய்க் கருதும் மடங்கள் ஆகும். இந்த மடங்கள் தினசரி வழிபாட்டுக்கான கட்டளைகள் மட்டுமின்றி திருப்பணிகளும் செய்து கொடுக்கின்றன. இம்மடங்கள் முறை போட்டுக் கொண்டு ஓதுவார்களையும் தயார் செய்து கோயிலுக்கு அளித்து வருகின்றது. இந்த மடங்களால் நிர்வகிக்கப் படும் திருமுறைக் கழகம் தில்லை வாழ் அந்தணர்கள், ஓதுவார்கள், மற்றும் பொதுமக்களில்விரும்புபவர்களுக்குத் திருமுறை கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வருகின்றது.\nஎல்லாக் கால பூஜைகளிலும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற பஞ்ச புராணங்கள் என்று சொல்லப் படும் தமிழ்ப் பாக்கள் தான் பாடப்பட்டு வருகின்றன. தினசரி ஒவ்வொரு கால பூஜையின் போதும் கோயிலின் முறையான ஓதுவார்களால், திருவெம்பாவையும் ஓதப் படுகிறது. இவை நந்திக்குப் பின்னர் இருந்தே ஓதப் படவேண்டும் என்பது மரபு. இந்த ஓதுவார்களை இதற்கெனவே தயார் செய்து அளிப்பதில் இருந்து ஓதுவார்களுக்கான செலவுகளையும் சைவ மடங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுகின்றது. சிவன் கோயில்களில் மட்டுமே ஓதுவார்கள் என்ற தனி அடியார்கள் இருக்���ின்றனர். இவர்களே தமிழிசைப் பாடல்கள் ஆன தேவார, திருவாசகப் பாடல்களை வழிபாட்டின் காலத்துக்கு ஏற்றாற்போல் பாடுகின்றனர்.\nதற்சமயம் பாடி வருபவர்களில் ஒரு பெண்மணியும், சிதம்பரத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் (ஓய்வு) இருவரும் திருப்பனந்தாள் மடத்தால் நியமிக்கப் பட்டு பாடிவருவதாய்த் தெரிய வருகின்றது. பரம்பரை ஓதுவார்கள் போல பாவமும், ராகமும் அமையாவிட்டாலும் இறைவன் மேல் கொண்ட ஆசையும், அன்பும், தமிழின் மேல் கொண்ட ஆர்வமும் இவர்களைப் பாட வைக்கின்றது. ஒவ்வொரு காலபூஜை வழிபாட்டின் போதும் அனைத்து பக்தர்களும் இறைவனைத் தரிசிக்கும் வண்ணம் கனகசபையில் வைத்தே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடக்கும்போது பக்தர்கள் அனைவரும் கட்டுக்கோப்புடனும், ஒழுங்கு முறையுடனும் நின்று கொண்டு தரிசிப்பதோடு அல்லாமல் வெளி ஊர் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தமிழ்நாட்டிலேயே இந்தக் கோயிலில் பார்க்க முடிகின்றது. மேலும் பாலபிஷேகம் செய்யும்போது பெரிய அண்டாக்களில் நிரப்பி வைத்து அபிஷேகம் செய்யப் படும் பாலை உள்ளூர் பக்தர்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு பாத்திரங்கள் கொண்டுவந்து அங்கே உள்ள தீட்சிதர்களிடம் கொடுத்து அந்தப் பாலை அபிஷேகம் செய்யும்போதே நிரப்பித் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அநேகமாய் ஒரு லிட்டர் பாலுக்குக் குறையாமல் ஒருவருக்குக் கிடைக்கின்றது. அதே போல் இறைவனின் அபிஷேகத்துக்குப் பாலைக் கொண்டு வந்து கொடுத்த வண்ணமும் இருக்கின்றனர். அந்தச் சமயம் எந்த தீட்சிதர் வழிபாடுகள் நடத்த வேண்டிய முறையில் இருக்கின்றாரோ அவரைத் தவிர மற்றவர்கள் செய்வதில்லை. மற்றவர்கள் அவருக்கு உதவியாக அபிஷேகப் பொருட்களை எடுத்து வந்து கொடுப்பதிலும், பொதுமக்களுக்குப் பிரசாத விநியோகங்கள் செய்வதிலும், ஈடுபடுவதோடு ருத்ரம், சமகம் போன்ற வேத கோஷங்களையும், ஓதுவார்களோடு சேர்ந்து அவர்களும் தேவார, திருவாசகப் பண்களை இசைப்பதிலும் ஈடுபடுகின்றனர். இறைவனைச் சிந்தையில் நிறுத்துவது தவிர வேறொன்று இருக்கக் கூடாது என்பதால் அந்த நேரம் இவை சொல்லப் படுகின்றன. கனகசபையில் ரத்தினசபாபதி, ஸ்படிக லிங்கம், பைரவர்(தனியாக அபிஷேகம் செய்வார்கள்) போன்றவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து��் கடைசியாக ரத்தின சபாபதிக்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது முன்னும், பின்னும் அந்த கற்பூர ஒளியில் ரத்தின சபாபதி ஜொலிக்கும்போது கூட்டம் பித்துப் பிடித்தாற்போல் \"தென்னாடுடைய சிவனே போற்றி\" \"எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\" \"எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\" நடராஜா\" என்றெல்லாம் கோஷங்கள் எழுப்புகின்றனர். இங்கே இவை எல்லாம் முடிந்த பின்னரே மூலஸ்தானத்தில் நடராஜருக்கு கற்பூர தீபாராதனை காட்டப் படுகின்றது. நடராஜருக்குச் செய்யப் படும் அர்ச்சனைகளின்போது சொல்லப் படும் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் மற்றும் மந்திரபுஷ்பங்கள் என்று சொல்லப் படுபவை தவிர வேறு எந்தவிதமான ஸ்தோத்திரங்களோ, பாடல்களோ, வேத கோஷங்களோ மூலஸ்தானத்தில் சொல்லுவதில்லை என்பதை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.\nசிதம்பர ரகசியம்- சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன.\nதில்லைக் கூத்தனை ஹைதர் அலி காலத்தில் மறைத்து வைத்த இடம் பற்றிப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அனைத்துமே செவி வழிச் செய்திகள் ஆகவே காணப்படுகின்றன. புளியந்தோப்புப் பொந்தில் கூத்தனை ஒளித்து வைத்த இடம் சோழமண்டலத்தைச் சார்ந்த புளியங்குடி என்னும் சிற்றூர் என உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரி 2-ம் பகுதி சொல்லுவதாய்த் தெரியவருகின்றது. ஆனால் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகரின் \"சிதம்பரம்\" என்னும் நூலிலோ மலைநாட்டில் ஒளித்து வைத்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆனால் பாண்டியநாடு மட்டும் சும்மா இருக்குமா என்ன தங்கள் பங்குக்கு அவங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமம் தான் அந்த ஊர் என்றும் கூத்தன் ஒளிந்திருந்த இடம் இதுவே என்றும் அதற்குச் சான்றாக ராஜபாளையம் கடைவீதியை \"அம்பலப் புளி பஜார்\" என அழைப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்தப் பல்வேறுவிதமான தகவல்களும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்கின்றன. அது கூத்தன் தன்னிருப்பிடத்தை விட்டு மறைந்து இருந்தார் என்பதே\nஆனால் மராட்டியர் செப்பேடுகளோ இதைப் பற்றிய தெளிவான குறிப்புகளைக் கொடுக்கின்றன. திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப் படும் இவை எழுதிய காலம் சாம்போஜி மன்னன் காலம் ஆகும். மூன்று செப்பேடுகளிலும், வடமொழியிலும், தமிழிலும் எழுதப் பட்டிருக்கின்றது. செப்பேடுகள் எழுதப் பட்ட காலந்தொட்டே வடமொழி, தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதப் பட்டு வந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆகவே இதுவும் அதைப் பின்பற்றியே எழுதப் பட்டிருக்கலாம். ஒரு செப்பேடு மட்டும் முழுதும் வடமொழியில் எழுதியிருக்கின்றது என்று சொல்கின்றார். செப்பேட்டின் ஒரு பகுதியில் வடமொழியும், மற்றொரு பகுதியில் தமிழிலும் எழுதி இருக்கின்றது.\nகி.பி. 1684- எழுதப் பட்ட இந்தச் செப்பேட்டில் கூத்தனின் பெருமையைக் குறித்தும், மன்னனின் குருவான முத்தைய தீட்சிதரால் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்யப் பட்ட விபரமும் காணக் கிடைக்கின்றது. இந்தச் செப்பேட்டை அளித்ததோ சேரநாட்டுச் சிற்பி எனவும் தெரிய வருகின்றதாம். இதில் வடமொழிப் பகுதியில் காணப் படும் சில சொற்களால் கூத்தன் மறைந்திருந்த இடம் சேரநாடு எனவும் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. எவ்வாறிருந்தாலும் கூத்தபிரான் சில காலம் தலைமறைவாய் இருக்க வேண்டி இருந்தது என்பது தெளிவு. மேற்கூறிய செப்பேட்டில் கண்டிருக்கும் பாடல் பின்வருமாறு உள்ளதாய்த் தெரிவிக்கின்றார்.\n\"இயல்வாம சகாத்தம் ஆயிரமோடறு நூற்றாறின்\nஇலகு கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்\nசெயமான தசமியும் அத்த நட்சேத்திரமும்\nதிருந்துபவ கரணமும் ஆயிஷ்யமான யோகமும்\nஉயர் ஆகமப் படியின் ஆனந்த நடராசர்\nஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்\nவயலாரும் வாவிசூழ் புலிசையழகிய திருச்\nவையகம் துதி செயக் கும்ப அபிஷேகமும்\nஇந்தப் பாடலின் படி சாலிவாகன சகாப்தம் 1606-ம் ஆண்டு, கி.பி. 1684-ம் ஆண்டு, தமிழ் ரத்தாட்சி வருடம், கார்த்திகை மாதம், இருபத்திரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதியும் ஹஸ்த நட்சத்திரமும் கும்ப லக்கினமும் சேர்ந்த சுபதினத்தில் தில்லையாண்டவர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்த்திய செய்தி செப்புத் தகட்டில் குறிக்கப் பட்டது எனச் சொல்லப் பட்டுள்ளது. மேலும் வடமொழிப் பகுதியில், கேரள தேசத்தில் மலைகளுக்கருகில் உள்ளவரும், மரங்களின் நிழலில் இருப்பவரும், மக்களின் அரசரும், ஆடுபவரும், அருந்தும் குடிநீருக்கருகில் இருப்பவரும் அம்பலம் என்ற சொல்லின் இலக்கணமாய் அமைந்தவரும் ஆன சிவபெருமானுக்குக் கேரளத்தைச் சேர்ந்த சிற்பி கொடுத்த செப்பேடு இது என்று சொல்லப் பட்டிருப்பதாய்த் தெரிவிக்கின்றார்.\nஇந்த மேற்கண்ட தகவல்களின் படி தில்லைக் கூத்தனைக் கேரளத்தில் சிலகாலம் மலைகளுக்கிடையே மர நிழலில் மறைத்து வைக்கப் பட்டிருக்கவேண்டும் எனவும், தில்லையில் வாழ்ந்து வந்த திருச்சிற்றம்பல முனிவர் என்பவரின் பெரு முயற்சியால் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடத்தப் பட்டிருக்கின்றது என்பதும் புலனாகின்றது. \"சிற்சபையினைச் செம்பினால் மேய்ந்திடும் உண்மையினை\" என்பதில் இருந்து பொன்னோடுகள் ஒருவேளை அகற்றப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றார்.\nஇதனை அடுத்து வந்த ஒரு செப்பேடும் உறுதி செய்வதாய் அவர் சொல்லுவதாவது:\nசர்வதாரி ஆண்டு மார்கழி மாதம் வெளியே சென்ற நடராஜருக்கு சாம்போஜி மன்னனின் ஆணையின் பேரில் கோபால் தாதாஜி என்பவர் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியதாகவும் இரத்தாட்சி ஆண்டு கார்த்திகையில் இருந்து ஆடவல்லான் தன் நடனத்தைப் பொன்னம்பலத்தில் தொடர்ந்ததாயும் சொல்லுகின்றார். விபவ ஆண்டு தை மாதம் 27-ம் நாள் வியாழக்கிழமை பெளர்ணமி திதியில், இந்தக் கனகசபை மீண்டும் முழுக்க முழுக்கப் பொன்னால் வேயப் பெற்றுப் புதுப் பொலிவோடு குடமுழுக்கு நடத்தப் பெற்றதாயும் கூறுகின்றார். இது பற்றிய மேலதிக விளக்கங்கள் நாளை காண்போம்.\nசிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன\nசிவகாமி அம்மனின் சன்னதிக்கு நேரே பாண்டிய நாயகர் கோயிலுக்குக் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கே ஒன்பது சிவலிங்கங்கள் எழுந்தருளி யுள்ள நவலிங்கம் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் பாடியுள்ள 63 நாயன்மார்கள் தவிர, ஒன்பது தொகையடியார்களும் இருக்கின்றனர். இந்தத் தொகையடியார்களைக் குறித்து, அவர்களைப் போற்றும் விதத்திலேயே இந்தக் கோயில் ஒன்பது சிவலிங்கங்களும் எழுப்பப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. கல்வெட்டுக்களில் திருத்தொண்டத்தொகையீஸ்வரம் என இது குறிக்கப் பட்டிருப்பதாயும் தெரிய வருகின்றது. இப்போது சமீபத்தில் சென்ற போதும், அதற்கு முன்னால் ஜூலை மாதம் சென்ற போதுமே இந்தக் கோயிலைப் பார்க்க நேர்ந்தது. அதுவரையில் முடியவில்லை.\nமேலும் சில சரித்திரத் தகவல்கள் வெள்ளை வாரணனார் கொடுத்தவற்றில் இருந்து மேற்கோள் காட்டுகின்றேன். பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரத்து அரசர்கள், நாயக்க வம்சத்தவர் தவிர திருப்பணி செய்தவர்களில் மராட்டிய மன்னர்களும் இடம் பெறுகின்றனர் என்று இவர் தெரிவிக்கின்றார். சத்ரபதி சிவாஜியின் முதல் மகன் ஆன சாம்போஜி என்பவர் காலத்தில் தில்லை நடராஜர், சிதம்பரத்தை விட்டு வெளியே சென்று மறைத்து வைக்கப் பட்டிருந்தவர் வெளியே வந்ததாயும், இவர் காலத்திலேயே சிற்றம்பலத்திற்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடைபெற்றதாயும் தெரிவிக்கின்றார். இவரின் அதிகாரியான கோபால்தாதாஜி என்பவர் இவருக்காக இந்தப் பணிகளை நிறைவேற்றித் தந்ததாயும் அரசரின் குருவான முத்தையா தீட்சிதர் குடமுழுக்கை முன்னின்று நடத்தி வைத்ததாயும் சொல்லுகின்றார். இவரின் இந்தத் திருப்பணிகள் பற்றிய குறிப்புகள் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட, “தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50” என்னும் நூலில் சொல்லி இருப்பதாயும் சொல்லுகின்றார். அந்தக் குறிப்புகள் திருவாரூர்ச் செப்பேடுகளில் இருந்து எடுக்கப் பட்டதாயும், ஆரம்பத்தில் தில்லையிலே இருந்த இந்தச் செப்பேடுகள், நடராஜர் மறைந்து வாழச் சென்றபோது அவருடன் திருவாரூருக்கு எடுத்துச் செல்லப் பட்டு, காலப்போக்கில் திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப் பட்டிருப்பதாயும் இவர் கூறுகின்றார். நடராஜர் மறைத்து வைக்கப் பட்ட வரலாறு பற்றிச் சில குறிப்புக்களைப் பார்த்துவிட்டுப் பின்னர் சமகாலத் திருப்பணிகள் பற்றியும் பார்த்துவிட்டு இதை முடிக்கலாம் என எண்ணம்.\nமகமதியர் படை எடுப்பின் போது தென்னாட்டிற்கு வந்த ஒளரங்கசீபின் படைகள் செஞ்சியில் தங்கி இருந்ததாயும், அப்போது நடராஜருக்கும் கோயிலுக்கும் ஆபத்து நேருமோ என எண்ணிய தில்லை தீட்சிதர்கள் நடராஜரை இடம் பெயர்த்துத் திருவாரூருக்கு எடுத்துச் சென்றதாய் ஒரு குறிப்பும், ஹைதர் அலி காலத்திலும், ஒரு முறை நடராஜர் இடம் பெயர்ந்ததாயும் சொல்லுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுக்களில் இருப்பதாயும் கூறுகின்றார்.\nஇது தவிர, மராட்டிய மன்னன் சாம்பாஜி காலத்துச் செப்பேடுகளிலும் இந்த விஷயம் வடமொழி, தமிழ் இரண்டிலும் பொறிக்கப் பட்டிருப்பதாயும் கூறுகின்றார். அவை பற்றிய விபரங்கள் நாளை\nசிதம்பர ரகசியம்- சில தகவல்கள்\nசீக்கிரம் முடிக்கணும்னு நினைச்சாலும், சில பல தகவல்களுக்குக் காத்திருப்பதால் நேரமும் ஆகி விடுகிறது. அநேகமாய் இன்னொரு பயணம் சிதம்பரம் போனால்தான் சரியா இருக்குமோ என்னமோ\nபொதுவாக சிவன் கோயில்களில் விஷ்ணு ஒரு பரிவாரதேவதையாகவோ அல்லது தனி சன்னதியிலோ குடி இருப்பார். ஆனால் விஷ்ணு கோயில்களில் அப்படி சிவன் இருப்பதில்லை. ஒரு சில கோயில்கள் தவிர, அதில் திருமலையிலும், கடல்மல்லையிலும் சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து இருந்ததாய்த் தெரிய வருகின்றது. சில ஆழ்வார்களின் பாடல்களின் மூலமும் சிவ, விஷ்ணு சன்னதிகள் ஒரே கோயிலில் இருந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. அத்தகைய கோயில்கள் மிகப் பழமையானவை என்றும், அத்தகைய பழமையான கோயில்களில் சிதம்பரமும் ஒன்று எனவும் தெரியவருகின்றது. இதன் மூலம் மூலப் பரம்பொருள் ஒன்றுதான் என்றும், அந்த மூலப்பரம்பொருளிடம் இருந்தே சிவனும், விஷ்ணுவும் தனியாகத் தோற்றுவிக்கப் பட்டு, இறை அன்பர்களால் வணங்கப் படுகின்றனர் என்பதும் புலனாகின்றது.\nபுராணங்களில் தான் கடவுளர்களின் பல்வேறு வடிவங்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அதன் முன்னால் பிரம்மம் என்ற ஒரே தத்துவமே இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. அந்த ஒரே சக்தியை பரமேஸ்வரன் என்று எடுத்துக் கொண்டால் அவரால் தோற்றுவிக்கப் பட்டவர்களே மும்மூர்த்திகள் என்று சொல்லப் படும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர். இவர்கள் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து வருகின்றனர் என்பதும் முறையே முக்குணங்களின் சொரூபம் என்றும் (சத்வம், ரஜஸம், தமஸம்) சொல்லப் படுகின்றது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மூவருக்குள் வேற்றுமையோ அல்லது ஒருவர் உயர்ந்தவர் மற்ற இருவர் தாழ்ந்தவர் என்றோ இல்லை எனினும் அந்த அந்தப் புராணங்களுக்கு ஏற்ப விஷ்ணு சில இடங்களில் உயர்ந்தவராயும், சிவன் சில இடங்களில் பிரம்மனையும், விஷ்ணுவையும் விட உயர்ந்தவராயும், இருந்து வந்திருக்கின்றனர். பிரம்மாவும் உயர்ந்தவராய் வெகு சில சமயங்களில் இருந்து வந்திருப்பதாயும், அவரின் வழிபாடு அவருக்கு ஏற்பட்ட சாபம் காரணமாய் நிறுத்தப் பட்டது என்றும் புராணங்கள் வாயிலாய் அறிகின்றோம்.\nசிதம்பரம் கோயில் அத்தகைய சிவ, விஷ்ணு சேர்ந்து இருந்து வழிபடும் முறைக்கு ஒரு முக்கிய சான்று ஆகும். நடராஜர் எங்கே இருந்து ஆடுகின்றாரோ அதைத் தினமும் பார்க்கும் வண்ணம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் கோவிந்தராஜரின் சன்னதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் ஒரே சமயத்தில் தில்லை கோவிந்தராஜரின் தரிசனமும், தில்லை நடராஜரின் தரிசனமும் கிடைக்கும் வண்ணம் கோயிலின் சன்னதிகள் அமைக்கப் பட்டுள்ளன. மாணிக்க வாசகர் தம் திருக்கோவையாரில்,\nஎன்று சிவனின் அடி, முடி கண்டதைக் குறிப்பிட்டுச் சொல்லுகின்றார். மேலும் சிவ புராணத்திலும், பத்ம புராணத்திலும் சிவனும், விஷ்ணுவும் ஒருவரே என்றும் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இருவரும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத சக்திகள் என்றும் குறிப்பிடுகின்றனர். பக்தி இலக்கியம் வேரூன்றப் பட்ட சமயங்களுக்குப் பின்னரே தனித்தனியாய்ப் பிரிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. ஆகவே அதற்கு ஏற்ப பின்னர் வந்த அரசர்களும் ஒரு சமயம் தீவிர சைவர்களாயும், ஒரு சமயம் தீவிர வைஷ்ணவர்களாயும் மாறி, மாறி இருந்து வந்திருக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு அரசர்களும் ஒவ்வொரு வகையில் சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை மறுக்கவே முடியாது. மேலும் பொய்கையாழ்வார்() தம் முதலாம்/மூன்றாம் திருவந்தாதி() தம் முதலாம்/மூன்றாம் திருவந்தாதி()யில், கீழ்க்கண்டவாறு ஹரியோடு ஹரனையும் கண்டதாயும் சொல்லுகின்றார்.\n\"தாழ் சடையும், நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்\nசூழரவும் பொன்னானுந்தோன்று மால் - சூழத்\nதிரண்டருவி பாயுந் திருமலை மேல் எந்தைக்கு\nநடராஜரும், தியாகராஜரும் - சில விளக்கங்கள்\nதில்லை நடராஜர் ஆடியது ஆனந்தக் கூத்து என்றால் திருவாரூர் தியாகராஜர் ஆடியதோ, தாளத்தை மறைத்துச் சொல்லப் பட்ட அஜபா நடனம். ஆனால் இருவருக்குமே ஆதிரைத் திருநாளே விசேஷ நாளாகச் சொல்லப் படுகின்றது. திருவாதிரைத் திருநாளில் இருவரின் தேர் உலா மிக மிகப் பிரசித்தி பெற்றது. நடராஜரும், தியாகராஜரும் தேரில் மட்டுமே உலா வருவார்கள். அதன் பின்னர் பெரிய அளவிலான அபிஷேகங்கள் இருவருக்கும் நடைபெறும். ஆண்டுக்கு ஆறு முறைகள் மட்டுமே இருவருக்கும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தில்லையில் ரகசியம் என்று சொல்லப் படும் சிதம்பர ரகசியம் காண 96 கண்கள் உள்ள சாளரம் மூலமே பார்க்க வேண்டும். ஆனால் திருவாரூரிலோ, அப்பனின் திருமேனியே ரகசியம். இது சோமகுல ரகசியம் என்று சொல்லப் படும். ��ில்லை அம்பலத்தைப் பொன்னம்பலம் என்று சொன்னால், திருவாரூரை பூவம்பலம் என்று சொல்லுவார்கள். தில்லையில் நம சிவாய ஓதப் பட்டால் திருவாரூரில் தியாகேசா, ஆரூரா என்றே சொல்லுவார்கள். இருவருக்குமே செங்கழுநீர் மாலை விசேஷமாய்ச் சொல்லப் படுகின்றது. இரு கோயில்களும் ஆயிரங்கால் மண்டபம் கொண்டது. தில்லைக் கோயிலை ஆகாச ரூபமாய்ப் பார்த்தால், திருவாரூரோ, பூமி வடிவாய்ப் பார்க்கப் படுகின்றது. ஈசன் இரு இடங்களிலுமே விண்ணாகி, மண்ணாகி, எல்லாமாய்த் தான் இருப்பதைத் தெரிவிக்கின்றான். இந்த இரு கோயில்களிலும் இருந்த பழைய மூலஸ்தான லிங்கத் திருமேனி, மூலட்டானேஸ்வரர் என்றே அழைக்கப் படுகின்றது. தில்லைக் கூத்தனின் பாத தரிசனமும் விசேஷம், அதே போல் திருவாரூர் தியாகராஜாவின் பாத தரிசனமும் விசேஷம். பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருமே இந்த இரு இடங்களிலுமே பாத தரிசனம் கண்டதாய்ச் சொல்லப் படுகின்றது. தில்லையிலே அதிர வீசி ஆடிய இடப் பாதத்தைக் கண்டால், திருவாரூரில் இருந்து ஆடிய கூத்தைக் கண்டனர். இன்று நாமும் காண முடிகின்றது. திருவாரூரில் கமலாம்பிகையும், நீலோற்பலாம்பிகையும் தேவியர். தில்லையிலே சிவகாமி அம்மையும், மூலட்டான நாயகியும் தேவியர்.\nநடராஜர் சேக்கிழாருக்கு \"உலகெலாம்\" என்று துவங்கும் அடியை எடுத்துக் கொடுத்துப் பெரிய புராணத்தைப் பாடச் சொல்லும் முன்னரே திருவாரூரில் சுந்தரருக்கு, \"தில்லை\" என்று அடி எடுத்துக் கொடுத்திருக்கின்றார். இப்படி விண் தத்துவத்தையும், மண் தத்துவத்தையும் அடியார்கள் மூலம் இருவருமே பாமர மக்களுக்கு உணர்த்துகின்றனர்.\nசிதம்பர ரகசியம் - திருக்குறிப்புத் தொண்டர் தொடர்ச்சி\nகுளிர் தாங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த அடியார், திருக்குறிப்புத் தொண்டர் தன் துணியைத் துவைத்துத் தருவதாய்ச் சொல்லக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்துவிட்டு, மேலும் சொல்லுவார்\" ஆஹா, இந்த ஒரு கந்தல் தான் என்னிடம் மீதி உள்ளது. இதையும் தங்களிடம் கொடுத்துவிட்டு நான் செய்வது என்னவோ ஏற்கெனவே குளிர் தாங்க மாட்டாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றேனே ஏற்கெனவே குளிர் தாங்க மாட்டாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றேனே\" என்று சொல்கின்றார். மன வேதனை திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் தெரிய, தன் பக்தன் மனம் வாடுவது பொறுக்காத அந��த கைலைவாசன், சற்று நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்துவிட்டுப் பின்னர், மாலைக்குள் துணியைத் துவைத்துச் சுத்தமாய் உலர்த்தித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் துணியைக் கொடுக்கின்றார். அப்படியே ஒத்துக் கொண்டு திருக்குறிப்புத் தொண்டர் துணியைப் பெற்றுக் கொள்கின்றார்.\nகுளிர் தன்னால் பொறுக்க முடியாது என்று அந்தக் கூத்தன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், நீர்த்துறைக்கு வந்து துணியைத் துவைக்கத் தொடங்கினார். ஆரம்பம் ஆயிற்று ஈசனின் திருவிளையாடல். வருணனுக்குக் கட்டளை இட, திடீரென சூரிய ஒளியால் பிரகாசமாய் இருந்த வானம் கார்மேகங்களால் மூடிக் கொண்டது. கும்மிருட்டு சூழ்ந்தது அந்தப் பகல் வேளையிலேயே. தொண்டரின் மனமும் இருள் சூழ்ந்து கலங்கியது. எவ்வாறு துவைப்பது எங்கே காய வைப்பது கலங்கும் வேளையிலேயே திடீரெனக் காற்று, இடி, மின்னல், பெருமழை பேய்க் காற்று என்பது இதுதானோ பேய்க் காற்று என்பது இதுதானோ ஊழிப் பெரும் மழையோ அண்டசராசரமும் குலுங்கும் வண்ணம் இடி இடிக்க, மின்னல் கண்ணைப் பறித்தது. மழையோ நிற்கக் காணோமே என்ன செய்வது\n ஏற்கெனவே உடல் இளைத்து, மெலிந்து இருந்தாரே சிவனடியார் இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே மழை ஆரம்பிக்கும்போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ மழை ஆரம்பிக்கும்போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ தவறு செய்துவிட்டோமோ அடியாருக்கு, சிவனடியாருக்குத் துரோகம் புரிந்த நம் உயிர் உடலில் தங்கலாமா இதோ உயிரைப் போக்கிக் கொள்ளலாம். என்று எண்ணிய வண்ணம் துவைக்கும் கல்லிலே தன் தலையைத் தானே மோதிக் கொள்ளத் துவங்கினார்.\n125. கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்\nசிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்\nதந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு\nவந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை 1202-4\n126. வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு\nதேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்\nமேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்\nதான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் 1203-4\n127. முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்\nநின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்\nமன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி\nஅந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் 1204-4\nஅப்போது ஈசன் தன் பக்தனைச் சோதிக்க விரும்பாமல், அந்தப் பாறையினின்றும் தன் மலர்க்கையை நீட்டி அவரது சிரத்தைத் தாங்கிக் காக்க, நிமிர்ந்த திருக்குறிப்புத் தொண்டரின் கண்களிலே ரிஷபவாகனன் காட்சி கொடுக்கின்றான்.\nமேலும் இந்த வண்ணார் மடம் பற்றிய தகவல்களை மீண்டும் சிதம்பரம் செல்லும்போது அறிந்து வரவேண்டும்.\nசிதம்பர ரகசியம்- புதிய செய்திகள்\nநேற்று தினமலர் பத்திரிகையில் திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செய்த சிதம்பரம் கோயிலின் ஆய்வு பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியது. அநேகமாய் அனைவரும் படித்திருக்கலாம். எனக்கு அந்த விஷயம் புதியது. ஆகவே பகிர்ந்து கொள்கின்றேன்.\nசிதம்பரம் கோயில் பற்றியும், அதைச் சுற்றி நகரில் உள்ள கோயிலைச் சார்ந்த பல்வேறு மடங்கள் பற்றியும் பல்வேறு விதமான சாசனங்கள் இன்னமும் தேடிக் கண்டு பிடிக்கப் பட்டு வருகின்றன. அதில் சிலவற்றின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒரு கட்டுரையை வைத்தே போன மூன்று பதிவுகள் வந்தன. இப்போது கிடைத்திருப்பது சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற \"வண்ணார் மடம்\" பற்றிய செப்பேடுகள். இவை இரண்டு செப்பேடுகளாய்க் கிடைத்திருக்கின்றது. மேலும் விஜயநகர அரசர் கால்த்தில் ஏற்படுத்தப் பட்டதாயும் தெரியவருகின்றது. மூன்று ஏடுகளைக் கொண்ட முதல் செப்பேடும், ஒரே ஏட்டுடன் கூடிய இரண்டாவது செப்பேடும் ஒரே காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிய வருகின்றது. இவற்றில் சிவலிங்கம், நந்தி, சூலம், சூரிய, சந்திரர், வீரமணவாளர் தேவியருடன், எல்லாவற்றுக்கும் மேல் துணி வெளுக்கும் கல் போன்றவை சிற்பங்களாய்ச் செதுக்கப் பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது.\nவிஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் வண்ணார் மடம் புதுப்பிக்கப் பட்ட செய்தியும் இவற்றில் கிடைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. வண்ணார் தோன்றிய விதமும், அதாவது அதற்கான புராண வரலாறும் இதில் சொல்லப் பட்டிருக்கின்றது. அது பின்வருமாறு:\nஈசனின் மாமனார் ஆன தட்சன் ஈசனை அழைக்காமல் யாகம் செய்ய, அவனையும், அவனுக்கு உதவியாக யாகத்தில் தொண்டாற்றிய தேவர்கள் மற்றும் தேவிகளை அழிக்கவும் ஈசனால் தோற்றுவிக்கப் பட்டவர் ஈசனின் அம்சம் ஆன வீரபத்திரர்.\nதேவியரை அழிக்கவேண்டி அன்னையால் தோற்றுவிக்கப் பட்டவளே காளி ஆவாள்.\nஇருவரும் அவ்வாறே தேவ, தேவிகளை அழித்தனர். இருவரும் அழித்த தேவ, தேவியர் பின்னர் இறைவனாலும், இறைவியாலும் உலக க்ஷேமத்தைக் கருதி மீண்டும் உயிர்ப்பிக்க, வீரபத்திரராலும், காளியாலும் ஏற்பட்ட காயங்களின் குருதி அவர்கள் மீது அழியாமல் இருந்தது. அந்தக் குருதி நீங்க வேண்டி ஈசன் வருணனை மழை பொழியும்படி ஆணை இட வருணனும் அவ்வாறே மழையாகப் பொழிகின்றான். எனினும் குருதிக் கறை ஆடைகளில் தங்கிவிட்டது. ஆகவே அந்தக் கறை நீங்கவேண்டி வீரபத்திரருக்கு ஈசன் ஆணை இட, அவர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப் பட்டார். அவருக்கு வீரன் என்னும் பெயர் சூட்டப் பட்டு தேவ, தேவியரின் ஆடைகளை வெளுக்க அவர் அனுப்பி வைக்கப் படுகின்றார். அந்த வீரபத்திரர் வழியிலும், வீரன் வழியிலும் வந்தவர்களே வண்ணார் எனப் பட்டனர். அவர்கள் பூமியில் வந்து அதே தொழிலைச் செய்தனர். இந்த மரபில் வந்த ஒருவரே திருக்குறிப்புத் தொண்டர் ஆவார்.\nதிருக்குறிப்புத் தொண்டர் பற்றிய கதை அநேகமாய் அனைவரும் அறிந்திருக்கலாம். சிவனடியார் ஒருவரின் துணி ஏதாவது ஒன்றையாவது அன்றாடம் துவைத்துக் கொடுத்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து, உணவு ஊட்டியுமே தன் உணவை உண்ணும் வழக்கம் திருக்குறிப்புத் தொண்டருக்கு. சிவனடியார்களின் துணியின் மாசு நீங்கினால் தன் பிறவிப் பிணியின் மாசு நீங்கும் என்ற எண்ணம் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் முன் ஒரு குளிர் காலத்தில் நடுங்கிக் கொண்டே ஒரு சிவனடியார் தோன்றினார். நல்ல குளிர் காலத்தில் நடுக்கும் குளிரில் மெலிந்த உடலும், அழுக்கான, கந்தலான வஸ்திரமும் கொண்டு, தூய வெண்ணீறணிந்து தன் முன் தோன்றிய சிவனடியாரைப் பணிந்து வணங்கினார் திருக்குறிப்புத் தொண்டர்.\nஅடியாரிடம் திருக்குறிப்புத் தொண்டர் வினவுகின்றார். \"ஐயா, தங்கள் திருமேனி இவ்வளவு இளைத்திருப்பதன் காரணம் என்னவோ\" என. ஆனால் வந்தவர் குறுநகை புரிய எதுவும் புரியாத திருக்குறிப்புத் தொண்டர், \"ஐயா, தாங்கள் வந்தது என் பாக்கியமே. அடியாரின் ஆடையைத் தோய்த்துச் சுத்தம் செய்து தருவதை நாம் அடியாருக்குச் செய்யும் தொண்டாகக் கருதிச் செய்து வருகின்றோம். ஈசன் எனக்கிட்ட கட்டளை அதுவே எனவும் அறிந்தேன். தாங்கள் தங்கள் ஆடையை என்னிடம் தந்தால், தங்கள் வெண்ணீறு போல் தூய்மையாகத் துவைத்துத் தருவேன்.\" என்று சொல்லுகின்றார். அடியார் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வந்தவர் யார்\" என. ஆனால் வந்தவர் குறுநகை புரிய எதுவும் புரியாத திருக்குறிப்புத் தொண்டர், \"ஐயா, தாங்கள் வந்தது என் பாக்கியமே. அடியாரின் ஆடையைத் தோய்த்துச் சுத்தம் செய்து தருவதை நாம் அடியாருக்குச் செய்யும் தொண்டாகக் கருதிச் செய்து வருகின்றோம். ஈசன் எனக்கிட்ட கட்டளை அதுவே எனவும் அறிந்தேன். தாங்கள் தங்கள் ஆடையை என்னிடம் தந்தால், தங்கள் வெண்ணீறு போல் தூய்மையாகத் துவைத்துத் தருவேன்.\" என்று சொல்லுகின்றார். அடியார் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வந்தவர் யார் சாமானியம் ஆனவரா சாட்சாத் அந்தக் கைலை வாசனே அல்லவா வந்திருக்கின்றான். அவன் ஆடாத ஆட்டமா போடாத வேஷமா ஆட்டுவிப்பவனும் அவனே, ஆடுபவனும் அவனே அல்லவா\nசிதம்பர ரகசியம் - தொடர்ச்சி- சரித்திரத் தகவல்கள்\nநந்திவர்ம பல்லவன் வழிபட்ட இடத்திலேயே அவனுக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயன் பிரதிஷ்டை செய்தான் எனவும், அதன் பின்னரே 1597-ல் கொண்டம நாயக்கனால் விரிவு செய்யப் பட்டது என்பதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு C.S.ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவர் எழுதி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இதற்கும் பின்னர் கி.பி.1643-ல் 3-ம் ஸ்ரீரங்கராயன், என்பவனால் பெருமாள் கோயிலை மேலும் விரிவு படுத்த எண்ணி, அவனாலேயே புண்டரீகவல்லித் தாயார் சந்நிதியும் அமைக்கப் பட்டது. அப்போது சில சிவ சந்நிதிகள் இடிக்கப் பட்டதாயும், அதனால் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயிலின் பட்டாச்சாரியார்களுக்கும், ஏற்பட்ட பகைமை முற்றிப் போய், அது வெகு காலம் நீடிக்கக் கூடாது என இரு தரப்புமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாயும் தெரிய வருகின்றது. அதன்படி, இனி பெருமாள் கோயிலை விரிவு படுத்தும் பணியை வைணவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும், பெருமாளுக்கு எனத் தனியாக பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் தனித்துச் செ��்யப் படமாட்டாது எனவும் இருதரப்பிலும் நடந்த பேச்சு, வார்த்தைகளில் உறுதி செய்யப் பட்டிருக்கின்றதாயும் சொல்லப் படுகின்றது.\nஆனாலும் இதற்கான ஆதாரம் என்று சொல்ல முடிவதோ கி.பி.1862-ல் வைணவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட வழக்கின் ஆதாரமே கிடைக்கின்றது என்றும் நம்பப் படுகின்றது. இதற்கான நீதிமன்றத் தீர்ப்பும் கி.பி.1867-ல் கிடைத்துள்ளது எனவும் சொல்கின்றார்கள்.\nடிஸ்கி: இந்தத் தகவல்கள் கலைமாமணி பேராசிரியர் திரு.க.வெள்ளைவாரணனார் எழுதிய \"தில்லைப் பெருங்கோயில் வரலாறு\" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய இந்தப் புத்தகத்தைப் படிக்கவும். நன்றி.\nமேற்கண்ட தகவல்கள், அதாவது நந்திவர்மபல்லவனால்தான் முதலில் பெருமாள் கோயில் கட்டப் பட்டது என்று எழுத ஆரம்பித்த\nசிதம்பர ரகசியம் பதிவுகள் அனைத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டது. என்றாலும் இவை மிகுந்த விவாதத்துக்கு உள்ளானது. முதலில் சொன்ன விஷ்ணு தான் சிவனின் நாட்டியத்தைக் காண சிதம்பரம் வந்தார் என்ற என்னுடைய கூற்றையே நான் மறந்துவிட்டே எழுதியதாய்ப் பலரும் நினைக்க நேரிட்டது. திவாகர் சொன்னமாதிரி சிவன் கோயில்களில் விஷ்ணு கட்டாயமாய் இடம் பெறுவார் என்பதையும் நன்கு அறிவேன். புராணக் கதையையும் மறக்கவில்லை. மற்றும் நான் எழுதிய எதையும் மறக்கவில்லை, அதே சமயம் நான் சிதம்பரம் சென்றிருந்தபோது, கோயிலில் விஷ்ணு, சுற்றுப் பரிகார தேவதையாக இருந்தவர், தனி இடம் பெற்றது நந்திவர்மபல்லவனாலேயே என்று தீட்சிதர் உறுதி செய்ததையுமே எழுதி உள்ளேன். சிதம்பரம் கோயிலில் விஷ்ணு முதலிலேயே இல்லை எனச் சொல்லவில்லை. மற்றபடி இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டிருக்குமானால் என்னுடைய மன்னிப்பையும் கோருகின்றேன்.\nபொதுவாகக் கோயில் வரலாறு என எழுதும்போது, சிதம்பரம் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளில் உதவிகள் செய்த அரசர்கள் பற்றியும் இதற்கு முன்னர் எழுதினேன். அந்தமாதிரியே இப்போது விஷ்ணுகோயிலின் திருப்பணிகள் செய்த அரசர்களைப் பட்டியலிட வேண்டி அம்மாதிரிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்தவிதமான வித்தியாசமோ, அல்லது தவறாகவோ தெரியவில்லை. அம்மாதிரி நான் எழுதியதாய் ஒரு கருத்து யாருக்கானும் இருந்தால், அது அவ��்கள் சொந்தக் கருத்து. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவே இன்னும் சில தகவல்கள் கிடைத்ததும் இதை முடித்துவிடுவேன்.\nசிதம்பர ரகசியம்- சில தகவல்களும், பதில்களும்\nபல புத்தகங்களும் வாங்கிப் படிக்கமுடியவில்லைதான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதற்காகச் சான்றுகள் ஏதும் இல்லாமலும் எதுவும் எழுதவில்லை. என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எழுதுகின்றேன். இதில் காய்தல், உவத்தல் பார்ப்பது அவரவர் கண்ணோட்டமே அன்றி என் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. காதில் காலிப்ளவர் வைக்க முடியாட்டாலும், குறைந்த அளவுக்கு ஒரு கனகாம்பரமாவது வைக்கலாம் என்று எண்ணம். மற்றபடி இங்கே தெரிவிக்கப் பட்ட கருத்துகள் அனைத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலே தொடருகின்றேன்.\nஇரண்டாம் குலோத்துங்கன் மகாவிஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியது பற்றிப் பார்த்தோம். இதுபற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை இருப்பது பற்றி நண்பர் கொடுத்த தகவல்களிலேயே இருக்கின்றது. என்னுடைய வேலைப் பளுவினால் என்னால் சரிவரப் பதிவு போடமுடியாததால் தாமதம் ஆகிவிட்டது. மேற்கண்ட தகவல்கள் இருப்பது இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும், தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படிபுரிந்து வந்தவர்கள் தில்லைமூவாயிரவர் என்பது விளக்கமாம்\" (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III (1938-39) பகுதி I) என்று ஆராய்ச்சியாளரும், வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகின்றது. குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப் பட்டதும் தவறு என்று (பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96 பார்க்க).சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது.\nகிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் அச்சுதராயர் காலத்தில் மறு பிரதிஷ்டை செய்யப் பட்டதும், அரசனால் நியமிக்கப் பட்ட வைணவர்களே விஷ்ணுவுக்குப் பூஜை, வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர். அப்போதில் இருந்து இங்கே வைகானசமுறையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பின்னர் கொண்டமநாயக்கன் காலத்தில் இந்தச் சந்நிதித் தனிக்கோயிலாக மாறும் பெர���மையப் பெற்றது. தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இதை ஆட்சேபித்து நடராஜருக்கே என உரிய கோயிலில் விஷ்ணுவிற்குத் தனிக் கோயில் வேண்டாம் எனச் சொல்லியும், போராட்டங்கள் நடத்தியும், கொண்டம நாயக்கன் கோயிலைக் கட்டினான் என்றும், தீட்சிதர்கள் சிலர் அப்போது நடந்த போராட்டத்தில் கொண்டமநாயக்கனின் வீரர்களால் சுடப்பட்டு இறக்க நேரிட்டது எனவும், அதை நேரில் பார்த்த ( Jesuit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரிற் கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார்\nசிதம்பர ரகசியம்- திவாகர் கேட்டதும், நான் சொன்னதும்\n//குழப்பத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள். உங்கள் முதல் பாரா சரியானதுதான். நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பி விட்டுள்ளீர்கள்.//\nகுழப்பம் எல்லாம் எதுவும் இல்லை. அப்படியே சரியாத் தேதியைச் சொல்லணும்னு ஒவ்வொருத்தரும் கேட்டால் குழப்பம் எனக்குத் தான் வரும், வருது, வந்தது. சரித்திர ஆசிரியர்கள் கூட அனுமானமாகவே சொல்லி இருக்கின்றனர். அதை யாரும் எதுவும் சொல்லுவதில்லை, இல்லையா\n முதலில் ஆழ்வார்கள் கால அளவையெல்லாம் கணக்கில் எடுக்கப் பார்க்காதீர்கள். திருமங்கை மன்னனும் சரி.. குலசேகர ஆழ்வாரும் சரி.. சம காலத்தவர் என்று நீங்கள் எழுதியதற்கு என்ன ஆதாரம்\nஅப்பரும், ஞானசம்மந்தரும் மாதிரி இருவரும் ஒரே காலம் என்று சொல்லிக் கேள்வி தான் ஆதாரம் ஒவ்வொருத்தருடையதும் ஒவ்வொரு மாதிரி இருக்கு\n//கோவிந்தராஜப் பெருமாள் ஏன் எப்படி வந்தார் என்பதெல்லாம் இனி ஆராய்வது முழுக்க முழுக்க வேஸ்ட். சிவ கதைகளைப் பற்றி எழுதிவருகிறீர்கள். ஒவ்வொரு சிவன் கோவிலிலும் விஷ்ணு ஆராதனைக்கும் இடம் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே. சிவன் சன்னிதியின் பின்புறம் நிச்சயம் பெருமாள் இருந்தாக வேண்டும். எல்லா சிவன் கோயிலிலுமே விஷ்ணு இருந்தாகவேண்டும். ஏனெனில் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதி விஷ்ணுவும் கூட. அப்படிப் பார்க்கையிஉல் விஷ்ணுவும் சக்தியும் ஒன்றுதான் என்ற பொது எண்ணம் கூட தோன்றலாம். ஏன்.. அப்படித்தான் அப்பர் பார்க்கிறார். நம்மாழ்வார் பார்க்கிறார். அவர்கள் பார்ப்பதைத்தான் நாமும் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். சிதம்பரத்திலும் விஷ்ணு வழிபாடு உண���டு. அதுவும் சிவ-விஷ்ணு வழிபாட்டில் சிறந்த பல்லவர் காலத்தில் இவை அதிகமாக போற்றப்பட்டுள்ளது. சிவனுக்குக் கோயில் எழுப்பித்த பல்லவமன்னர்களின் பெயர்கள் எல்லாமே திருமாலின் பெயர்கள்தான்.//\nநான் இதை ஆராயவே இல்லை. எனினும் நண்பர் ஒருத்தரின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்துக் கடைசியில் இங்கே வந்திருக்கின்றது.\n//சிவன் சன்னிதியின் பின்புறம் நிச்சயம் பெருமாள் இருந்தாக வேண்டும். எல்லா சிவன் கோயிலிலுமே விஷ்ணு இருந்தாகவேண்டும். ஏனெனில் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதி விஷ்ணுவும் கூட. அப்படிப் பார்க்கையிஉல் விஷ்ணுவும் சக்தியும் ஒன்றுதான் என்ற பொது எண்ணம் கூட தோன்றலாம். ஏன்.. அப்படித்தான் அப்பர் பார்க்கிறார். நம்மாழ்வார் பார்க்கிறார். அவர்கள் பார்ப்பதைத்தான் நாமும் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்//\nநான் எப்போவுமே அப்படித் தான் பார்க்கிறேன். அம்பிகையையும், விஷ்ணுவையும் ஒன்று எனச் சொல்லும்படியான பதிவும் போட்டிருக்கிறேன். என்றாலும் சில சமயம் என்னைக் குறித்து அப்படி ஒரு நினைப்பு வந்து விடுகின்றது. ஆனாலும் இதுவும் கடந்து போகும் என நினைக்க வேண்டும். அதை மறந்துவிட்டேனோ சில சமயம் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு நேரம் இது சில சமயம் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு நேரம் இது என்றாலும் இதிலிருந்தும் ஒரு பாடம் கற்றுக் கொள்கின்றேன்.\n//மாணிக்கவாசகரின் காலகட்டத்தில் அவர் எழுதிய மணி மணியான பாடல்கள் திருச்சாழல். இந்தப் பாடல்கள் எதற்காக பாடப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கை புத்த மதத்துப் பெரியவர்களுக்கும், மணிவாசகருக்கும் இடையில் எழுந்த வாக்குவாதத்தில் அந்த இலங்கை மன்னனின் ஊமை மகள் மூலமாகப் பாடச்செய்த அற்புதப் பாடல்கள் அவை. இலங்கை புத்தவம்ச சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்ற காலமாக மூன்றாம் நூற்றாண்டு கலகட்டத்தை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லிவிட்டார்களே என்று அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்ல வில்லை. உலகத்துக்கு ஞானத்தை விட்டுச் சென்ற பெரியவர்கள் ஏன் அவர்கள் காலகட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அதற்கும் காரணம் உண்டு. நமக்குத் தேவை சாரம்தான்.. அது எங்கிருந்து எப்போது வந்தது என்ற ரிஷிமூலம் தேவை இல்லை.//\nதெரியும், கேள்விப் பட்ட��ருக்கேன். மாணிக்கவாசகர் காலமும் நிச்சயம் இல்லை எது என்று. அதிலேயும் குழப்பம் தான் மிகுதி.\n//இரண்டாம் குலோத்துங்கன் ஏதோ வைணவ எதிரி என்பது போல சித்தரிக்கிறார்கள். இதுவும் தவறு. இவன் திருமாலைப் போன்றவன் என்று அவன் மெய்க்கீர்த்திகள் பாடுகின்றன. விஷ்ணு திருத்தலங்களுக்கு இவன் சேவைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.//\nஇது தான் நான் சொல்ல வந்ததும், கல்வெட்டுக்கள் மட்டுமின்றி பாடல்களும் இருக்கின்றன என்பதே என் கருத்தும். ஆனால் இதை இப்போது நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அந்த \"தசாவதாரம்\" படத்தால் வந்திருக்கு எல்லாம் நேரம்\n//பொதுவாக இந்த சைவ-வைணவ நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கையில் 1915 ஆம் வருடத்தில் ஆரம்பித்து 1950 வரை கிடைத்த சரித்திர செய்திகளின் ஆதாரங்களின் மீதே அனைவர் பார்வையும் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. தற்சமயம் நமக்கு ஏகப்பட்ட புதிய புதிய செய்திகள் கிடைத்துள்ளன. அவ்வப்போது இவை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக வந்து கொண்டே இருக்கிறது. டாக்டர் நாகசாமி, குடந்தை பாலசுப்பிரமணியம், மற்றும் டாக்டர் கலைக் கோவன், டாக்டர் நளினி இன்னும் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் சோழராஜாக்களைப் பற்றி புதிய புதிய செய்திகளை சொல்லிவருகிறார்கள். எஸ். பாலசுப்பிரமணியன் ஒரு இரண்டாயிரம் பக்கங்களுக்கு சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறார்.//\nமு.ராகவையங்காரின் குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருக்கின்றேன். பாலசுப்பிரமணியனின் புத்தகம் பற்றித் தெரியவில்லை. குடவாயில் குடந்தை பாலசுப்ரமணியம் எழுதி உள்ளதும் கேள்விப் பட்டுள்ளேன்.\n//கீதா அவர்களே.. உங்கள் சிதம்பரம் பற்றிய கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டு வருகின்றன என்பதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் தீட்சதர்கள் சொல்வதின் பேரிலேயே உங்கள் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன என்பதால் இவைகளை மற்றவர்கள் எழுதிய ஆதாரங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து நடுநிலையில் எழுதுவது நல்லது என்று எனக்குப் பட்டதால் எழுதுகிறேன். மற்றபடி ஒரு நல்ல எழுத்தாளரை மனம் புண்படுத்த அல்ல.//\nதீட்சிதர்களையும் நான் கலந்து கொள்வதால் ஆதாரங்கள் அனைத்துமே அதன் பேரிலே என்று சொல்கின்றீர்கள். தீட்சிதர்களும் நன்கு படித்து ஆராய்ந்தே எழுதி இருக்கின்றனர். தவிர, க��யிலோடு அவர்களுக்குத் தானே இன்றுவரையில் நடைமுறைப் பழக்கம் அதிகம் இருக்கின்றது. மற்ற ஆதாரங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். இதனால் எல்லாம் மனம் புண்படாது. அப்படிப் புண்படும் அளவுக்கு மனது பலகீனம் இல்லை. எழுதுவதே மற்றவர்கள் கருத்தையும் எதிர்பார்த்தே என்னும்போது, அனைத்துக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.\nநன்றி நான் சொல்லணும். நன்றி.\nசிதம்பர ரகசியம் - ரவிசங்கருக்கு பதில்கள்\nநாம சரியா எழுதினாலும் சில சமயம் சில கேள்விகளால் ஏற்படும் குழப்பம் இப்போது எனக்கும் ஏற்பட்டது. அதிலே முக்கியமான கேள்வியாக குலசேகர ஆழ்வார் காலமும், திருமங்கை காலமும் எப்போ என்ற கேள்வி தான். குலசேகர ஆழ்வாரும் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளைப் பத்திப் பாடி இருக்கார்னு நானே எழுதி இருக்கேன் தான் இல்லைனு சொல்லலை. திருமங்கை அதன் பின்னரா, முன்னரா என்ற தெளிவு ஏற்படவில்லை. பொதுவாக ஆழ்வார்கள் காலமோ, நாயன்மார்கள் காலமோ கொஞ்சம் குழப்பமாய்த் தான் போகின்றது எனக்கு. ஒருமுறைக்குப்பலமுறைகள் சரி பார்த்த பின்னரும், ஏழாம் நூற்றாண்டா, எட்டா என்பதிலே ஆரம்பித்து, பாடினது அவங்கதானா என்பது வரையில் குழப்பம் வந்துவிடுகின்றது. இம்முறை அப்படிக் குழப்பம் இல்லாமல் எழுதினாலும் கே ஆர் எஸ் குழப்பிவிட்டார். அவர் கேட்ட கேள்வி இதோ கீழே என்னுடைய பதில் அடுத்து வருகின்றது. இதை\nதேவாரம் தளத்தில் இருந்து எடுத்திருக்கின்றேன்.\nஅந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த\nஅணிமணியா சனத்திருந்த வம்மான்\" (குல.தி. 10.2)\nஎன்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது//\nதிருமங்கை சொல்லித் தான் பல்லவன் தனிச் சன்னிதி அமைத்தான் என்றால், அதுக்கு முன்பே குலசேகரர் எப்படி திருச்சித்ரகூடம் என்று பாடி இருக்க முடியும்\nதீட்சிதரிடம் இதை வினவினீர்களா கீதாம்மா\n//திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலயத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப��பட்டது.\nஇராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்ழாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.\nவைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)\nகும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. \"நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்\" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.\nபைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து\nபுடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த\nசெம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த\nதில்லைத் திருச் சித்திர கூடம்\"\nதிருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.\nதில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்\nஅந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த .....\"\nகுலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.\nதிருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத் தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். \"வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே\" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.\nமாணிக்கவாசகர் - 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த ���ிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.//\nஆகவே மாணிக்கவாசகர் காலத்திலே விஷ்ணுவுக்குக் கோயில் நடராஜர் சன்னதிக்குப் பக்கத்திலே இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது அவரின் திருக்கோவையாரில் உள்ள திருச்சிற்றம்பலக் கோவையில் இருந்து.\n\"புரங்கடந்தானடி காண்பான் புவி விண்டு புக்கறியா\nஇரங்கி எடந்தாயென்றீ ரப்பத் தன்னீரடிக் கென்னிரண்டு\nகரங்கடந்தானென்று காட்ட மற்றாங்கதுங்காட்டிடு என்று\nவராய் கிடந்தான் தில்லை அம்பல முன் றிலம் மாயவனே\" என்று பாடி இருக்கின்றார். இந்தப் பாடல் தேவாரத்தில் எட்டாம் திருமுறையில் உள்ளது.\nஅடுத்து ரவிசங்கரின் கேள்வி இது:\n//பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும்//\nதமிழில் பாசுரங்கள் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஏதாச்சும் தடுத்தார்களா என்ன அதனால் சண்டை மூண்டு, தனியாக அவர்கள் கைக்குப் போய் விட்டதா என்ன\nஅடுத்த பதிவுக்கு வெயிட்டீங்க்ஸ் ஆப் அம்பத்தூர் :)))//\nஇப்போ வைணவர்கள் கைக்குப் போனவிதம் பற்றிக் கொஞ்சம் எழுதப் போறேன். அதற்கு முன்னால் நந்திவர்ம பல்லவனை ஏதோ நான் தான் பரம வைணவன் என்று சொல்லி இருப்பதாய்க் கே ஆர் எஸ் சொல்லி இருக்கும் மகா பயங்கரமான குற்றச்சாட்டுக்குப் பதில் இதோ\nதன் ஆட்சியின் முன்பகுதியில் சைவ, வைணவ சமயங்களில் சமநோக்குடையவனாகவே விளங்கிய நந்திவர்ம பல்லவன், பின்னாட்களில் திருமங்கை ஆழ்வாரின் சகவாசத்தால்தான், வைணவனாக மாறினான் என்றும், \"முகுந்தன் திருவடிகளைத் தவிர மற்றொன்றிற்கு இவன் தலை வணங்கவே இல்லை.\" என தண்டந்தோட்டப் பட்டயம் கூறுவதாய்த் தெரியவருகின்றது. இவன் காலத்திலேயே திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் இருந்திருக்கின்றனர். இவனே முதன் முதல் விஷ்ணுவை இங்கே பிரதிஷ்டை செய்தது. பதஞ்சலி கேட்டதும், விஷ்ணு இங்கே வந்து நாட்டியம் பார்த்ததுக்குமான பதில் பின்னால் வரும். இப்போ கொஞ்சம் வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்\nபணிந்த பல்லவன் எனத் திருமங்கை ஆழ்வார் நந்திவர்ம பல்லவனையே சிறப்பித்துக் கூறி இருக்கின்றார். இந்தக் கோயிலில் தில்லை மூவாயிரவர்களாலேயே வழிபாடுகள் நடந்து வந்தாலும், காலப் போக்கில், பிற்கால வைணவர்களில் சிலர் இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்டார்கள். அவர்கள் செய்த தொல்லையால், தில்லையி��் நடராஜருக்கு வழிபாடுகள் செய்வதோடு மட்டுமின்றி, நாளாவட்டத்தில், கோயிலின் அனைத்து நடைமுறைகளிலும் இடர்கள் நேரிட ஆரம்பித்தன. அனைத்துப் பூஜைகளும் தடைபெற அதனால் மனம் நொந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், இத்தனைக்கும் காரணம் அங்கே விஷ்ணுவின் மூர்த்தம் கோவிந்தராஜராய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதும், அந்த மூர்த்தத்திற்கு, தீட்சிதர்கள் வழிபாடுகள் செய்துவருவது வைணவர்களுக்குப் பிடிக்காததாலுமே என்று அறிந்து கொண்டே அந்த மூர்த்தத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான். இது அவன் அவைக்களப் புலவர் ஆன ஒட்டக்கூத்தரின் உலாவிலும், தக்கயாகப் பரணியிலும் குறிப்பிடப் பட்டுள்ளதாய்த் தெரியவருகின்றது. இரண்டையும் அலசணும். ஆகவே கொஞ்சம் வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்\nசிதம்பர ரகசியம் - பெருமாள் கோயில்- சில தகவல்கள்\nசிதம்பரம் கோயில், எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத காலகட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும், சிவனடியார்களால் கோயில் எனக் குறிப்பிடப் படும் இடமாகவுமே இருந்து வந்தது. தேவார மூவர் காலத்திலேயும், மாணிக்கவாசகர் காலத்திலேயும், இங்கே ஈசன் மட்டுமே அன்னையோடு குடி இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. பல தமிழ் நூல்களும், வடமொழி நூல்களும் இந்தக் கோயிலையே தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லியும் இருக்கின்றன.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை யாகிய அருள் நூல்களும் திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் போன்றவைகளும் சிதம்பரம் கோயில் சைவத்தின் தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றன. பல கல்வெட்டுக்களும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றன.\nஇந்நிலையில் தில்லைக் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் வந்த வரலாறு என்ன நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல் கீழே:\n\"முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப் பட்டது என்று தெரியவருகின்றது. கி.பி726-775 வரை ஆட்சி ���ெய்த நந்திவர்ம பல்லவன், தன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே சைவ, வைணவ மதங்களை ஒன்றாகக் கருதி வந்தாலும், பின்னர் திருமங்கை ஆழ்வாரால் பரம வைணவன் ஆகிவிட்டான் என வரலாறு கூறுகின்றது. அவன் வேண்டுகோள் பேரிலும், மன்னனுக்கே இயல்பாக எழுந்த ஆசையினாலுமே, தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக சன்னதி எழுப்பப் பட்டு அங்கே பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருக்கின்றார். இதைத் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில், இவ்வாறு கூறுகின்றார்.\n\"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து\nசெம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்\nதிருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே\"\nஇதிலே சித்திரகூடம் என்பதற்குத் தெற்றியம்பலம் என அர்த்தம் வருவதாயும், தெற்றி=திண்ணை எனப் பொருள் கொள்ளவேண்டும் எனவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். தெற்றியம்பலம் என்பது சிறிய திண்ணை எனப் பொருள் எனவும், சிறிய திண்ணை போன்ற இடத்திலேயே பெருமாள் கோவில் கொண்டிருந்திருக்கின்றார் எனவும் சொல்லப் படுகின்றது. இந்த அரசன், பற்றிய பட்டயச் செய்திகளில், இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது. தவிர, இங்கே பெருமாள் பிரதிஷ்டை செய்யப் பட்டதில் இருந்தே தில்லையம்பல நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். ஆகவே, இந்த கோவிந்தராஜரின் வழிபாடுகளையும், தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள், எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இன்றியே\nஇதுபோலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும், பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார், என்பதும், \"நிலாத்திங்கள் துண்டத்தான்\" என அதே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பட்டிருப்பதும், அங்கே இன்றளவும் சிவாச்சாரியார்களாலேயே பெருமாள் பூஜிக்கப் படுகின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.\n\"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க\n.. தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்\" (பெ.தி. 3.2-8)\nஅந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த\nஅணிமணியா சனத்திருந்த வம்மான்\" (குல.தி. 10.2)\nஎன்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது, பின்னாட்களில் வைணவர்கள் ��ைக்குப் போனதும், அப்போது நடந்தவை பற்றியும் நாளை பார்ப்போமா\nசிதம்பர ரகசியம் - கேள்விகளும், பதில்களும்\nகர்நாடக போர்களின் சமயம் காட்டுராஜா ( மராத்திய மன்னர் )என்பவர் சிதம்பரம் கோயிலில் தன் படையுடன் வந்து தங்கிவிட்டதாக வரலாறு உண்டா \nமேலும் கோயிலில் நந்தனார் சிலை சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன் கொடிமரத்திற்கு எதிரில் இருந்ததா \nபதில் தாருங்கள் அம்மா ,\nமேற்கண்ட கேள்வியைத் திரு சுகுமாரன் கேட்டிருக்கின்றார். சமீபத்தில் சிதம்பரம் சென்றபோது தீட்சிதரிடம் பேசிய வகையில் மேற்படி கேள்விக்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றே தெரிய வந்தது. காட்டு ராஜா (மராத்தியமேலும் மாலிக்காபூர் பற்றியும், அப்போது தான் தமிழ்நாடு வந்த மாலிக்காபூரிடமிருந்து நடராஜரைக் காக்க வேண்டி, தீட்சிதர்கள் போராடியதாயும் தெரிவித்தார். அதற்கான சரித்திரச் சான்றுகள் பற்றி பேராசிரியர் திரு டி.என். சுப்பிரமணியன் அவர்கள் எழுதி இருப்பதாயும் தெரிய வந்தது. மேலும் நந்தனாருக்கு ஒரு போதும் கொடி மரத்திற்கு எதிரே சிலை இருந்ததில்லை எனவும் சொன்னார். தீட்சிதருக்கு 70 வயதுக்குக் கிட்டத்தட்ட ஆகின்றது. ஆகவே கொடி மரத்திற்கு எதிரே நந்தனாருக்குச் சிலை இருந்தாலோ, அப்புறம் அகற்றி இருந்தாலோ, கட்டாயம் தெரிய வந்திருக்கும்.\nஇதே போல் விஷ்ணுவிற்குப் பிரம்மோற்சவம் நடத்த தற்சமயம் ஏற்பாடுகள் செய்தது பற்றியும் பேசினேன். அது பற்றி தீட்சிதர் கூறியது தவிரவும், வேறு சில தகவல்களும் கிடைத்தன. நண்பர் சிவசிவாவும் அதே போன்ற தகவல் ஒன்றின் குறிப்புக் கொடுத்திருக்கின்றார். அதைப் போய்ப் பார்த்துப் படித்துவிட்டு அது பற்றி எழுதுகின்றேன்.\nகீழே உள்ள கேள்விகள் என்னால் கேட்கப் பட்டவை. அதற்கான பதில்கள் எங்கள் தீட்சிதர் சொன்னது:\n//வணக்கங்கள் பல. சிதம்பரம் நடராஜர் கோயிலில், நந்திக்குப் பின்னால் நின்று கொண்டே ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓதவேண்டுமெனக் கூறுவதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் கூற முடிந்தால் நன்றி உடையவளாய் இருப்பேன். மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிர���களே என்பதும் உண்மையா இதற்கான பதிலை உங்களால் கொடுக்க முடிந்தால் நல்லது. மற்றபடி உங்கள் மடல் கண்டு.//\n//வணக்கங்கள் பல. சிதம்பரம் நடராஜர் கோயிலில், நந்திக்குப் பின்னால் நின்று கொண்டே ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓதவேண்டுமெனக் கூறுவதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் கூற முடிந்தால் நன்றி உடையவளாய் இருப்பேன்//\nநந்தி குருவாகின்றார் அனைத்துச் சிவனடியார்களுக்கும். மேலும் அனைத்துச்சிவ கணங்களுக்கும் தலைவனும் ஆகின்றார். பதினெட்டுச் சித்தர்களுக்கும் அவரே குரு. அவர் ஈசனிடமிருந்து கற்றுப் பின்னர் சனகாதி முனிவர்கள், சித்தர்கள் நால்வர், அவர்களிடமிருந்து மற்றச் சித்தர்கள், அவர்களிடமிருந்து சிவனடியார்கள் என அனைவரும் வரிசைக்கிரமமாய்ப் பாடம் கற்றதாலே, நந்திக்கு மிஞ்சினவர் யாரும் இல்லை என்பதாலும் நந்திக்குக் கீழே இருந்தே தேவாரம் ஓதுவார்களால் இன்றளவும் ஓதப் பட்டு வருகின்றது. இது அனைத்துச் சிவாலயங்களிலும் காண முடியாது. சிதம்பரம் மட்டுமே கோயில் என்று அழைக்கப் படுவது. ஈசன் தன் ஜீவ சக்தியோடு இங்கே உறைவதாயும், ஈசனே நேரிடையாய்க் கோயில் கொண்டிருப்பதாலேயும், அந்தக் கைலைக்கு இது நிகர் என்று சொல்லுவதாலும் இங்கே நந்திக்கும், ஈசனுக்கும், நடுவே அடியார் நின்று ஓதுவது இல்லை. வழிபடும் உரிமையை ஈசனிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற தீட்சிதர்களும், அங்கே வழிபாடு மட்டுமே நடத்துவார்கள். தேவாரம் ஓதுவது கீழே நின்று கொண்டு தான். பொதுவாக இது கோயிலின் பரம்பரை ஓதுவார்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் அப்படித் தான் பாடி வருகின்றார்கள் இன்றளவும். பலமுறைகள் நேரிலே கண்டுள்ளேன்.\n//மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா இதற்கான பதிலை உங்களால் கொடுக்க முடிந்தால் நல்லது. மற்றபடி உங்கள் மடல் கண்டு.///\nபல அந்தணர்கள் தங்கள் பெயரையோ, ஊரையோ, கொடுக்கும் பணத்தையோ பற்றி வெளியே சொல்லாமல் திருப்பணிகள் செய்து வருகின்றார்கள். தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்தெல்லாம் வரவில்லை. திருக்கைலையில் இருந்த��� வந்ததாய்ச் சொல்கின்றனர். மேலும் ஈசனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராய்க் கருதுவதால் கோயிலின் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கே உரியதாகவும் சொல்கின்றனர். இனி அடுத்து, விஷ்ணு கோயில் பற்றிய சில தகவல்களுடன் நாளை சந்திப்போம்.\nசிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க\nதனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர், இறைவனைக் குறித்துத் துதிக்க, தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள், மனம் வருந்த, விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும், கூடவே சிவனையும், தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு, அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க, இரு பக்கமும் தாய், தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும், இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி, இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய, இறைவன், மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே, சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே \"அஜபா நடனம்\" என்று சொல்லப் படுகின்றது.\nபின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப, இறைவன், தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும், திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி,\n\"அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி,\nஉரைநூல் மறை உறையும் கோயில் -வரை நீர்\nகருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி,\n\"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவின��ள் நின்ற\nநன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை\nஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து\nநன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே\nஎன்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும்.\nசில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும்போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும், பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்,\n\"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி\nநீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nவளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி\nவெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி\nஎன்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்,\nநீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்,\nதீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்,\nவளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்,\nஅண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார்.இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே, சொன்னாற்போலே, அரியும், சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ\n\"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்\nபண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்\nகண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்\nஎண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே\n(இது அப்பர் தேவாரம், குறிப்பிட மறந்திருக்கின்றேன், சுட்டிக் காட்டிய ஜீவாவுக்கு நன்றி)\nஓருருவம் மூவுருவம் ஆன நாளோ\nநாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்.\"\n\"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,\nஎன்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், \"அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு\" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் \"அலிங்கம்\" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், \"அமூர்த்தி\" எனவும் சொல்லப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம் - நடராஜனும், கோவிந்த ராஜனும்\nமாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார்.இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ, விபரங்கள் கொடுத்தோ எழுத முடியாவிட்டாலும் ஓரளவுக்கு அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லுகின்றேன். நமது முன்னோர்களால் இயற்கையே வணங்கப் பட்டு வந்தது. மழை பொழியச் செய்யும் வருணனும், இந்திரனும், வாயுவும், அக்னியும், நீரும் வணங்கப் பட்டது. எனினும் வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் இவை அனைத்துக்கும் மேலே ஒன்று, எல்லாவற்றிலும் சிறந்த ஒன்று படைப்புக்கும், அதைச் சேர்ந்த இருப்புக்கும், அழிவுக்கும் காரணம் என்று சொல்லி வந்தது, வருகின்றது. எவராலும் காணமுடியாத இந்தப் பரப்பிரும்மத்தைக் காண ஞானமும் தேவை, அனைவராலும் காணமுடியாது. இருந்தும் இல்லாதது. இல்லாமலும் இருப்பது போல் இருப்பது. இந்தப் பரப்பிரும்மத்தையே நாளாவட்டத்தில் மனிதர்கள் பல உருவங்களில் வணங்க ஆரம்பித்தனர். அவரவர்களின் வசதிக்கும், வணங்கும் செளகரியத்துக்கும், உணர்வுகளுக்கும் ஏற்ப இந்தக் கடவுள் பலவிதங்களில் உருவெடுக்க ஆரம்பித்தார். என்றாலும் வேதங்கள் சொல்லுவதோ ஒன்றேகடவுள் என்பது மட்டுமே.\nபுராண காலங்களில் கடவுள் வழிபாடு பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்தன், தேவி எனப் பல உருவங்களில் வழிபட ஆரம்பித்தனர். எனினும் அனைவருக்கும் அதிபதியும், அனைத்துக்கும் ஆதாரமும் ஆனவன் அந்தச் சர்வேஸ்வரனே என்பதில் சந்தேகம் இல்லை. அந்தப் பரமேஸ்வரனே பிரக்ருதியின் துணை கொண்டு, இம்மூவரையும் சிருஷ்டி செய்ததோடு அல்லாமல், தன்னிலிருந்து தேவையான சக்தியையும் கொடுத்து இம்மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்ய வைக்கின்றான். மனித வாழ்வின் மூன்று முக்கிய குணங்களையும் குறிக்கவல்லது அத்தொழில்கள். அம்மூன்று குணங்கள் : சத்வ குணம், ராஜச குணம், தமோ குணம் ஆகியவை ஆகும். இம்மூன்று குணங்களின் அடிப்படையிலேயே இம்மூர்த்திகளும் அமைந்தனர் என்பதும் உண்மை. இவர்களில் யார் பெரியவர், யார் சிறியவர் என்பதொன்றும் இல்லை. சில சமயம் விஷ்ணுவே பெரியவர் எனவும், சிலசமயம் பிரம்மா எனவும், சில சமயம் சிவன் எனவும் சொல்லலாம். ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்களே இவை.\nஇவற்றுக்கென்று தனி உருவம் நாமாக அமைத்துக் கொண்டது தானே தவிர இவற்றில் பேதம் ஏதும் இல்லை. முத்தொழிலைச் செய்யும் ஈசன் அந்தத் தொழிலைச் செய்யும்போது, தன் இடைவிடாத ஆட்டத்தின் மூலம் இவ்வுலகின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் காரணம் ஆகின்றான். ஈசன் தன் நெஞ்சத்தில் விஷ்ணுவின் மூச்சுக்காற்றைச் சக்தியாய்க் கொண்டே இயங்குகின்றான். அதே போல் விஷ்ணுவாகிய கோவிந்தராஜரோ, நடராஜனின் ஆட்டத்தின் தாளத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மூச்சு விட்டுக் கொண்டே அவனைத் தன் இதயத்தில் சுமந்து கொண்டு இவ்வுலகைக் காக்கின்றார். அந்த ஆட்டமும், தாளமும் இல்லை எனில் இவ்வுலகு இயங்குவது எங்கே இருவரும் ஒருவரே. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. உண்மையான சிவ-சக்தி ஐக்கியம் சிவ-விஷ்ணு சேர்ந்தே இருப்பதில் தான் உள்ளது. இந்த சிவ சக்தி ஐக்கியமே இந்தப் பிரபஞ்சத்தின் மூலகர்த்தாவும் ஆகும்.\nகூடல் குமரனுக்காக ஒரு பதிவு\nமணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.\nஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான், திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.\n``திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும், G.U.. போப் ஏழு, எட்டு அல்லது 9 - ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும், Mr. கௌடி 8 லிருந்து 10 - ஆம் நூற்றாண்டுக்குள் என்றும், Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 - ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 - ஆம் நூற்றாண்டு என்றும், K.G. சேஷய்யர் 3 அல்லது 4 - ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9 - ஆம் நூற்றாண்டு என்றும், C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்``.\nமூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.\nமற்றபடி நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டவைகள் பற்றிய மேல் அதிகத் தகவல்கள் தேடுகின்றேன். நன்றி.\nசிதம்பர ரகசியம் - கோவிந்தராஜப் பெருமாள்\nஅடுத்ததாய் நாம் காணப் போவது, சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கும், கோவிந்தராஜப் பெருமாள் பற்றிய சில தகவல்கள். ஈசனின் ஆன���்தத் தாண்டவத்தை மனதுக்குள்ளேயே கண்டு களித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பின்னர் தான் தினமும் நேரில் கண்டு ஆனந்திக்க வேண்டியே இங்கே கோயில் கொண்டாரோ எனச் சொல்லும்படிக்கே, ஈசனின் தாண்டவக் கோலத்தைப் பார்த்தபடிக்கு கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரு கொடிமரம், கருடனுக்கு ஒரு சன்னதி, பலிபீடம் முதலியன உள்ளன. சிறிய ஒரு பிரகாரமும் உள்ளது. நிருத்த சபைக்கு அடுத்து, மகாலட்சுமிக்கு எனத் தனியாக ஒரு சன்னதி உள்ளது. இந்தக் கோயிலை ஸ்ரீவைஷ்ணவர்கள், புண்டரீகபுரம் என அழைப்பதால், அன்னையின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும். விஷ்ணுவின் சன்னதியையும், இந்த விஷ்ணுவின் கோயிலையும் திருச்சித்திரகூடம் என வைஷ்ணவர்கள் அழைக்கின்றனர். முதன் முதலில் இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப் பட்டிருக்கலாம் எனச் சரித்திரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டிய இவனே இந்தக் கோயிலையும் எழுப்பியதாயும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பர், சுந்தரர், சம்மந்தர் காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கெனக் கோயில் இல்லை எனவும் சொல்லும் இந்தத் தகவல், மாணிக்கவாசகர் காலத்திலேயே இந்தக் கோயில் எழுப்பப் பட்டிருக்கவேண்டுமென்றும் சொல்கின்றது.\n\"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து\nபடை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த\nசெம்பொன்மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்\n\" என திருமங்கை ஆழ்வாரும்,\n\"செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண்சோலைத்\n\" எனக் குலசேகர ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்வித்திருக்கின்றார்கள் இந்தத் தில்லை கோவிந்த ராஜருக்கு.\nஆனால் தீவிர சைவர்கள் ஆன சோழமன்னர்கள் காலத்தில், 12-ம் நூற்றாண்டில் ஆண்ட 2-ம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணு கோயிலில் இருந்து விஷ்ணு விக்ரஹம் எடுக்கப் பட்டுக் கடலில் வீசி எறியப் பட்டதாயும் தெரியவருகின்றது. பின்னர் அந்த விக்ரஹம், வைஷ்ணவ பக்தர்களால் எடுக்கப் பட்டு, திருமலையின் கீழே திருப்பதிக்குக் கொண்டு வரப் பட்டு, அங்கே ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பட்டுக் கோயிலும் கட்டப் பட்டதாய்ச் சரித்திரம் கூறுகின்றது. அதன் பின்னர் வந்த கிருஷ்ணதேவராயரின் குலத்தைச் சேர்ந்த அச்சுதராயன் ��ன்பவன், மகாவிஷ்ணுவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டியதோடல்லாமல், விஷ்ணுவின் விக்ரஹத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்ய ஆவன செய்தான். இது தவிரவும் வைகானச முறைப்படி கோயிலில் தினசரி வழிபாடுகள் நடத்தவும், அதற்கான நிதி உதவியும் அச்சுதராயனால் செய்யப் பட்டது. பின்னர் வந்த வேலூரை ஆண்ட ரங்கராயன் என்பவனால் கோயில் மேலும் புதுப்பிக்கப் பட்டு, புண்டரீகவல்லித் தாயாருக்கு விமானமும் எழுப்பப்பட்டு, கோவிந்தராஜரின் சன்னதிக்கு முன்னால் இருக்கும் மண்டபமும் புதுப்பிக்கப் பட்டது. 5 கிராமங்களுக்கு வரிவிலக்கு அளித்து, அவற்றின் வருமானத்தை விஷ்ணு கோயிலின் வழிபாடுகளுக்கும் கொடுத்தான்.\nதற்காலத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயில் அறங்காவலர்களுக்கும் உள்ள பிரச்னை செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமுகமாய்த் தீர்த்து வைக்கப் பட்டு ராஜா சர் செட்டியார் அவர்கள் விஷ்ணு கோயிலின் திருப்பணிகளையும் செய்து கொடுத்தபின்னர், 1934-க்குப் பின்னர் விஷ்ணு கோயிலின் அறங்காவலர்களுக்கும், நடராஜர் கோயிலின் தீட்சிதர்களுக்கு சுமுகமான உறவே இருந்து வருகின்றது. விஷ்ணு கோயிலின் வழிபாட்டு விஷயங்களில் தீட்சிதர்கள் தலை இடுவதில்லை. வைகானஸ முறைப்படியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.\nசிதம்பர ரகசியம் - சம காலத் திருப்பணிகள்\nவிஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அச்சுத தேவ ராயர், ஸ்ரீரங்க ராயர், வெங்கட ராயர் போன்றவர்களுக்குப் பின்னர், நாயக்க வம்சத்தைச் சேர்ந்த திருமலை ராயன், வீரப்ப நாயகன் போன்றவர்களும் பெருமளவில் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். ஆனால் இவர் காலத்தில் சற்றே குழப்பம் ஏற்படுகின்றது. சேர நாட்டின் கொல்லம் ஆண்டை ஒட்டி இவர் 9-ம் நூற்றாண்டு என்று சொல்லப் படுகின்றது. ஆனால் இவரும், சுந்தரரும் சமகாலத்தவர். இவர் காலத்தைப் பற்றி www.thevaaram.org என்ன சொல்கின்றது என்று பார்த்தால்:\n//சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள், சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்தபோது பாண்டிய மன்னனும், சோழனும் வர���ேற்றனர்.\nகொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு, சேரமான் பெரு மாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி.பி. 825-க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710).// ஆகவே இவர் காலம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியும், 8-ம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம். இவர் எழுதிய \"திருக்கைலாய ஞான உலா\" திருக்கைலையிலேயே ஈசன் முன்னால் அரங்கேற்றப் பட்டுப் பின்னர் மாசாத்துவான் என்பவரால் திருப்பிடவூரில் அரங்கேற்றப் பட்டது என்று சொல்வதுண்டு. பாடல் பக்கம் திறக்க முடியவில்லை. :( பின்னர் கேரளத்தின் கொச்சியில் ஆண்டு வந்த மகாராஜா ராமவர்மனாலும் கட்டளை மேற்கொள்ளப் பட்டு \"கொண்டமநாயகன் கட்டளை\" என்ற பெயரால் நிறைவேற்றப் பட்டது எனவும் அறிகின்றோம்.\nஇப்போது பதினெட்டாம் நூற்றாண்டின் காலங்களில் செய்யப் பட்ட திருப்பணிகள்:\nகாஞ்சியைச் சேர்ந்த பச்சையப்ப முதலியாரால், கோயிலின் திருவிழாக்களில் முக்கியமான பிரம்மோற்சவம் முறைப்படுத்தப் பட்டதோடு அல்லாமல், திருவாதிரைத் திருநாளைப் போன்ற முக்கியத்துவம், ஆனித் திருமஞ்சனத்துக்கும் அளிக்கப் பட்டுப் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. நடராஜரின் ரதம் இருக்கும் பீடம் உள்பட, ரதங்களையும் மராமத்து செய்து, கிழக்குக் கோபுரத்தின் திருப்பணியையும் ஏற்றுச் செய்ய ஆரம்பித்தார் பச்சையப்ப முதலியார். அது பூர்த்தி அடைவதற்குள் இறந்து போகவே, அவரின் மனைவியும், சகோதரியும் சேர்ந்து அவர் ஆவலைப் பூர்த்தி செய்தனர். இவரின் தூண்டுதலின் பேரில் மணலியில் வாழ்ந்து வந்த சின்னையா முதலியாரும் சிதம்பரம் கோயிலுக்கு நந்தவனங்களைச் செப்பனிடுதல், மற்றும் கோயிலின் பல திருப்பணிகள், எல்லாவற்றுக்கும் மேல் சித்சபையின் படிக்கட்டுகளை வெள்ளியால் அமைத்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்தார்.\nநாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார், அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும், நாலு கோபுரங்களின் திருப்பணிகள், கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல், சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல், பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல், சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல், திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891-ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955-ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும், திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டதாயும் தெரிய வருகின்றது.\nசிதம்பர ரகசியம் - மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்\nசிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது, சிம்மவிஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல்நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும்.\nசைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என்.சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர்கோனும் ஒரு பல்லவ மன்னர்தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ, அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திர திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள்தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயிலகளில் குடிகொண்ட சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார்.\n11 ஆவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும், நம்பியாண்டார் நம்பியும், மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள்.\nஅடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு): பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசைகொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டுவந்த சிற்றரசன்தான். ஆனால் ���ாலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்து கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சமுஸ்கிருத நூல்)\nசிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.\nதிரு திவாகர் கொடுத்த மேல் அதிகத் தகவல்களை அவர் அனுமதியுடன் போட்டுள்ளேன். இன்னும் தகவல்கள் யாரானும் கொடுத்தாலும் நல்லது.\n24 பாடல்கள் ஆன சேத்திரத் திருவெண்பா குறிப்பிடும் சிவதலங்கள். தில்லைச் சிற்றம்பலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருஇடைவாய் திருநெடுங்களம், திருத்தண்டலைநீணெறி, திருஆனைக்கா, திருமயிலை, திருஉஞ்சேனைமாகாளம், திருவளைகுளம், திருச்சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி திருமழபாடி, திருஆப்பாடி, திருக்கச்சியேகம்பம், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்).\nசிதம்பர ரகசியம்- இது தான் சிதம்பர ரகசியம்\nசிதம்பர ரகசியத்தில் அறிவியல் விஞ்ஞானம்\nசிதம்பர ர்கசியமும், நவீன விஞ்ஞானமும்\nசிதம்பர ர்கசியம். கோயிலின் கட்டடக் கலைகள்.\nசிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அட...\nசிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்ச்சி\nசிதம்பர ரகசியம்- சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன.\nசிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன\nசிதம்பர ரகசியம்- சில தகவல்கள்\nநடராஜரும், தியாகராஜரும் - சில விளக்கங்கள்\nசிதம்பர ரகசியம் - திருக்குறிப்புத் தொண்டர் தொடர்ச்...\nசிதம்பர ரகசியம்- புதிய செய்திகள்\nசிதம்பர ரகசியம் - தொடர்ச்சி- சரித்திரத் தகவல்கள்\nசிதம்பர ரகசியம்- சில தகவல்களும், பதில்களும்\nசிதம்பர ரகசியம்- திவாகர் கேட்டதும், நான் சொன்னதும்...\nசிதம்பர ரகசியம் - ரவிசங்கருக்கு பதில்கள்\nசிதம்பர ரகசியம் - பெருமாள் கோயில்- சில தகவல்கள்\nசிதம்பர ரகசியம் - கேள்விகளும், பதில்களும்\nசிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணு���ாங்க\nசிதம்பர ரகசியம் - நடராஜனும், கோவிந்த ராஜனும்\nகூடல் குமரனுக்காக ஒரு பதிவு\nசிதம்பர ரகசியம் - கோவிந்தராஜப் பெருமாள்\nசிதம்பர ரகசியம் - சம காலத் திருப்பணிகள்\nசிதம்பர ரகசியம் - மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வ...\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/?start=24", "date_download": "2019-11-12T07:57:04Z", "digest": "sha1:Q4IBFCHJSWW4LP6D2QV6NB5SGNFTYYGR", "length": 11898, "nlines": 207, "source_domain": "ep.gov.lk", "title": "கிழக்கு மாகாண சபை - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nகௌரவ ஆளுநர் அவர்களை சந்திப்பதற்கான தினம்\nகிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை\nஜப்பான் தூதர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார்\nஇலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மை தங்கிய கெனிச்சி சுகனுமா கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அவர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் உட்பட பல சிரேஸ்ட அலுவலர்கள் பங்குபற்றினர்.\nபக்கம் 7 / 15\nகௌரவ. ஷான் விஜயலால் டி சில்வா\nமாகாண மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் திருப்திப்படுத்தும் மிகச்சிறப்பான நல்லாட்சி முறைமை.\nமக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கேற்ப வினைத்திறனுடைய பயனுறுதியான சேவைகளை வழங்குவதற்குத் தேவையான வளங்களை ஒன்று திரட்டலும் அவற்றினை சிறப்பாகப் பயன்படுத்தலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=43&Itemid=67&fontstyle=f-larger&limitstart=150", "date_download": "2019-11-12T07:55:01Z", "digest": "sha1:5ZHN2DSDOVZUIPQVOHFWBC4ZX7NL3PS3", "length": 11284, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "அரசியல்", "raw_content": "\n151\t மோடி பலூனை ஊதுவது யார்\n152\t இந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா\n153\t ராமதாசுக்கு என்ன ஆச்சு\n154\t முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்\n155\t அரசுப் பயங்கரவாதத்தை விட, மீடியா பயங்கரவாதம்தான் முஸ்லிம்களை இன்று கடுமையாக அச்சுறுத்துகிறது\n156\t அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்கு நியாயம் தானா\n157\t அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்\n158\t \"சவுதி அரேபியாவை\" துண்டாட முனையும் ஷியாக்கள்\n160\t சிரியாவின் அரசியல் எதிர்காலம் Saturday, 15 December 2012\t 613\n161\t இந்து-முஸ்லிம் மோதல்கள் ஏற்படுவது ஏன்\n162\t இ���்லாம் ஃபோபியா - என்ன ஏன்\n163\t பெண்களை வேட்டையாடுதல்: சிரிய இராணுவத்தின் இறுதி ஆயுதம்\n164\t மோடியின் கரங்களில் விலங்கிட்டு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடமையை நிறைவேற்றப் போவது யார்\n165\t பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்\n167\t இஸ்ரேல் – ஈரான் மற்றும் குண்டு வெடிப்புகள்: சத்தியமான பொய்கள்\n168\t தமிழக முஸ்லீம் அரசியல் சூழலும், ஆபத்தான இஸ்லாமியவாதிகளின் போக்கும்\n169\t ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல் Friday, 06 January 2012\t 498\n172\t குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி\n173\t காந்தி வேஷம் போடும் ஹஸாரே சாயம் வெளுக்கிறது\n174\t ஊராட்சி மன்றத் தேர்தல்: ஒற்றுமையின்மையால் வீழ்ச்சி அடைந்து விட்ட முஸ்லிம்கள்\n175\t அமெரிக்காவும், லஞ்ச லாவண்யமும், இந்திய ஆளும்ஆட்சியாளர்களும்\n176\t தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த மானம்கெட்ட அரசுகள் எதற்கு இந்த மானம்கெட்ட அரசுகள் எதற்கு\n177\t ஊழலின் ஊற்றை அடைக்க உரத்த சிந்தனை Thursday, 20 October 2011\t 680\n178\t மௌலானா அபுல்கலாம் ஆஸாத் 1948, டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் உரை Tuesday, 04 October 2011\t 713\n180\t இந்தியாவிற்கு வந்த சோதனை\n181\t உள்ளாட்சி தேர்தல்களும் ஊரறிந்த இரகசியங்களும்\n182\t இந்திய பெருங்கடலில் 'சீனப் பெருங்கொள்ளை' Monday, 05 September 2011\t 615\n183\t டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி\n184\t இந்திய–இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை Saturday, 03 September 2011\t 786\n பொது விவகாரங்களில் மூக்கை நுழையுங்கள்\n186\t ஜெயலலிதாவின் வியக்க வைக்கும் அரசியல் சாதுர்யம் - புலம்பும் கருணாநிதி\n187\t ஒன்றரை நூற்றாண்டு மக்களாட்சி உடைப்பும் புதிய மக்களாட்சி உருவாக்கமும் Sunday, 21 August 2011\t 577\n188\t இந்தியாவின் ராஜபக்சே நரேந்திரமோடி சிக்குவாரா\n189\t ஹஸாரேவின் நோக்கம்தான் என்ன கார்ப்பரேட் சதியா...\n190\t முஸ்லிம்களை ஏமாளிகளாக எடைபோட்டுக்கொண்டே இருக்கும் கருணாநிதி\n191\t அண்ணா ஹசாரே இரண்டாவது காந்தி அல்ல Tuesday, 16 August 2011\t 575\n192\t ''மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா''வும் தமிழக முதல்வரும் Tuesday, 02 August 2011\t 469\n193\t உலக ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை Tuesday, 02 August 2011\t 562\n194\t சமுதாய மாற்றம் இல்லாமல் அரசியல் ஆட்சி அதிகாரம் கிடைத்து என்ன பயன்\n196\t சொல் விளையாட்டு இனியும் செல்லுபடியாகுமா\n197\t எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... Thursday, 02 June 2011\t 805\n198\t அஜ்மல் கசாப்- சாத்தான் அன���ப்பிய அரக்கன் Wednesday, 01 June 2011\t 647\n199\t ஓர் முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாதியாகிறார்\n200\t கனிமொழி கைதுக்கு தயாநிதி காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2975", "date_download": "2019-11-12T09:11:43Z", "digest": "sha1:3JSRHIYBWJ25R3ZXEWKCX46ZBQG3PHZB", "length": 24114, "nlines": 68, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கலி காலம் - கலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 6)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nகலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 6)\n- கதிரவன் எழில்மன்னன் | பிப்ரவரி 2003 |\n2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.\nநாரதர், கலிஃபோர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.\nஅப்படிப் பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக் கிறார்கள், தற்போது கூட குட��ம்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.\nஅவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது.\nஅப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.\nஅருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.\nஸ்டார் பக்ஸ¥க்கு காஃபி அருந்த அருணுடன் நடந்து போய்க் கொண்டிருந்தவர்களில் ஒருவனான முரளி தன் பிரச்சனையை எழுப்பினான்.\nமுரளி மிகவும் ஆர்வமான இளைஞன். வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தான். ஆனால் தன் திறமைக்கேற்ற பாராட்டும், பதவியும் தனக்குக் கிடைக்கவில்லை என்று புழுங்கிக் கொண்டிருந்தான்.\n\"அருண், நீங்க ரொம்ப மேல் பதவியில இருந்திருக்கீங்க. ஆரம்ப நிலை எஞ்சினீயர் பதவியிலிருந்து உங்க மேலாளர்கள் உங்கத் திறமையை மதிச்சு, ஒவ்வொரு பதவியா வேகமா உயர்த்தியிருக்காங்க. என் கதை வேற மாதிரி யாயிருக்கே நான் என் வேலையை ரொம்ப நல்லாவே செய்யறேன்...\"\nஅருண் இடை மறித்து கிண்டலான புன்னகையுடன், \"அப்படீங்கறீங்க\nமுரளி சூடாக, \"நானா மட்டும் சொல்லிக்கலை அருண், என் வேலை விமர்சனங்களும் சொல்லுது\nஅருண், \"சாரி முரளி, சும்மா தமாஷ¤க்கு கிண்டல் பண்ணினேன், தப்பா எடுத்துக்காதீங்க, மேல சொல்லுங்க\" என்றார்.\nமுரளி தொடர்ந்தான். \"அதுக்கும் மேல, எங்க குழு, ஏன் எங்க கம்பனி முழுவதுக்குமே ரொம்ப பயன்தரக் கூடிய புது வழிகள், புது மாதிரி பொருள் செய்ய யோசனைகள், மேலும் வியாபாரத் தந்திரங்கள் எல்லாம் நிறைய எனக்குத் தோணுது. ஆனா இதையெல்லாம் எங்க நிறுவனத்தில கேட்பாரே இல்லை. என் மேனேஜருக்கே என் மேல பொறாமையோன்னு தோணுது. ஒருவேளை நான் அவர் பதவியைப் பிடிச்சுப்பேன்னு பயப் படறாரோ என்னவோ\nஅருண் வியப்புடன், \"ஏன் அப்படி சொல்றீங்க\nமுரளி, \"நான் குடுக்கற நல்ல யோசனை எதையும் அவர் ஏத்து கிட்டு பாராட்டறது கிடையாது. அவருடைய மேனேஜருக்கோ, மத்த குழுவில இருக்கறவங்களுக்கோ வெளிப்படுத்தறதும் கிடை யாது. அதை விட, வெந்த புண்ணுல வேல் பாய்ச்சறா மாதிரி என்னன்னா, நான் சொல்ற அதே யோசனையை ஏத்துக்காத அவர், வேற யாரோ சொன்னா பாராட்டி ஏத்துக்கறார் இன்னும் மோசமா, அந்த மாதிரி யோசனைகள் கம்பனில வேற யோரோ சொல்லி எங்க CEO-வே அவங்களை பாராட்டி, பரிசும் குடுத்திருக்கார் இன்னும் மோசமா, அந்த மாதிரி யோசனைகள் கம்பனில வேற யோரோ சொல்லி எங்க CEO-வே அவங்களை பாராட்டி, பரிசும் குடுத்திருக்கார் எனக்கிருக்கிறத் திறமைக்கு நான் இன்னும் எவ்வளவோ முன்னே றியிருக்கணும்னு தோணுது. இந்த நிலைமைல நான் என்ன செய்யலாம்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருக்கேன். நீங்க நல்ல வழி சொல்வீங்கன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். சொல்லுங்க, நான் என்ன செஞ்சா என் திறமைக் கேத்த பலனும் மேல் பதவியும் கிடைக்கும் எனக்கிருக்கிறத் திறமைக்கு நான் இன்னும் எவ்வளவோ முன்னே றியிருக்கணும்னு தோணுது. இந்த நிலைமைல நான் என்ன செய்யலாம்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருக்கேன். நீங்க நல்ல வழி சொல்வீங்கன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். சொல்லுங்க, நான் என்ன செஞ்சா என் திறமைக் கேத்த பலனும் மேல் பதவியும் கிடைக்கும்\nஅருண் பெருமூச்சு விட்டார். அவர் இந்த மாதிரி, சட்டென்று முன்னேறி விட வேண்டுமென்ற துடிப்பும், அந்த ஆசை கை கூடி வராவிட்டால் வெறுப்பும் பெற்ற பல பேரை சந்தித்திருந்தார். அவர்கள் எல்லார் கதையும் முரளி கூறியது போலவே தான் இருந்தது சிலர் தங்கள் மனத்துக்குள்ளேயே சாதனையா ளர்களாகி (legends in their own minds) மற்றவர்களும் அப்படியே நினைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். பாராட்டுக்களும் சன்மானங் களும் எவ்வளவு கிடைத்தாலும் போதாமல் மேலும் இன்னும் அதிகமாக எதிர்பார்த்து, பேராசை நிராசையை வளர்த்து விடுகிறது. சிறிது காலத்தில் தங்களுக்கு எதிராக எல்லோரும் சேர்ந்து ஒரு சதி செய்வதாகவே அவர்களுக்கு ஒரு எண்ணம் எழுந்து விடுகிறது.\nபெரும்பாலும் அத்தகையவர்களுக்கு நல்வழி காட்டுவது முடியாத காரியம். இருந்தாலும் அருண் முயற்சிக்க முடிவு செய்தார்.\n\"முரளி, நீங்க எவ்வளவு நாளா அந்த கம்பனில வேலை பாக்கறீங்க\n\"அப்போ, டாட்-காம் கொப்பள உச்சியில சேர்ந்திருக்கீங்க\n\"இது வரை எவ்வளவு சம்பள உயர்வும் வேலை உயர்வும் கிடைச்சுது\n\"ரெண்டு சம்பள உயர்வு, ஒரு ப்ரமோஷன்.\"\n\"உங்க கம்பனில நீங்க சேரறச்சே எவ்வளவு பேர் வேலை செஞ்சாங்க\n\"முரளி, இப்போ இருக்கற பொருளாதார நிலைமைல உங்களுக்கு இன்னும் வேலை இருக்கு, அதுவும் இல்லாம ரெண்டு சம்பள உயர்வும் ஒரு வேலை உயர்வும் கூட கிடைச்சிருக்கு. உங்களுக்கு வேலைல ரொம்ப மதிப்பு இருக்கறதாத்தானே எனக்கு தெரியுது\nஅருண் இடை மறித்தார். \"என்ன சொல்ல வறீங்கன்னு புரியுது. உங்க திறமைக்கு அது ரொம்ப குறைச்சல்ங்கறீங்க. இருக்கலாம், இருக்கலாம் சம்பளத்தையும் பதவியையும் விட உங்க யோசனை கள உங்க பாஸ் மதிக்கலைங்கற உணர்வுதான் உங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக் கிறேன், சரியா சம்பளத்தையும் பதவியையும் விட உங்க யோசனை கள உங்க பாஸ் மதிக்கலைங்கற உணர்வுதான் உங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக் கிறேன், சரியா\nமுரளி சற்று யோசித்து விட்டு, \"நீங்க சொல்றது சரிதான். என் கருத்துக்களை ஏத்துக்காம, இன்னும் அதே கருத்துக்களை மத்தவங்க சொன்னா ஏத்துக் கிட்டு பாராட்டறதுதான் எனக்கு ரொம்ப வெறுப் பேத்தியிருக்கு. அது சரியாச்சுன்னா மீதி ரெண்டும் தானா வரும்னு தோணுது.\"\nஅருண் புன்னகைத்தார். \"முரளி, கொஞ்சம் முன்னேறியிருக்கோம் சரி. உங்க கருத்துக்களையே மத்தவங்க சொன்னா ஏத்துக்கப் படுதுன்னீங்க.\n வேற யார் சொன் னாலுமா\nமுரளி மீண்டும் சிந்தித்தான். பிறகு, \"அப்படின்னு சொல்லிட முடியாது. என் மேனேஜரோட நெருக்கமா ரெண்டு மூணு பேர் இருக்காங்க. அவங்க சொன்னாதான்.\"\n\"அவங்களுக்கும் ரெண்டு வருஷ அனுபவம் தானா\n அவங்க ரொம்ப நாளா வேலை செஞ்ச எக்ஸ்பர்ட்ஸ். அவங்களும் நல்ல திறமைசாலிங்கதான். ஆனா...\"\n\"ஆனா, ஏன் அவங்க யோசனை மட்டும் எடுபடுதுன்னு கேக்கறீங்க, இல்லையா சொல்றது என்னங்கறது மட்டுமில்லாம, எப்படி சொல்றதுங்கறதும் மிக முக்கியம். அவங்களுக்கு நெருக்கமிருக்கறதால, எப்படி சொன்னா ஏத்துக்குவார்னு தெரிஞ்சிருக் கலாம். மேலும், அனுபவம் நம்பிக்கையை வளர்க்குது. உங்க மேனேஜர் அவங்களோட ரொம்ப நாளா பழகி, அவங்க track record பாத்து, அவங்க சொன்னா சரியா இருக்கும்னு இன்னும் சுலபமா நம்பக் கூடும். அது உங்களுக்கு அநியாயமா படுது, அது எனக்கு புரியுது.\"\nஅருண் நிறுத்தி விட்டு முரளியைக் கூர்ந்து பார்த்தார். அவன் முகம் சற்று தெளிவடைய ஆரம்பித்தது\n\"உங்க யோசனைகள் ஏத்துக்கப் படணும்னா நீங்க உங்க மேனேஜர் உங்க மேல வச்சிருக்கற நம்பிக்கையை வளர்த்துக்கணும். அதுக்கு கொஞ்ச நாள் பொறுமையா உங்க track record-ஐ வளர்த்துக்கணும். அது வரைக்கும் சும்மா இருந்துடா தீங்க. பலனையே எதிர்பாத்துகிட்டிருக்காம உங்க கடமையை உற்சாகத்தோட செய்யுங்க, பலன் தானாவரும். அந்த ரெண்டு மூணு பேரோட நெருங்கி உங்க யோசனைகளை அவங்களோட பேசிப் பாருங்க. அவை நல்ல யோசனைகளா இருந்தா நிச்சயமா உங்களுக்கு போகப் போக பேர் கிடைக்கும். மேலும், எந்த யோசனையும் ஆரம்பத் துலயே முழுசும் சரியா இருக்கறதில்லை. அந்த மாதிரி விவாதிக்கறதுனால, உங்க யோசனைகள் மெருகேற்றப் பட்டு இன்னும் பலமாகும்.\"\nசற்று நிறுத்திய அருண், முரளியின் மனத்திலோடிய எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.\n\"அப்படி பேசறதுனால, உங்க யோசனைகளை மத்தவங்க திருடிடுவாங்கன்னு கவலைப்படாதீங்க. பொதுவா குழுவில பேசறச்சே அப்படி நடக்காது. நீங்க எழுப்பிய யோசனைன்னு பலருக்கும் தெரியும். நாளாக நாளாக உங்க பேர் வளரும். அது தவிர ரானல்ட் ரேகன் சொன்னது போல்:\n'ஒருவன் தன் கருத்துக்களும் குறிக்கோள்களும் யாரால் சாதிக்கப் பட்டு, அதனால் யாருக்கு பெயர் கிடைக்கிறதென்று கவலைப் பட்டுக் கொண்டிரா விட்டால், அவன் எந்த அளவுக்கு உயர முடியும், என்னென்ன சாதிக்க முடியும் என்பதற்கு எல்லையே இல்லை'\nஅதை கவனத்துல வச்சு கிட்டு செயல் படுங்க உங்களுக்கும் அந்த சாதனையாலேயே திருப்தி கிடைக்கும். இல்லாட்டா, உங்க மனதுக்குள்ளேயே பூட்டி வச்சிட்டு புழுங்கிகிட்டிருப்பீங்க, யாருக்கும் பலன் இல்லை உங்களுக்கும் அந்த சாதனையாலேயே திருப்தி கிடைக்கும். இல்லாட்டா, உங்க மனதுக்குள்ளேயே பூட்டி வச்சிட்டு புழுங்கிகிட்டிருப்பீங்க, யாருக்கும் பலன் இல்லை அது தவிர உங்க மேனேஜர் கிட்ட கூட உங்க யோசனைகளை எப்படித் தெரிவிச்சா பயனுள்ளதா இருக்கும்னு நல்ல விதமா பேசி நீங்க சொன்ன உதாரணங்களைக் காட்டிப் பேசி கத்துக்கலாம்.\"\nமுரளியின் முகம் மலர்ந்தது. \"ரொம்ப நன்றி சார். இத்தனை தெளிவா எனக்கு யாரும் இது வரை புத்தி சொல்லவே இல்லை. நான் சொன்னதுக்கே ஆமாம் சாமி போட்டாங்க. நீங்க சொல்றது சரி. அது படியே செய்யறேன்\" என்று கூறி நகர்ந்தான்.\nஒரு இளம் சாதனையாளனை நல்வழி திருப்பிய திருப்தியுடன், அருண் தன் ஸ்டார் பக்ஸ் கப்புச் சினோவை உறிஞ்ச ஆரம்பித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/121", "date_download": "2019-11-12T09:06:31Z", "digest": "sha1:YYVNPMVDEWBPRZXRGAEVHRMUZW3WNRGI", "length": 7576, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/121 - விக்கிமூலம்", "raw_content": "\nஇன்றிலிருந்து இந்த விழா முடிகின்றவரை ஈடுபடுவது நல்ல பயனை அளிக்கும்” -என்று அர்ச்சுனனைக் கடைக்கண்ணால் குறும்புத்தனமாகப் பார்த்துக் கொண்டே பலராமனை நோக்கிக் கூறினார் கண்ணன்.\nபலராமன், “அப்படியே செய்யலாம் தம்பீ” என்று சம்மதித்தான். அர்ச்சுனன் உள்ளூரத் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிந்துவிடாதபடி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். இந்த ஏற்பாட்டின் படி கபட சந்நியாசியாக இருந்த அர்ச்சுனனுக்கும் பணி செய்வதற்காகச் சுபத்திரையையும் அவளுக்குத் துணையாக ஒரு தோழிப் பெண்ணையும் அங்கே விட்டு விட்டுப் பலராமனும் கண்ணனும் தங்கள் காரியங்களைக் கவனிக்கச் சென்றார்கள். போகிற போக்கில் கண்ணன் அர்ச்சுனனை நோக்கிக் கண்ணைச் சிமிட்டி விட்டுச் சென்றார்.\nஅன்றிலிருந்து சுபத்திரையும் அவளுடைய தோழியும் துறவிக்கு பணிபுரிந்து மகிழ்ந்தார்கள். சுபத்திரை ஒரு நாள் முனிவரிடம் சில செய்திகளை விசாரித்து அறிய ஆசை கொண்டாள். “சுவாமி தாங்கள் எந்த ஊரிலிருந்து யாத்திரை புறப்பட்டீர்கள் தாங்கள் எந்த ஊரிலிருந்து யாத்திரை புறப்பட்டீர்கள் தங்களுடைய சொந்த ஊர் எது தங்களுடைய சொந்த ஊர் எது” என்று கேட்டாள் சுபத்திரை.\n எனக்கு யாதும் ஊர்தான். ஆனாலும் நீ, நான் பிறந்து வளர்ந்து பெரியவனான ஊரைக் கேட்கிறாய் போலும் என் ஊரை ‘இந்திரப் பிரத்தம்’ என்று பெயர் சொல்லுவார்கள்.”\n தங்கள் ஊர் ‘இந்திரப் பிரத்தம்’ என்று கேள்வியுற்று மிகவும் மகிழ்கின்றேன். இந்திரப்பிரத்த நகரத்தில் தருமன், வீமன், நகுலன், சகாதேவன் ஆகியவர்கள் நலமாக இருக்கின்றார்களா\n ஆமாம், எனக்கொரு சந்தேகம். நீ பாண்டவர்களில் எல்லோருடைய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2019, 01:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பா��ுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/best-ways-to-use-citrus-and-banana-peels-for-skin-024904.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-12T08:36:19Z", "digest": "sha1:PXAPDNYSKJPW7PNYJ63PPUNQ2E3I5VR7", "length": 25700, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "இனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்... | Best Ways To Use Citrus And Banana Peels for Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\n7 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n8 hrs ago உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\n9 hrs ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nNews மகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...\nபல ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது புளிப்பு சுவைக் கொண்ட பழங்கள் மற்றும் வாழைப்பழம். இருப்பினும் இந்த பழங்களை நாம் சாப்பிட்டவுடன், அவற்றின் தோலை குப்பையில் வீசி விடுகிறோம். ஆனால் இந்த பழங்களின் தோல் பகுதி கூட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியவை என்பதையும், அந்த ஊட்டச்சத்துகள் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புதங்களை செய்கின்றன என்பதையும் நாம் மறந்து விடுகிறோம். பழங்களின் தோல் பகுதியில் வைட்டமின், கனிமம், அன்டி ஆக்சிடென்ட் போன்றவை உள்ளன.\nஇவற்றில் அழகு சார்ந்த நன்மைகளும், வீட்டு உபயோகத்திற்கு தேவையான செயல்பாடுகளும் அடங்கியுள்ளன. சருமத்தை தளர்த்தி நெகிழ்வடையச் செய்யவும், சருமத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளவும், சரும திட்டுகளை நிறமிழக்க வைக்கவும், பற்களை வென்மையடையச் செய்யவும், பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடவும் இந்த தோல் பகுதி உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒப்பனைப் பொருட்கள் தயாரிப்பு சந்தையில் பழங்களின் தோல் பகுதியை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை சிறப்பானதாக மாற்ற முயற்சிக்கின்றனர்.\nவாழைப்பழம் மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழங்களின் தோலைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சில எளிய தீர்வுகளைப் பற்றி நாம் இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.\nMOST READ: உங்க ஆள்கிட்ட கேவலமா சண்டை போட்டீங்களா இத மட்டும் செய்ங்க... உடனே சமாதானமாகிடுவாங்க\nஇயற்கையான ஸ்க்ரப் தயாரிப்பில் புளிப்பு சுவைக் கொண்ட பழங்களின் தோல் பகுதி பயன்படுத்தப்படுகின்றன. இவை சருமத்தை தளர்த்தி, சுத்தம் செய்ய உதவுகின்றன. நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் சோப்புக்கு மாற்றாக இந்த பழங்களின் தோல் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்கரப் பயன்படுத்தி உடலில் உள்ள அழுக்கை அகற்றி சருமத்தின் தோற்றத்தை பளிச்சென்று பராமரிக்கலாம்.\nவெயிலில் உலர வைத்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோல் 10-20 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும். இந்த தோலை நன்றாக அரைத்துக் கொண்டு அதனுடன் ஓட்ஸ் சேர்க்கவும். இந்த தூளில், சிறிதளவு யோகர்ட், பால் அல்லது தேன் சேர்க்கவும். இந்த கலவையைக் கொண்டு சருமத்தில் தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nஇயற்கையான ப்ளீச் க்ரீம் கொண்டு சருமத்தில் உள்ள கொப்பளங்களை மறைய வைக்க எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலைப் பயன்படுத்தலாம். அரைத்த எலுமிச்சை தோல் 3 கிராம் எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு அரைத்த ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மூன்று சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.\nஇந்த கலவையுடன் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து, இந்த கலவையை சேமித்து வைத்துக் கொள்ளவும். இரவ��� உறங்கச் செல்வதற்கு முன் இந்தக் கலவையை முகத்தில் தடவவும். சரும திட்டுக்கள் உள்ள இடங்களில் மற்றும் கை கால்களில் கூட தடவலாம். 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nவாழைப்பழத் தோலில் உள்ள கொழுப்பு அமிலம் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை சருமத்தை இதமாக்கி, கட்டிகளை உடைய வைக்க உதவுகிறது. வாழைப்பழத் தோல் ஒரு சிறிய துண்டு எடுத்துக் கொள்ளவும். அந்த தோலின் உட்புறப் பகுதியை கட்டி அல்லது பருக்கள் உள்ள இடத்தில் தடவவும். தோல் பழுப்பு நிறமாக மாறும் வரை இப்படிச் செய்யவும்.\nஅரை மணி நேரம் ஊறியவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுவம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்யலாம். எக்சிமா அல்லது சொரியாசிஸ் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதனால் சிறந்த தீர்வு கிடைக்கும்.\nMOST READ: இந்த புல்லை தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா உங்க உடம்புல புது ரத்தம் பாய ஆரம்பிச்சிடுமாம்\nபற்களை வெண்மையாக மாற்ற வாழைப்பழத் தோல் ஒரு மலிவான அதே சமயம் சிறப்பான ஒரு தீர்வாகும். உங்கள் பற்கள் வெண்மை நிறத்தை இழந்து காணப்படும் போது, பல் மருத்துவரிடம் போக முடியாத சூழ்நிலை இருந்தால், வாழைப் பழத் தோல் மூலம் இழந்த வெண்மையை மீண்டும் பெறலாம். வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மங்கனீஸ் போன்ற கனிமங்கள் உள்ளது இவை பற்களின் எனாமலை வெண்மையாக வைக்க உதவுகின்றன. வாழைப் பழத் தோலின் உட்புறத்தை பற்களில் வைத்து 2 நிமிடம் தொடர்ந்து தேய்க்கவும்.\nபூச்சிக்கடிக்கு வாழைப்பழத் தோல் ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது. பூச்சிக் கடித்த இடத்தல் வாழைப்பழத் தோலின் உட்பகுதி கொண்டு தடவுவதால், பூச்சி கடியால் ஏற்பட்ட அரிப்பு, எரிச்சல் மற்றும் வீக்கம் குறைகிறது. தோலில் உள்ள என்சைம்களில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு காரணமாக பாதிக்கப்பட்ட இடம் இதமான உணர்வைப் பெறுகிறது.\nநாட்டு மருத்துவத்தில் வாழைப் பழத் தோல் கொண்டு மருவைப் போக்குகின்றனர். வாழைப்பழத் தோலின் உட்பகுதியை மரு உள்ள இடத்தில் வைத்து கட்டவும். இந்த தோல் ஒரு இரவு முழுவதும் மருவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். மறுநாள் காலை அந்த தொலை மருவில் இருந்து அகற்றவும். ஒவ்வொரு நாளும் இரவு இந்த முறையைப் பின்பற்றவும். இவ்வாறு செ���்து வருவதால் சுமார் பத்து தினங்களில் சருமத்தில் இருந்து மரு உதிர்ந்து விடும்.\nசில நேரம் உங்கள் நகங்கள் இயற்கையான நிறத்தை இழந்து மஞ்சள் நிறத்தில் அல்லது நிறமற்ற நிலையில் காணப்படும். இதனைப் போக்க புளிப்பு சுவை கொண்ட பழங்களின் தோல் பகுதி பயன்படுகிறது. உங்கள் விரல் நகத்தில் பிரெஷ் எலுமிச்சை தோலைப் பயன்படுத்தி தேய்க்கவும். இது ஒரு ப்ளீச் போல் செயல்பட்டு, விரல் நகத்தை சுத்தம் செய்து பளிச்சென்று மாற்றுகிறது.\nMOST READ: காளை மாட்டாடோ விந்துவை தலைல தேய்ச்சா எப்பேர்ப்பட்ட வழுக்கையிலும் முடி வளருமாம்...\nஎலுமிச்சை தோல் பயன்படுத்தி ஒரு விலை மலிவான கூந்தல் ஸ்ப்ரே தயாரிக்க முடியும். முடிக்கு ஸ்டைல் செய்த பிறகு அந்த ஸ்டைல் கலையாமல் இருக்க இந்த ஸ்ப்ரே பயன்படுகிறது. ஒரு எலுமிச்சையன் தோலை எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் இந்த எலுமிச்சை தோலைப் போடவும்.\nசில மணி நேரம் எலுமிச்சை தோல் தண்ணீரில் நன்றாக ஊறட்டும். பிறகு அந்த தோலை வடிகட்டி விட்டு, அந்த நீரில் ஒரு ஸ்பூன் வோட்கா சேர்க்கவும். ஸ்ப்ரின்கில் பாட்டிலில் இந்த கலவையை ஊற்றி, வறண்ட கூந்தலை ஈரம் செய்து கொள்ள பயன்படுத்தலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது\nநீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலில் வினோத மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nஉங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...\nஉடலில் இருக்கும் அதிக உப்புச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா\nஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\n சாப்பிட்டா என்ன ஆச்சர்யம் நடக்கும் தெரியுமா\nஉங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா இத செய்ங்க... ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க...\nMar 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-in-chennai-today-19th-august-2019/articleshow/70732506.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-12T09:51:49Z", "digest": "sha1:ZO2AECGVO4DVUDYOK6LC7WGCUFRBJBBJ", "length": 15402, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today: Gold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம் - 22ct 24ct gold silver price in chennai today 19th august 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3,607 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 28,856 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்\nஇன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்துள்ளது.\nவெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 47.90 ரூபாயாக உள்ளது.\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.\nமுன்னதாகக் கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டிவிட்டது.\nசென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 28,664 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்துள்ளது.\n வருமான வரி விதிகள் சொல்வது என்ன\n22 கேரட் தங்கத்தின் விலை:\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3,607 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 28,856 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் தங்கத்தின் விலை:\nதூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் உ��ர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 3,787 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 30,296 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nஇன்று வெள்ளி விலை 10 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 47.90 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 47,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n2011ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்துகொண்டே போனது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 18, 2011ல் முதல் முறையாக 20 ஆயிரம் ரூபாயை எட்டியது. அடுத்த இரண்டே நாட்களில் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து 21 ஆயிரத்தையும் தாண்டியது.\n2017ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 22,000 ரூபாயாக அதிகரித்தது. அந்த ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதம் 23 ஆயிரத்தையும் செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. 2013 முதல் 2018 வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்து வந்தது.\nஇந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. நான்கே நாட்களில் 28 ஆயிரத்தையும் மிஞ்சிவிட்டது. ஆகஸ்ட் 14ஆம் தேதி 29 ஆயிரத்தையும் கடந்தது.\n ஜூன் மாத தங்க இறக்குமதி 55% குறைவு\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தங்கம் & வெள்ளி விலை\nGold Rate: தங்கம் விலை மீண்டும் குறைவு\nGold Rate: எகிறிய தங்கம் விலை\nGold Rate: நேத்து மகிழ்ச்சி... இன்னைக்கு இல்ல... தங்கம் விலை மீண்டும் உயர்வு\nGold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு\nGold Rate: தங்கம் வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nகோவையில் அதிமுக கட்சிக் கொடி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்\nவைரலாகி வரும் சிறுவனின் அசத்தல் நடனம்\nதேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nஅயோத்திக்கு செங்கல் அனுப்ப பூஜை\nமகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: கலக்கல் கலாட்டா வீடியோ\nஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம்: காவல்துறை துப்பாக்கி...\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள்\nசிறு நிறுவனங்களுக்கும் கடன் கொடுங்கள்\nGold Rate: தொடர்ந்து குறையும் ��ங்கம் விலை\nடெல்லியில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி\nபொருளாதார வளர்ச்சிக்கு நெருங்கும் ஆபத்து\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nபிகில் படத்தில் விஜய் அணிந்த சிவப்பு நிற ஜெர்சி இப்போ யாரிடம் இருக்கு தெரியுமா\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள்\nஎன்ன இப்படி கிளம்பிட்டாரு:தெறிக்கவிட்ட சியான் ரசிகர்கள்\nஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nGold Rate: இன்றைய தங்கம் விலை 192 ரூபாய் அதிகம்...\nGold Rate: ரிவர்ஸ் எடுக்கும் தங்கம் விலை\nGold Rate: மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை...\nGold Rate: பின்வாங்கிய தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nGold Rate: தங்கம் விலை எக்கச்சக்கமாக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=2507", "date_download": "2019-11-12T08:01:00Z", "digest": "sha1:ET7T6K2OL4JYFIC5JFLGBX72KNWS6DAC", "length": 5011, "nlines": 106, "source_domain": "ithunamthesam.com", "title": "யுவதி தூக்கிட்டு தற்கொலை வந்தாறுமூலையில் சோகம்! – Ithunamthesam", "raw_content": "\nயுவதி தூக்கிட்டு தற்கொலை வந்தாறுமூலையில் சோகம்\nin இலங்கை, தாயகம், மட்டக்களப்பு\nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று (12) மாலை தனது வீட்டு சமையலரையில் துணியொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nசடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் ததொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\n முடிவு இன்று (13) தொண்டா அறிவிப்பார் \nகிளிநொச்சி துப்பாக்கி சூடு வெளிவரும் தகவல்கள் \nகிளிநொச்சி துப்பாக்கி சூடு வெளிவரும் தகவல்கள் \nதமிழரசு உறுப்பினர் கையெழுத்து மோசடியில் ஈடுபட்டு அதிகர துஸ்பிரயோகம்; கையும் மெய்யுமாக சிக்கினார்\nஇந்தியாவில் மற்றுமொரு குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள். மீட்புப்பணி தொடர்கிறது.\nயாழ் உணவகங்களிற்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு அதிர்ந்து போன உரிமையாளர்கள் \nகூடுகிறது சு.க செயற்குழு; உறுப்புரிமையை இழக்கிறார் சந்திரிக்கா \nசந்திரி���்காவின் முடிவால் தென்பகுதி அரசியல்களம் சூடுபிடிக்கிறது \n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-12T08:19:53Z", "digest": "sha1:HNT5IP6FYJ3CGSJFXW5E7HNJPVJVFIYO", "length": 8416, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கல்கி", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nகல்கி விஜயகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n“கல்கி பகவான் வாரிசுகள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- அதிகாரிகள்\nகல்கி ஆசிரமத்தில் 4ஆவது நாளாக நீடிக்கும் சோதனை\nகல்கி ஆசிரமம் ரூ.500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை\nயார் இந்த கல்கி பகவான் \nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nவிபத்தில் சிக்கினாரா டாக்டர் ராஜசேகர்\n“ இந்தத் தீர்ப்பு நாங்கள் மதிப்புடன் வாழ வழிசெய்யும்” - திருநங்கை கல்கி பெருமிதம்\nநான் கல்கி அவதாரம், வேலைக்கு வரமுடியாது: பரபரப்பு கிளப்பும் அரசு அதிகாரி\nவரலாற்றில் இன்று... எழுத்தாளர் கல்கி பிறந்ததினம்\nகல்கி விஜயகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை��� - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n“கல்கி பகவான் வாரிசுகள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- அதிகாரிகள்\nகல்கி ஆசிரமத்தில் 4ஆவது நாளாக நீடிக்கும் சோதனை\nகல்கி ஆசிரமம் ரூ.500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை\nயார் இந்த கல்கி பகவான் \nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம் வாங்கியதா \nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nவிபத்தில் சிக்கினாரா டாக்டர் ராஜசேகர்\n“ இந்தத் தீர்ப்பு நாங்கள் மதிப்புடன் வாழ வழிசெய்யும்” - திருநங்கை கல்கி பெருமிதம்\nநான் கல்கி அவதாரம், வேலைக்கு வரமுடியாது: பரபரப்பு கிளப்பும் அரசு அதிகாரி\nவரலாற்றில் இன்று... எழுத்தாளர் கல்கி பிறந்ததினம்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535576/amp", "date_download": "2019-11-12T08:38:39Z", "digest": "sha1:3ODI753YNGEZDZB3BNTD323BWCTRKQPO", "length": 12935, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Northeast Monsoon: 4,399 places found vulnerable to rain: Interview with Minister Udayakumar | வடகிழக்கு பருவமழை: 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக் கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் பேட்டி | Dinakaran", "raw_content": "\nவடகிழக்கு பருவமழை: 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக் கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் பேட்டி\nசென்னை: 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான இடங்களில் பெய்து வந்த மழை நேற்று முன்தினம் இரவு முதல் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல், வங்கக் கடல் இரண்டிலும் காற்றழுத்தங்கள் சமமாக உருவாகி ஈரப்பதத்தை உறிஞ்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளாக மா றியுள்ளது. இதனால், ��மிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.\nமற்ற மாவட்டங்களில் முறையே மிக கன மழை, கனமழை என்று பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடர்பாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மழைக்கால சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு நடத்தினார். 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக 8,721 கால்நடை மிட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளதால் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 48% தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக 13 கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.\nநீண்ட சிந்தனையில் காங்கிரஸ்.. ஆட்சியமைப்பதில் இழுபறி.. மராட்டியத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை\nவளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்: சென்னை வானிலை மையம்\nகோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து என் கவனத்துக்கு வரவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nதந்தையின் உடல்நலம் கருதி ஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nகாஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து 2 கால்களையும் இழந்தார் இளம்பெண் : ஓட்டுநர் மீது மட்டும் வழக்குப்பதிவு\nஅரிசிராஜா யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளில் பின்னடை���ு\nசிவசேனாவுக்கு ஆளுநர் மறுப்பு; பவார் கட்சிக்கு அழைப்பு மகாராஷ்டிராவில் உச்சகட்ட குழப்பம் : காங்கிரஸ் ஆதரவுடன் புது ஆட்சி அமையுமா\nமகாராஷ்டிரா அரசியலில் மேலும் குழப்பம்: ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு\nஆட்சி அமைக்க ஆளுநரிடம் மேலும் 1 நாள் அவகாசம் கேட்டனர் சிவசேனா தலைவர்கள், ஆனால் மறுத்துவிட்டார்: உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே பேட்டி\nஜேப்பியார் கல்விக் குழுமம் 350 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு: ரூ.5 கோடி பணம் மற்றும் ரூ.3 கோடி நகைகள் சிக்கின\nபாஜகவுக்கு பாடம் புகட்ட சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர வேண்டும்: முன்னாள் பிரதமர் தேவேகவுடா\nகாவல்துறையுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒத்துழைப்பதில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nவிடுதலை புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது டெல்லி தீர்ப்பாயம்\nஇந்தியாவில் நிலவும் காற்று மாசு காரணமாக இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு ரூ.50,000 வழங்குக... : பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்\nமாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்க : உயர்நீதிமன்றம்\n : மராட்டியத்தில் புதிய அரசு அமைப்பது குறித்து சரத்பவாரை சந்தித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/929983", "date_download": "2019-11-12T08:58:19Z", "digest": "sha1:KEROFUPPNSTWCTS5LYCNHV3OYMX55T4L", "length": 2349, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n11:50, 17 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nஸ்பின்னிங் எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது. அவற்றை மிக எளிதாக தமிழில் சொல்வதென்பது பல சிக்கல்களை உள்ளடக்கியது…காரணம் மிக��்பல சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளை தேடுவதில் உள்ள சிரமம்தான்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/29.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-12T09:23:24Z", "digest": "sha1:4ILIUDOU3N4SJMN4D3FL53SYQ5ZZT6JW", "length": 11113, "nlines": 133, "source_domain": "ta.wikisource.org", "title": "ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/29.கிள்ளைப் பத்து - விக்கிமூலம்", "raw_content": "\n< ஐங்குறுநூறு‎ | ஐங்குறுநூறு குறிஞ்சி\n1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து\n11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து\n21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து\n31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து\n41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து\n2 மூன்றாவது நூறு குறிஞ்சி\n281. வெள்ள வரம்பின் ஊழி போகியும்\nகிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை\nபெருந்தோள் காவல் காட்டி யவ்வே.\n282. சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்\nபேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்\nசோலைச் சிறுகிளி உன்னு நாட\nகோட்டுமா வாழங்கும் காட்டக நெ���ியே.\n283. வன்கண் கானவன் மென்சொல் மடமகள்\nபுன்புல மயக்கத்து உழுத ஏஅனல்\nபைம்புறச் சிறுகிளி கடியும் நாட\nபொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.\n284. அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி\nகுன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்\nபிரிதல் தேற்றாப் பேரன் பினவே.\n285. பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்\nமெல்தினை நுவனை யுண்டு தட்டையின்\nஐவனச் சிறுகிளி கடியும் நாட\nயாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே.\n286. சிறுதினை கொய்த இருவை வெண்கால்\nகாய்த்த அவரைப் படுகிளி கடியும்\nயாண ராகிய நன்மலை நாடன்\nகவரும் தோழிஎன் மாமைக் கவினே.\n287. நெடுவரை மிசையது குறுங்கால் வருடை\nதினைபாய் கிள்ளை வெரூஉம் நாட\nவல்லாய் மன்றநீ அல்லது செயலே.\n288. நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து\nயாம் எவன் செய்குவம் நெஞ்சே\nபல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே.\n289. கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்\nபைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்\nமால்வரை நாட வரைந்தனை கொண்மோ.\n290. அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி\nசிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய\nநோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 13:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/56", "date_download": "2019-11-12T08:50:40Z", "digest": "sha1:OM3D2LGQ6F24YX76WMTRGHYDD334S6PM", "length": 7828, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதான் நட்புக்கு அடையாளம். உங்களுக்கு நன்றி என்று கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தார். எனக்கு ‘நகுதற் பொருட் டன்று நட்டல்' என்ற குறள் நினைவுக்கு வந்தது. அவரை வாழ்த்தினேன்.\nஆனால் இன்று நான் எழுதியுள்ளதை பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் எப்படிக் கொள்வார்களோ நல்ல உள்ளங்கள் நகுதற்பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு என்ற குறள் வழி இவற்றை ஏற்றுக் கொள்வர் என நம்புகிறேன். எப்படியாவது என்னை ஆளாக்கிய பல்கலைக்கழகம் பழைய நிலையை அடைய வேண்டும் என்பதே என் ஆசை. அதை இன்றுள்ளவர்கள் நிறைவேற்றுவார்கள் எனவும் நம்புகிறேன்.\nபல்கலைக் கழகங்களிலோ கல்லூரிகளிலோ மாணவர்களைச் சேர்க்கும்போது, தரம் எண்ணப் பெற வேண்டும். பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி முதலியவற்றிற்கு 90, 95 எனக் காணும் நிலையில் பிற கல்லூரிகளுக்குக் குறைந்தது அறுபதாவது 60 இருக்க வேண்டாமா ‘பி. பி. ஏ.’ வகுப்பில் சேர்வதற்கு மட்டும் சென்னைப் பல்கலைக் கழகம் அத்தகைய விதியினை அமைத்துள்ளது. அதேபோன்று பிற பாடங்களுக்கும் அமைத்தால் எவ்வளவு ஏற்றம் பெறும்.‘ Eligible for College Course’ என்று முற்காலத்திய பள்ளி இறுதி வகுப்பின் சான்றிதழ்களில் அச்சிடப் பெற்றிருக்கும் நல்லவேளை தற்போதைய சான்றிதழ்களில் அத்தகைய தொடர் இல்லாதது மகிழ்ச்சிக்குரியதே. எனினும் முப்பத்தைந்து வாங்கித் தேறினான் என்றால் அம்மாணவன் கல்லூரியில் சேரத் தகுதி பெற்றவனாகின்றான். பெரிய இடத்து சிபாரிசு இருந்தாலோ அல்லது பெரும் பணம் கொடுத்தாலோ அவனுக்கும் கல்லூரியில் இடம் கிடைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பெற்றோருக்கும் பிற தொழிற் கல்லூரிகளுக்கு இருப்பது போன்று ஓரளவு சலுகை தருவதில் தவறில்லை. மேலும் எத்தனை முறை படையெடுத்து, ஒவ்வொரு பாடமாகத் தேறினாலும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2019, 08:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-12T08:33:06Z", "digest": "sha1:TSU54BYSLILZ64EGCO2ZYC4CB273SMOM", "length": 10997, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "பல் பராமரிப்பு: Latest பல் பராமரிப்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க பல் சொத்தையாகாமல் இருக்கணுமா\nபண்டிகைக் காலங்கள் வந்தாலே, நம் அனைவருக்குமே மனதில் சந்தோஷம் பொங்கும். ஏனெனில் பலவிதமான சுவையான உணவுகளை நாம் சுவைக்கலாம். முக்கியமாக வீட்டில் பலவி...\nஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி\nஒருவரது அழகு புன்னகையிலும் உள்ளது. ஒருவர் சிரித்த முகத்துடன் இருந்தால், அதுவே ஒருவரை மிகவும் அழகாக வெளிக்காட்டும். அதற்கு நம் பற்கள் நன்கு வெள்ளைய...\nபற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ன செஞ்சா பல் தப்பிக்கும்\nகிருமி தொற்றின் காரணமாக பற்களில் சீழ் கட்டும் நிலையை குறித்து அறிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. பொதுவாக பற்களில் இந்த சீழ்கட்டிகள் தோன்றும். இது ம...\nசமைக்கும்போது புதினா போடறது வாசனைக்கு நெனச்சீங்களா அது இந்த 5 விஷயத்துக்கு தான்.\nமிளகுக்கீரை (புதினா) நிறைய உடல் உபாதைகளுக்கு பயன்படுகிறது. இது அதிக நெடியுடைய மூலிகை. மின்ட் குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரத்தில் ஏராளமான மருத்து...\n இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்...\nநீங்கள் எப்பயாவது குளிர்ந்த நீர் குடிக்கும் போது பல் கூச்சம் ஏற்பட்டதுண்டா அதற்கு காரணம் உங்கள் பல் சென்சிடிவ் ஆக இருப்பது தான். ஆகையால், உங்கள் வ...\nபல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க...\nநாம் நமது பற்களையும் ஈறுகளையும் வலுவாக வைத்திருப்பது அவசியம். இப்பொழுது வரும் டூத் பேஸ்ட்கள் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை கொண்...\n இதோ அதற்கான சில இயற்கை வைத்தியங்கள்\nபயோரியா என்றதும் பலரும் ஏதோ ஒரு புதிய வகை நோய் என்று நினைப்போம். ஆனால் இந்த பயோரியா பிரச்சனையால் பெரும்பாலானோர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது அவஸ...\nபற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ\nஎப்போதும் புன்னகையுடன் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். ஆனால் அப்படி புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இர...\nபற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை எளிதில் நீக்க வேண்டுமா\nஒருவரது அழகை புன்னகை அதிகரித்துக் காட்டும். அப்படி புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால், அது அவர்களது அழகையே பாழாக்கும். மேலும் ஒருவருக்கு ...\nவாயில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் ஒரே நேச்சுரல் டூத் பேஸ்ட்\nஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. வாயில் பிரச்சனைகள் இருந்தாலே, உடலில் பிரச்சனைகளின் அளவு அதிகரிக்கும். சொல்லப்போனால் வாய் ஆரோக்...\nமுட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்குவது எப்படி\nமோசமான வாய் சுகாதாரத்தால் கிருமிகள் பற்களைத் தான் சொத்தையாக்குகின்றன. வாயில் சொத்தைப் பற்கள் இருந்தால், அது கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்...\nஈறுகள் மேலே ஏறி அசிங்கமாக உள்ளதா அதை சரிசெய்ய இதோ சில எளிய வழிகள்\nபற்களை சூழ்ந்துள்ள மென்மையான திசுக்களால் ஆனது தான் ஈறுகள். இந்த ஈறுகள் மோசமான வாய் பராமரிப்பின் காரணமாக வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/orange", "date_download": "2019-11-12T08:56:57Z", "digest": "sha1:O5HVEJWUMG5B6R6GVFVMCG76WDV5GXJV", "length": 11248, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "Orange: Latest Orange News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nபேலியோ டயட், மெடிடரேனியன் டயட், அட்கின்ஸ் டயட், டாஷ் டயட் என்று எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இதோ வந்துவிட்டது லாக்டோ வெஜிடேரியன் டயட். இன்றைய நவ...\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nசாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் ...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\nநெஞ்சின் நடுப்பகுதி எலும்பில் உருவாகி உயிர்போவதுபோல வேதனையைக் கொடுப்பது பித்தப்பை வலியாகும். பல நேரங்களில் நெஞ்சு எரிச்சலையும் பித்தப்பை வலி என்...\nதூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nராத்திரி படுத்து தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்க்கும் போது நம்முடைய தொப்பை காணாமல் போயிருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு மேஜிக் யாருக்கா...\nஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...\nஆரஞ்சு பழம் - சுளைசுளையாக உரித்து சாப்பிட எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. அதுவும் ஆரஞ்சு பழம் தட்டுப்பாடின்றி சுவையானதாக கிடைக்கும் சீசனில் விரும்பி ச...\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nஇன்று தினந்தோறும் ஒரு புதிய நோய் உருவாகிக்கொண்டே இருக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு மட்டுமின்றி இயங்குவதற்கு கூட இரத்தம் மிகவும் அவசி...\nஎதும் வேண்டாம்... ��ந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க... எடை சும்மா விறுவிறுனு குறையும்\nபோதுமான நீர் அருந்தும் பழக்கம் அநேகருக்கு இருப்பதில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் பருகுவது அவசியம். பழங்கள் ஊற வைக்கப்பட்ட நீரை (பழநீர்) அருந்...\nஇந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா அப்போ உங்களுக்கு வைட்டமின் சி கம்மியா இருக்குனு அர்த்தம்\nஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் வைட்டமின் சி சத்து மிகவும் முக்கியம். அவை போதுமான அளவு இல்லாமல் இருக்கும்போது உடலில் சில அறிகுறிகள் தோன்றி அவ...\nதண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்\nநம்முடைய உடலியல் கோளாறுகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். அந்த மலச்சிக்கல் உண்டாவதறகுக் காரணமே நாம் உண்ணும் உணவுகளு...\nஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்...\nஉலகில் ஒவ்வொரு பெண்ணும் அழகு தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தாலும், அனைத்து பெண்களும் ஆசைப்படுவது வெண்மையான நிறத்தை மட்டுமே. இந்த...\nகிட்னியில எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராம இருக்கணும்னா இந்த 6 பொருள சாப்பிடாதீங்க...\nஉடல் உறுப்புகளில் முக்கியமான ஒரு உறுப்பு சிறுநீரகம். உடலின் முக்கிய செயல்பாடுகளான இரத்த சுத்தீகரிப்பு, ஹார்மோன் உற்பத்தி, கனிம சமநிலை, மற்றும் உடல...\nஇனிமேல் எந்த பழத்தோட தோலையும் தூக்கி வீசாதீங்க... இப்படிலாம் கூட அத யூஸ் பண்ணலாம்...\nபல ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது புளிப்பு சுவைக் கொண்ட பழங்கள் மற்றும் வாழைப்பழம். இருப்பினும் இந்த பழங்களை நாம் சாப்பிட்டவுடன், அவற்றின் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/12/07170327/Cho-Death-Video.vid", "date_download": "2019-11-12T07:59:09Z", "digest": "sha1:3K2IE4G2N2KFT5YR35JXXKGFE7IAVVVA", "length": 3966, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "சோ மறைவு : பிரபலங்கள் அஞ்சலி", "raw_content": "\nகோடிட்ட இடங்களை நிரப்புக இசை வெளியீடு\nசோ மறைவு : பிரபலங்கள் அஞ்சலி\nகுருவுக்கு பாராட்டு விழா எடுத்து புதிய படத்தை ஒப்பந்தம் செய்த பார்த்திபன்\nசோ மறைவு : பிரபலங்கள் அஞ்சலி\nசோனியா காந்தி குடும்பத்தாருக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ்\nதிகார் சிறையில் டி.கே.சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nபதிவு: அக்டோபர் 23, 2019 13:54 IST\nஅசோக் செல்வன் படத்தில் இணைந்த சின்னத்திரை நடிகை\nபதிவு: அக்டோபர் 16, 2019 21:50 IST\nசோறு தேவையில்லை சந்தோஷம் மட்டும் போதும் - ஞானசம்பந்தன்\nபதிவு: செப்டம்பர் 24, 2019 17:57 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/19230523/To-the-Hindu-frontman3-arrested-for-kidnapping-woman.vpf", "date_download": "2019-11-12T09:40:40Z", "digest": "sha1:LHH36LEVLC6XYTSEQAGCII5ZF74CXEUR", "length": 15168, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the Hindu frontman 3 arrested for kidnapping woman with father || இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n11வது பிரிக்ஸ் மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்\nஇந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேர் கைது + \"||\" + To the Hindu frontman 3 arrested for kidnapping woman with father\nஇந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேர் கைது\nவையம்பட்டி அருகே இந்து முன்னணி நிர்வாகிக்கு திருமணம் செய்வதற்காக பெண்ணை தந்தையுடன் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 04:45 AM\nதிருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி வயக்காடு பகுதியை சேர்ந்தவர் கணபதி(வயது 43). இவர் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது 19 வயது மகளும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது மகளை கணபதி மொபட்டில் வேலைக்கு அழைத்துச்சென்று பணி முடிந்ததும் இருவரும் வீடு திரும்புவார்கள்.\nஇதேபோல் நேற்று முன்தினம் மாலை பணியை முடித்து விட்டு கணபதி தனது மகளை மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார். பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, அந்த வழியாக வேனில் வந்தவர்கள் வழி கேட்பது போல் நடித்து திடீரென கணபதியின் மகளை வலுக்கட்டாயமாக பிடித்து வேனில் ஏற்றினர். இதைத்தடுக்க முயற்சித்த கணபதியையும் வேனில் ஏற்றினார்கள். பின்னர் தந்தை, மகளை கடத்திக்கொண்டு வேன் மின்னல் வேகத்தில் புறப்பட்டது.\nஇதைப்பார்த்த பொதுமக்கள் பலர் தங்களின் இருசக்கர வாகனங்களில் வேனை விரட்டிச்சென்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் பக்கிரிகரடு என்ற இடத்தில் மடக்கிப் பிடித்தனர். உடனே வேனில் இருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 3 பேரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக வையம்பட்டி போலீசில் கணபதி அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், குப்பனம்பட்டியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி குழந்தைவேல் என்பவருக்கு திருமணம் செய்ய, கணபதியின் மகளை வேனில் கடத்திச்சென்றது தெரியவந்தது.\nஇதையடுத்து குழந்தைவேல், செல்லபாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அமயபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (21), மணப்பாறை பூமாலைப்பட்டியை சேர்ந்த கிருபாகரன் (22), சிதம்பரத்தான்பட்டியைச் சேர்ந்த கிளம்பன் சூர்யா (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. மாயமானவர் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளியை காரில் கடத்தி கொலை 4 பேர் கைது\nமாயமான தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை காரில் கடத்திச்சென்று கொலை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. கே.பி.எல். போட்டியில் சூதாட்டம்; சர்வதேச சூதாட்ட தரகர் கைது\nகே.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சர்வதேச சூதாட்ட தரகர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n3. காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது\nநாகூர் அருகே காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.\n4. புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\n5. தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் கைது\nஸ்ரீவைகுண்டத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ண���ல் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. உஷாரய்யா உஷாரு: பெண்கள் எப்போதும் ஆண்களுடனான நட்பை எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்\n2. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n3. சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது\n4. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை\n5. ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171757&cat=33", "date_download": "2019-11-12T10:01:53Z", "digest": "sha1:QGMMWVRO7IMDWATFHPYF5O5BHZTBSVV6", "length": 29680, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைவி கொலை: நாடகமாடிய கணவன் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மனைவி கொலை: நாடகமாடிய கணவன் கைது ஆகஸ்ட் 30,2019 14:03 IST\nசம்பவம் » மனைவி கொலை: நாடகமாடிய கணவன் கைது ஆகஸ்ட் 30,2019 14:03 IST\nபொள்ளாச்சி, ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த சக்திவேல் - கவுசல்யா தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கவுசல்யா திடீரென மாயமானார். மனைவியை காணவில்லை என பொள்ளாச்சி தாலூகா போலீசில் சக்திவேல் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசாருக்கு கணவன் சக்திவேல் மீது சந்தேகம் எழுந்தது. அவனை பிடித்து விசாரித்ததில், மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டான். ஜூலை 26ம் தேதி கவுசல்யாவை அடித்து கொலைசெய்து, சடலத்தை மூட்டை கட்டி கிணற்றில் வீசிவிட்டு, மனைவியை காணவில்லை என ஒரு மாதமாக நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது. சக்திவேலை கைது செய்த போலீசார��, கிணற்றிலிருந்து கவுசல்யாவின் சடலத்தையும் மீட்டு மேலும் விசாரித்து வருகின்றனர்.\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nஅதிகாரிகள் கமிஷன்; விவசாயிகள் புகார்\nஅமைச்சர் உதவியாளர் மீது தாக்குதல்\nசுகாதாரமற்ற கழிவறை: மாணவிகள் புகார்\nமேம்பாலத்தில் சண்டை கணவன் பலி\nஏ.டி.எம் கார்டில் பணத்தை காணவில்லை\nமுத்தலாக்; மனைவியை எரித்த கணவன்\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nபுதுச்சேரியில் 28ம் தேதி பட்ஜெட்\nபாலிஷ் செய்யவந்த இளைஞர்கள் கைது\n13 கோல் அடித்து ரஷ்யா வெற்றி\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nமுஸ்லிம் நாடுகள் மீது பாக் கோபம்\nமரக்கட்டையில் சடலத்தை கட்டி ஆற்றை கடக்கும் ஆதிவாசிகள்\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nபாலத்திலிருந்து கயிறு கட்டி சடலம் இறக்கி தகனம்\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nபாகிஸ்தான் கவனம் தமிழகம் மீது திரும்பியது ஏன்\nசாராயம் பதுக்கி ADMK பெண் நிர்வாகி கைது\nரூ.10 கோடி சுருட்டல்; 3 பேர் கைது\n'எனை நோக்கி பாயும் தோட்டா' - செப்டம்பர் ரிலீஸ்\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nசிறுமிக்கு பாலியல் டார்ச்சர் 62 வயது காமுகன் கைது\nமுதியவர் வயிற்றில் இருந்த 5 கிலோ கேன்சர் கட்டி அகற்றம்\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\nபுதிய கல்வி கொள்கை சந்தேகம் தீர்ப்போம்.. | New Education Policy In India | Dinamalar\nடோல்கேட்டில் துப்பாக்கி சூடு : 6 பேர் கைது | Gun Shoot | Madurai | Dinamalar |\nமுகேனுக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே.. | Mugen is special to me - Abhirami\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமோடி தொடங்கிய புது புரட்சி\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nபர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: ஸ்தம்பித்த போக்குவரத்து\nஎச்1 பி விசா; இந்தியருக்கு தற்காலிக நிம்மதி\nபுல் புல் புயல்; உதவி வழங்க பிரதமர் உறுதி\nசுவிஸ் அரசுக்கு போகும் இந்தியர்கள் பணம்\nமியூசியத்தில் அபிநந்தன் பொம்மை; பாக். விஷமம்\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவணும்; மொகலாய இளவரசர்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்���ுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jan/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3075677.html", "date_download": "2019-11-12T08:43:16Z", "digest": "sha1:IO6B5HTCC47TQ42KZWXPTK4GUZ26OIPS", "length": 8073, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலைத் தடுப்புக் கட்டைகளில் பிரதிபலிப்பு \"ஸ்டிக்கர்' ஒட்டிய டிஎஸ்பி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசாலைத் தடுப்புக் கட்டைகளில் பிரதிபலிப்பு \"ஸ்டிக்கர்' ஒட்டிய டிஎஸ்பி\nBy DIN | Published on : 12th January 2019 10:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோளூரில் உள்ள சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட இரும்பாலான சாலைத் தடுப்புக் கட்டைகளில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சின்னராஜ் வெள்ளிக்கிழமை ஒட்டினார்.\nபொங்கல் பண்டிகையையொட்டி, சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் பேருந்துகள், கார் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போளூரில் உள்ள சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சாலையை பிரித்துக் காட்டவும் 10-க்கும் மேற்பட்ட இரும்பு சாலைத் தடுப்புக் கட்டைகள் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன.\nநெடுஞ்சாலையில் இருந்து பிரியும் வசூர் - செங்கம் சாலை, திருவண்ணாமலை சாலை, போளூர் நகர் செல்லும் சாலை உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த இரும்பாலானத் சாலை தடுப்புக் கட்டைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், இவற்றில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சின்னராஜ் ஒட்டினார். அப்போது, காவல் ஆய்வாளர் என்.சுரேஷ்பாபு, காவல் உதவி ஆய்வாளர் என்.தயாளன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/apr/09/director-mahendrans-mobile-number-which-nobody-can-contact--hereafter-3130075.html", "date_download": "2019-11-12T09:24:52Z", "digest": "sha1:AHDF225O3AFD3EBSSZHV6YK74DXNVL5T", "length": 20308, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nஇயக்குனர் மகேந்திரனை அழைக்க இயலாத அலைபேசி எண்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 09th April 2019 12:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nச��லரை வாழ்நாள் முழுதும் நாம் நேரில் கண்டிருக்க வாய்ப்பேதும் இல்லை.\nஆனாலும் அவர்களுக்கும் நமக்கும் ஏதோ பூர்வீக பந்தமிருக்கலாம். அவர்களது இழப்பு நெருங்கிய பந்தமொன்றை இழந்து விட்டாற் போன்றதான உணர்வை நமக்குள் ஏற்படுத்திச் சென்றால் அதற்கான அர்த்தம் அதுவே\nஒரு பத்திரிகையாளராக எனக்கென்று சில ஆதர்ஷங்கள் உண்டு. அவர்களை ஒருமுறையேனும் நேர்காணல் செய்ய வேண்டுமென்ற ஆசையும் இருந்ததுண்டு.\nஅந்த வகையில் அவர்களது அலைபேசி எண்களைச் சேகரித்து வைப்பது வழக்கம். அது ஒரு சின்ன லிஸ்ட்.\nஅப்படித்தான் இயக்குனர் பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரனது அலைபேசி எண்கள் எனது ஃபோனில் இடம்பெற்றன. ஆனால் அவர்களுடன் ஒருமுறையேனும் பேசும் வாய்ப்பு தான் கடைசி வரை கிடைக்காமலே போய் விட்டது. அல்லது அப்படியொரு வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை எனலாம். ஆனாலும் இப்போது நினைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் இருவருமே இப்போது உயிருடன் இல்லை. இனி அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே போவதில்லை. எதற்கும் ஒருமுறை முயன்று பார்த்திருக்கலாமே என்று மனம் துயரத்தில் மூழ்கும் போது ஊவாமுள் குத்தினாற் போல் இனம் தெரியா வலி.\nமகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள், மெட்டி, முள்ளும் மலரும், ஜானி திரைப்படங்கள் என் ஆல்டைம் ஃபேவரிட். இப்போதும் ஏதாவது ஒரு சேனலில் இந்தப் படங்களைக் கண்டால் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விடுவேன். ஜானி என் அம்மாவின் ஆல்டைம் ஃபேவரிட். வலம்புரிச் சங்கில் உறையும் ஆழ்கடலின் மெல்லிரைச்சல் காதோடு அணைக்கும் தோறும் கடல் நடுவே மிதக்கும் உணர்வைத் தருவது போல மகேந்திரனின் திரைப்படங்களில் உறையும் அழகியலும், ஆழ்ந்த அமைதியும் மிகத் திருப்தியானவை. இந்தப் படங்களின் டேஸ்ட் வேறு மாதிரியானது. எப்படியென்றால் ’பாரதியின் காணி நிலம் வேண்டும் பராசக்தி’ வேண்டுதலைக் கேட்டு அன்னை பராசக்தி உடனே காணி நிலமும் பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்ணும் கூடுதலாக பத்துப் பண்ணிரெண்டு தென்னை மரங்களையும் வாரி வழங்கினால் பாரதி எத்தனை சந்தோஷத்தில் ஆழ்ந்திருப்பாரோ, அதைப்போல நல்ல சினிமா ரசனை கொண்டவர்களுக்கெல்லாம் அருமையான திருப்தியுணர்வைத் தரவல்லவை மேற்க��்ட திரைப்படங்கள்.\nஅதே தங்கப்பதக்கம் திரைப்படத்தின் கதை & வசனம் மகேந்திரன் என்று எதிலோ முதன்முறை வாசித்த போது, இது வேற மாதிரி இருக்கே. இயக்குனர் மகேந்திரன் டச் இதில் இல்லையே என்று தோன்றியதுண்டு. அதற்கு வணிக ரீதியாகவும், படைப்புச் சுதந்திரம் ரீதியாகவும் சில நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம் என்று பின்னாட்களில் உணர்ந்து கொள்ள முடிந்தது.\nபள்ளிக்காலத்தில் அர்விந்த் சுவாமி, கெளதமி நடிப்பில் ‘சாசனம்’ என்றொரு திரைப்படத்தை மகேந்திரன் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று வாரமலர் துணுக்குமூட்டையில் வாசித்து விட்டு அந்தப் படம் வந்தால் அதைக் கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். படம் பல ஆண்டு தாமதத்தின் பின் எப்போது வெளிவந்ததோ என்று தெரியாத அளவில் வந்த சுவடின்றி வெளியாகி தியேட்டரை விட்டும் வெளியேறி விட்டது.\nஇவையெல்லாம் இயக்குனர் மகேந்திரன் குறித்த நினைவுகளாகப் பள்ளிநாட்களில் தங்கிப் போனவை. பிறகு சென்னை வந்ததும் பாஸ்கர் சக்தியின் ‘கனகதுர்கா’ புத்தக வெளியீட்டு விழா வம்சி பதிப்பகம் சார்பாக சென்னை கீழ்பாக்கத்தில் ஏதோ ஓரிடத்தில் நடந்தது, இடத்தின் பெயர் மறந்து விட்டது. அங்கே அன்று நான்கு புத்தகங்கள் ஒருசேர வெளியிடப்பட்டன. அதில் பாஸ்கர் அண்ணாவின் கனகதுர்காவை வெளியிட்டுப் பேச மகேந்திரன் வந்திருந்தார். அது தான் முதல்முறை அவரைப்பார்க்க கிடைத்த சந்தர்பம். மகேந்திரனின் பேச்சு அவரது படைப்புகளைப் போலவே சுவாரஸ்யமாக இருந்தது. கனகதுர்காவை வெளியிட்டுச் சிறப்பித்து விட்டு நூலாசிரியர் பாஸ்கர் சக்தியைப் பற்றியும் மனமார சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு பத்திரிகையாளருக்கும் இயக்குனருக்குமான நட்பில் அவர்கள் இருவருக்குமான பந்தம் அழகு.\nஇந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதின் பிறகே நான் இயக்குனர் மகேந்திரனின் எண்களைக் கேட்டு வாங்கி எனது அலைபேசியில் சேமித்திருந்தேன்.\nஎன்றாவது ஒருநாள் அந்த அற்புதமான இயக்குனரை நேர்காணல் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் நிஜமாகும் முன் அவரைப் பற்றிய மரணச் செய்தி வந்துவிட்டது. இதுவும் முதன்முறை அல்ல. எனக்கிந்த உணர்வுகள் பழகிப்போனவையே.\nமுதன்முதலாக சுஜாதாவின் மரணச் செய்தி வந்தபோது அப்படித்தான் இருந்தது.\nபிறகு பாலுமகேந்திரா... அவரது மரணச் செய்தி வந்த அன்று ஒருநாள் முழுதும் வண்ண வண்ணப்பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் பாடலை மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டிருந்தது மறக்க முடியாத நினைவு.\nஇதோ இப்போது இயக்குனர் மகேந்திரன்...\nஇந்த வலி தரும் ஏமாற்றம் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் மனதில் ஆழப் பதியச் செய்வதாக இருக்கிறது.\nலெஜண்டுகளை நேர்காணல் செய்வதென்பதும் அவர்களுடன் உரையாடுவது என்பதும் அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். நான் அதைத் தவற விட்டிருக்கிறேன்.\nஇப்போதும் இயக்குனர் மகேந்திரனின் அலைப்பேசி எண்கள் எனது அலைபேசியில் உண்டு. ஒருமுறை கூட பேசாத எண் என்ற வகையிலும் இப்போது அவர் இறந்து விட்டார் என்ற வகையிலும் அந்த எண்ணைச் சேமிப்பிலிருந்து நீக்கி விடத் தோன்றுகிறது.\nஆனாலும் துக்கம் அனுஷ்டிக்கும் விதத்தில் சில நாட்கள் அவருடைய பெயருடன் அந்த எண்கள் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டு விட்டேன்.\nஇது ஒரு பைத்தியக்காரத் தனமான முடிவாக இருக்கலாம். இருக்கட்டும். அதனாலென்ன ஆத்மார்த்தமான சிலரைப் பற்றிய நினைவுகளை அவரவருக்கு உகந்த விதத்தில் நாம் பாதுகாத்து வைப்பது வழக்கம் தானே ஆத்மார்த்தமான சிலரைப் பற்றிய நினைவுகளை அவரவருக்கு உகந்த விதத்தில் நாம் பாதுகாத்து வைப்பது வழக்கம் தானே\nமகேந்திரன் போன்ற அற்புதமான இயக்குனருக்கு அவரது திரைப்படங்களைக் கண்டு நல்ல திரைப்படம் என்றால் எப்படி இருக்கும் என்று இனம்கண்டு திருப்தியுற்ற ஒரு ரசிகையின் துக்க அனுஷ்டிப்பாக இதைக் கருதிக் கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெருகிவரும் ஃபெர்டிலிட்டி மையங்கள்... இந்தியாவின் வரமா சாபமா\nநிஹாரிகா... ஜூனியர் என் டி ஆரைப் பார்க்க கம்மலை விற்று பஸ் ஏறிய இளம்பெண் இன்றோ சாதனைப் பெண்\n4 முக்கியமான இந்திய, பாகிஸ்தானியப் போர்களும் சில சில்லறைச் சண்டைகளும்\nPersonality என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் உருவான சுவாரஸ்யமான கதை\nஇந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்கார வேலரைத் தெரியுமா உங்களுக்கு\ndirector mahendran tribute to director mahendran இயக்குனர் மகேந்திரன் இயக்குனர் மகேந்திரனுக்கு அஞ்சலி\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/30/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2/", "date_download": "2019-11-12T09:25:29Z", "digest": "sha1:7Z5IMILAKQ6OGJTEHHCYZKJDREK6XJ4E", "length": 7798, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுஜித்தின் பெற்றோரிடம் லாரன்ஸ் கோரிக்கை - Newsfirst", "raw_content": "\nசுஜித்தின் பெற்றோரிடம் லாரன்ஸ் கோரிக்கை\nசுஜித்தின் பெற்றோரிடம் லாரன்ஸ் கோரிக்கை\nதிருச்சியின் மணப்பாறைப் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து, பல மணி நேரப் போராட்டங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் பெற்றோரிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் அன்புக் கட்டளை ஒன்றை விடுத்துள்ளார்.\n‘இன்று சுஜித் எமது தேசத்தின் பிள்ளையாகிவிட்டான். அதேபோல், இன்று எத்தனையோ குழந்தைகள் பெற்றோரின்றி வாழ்கின்றார்கள். ஆகவே, அவர்களில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து அந்தக் குழந்தைக்கு சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு நடந்தால் சுஜித் உங்களுடன் இருப்பது போலாகும் நிலையில், அவனது ஆத்மாவும் சாந்தியடையும் என கூறியுள்ள லாரன்ஸ், அவ்வாறு தத்தெடுப்பதெனில் தானே தத்தெடுத்துக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமன்றி, அவ்வாறு தத்தெடுக்கப்படும் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் சுஜித்தின் பெற்றோரிடம் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.\nகுழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்\nபல மணிநேர போராட்டத்தின் பின் சுஜித் சடலமாக மீட்கப்பட்டான்\nசுஜித்தின் மீட்புப் பணிகள் நான்காவது நாளாகத் தொடர்கிறது\nசிறுவன் சுஜித்துக்காக யாழில் பிரார்த்தனை\nதிருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி வீ���்ந்த 2 வயது குழந்தை: 22 மணி நேரமாக மீட்புப் பணி தொடர்கிறது\nசுப்பர் ஹீரோவாக ராகவா லாரன்ஸ்\nகுழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்\nஉயிர்ப் போராட்டத்தின் பின் சுஜித் சடலமாக மீட்பு\nசுஜித்தின் மீட்புப் பணிகள் தொடர்கிறது\nசிறுவன் சுஜித்துக்காக யாழில் பிரார்த்தனை\nஆழ்துளை கிணற்றில் தவறி வீழ்ந்த 2 வயது குழந்தை\nசுப்பர் ஹீரோவாக நடிக்கும் ராகவா லோரன்ஸ்\nபல்கலை மாணவர்கள் இடையே மோதல் ; 10 பேர் கைது\nஹெரோயின் கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்\nரிதீமாலியத்த பிரதேசசபை உறுப்பினர் சிசிர குமார கைது\n243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்குப் பயணம்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபிரான்ஸ், பிரேஸில் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி\nகுண்டசாலை ஆறகம குடிநீர்த்திட்டத்திற்கு 220 M நிதி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10812186", "date_download": "2019-11-12T08:29:30Z", "digest": "sha1:RUABRDLPWXFL7Q7DNROQYDZTXCNNIRHI", "length": 38603, "nlines": 800, "source_domain": "old.thinnai.com", "title": "பேரம் | திண்ணை", "raw_content": "\nநகரப் பேருந்துகளிலும், மின் ரயில்களிலும் தூங்குகிறவர்கள் வாழ்க்கையில் நிறைய சுவாரசஸ்யங்களைத் தொலைத்தவர்கள் என்பது என் அபிப்பிராயம். மின்வண்டி நிலயங்களில் பேப்பர் கடைகளில் தலைப்புச்செய்திகளை வாசித்துக்கொண்டோ, வெற்றிலை குதப்பிக்கொண்டோ விட்டேத்தியாக அலைபவர்களும் அவ்வாறே.\nகிண்டி ரயில் மின்வண்டி நிலையம் உச்ச கட்ட பரபரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் காலை நேரம்.\n“அக்கா ரோசாப்பூக்கா, ரோசாப்பூ. ரூவாய்க்கு ரெண்டு. வாங்குங்க அக்கா. உங்க ட்ரெஸ்ஸுக்குப் பொருத்தமா இருக்கும்.”\nபூக்காரி உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தாள். ஃபேஷன் டிப்ஸோடு சேர்த்து பலர் அவளை லட்சியம் செய்யாது ஒடிக்கொண்டிரு���்தனர். சில பெண்கள் ரோஜாப்ப்பூக்களை நொட்டம் விட்டு, சிறிது தயங்கி, பின் நேரமின்மை காரணமகவோ வேறென்ன காரணத்தினாலோ நடையைத் துரிடதப்படுத்தினர். சிலர் அவளை ஒரு இடையூறாக எண்ணி முகம் சுளித்தபடி சென்றனர்.\nஅவளுக்கு பன்னிரண்டு, பதிமூணு வயசுதான் இருக்கும். தினமும் இதே வெளிறிய பாவாடை சட்டையும், எண்ணெய் காணாத தலையுமாய்த்தான் வருவாள். இவ்வளவு தொண்டை கிழியக்கத்தி ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பாள் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. வீட்டில் குடிகார அப்பாவோ, வியாதிக்கார அம்மாவோ இருக்கக் கூடும். அவளை அலட்சியம் செய்து போகிற பெண்கள்மீது கொஞ்சம் எரிச்சல் கூட வரும்.\nநாமே வாங்கினால் என்ன என்று அவ்வப்போது தோன்றும்; ஆனால் ஒரு ஆண், அதுவும் காலை நேரம் பூ வாங்குவது கொஞ்சம் அசாதாரணமாகப் படும் எனக்கு. கொஞ்சம் பூக்கள் வாங்கிக் கொண்டுபோய் அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் பெண்களுக்கு கொடுக்கலாம். ஆனால் அதற்குக் கூட கொஞ்சம் தயக்கம். இந்த இயலாமையினாலேயே எனக்கு அவளை பெண்கள் தாண்டிச்செல்லும்பொது ஒரு எரிச்சல் கலந்த கோபம் வரும். அதிலும் சிலர், அந்த பூக்களின்மேல் வைத்த கண்ணை எடுக்காமல் நடந்து வந்து, அந்தப் பெண்ணின் முகத்திலே ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி விட்டு தாண்டிச் செல்லும்போது கோபமே வரும்.\n“ரெண்டு ரோஜா வாங்கிக்கிட்டத்தான் என்ன” என்று அவர்களிடம் கேட்கத்தோன்றும்.\nஅப்படியே வாங்க வருகிறவர்களும் பேரம் என்ற பெயரில் பண்ணுகிற ரகளை இரத்தத்தைக் கொதிக்கப் பண்ணும்.\nஒரு நாள் காலை ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண் தன் 3,4 வயது மகனுடன் வந்தவள் அவளை நெருங்கினாள். பையன் பளிச்சென்று அரைக்கால் சட்டையும், ஷர்ட்டும் அணிந்திருந்தான். கழுத்தில் டையும் காலில் சாக்ஸும் ஷூஸுமாக ஸ்கூலுக்கு செல்லுவதை பறைசாற்றிக்கொண்டிருந்தான். அவன் காலை அழுத்தி உதைத்து நடந்து வந்த விதம், அவன் எதனாலோ பொறுமை இழந்து இருப்பதைக் காட்டியது. அந்தப் பெண்மணியும் அவசரத்தில்தான் இருந்தாள். இருந்தாலும் அந்த ரோஜப்பூக்கள் அவளைச் சுண்டி இழுத்திருக்கவேண்டும்.\n“வாங்கக்கா… வாங்க. ரூவாய்க்கு ரெண்டு அக்கா. எத்தனை வேணும் ஒரு டசன் தரவா\n என்ன இப்படி அநியாயமா வெல சொல்றே\n“வாடிப் போனப்ல இல்ல இருக்கு. நேத்து சயங்காலம் விக்காம கிடந்ததுதானே\n“என்னக்கா இப்டி ��ொல்றீங்க. இதெல்லாம் இன்னிக்கு காலேல வாங்கியந்ததுக்கா. ஈரம் கூட அப்பிடியே இருக்கு பாருங்க.”\n“இந்தக் கதையெல்லாம் வேணாம். எட்டணாவெல்லாம் ரொம்ப அதிகம் ஒரு ரோஜாவுக்கு. ரூவாய்க்கு மூணு தருவேன்னா சொல்லு. வாங்கிக்கிறேன்”\n“யக்கா, கட்டாதுக்கா. இவ்ளோ பூவையும் வித்தாத்தான் எதோ கொஞ்சம் மிச்சம் வரும். அதயும் விட்டுட்டா நாங்க எப்ப்டி சாப்டுறது\n“அப்ப சரி. எனக்கு வேணாம்.” – நகரத் தொடங்குகுகிறாள்.\n“இருக்கா, இருக்கா. ஆசையா வாங்க வந்திட்டு இப்படி போறீங்க. வங்கிட்டுப் பொங்கக்கா” – கெஞ்சலாக வருகின்றன வார்த்தைகள்.\n“முக்கா ரூபாய்க்கு ரெண்டுன்னா குடு. இல்லேன்னா ஆளை விடு. என்ன சொல்றே\nபூக்காரப் பெண் சற்றே யொசித்தாள். ரயில் வரும் நேரம். வந்து விட்டால் வாடிக்கையாளர் போய் விடலாம். வேறு வழியில்லை.\nஇரண்டு ரூபாய் நோட்டை நீட்டினாள்.\n“இருந்தா ஏன் நோட்டைக் குடுக்கிறேன்\nபூக்காரி சில்லரையை எண்ண்த் தொடங்கினாள். அந்தப்பெண் பூக்களை நோக்கிக் கைகளைக்கொண்டு போனாள்.\n“இருங்கக்கா. நான் எடுத்துத் தாரேன்.” ஒரு ரூபாய் நாணயமும், சில சில்லரை நாணயங்களையும் அவள் கையில் கொடுத்துக்கொண்டே பூக்காரி பதறினாள்.\n“யக்கா, எல்ல பூவும் ஒரே மாதிரிதான்க்கா. கைய உள்ளே விட்டா பூவெல்லம் கசங்கிடும்கா. மேலாப்ல இருக்கற பூவை எடுத்துக்கோங்க.”\nஒரு வழியாக வியாபரம் முடிந்து, அம்மாவும் பையனும் நடக்க ஆரம்பித்தனர்.\nபேரம் படிந்துவிட்ட பூரிப்பில், ஒரு பூவைத் தலையில் செருகிக் கொண்டாள். இன்னொன்றை கைப்பையில் யாருக்கோ பத்திரப்படுத்திக் கொண்டாள். அல்லது அடுத்த நாளுக்காகவும் இருக்கலாம்.\nமீதிக்காசைப் பர்சினுள் போடப்போனாள். பட்டென்று அவள் கையிலிருந்த காசுகளைப் பையன் பறித்தான். பறித்த வேகத்திலே சில காசுகள் உருண்டு ஓடின. பையன் கையில் ஒரு ரூபாய் நாணயம்.\nஅவன் கையுலுள்ள ஒரு ரூபயைக்காட்டி, “வெயிட் பாக்கப் போறேன்” என்றான் பக்கத்திலுள்ள எடை மெஷினைக்க் காட்டி.\n“சீக்கிரம்டா. ரயில் வர்ர நேரமாச்சி.” என்று சொல்லியவாறே அவள் நின்றாள். பையன் மெஷினிடம் போனான். ஏற்கெனவே அதில் ஒருவன் ஏறி சும்மா நின்று கொண்டிருந்தான். இவனைக்க் கண்டும் காணாதவன்போல் சில பல கணங்கள் நின்று, பின் இறங்கிப் போனான்.\n“ரயில் வந்திருச்சிடா. ஓடி வா” என்று கத்தினாள் தாய்க்காரி. ரயில் நிலைய��்துக்குள் நுழைந்து விட்டது.\nபையன் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டு, வரப்போகும் சீட்டுக்காக காத்திருந்தான். ஏதோ கடமுடவென்று சத்தம் கேட்டதே தவிர, சீட்டு வந்த பாடில்லை.\nபொறுமை இழந்த தாய், மகனை இழுத்துக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினாள். பணம் போனால் போகட்டும். ரயிலை விட்டால் இன்னும் அரை மணி நேரம் வீண் அல்லவா\nஒரு ரூபாயை விழுங்கிய மகிழ்ச்சியில் எடை எந்திரம் துப்பிய எடை மற்றும் அதிர்ஷ்ட வாசகம் கொண்ட துண்டுச் சீட்டு எடுப்பாரின்றி அநாதையாகக் கிடந்தது.\nஇதையெல்லாம் கவனிக்க நேரமின்றி, ரயிலிலிருந்து இற்ங்கியவர்களை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பினாள் பூக்காரி.\n“அக்கா ரோசாப்பூக்கா, ரோசாப்பூ. ரூவாய்க்கு ரெண்டு. ….”\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது\nஇக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்\nஎங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா\nதாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன (கட்டுரை 46 பாகம் 2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nகுமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்\nவேத வனம் விருட்சம் 15\nநகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1\n[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்\nPrevious:வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…\nNext: கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது\nஇக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்\nஎங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா\nதாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன (கட்டுரை 46 பாகம் 2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nகுமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்\nவேத வனம் விருட்சம் 15\nநகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1\n[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/05/30/169476/", "date_download": "2019-11-12T09:38:42Z", "digest": "sha1:3J5QGAQSDQO2Z36ZXF24WPQPKG46LOIL", "length": 13636, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மயிலிறகு குட்டி போட்டது", "raw_content": "\nபிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல், கலை இலக்கியம், கல்வித்துறை, நண்பர்கள், உறவுகள், பிரிவுகள், தன் குடும்பம் ஊடாக அவர் கண்டவை, அனுபவித்தவை, உணர்ந்தவற்றை மிக வெளிப்படையாகத் தனக்குக் கைவரப் பெற்ற இனிய மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். மனித இனம் காலம் தோறும் வடிவமைக்கும் விழுமியங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தம் வாழ்க்கை நெறிகளாகக்கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களைச் சித்தரிக்கும் இக்கட்டுரைகள், மீறுபவர்களையும் கூடவே அணைத்துச் செல்கிறது. வெறுக்கத்தக்க மனிதர்களே உலகில் இல்லை என்பது அவருடைய கொள்கையாக இருக்கிறது.\nவைக்கம் முகமது பஷீர் – காலம் முழுதும் கலை\nஇரை தேடும் பறவை – நூல் விமர்சனம்\nசித்தர்களின் காயகல்ப மூலிகைகள் – 28\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஐம்புலன், mister, தமிழக ஓவியங்கள, எஸ். நடராஜன், padma devan, %E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE %E0%AE%95%E0%AE%A4%E0%AF%88, ஜனன பிரபந்த ஜோதிடம், புதிர், இந்தோனேஷியா, மா.பா. குருசாமி, முதுகில், சேது அலமி பிரசுரம், ஒத்தி, வ.உ.சிதம்பரனார், குளங்கள்\nவிண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள் - Vinveli\nவள்ளலார் போற்றிய பெண்ணுரிமை - Vallalar Pottriya Pennurimai\nவீட்டுக் குறிப்புகள் - Veetu Kuripugal\nகள்ளிக்காட்டு இதிகாசம் - Kallikattu Ethikasam\nமகிழ்ச்சியின் மலர்ச்சி - Magizhchiyudan malarchi\nஉங்களால் முடியும் - Ungalaal Mudiyum\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\nகேரள ஆதிவாசிகள் (old book rare) -\nசின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் -\nமாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/19033-movie-spl.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-12T09:08:01Z", "digest": "sha1:5RN6RLM3BURWAMRTVOD5JKBXENUCRF5B", "length": 5315, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரை தீபாவளி - 18/10/17 | movie spl", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nதிரை தீபாவளி - 18/10/17\nதிரை தீபாவளி - 18/10/17\nபேராலய பெருவிழா - 07/09/2019\nவினை தீர்க்கும் விநாயகர் - 02/09/2019\nகாஞ்சி அத்திவரதரும்...48 நாட்களும்.. | 17/08/2019\nஅரிதான அருளாளர் | 16/08/2019\nதமிழகத்தில் டிச. 27, 28ல் உள்ளாட்சி தேர்தல்\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\nசிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள் - தொடரும் உயிரிழப்புகள்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2977", "date_download": "2019-11-12T08:05:27Z", "digest": "sha1:4JTEUDJHQB2N4K4TNTXCKH6SVF2XAKCJ", "length": 20187, "nlines": 104, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - Tamil Speaking Dog", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந��தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\n- எல்லே சுவாமிநாதன் | பிப்ரவரி 2003 |\nவாசலில் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அரவிந்தனும், ராஜனும்.\n\"ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி\nஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்\nமின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது\nதன்னேர் இலாத தமிழ்\" னு பாடியிருக்காங்க என்றான் அரவிந்தன்.\n\"தண்டியலங்காரத்துல. மலையில் தோன்றி உயர்ந்தோரால் தொழப்பட்டு உலகத்து இருளை அகற்றுவது ரெண்டுதான்.\nஒண்ணு சூரியன் இன்னொண்ணு தனக்கு நிகரில்லாத தமிழ்\"\n\"தன்னேரில்லாத தமிழ். ஆகா. நல்ல வேளையா அவங்கல்லாம் செத்துப் பூட்டாங்க. இன்னித்தமிழ் நெலமையப் பாத்தா மனசு\n\"ஆமா. இப்ப என்ன ஆயிட்டிருக்கு. எல்லா புள்ளையும் இங்லிலீசு பள்ளிக்கூடம் போகுது\"\n\"வேதனைதான். தமிழ் சோறு போடாதுன்னு நெனக்கிறாங்க\"\n\"மதுரையில் ஒரு இங்கிலீசு பள்ளிக்கூடத்துல இங்கீலிசிலதான் பேசணுமாம். தப்பித்தவறி தமிழுல பேசிட்டா ஒரு வார்த்தைக்கி இவ்ளொன்னு அபராதம் கட்டணுமாம். ஒரு பொண்ணு தாகம் தாங்காம 'தண்ணி வேணும்'னு தமிழ்ல கேட்டுதாம். அது கழுத்துல \"தமிழ் பேசும் நாய்னு\" எழுதி பள்ளிக் கூடத்தை சுத்தி சுத்திவாடின்னு சொன்னாங்களாம். அது மயங்கி விழுந்துருச்சாம். செய்தி படிச்சீஙகல்ல\"\n\"ஆமா. தமிழ் வளர்த்த மதுரையிலதானே\"\nஅவர்கள் பேசிக் கொண்டிருக்குபோது தெருவில் இரண்டு பேர் திடுதிடுவென ஓடினார்கள். அரவிந்தன் கலக்கத்துடன் அவர்களை விசாரித்தான்.\n\"எங்கய்யா ஓடறீங்க. எங்க என்னாச்சு\"\n'தமிழ் பேசும் நாய்'னு சொன்னாராமே\" என்று பேசிக்கொண்டே விரைந்தார்கள். அரவிந்தன் ஓடிபோய் அவர்களை நிறுத்தினான்..\n\"அய்யா நில்லுங்க. எங்க சொன்னாங்களாம் மதுரையில நடந்ததுதானே\n\"இல்லீங்க. நம்ம ஊருப் பள்ளிக் கூடத்துலதான். நேத்திக்கு\"\n இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மையா இப்படி தமிழ் வாத்தியாரே சொன்னா கொழந் தைங்க எப்படி உருப்படும் இப்படி தமிழ் வாத்தியாரே சொன்னா கொழந் தைங்க எப்படி உருப்படும் எவன் தமிழ் படிப்பான்\n\"ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனிசனையே கடிக்க வர மாதிரி, இப்ப இந்த ஊருக்கே வந்தாச்சா.\n\"எட்றா கழிய, இன்னிக்கு போயி இதை விசாரிச்சு மண்டையில ரெண்டு தட்டாம விட்றதில்ல\".\n\"வேணாங்க. வம்பாயிரும். காலம் அப்படி ஆயிடுத்து. யாரை நோகறது நாம தும்���ை விட்டுட்டு இப்ப வாலைப்புடிச்சிட்டு எதுக்கு தொங்கணும்\" என்றார் ராஜன்.\n\"பாத்தியா. இது மாதிரி நாம ஒதுங்கி போறது னாலதான் திமிர் புடிச்சு தமிழப் பழிக்கிறானுக.\"\n\"சொல்றதக் கேளு. கம்பெல்லாம் வேணாம். போய் பள்ளிக்கூடத்துல போய் வெசாரிப்போம்\"\nஅரவிந்தன் சற்று அமைதியடைந்து \"சரி வாங்க\" என்றான்.\nபள்ளி நடந்து கொண்டிருந்தது. வாசலில் ஒரு சிறு கூட்டம். அரவிந்தன் அவர்களை விசாரித்ததில் யாருக்கும் சரியாக விவரம் தெரியவில்லை.\n\"இருங்க ராஜன். உள்ளபோய் வாத்தியார் வடி வேலுவை பார்த்திட்டு வரேன்\" என்றான் அரவிந்தன்.\n\"அரவிந்தன். வெகுளி காக்க. வம்பு பண்ணி டாதீங்க\"\nவடிவேலு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.\n'வள்ளி வளைக் கரத்தால் வாழையிலை போட்டாள்'\nஎன்று அவர் சொல்ல மாணவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். வாசற்படியில் அரவிந்தன் நிற்பதைப் பார்த்து,\n\"அட. அரவிந்தனா. பசங்களுக்கு ல/ள/ழ வித்தியாசம் சரியா தெரியல. அதான் எல்லாரையும் எழுத வெச்சிட்டு இருக்கேன். இதெல்லாம் எழுதினாத்தான் பழகும். வாங்க. உங்களுக்கு என்னா வேணும்\n\"அய்யா உங்ககிட்ட ஒண்ணு தனியா பேசணும்\"\n\"கொஞ்சம் இருங்க. பசங்களா எழுதுங்க.\n'மூத்தது மோழை, இளையது காளை, யாருக்கு மாலை'\n'மோர் தரவோ, உரியில் தயிர் உறைந்ததோ'\nஇதை பத்து தடவை எழுதுங்க. இப்ப வந்துடறேன்\" என்று சொல்லி வெளியே வரண்டாவுக்கு வந்தார்.\nவாத்தியாரிடம் நேரடியாகக் கேட்க அரவிந்தனுக்கு தயக்கமாக இருந்தது.\n\"அய்யா பள்ளிக்கூடம் எப்படிப் போயிட்டிருக்கு\n\"வர வர தமிழ் சொல்லித்தறது கடினமா யிட்டிருக்கு. சினிமா டிவியோட தாக்கம் அதிகமாருக்கு. 'ஊற வெச்ச சோறு'ன்னு\nஎழுதச்சொன்னா, 'உப்புக்கருவாடுடன் ஓடி வந்து உறவாடு'ன்னு ஒரு வரி சேத்துக்கறான். சவரம் பண்ணிக்கிட்டபோது கன்னத்துல வெட்டுச்சுன்னு பிலாஸ்திரி போட்டுக்கிட்டு வந்தா, 'கன்னத்தில் என்ன காயமோ, வண்ணக்கிளி செய்த மாயமோ'ன்னு பாடாறானுக. ஓளவையார்னு தப்பா எழுதறாங்க. ஓ இல்லடா 'ஒ' போட்டுதான 'ஒள' எழுதணும்னா, எவ்ளோ பாட்டு எழுதியிருக்காங்க அவங்களுக்கு ஓ போட்டா என்னாங்கறான்.\nஇன்னிக்கி என்ன கிழமைன்னா இன்று காதல் செவ்வாய், நாளை காவிய புதன்னு சொல்றானுக. எனக்கே 'போனால் போகட்டும் போடா'ன்னு ஆயிருச்சு. 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'ன்னு இருக்கேன். சொல்லுங்க அரவிந்தன், என்ன விசயமா வந்தீங்க\nஇவரா தமிழ் பேசும் நாய் என்று திட்டியிருப்பார் தயக்கத்துடன் கேட்டான், \"அய்யா, 'தமிழ் பேசும் நாய்'னு நீங்க சொன்னதாச் சொன்னாங்க. யாரை இப்பிடிச் சொன்னீங்க தயக்கத்துடன் கேட்டான், \"அய்யா, 'தமிழ் பேசும் நாய்'னு நீங்க சொன்னதாச் சொன்னாங்க. யாரை இப்பிடிச் சொன்னீங்க\n\"ஆமா. ரெண்டுநாள் முன்னாடி தமிழ் இலக்கணத் துல உடம்படுமெய் பாடம் நடத்தினேன். படிச்சிட்டு வாங்கடான்னேன். மறுநாளக்கி கேள்வி கேட்டேன், வருமொழி முன்னால் உயிரும் நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ தவிர வேறு உயிர் இருந்தால் எந்த உடம்படுமெய் வரும்னு.\nபதிலே இல்லை. மொதல் நாள் ராத்திரி ரஜினி படம் பாத்தானுகளாம் படிக்கலையாம். அப்ப வாசல்ல நாய் கொலைச்சிது\"\nஇப்பொழுதும் ஒரு நாய் குலைப்பது கேட்டது.\n\"அட, அதே நாய்தான். இங்க பாருங்க\" சன்னல் வழியே சந்தில் நிற்கும் ஒரு நாயைக் காட்டினார் வடிவேலு.\n\"என்ன சொல்லுது கேட்டீங்களா, அரவிந்தன்\nஅரவிந்தனுக்கு வடிவேலு வாத்தியாரின் மண் டையில் மரை கழண்டிருப்பதாகப் பட்டது.\n\"புரியலின்ங்க. வவ் வவ் வவ்வும்னு தான் கொலைக்குது\"\n நன்னூல் சூத்திரம் மறந்து போயிடுச்சா\nஇ ஈ ஐ வழி யவ்வும் ஏனை\nஉயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்\nபூ + இரண்டு = பூவிரண்டு\nவவ் வவ் வவ்வும்னா உங்களுக்கு வகரம் நெனைவுக்கு வரலே\"\n\"ஆமாய்யா, நீங்க சொல்றது சரிதான்\"\n\"நாய் கொலைச்சப்ப பசங்ககிட்ட சொன்னேன்.\n'வவ் வவ் வவ்வும்'. பாருங்கடா வகரம் வரும்னு நாயே சொல்லுது. நாய்க்கு தெரிஞ்ச தமிழ் உங்களுக்கு தெரியலையான்னேன்.\nஇதப் பத்த வெச்சுட்டாங்க நாய் தமிழ் பேசுது, நன்னூல் படிச்சிருக்குன்னு. நல்ல விசயம் சொன்னா விட்டுருவானுக. வேடிக்கயா ஏதாவது சொன்னா புடிச்சிட்டு தொங்குவாங்க. இன்னிக்கி இதைக் கேக்கற மூணாவது ஆளு நீங்க\"\nநாயின் குரைப்பில் கூட தமிழைக் காணும் இவரைப் பற்றி தவறாக எண்ணினோமே.\nஅரவிந்தன் பணிவோடு சொன்னான், \"அய்யா மன்னிச்சிருங்க. மதுரையில ஆங்கிலப் பள்ளியில நடந்தது தெரியுமில்ல. அதுமாதிரி இங்க ஏதாவது ஆயிருச்சோன்னு...\"\n\"அவங்க கெடக்காங்க முட்டாப்பசங்க. கொழந்தைங்க இங்கிலீசுல மட்டும் பேசணூம்கிற ஆர்வத்துல மடத்தனமா ஏதோ பண்ணாங்க. பாக்கப்போனா இங்க தமிழ் பள்ளிக்கூடத்துல இருந்துகிட்டு தமிழ் படிக்காத பயலுகளுக்கு என்னாமாதிரி எழுதி மாட்டலாம்னு யோசிக்கிறேன்.\"\n\"எல்லாம் வாத��தியார் பாடுன்னு விடாம வீட்லயும் பசங்க படிக்கறாங்களான்னு அப்பா அம்மா தினசரி கண்காணிக்கணும். அதைவிட்டுட்டு அப்பா, அம்மா, புள்ளைங்க எல்லாம் ஒக்காந்துகிட்டு ராத்திரி பூரா சினிமா, பாட்டு, தொடர்னு பார்த்தா, அதுங்க எப்படி படிக்கும்\n\"ஆமாங்க. ஆனா நாட்டில இது பரவிடுச்சு. தடுக்க முடியாது\"\n 'உலகிலேயே முதன்ன்ன்ன்ன் முறையாக' தமிழ் நாட்டில் ஒரு நாளைக்கி ஒரு மணி நேரம்தான் தொலைக்காட்சி ஒலிபரப்புன்னு சட்டம் கொண்டுவந்தா சரியாய்டும்\"\n\"போனவர் மீண்டு வருவாரோ, புதுவாழ்வு தரு வாரோ\" என்ற பாட்டு வகுப்பிலிருந்து ஒலித்தது.\n\"வேலை இருக்கு அரவிந்தன். வகுப்புக்கு போறேன். நான் வகுப்புல இருக்கறபோதே பசங்க லொள்ளு பண்ணுவானுக. இப்ப இல்லைன்னா கேக்கவாணாம். அப்புறமா வீட்டுப் பக்கம் வாங்க. நிதானமா உட்கார்ந்து பேசலாம்\" என்று சொல்லி,\n'சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்'\nஎன்ற பாடலை முணுமுணுத்தபடி ஆசிரியர் வகுப்பு நோக்கி நடந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2016/09/blog-post.html", "date_download": "2019-11-12T09:26:16Z", "digest": "sha1:XBUZQNI55GXYOMIKCUPPYFD465I4PHXL", "length": 20868, "nlines": 57, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: வீதிகளில் திரண்ட தீப்பொறிகள் – அழகன் ஆறுமுகம்", "raw_content": "\nவீதிகளில் திரண்ட தீப்பொறிகள் – அழகன் ஆறுமுகம்\nகுஜராத் மாநிலத்தில், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்களை இரும்பு பைப், இரும்புக் கம்பிகள் கொண்டு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினார்கள் சாதிவெறியர்கள். அதைக்கண்டு அங்கு, ஒட்டுமொத்த தலித் சமூகமும் வீதிக்கு வந்து கொந்தளித்தது.\nமும்பையில் மிகமுக்கிய வரலாற்றுச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் பவன் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்ட அக்கிரமம் அரங்கேறியது. அதைக்கண்டித்து நடைபெற்ற பேரணியில் லட்சம் பேர் ஆவேசத்துடன் திரண்டார்கள்.\nபல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் வீதிகளில் திரண்டு தங்களின் கோபாவேசத்தை வெளிப்படுத்தியதைக் கண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அச்சத்தில் ஆடிப்போயிருக்கிறது.\nகுஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் உனா என்ற இடத்தில்தான், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக, கடந்த ஜூலை 11-ம் தேதி தலித் இளைஞர்கள் நான்கு பேரை பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பொது இடத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய கொடூரத்தை பசு பாதுகாப்பு கமிட்டி என்ற போர்வையில் சாதிவெறியர்கள் அரங்கேற்றினார்கள். தலித் இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி கார் ஒன்றில் கட்டி வைத்துத் தாக்கியதுடன், அதை செல்போனில் படம் பிடித்து, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் கதி என்று எச்சரிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாகப் பரவிய அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்துவிட்டுத்தான் தலித் மக்கள் வெகுண்டு எழுந்தனர். உடனடியாக, தலித் அமைப்புகள் பந்த் போராட்டத்தை அறிவித்தன. அந்தப் பகுதி முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தலித் மக்கள் வீதிகளில் இறங்கி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. கூட்டத்தினரை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். சௌராஷ்டிரா பிராந்தியமே போர்க்கலம் போல காட்சியளித்தது.\nபாதிக்கப்பட்ட இளைஞர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாகச் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் வாயைத் திறக்கவில்லை என்று பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தனர். இந்த குஜராத் கொடூரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.\nகுஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொடூரமாகக் கொன்றுகுவித்த மோடி அரசு, தன் கோரப்பற்களின் மீதான ரத்தக்கரையைக் ‘குஜராத் மாடல்’ என்ற ஜிகினாவின் மூலம் மறைக்க முயன்றது. ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று கார்ப்பரேட் ஊடகங்களால் மோடி முன்னிறுத்தப்பட்டார். மோடியின் ஆட்சியில் குஜராத்தின் முன்னேற்றத்தைப் பாருங்கள் என சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவர்கள் சொன்னது எந்தளவுக்கு ஹம்பக் என்பது ஒவ்வொன்றாக அ���்பலமாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான், தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் தலித் மக்கள் எந்தளவுக்கு இழிநிலையில் வாழ்கிறார்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது.\nகுஜராத்தில் தலித் மக்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், நவ்சர்ஜன் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், குஜராத்தில் தலித் உரிமைகளுக்காக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருபவருமான மார்டின் மக்வான்.\n“இப்போது நடந்திருப்பது முதல் சம்பவம் அல்ல. குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், தீண்டாமைக் கொடுமைகளும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லை. தங்கத் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 தலித்துகள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. தலித் மக்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது வெறும் 4 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு அது தற்போது 28-29 சதவிகிதம் என்ற அளவுக்கு வந்திருக்கிறது. 1569 கிராமங்களில் கள ஆய்வு நடத்தினோம். கோவிலுக்குள் நுழையத்தடை, மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை உட்பட 98 வகையான தீண்டாமை அங்கு நிலவுவது கண்டுபிடிக்கப்பட்டது.\nகுஜராத்தில் 90 சதவிகித கோவில்களில் தலித் மக்கள் நுழைய அனுமதி கிடையாது. எல்லா இடங்களிலும் தலித்களுக்குத் தனிச்சுடுகாடுதான். 54 சதவிகிதப் பள்ளிகளில் தலித் குழந்தைகள் தனியாகவே அமரவைக்கப்படுகிறார்கள். 2010-ம் ஆண்டு, அகமதாபாத்தில் தலித் குழந்தைகள் 1500 பேர் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.\nஅதுகுறித்து, ஓய்வுபெற்ற குஜராத் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பொதுவிசாரணையில் தெரிவித்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், குஜராத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கூடங்களில் நிலவும் சாதிப்பாகுபாடுகளால் தலித் குழந்தைகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nஅரசுத் துறைகளில் தலித் மக்களுக்கான 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பபடாமலே உள்ளன. கல்வியும்,\nவேலைவாய்ப்பும் இல்லாததால் துப்புரவுப்பணி, இறந்த மனிதர்களின் மற்றும் விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்துதல் போன்ற சாதி அடிப்படையான தொழில்களையே தலித் மக்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்தும் செத்த மாடுகளின் தோலை உரித்து உயிர்பிழைக்கும் நிலைதான் இருக்கிறது” என்று கவலையோடு சொல்கிறார் மார்டின் மக்வான். இதனால்தான், இவ்வளவு காலம் ஒடுக்கப்பட்டு வந்த தலித் சமூகம் ஒட்டுமொத்தமாக வீதியில் திரண்டு ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.\nமும்பை நகரின் சமீபகால வரலாற்றில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டது இப்போதுதான். மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதைக் கண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெகுண்டெழுந்தனர். 1940-களில் மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கரால் நிலம் வாங்கிக் கட்டப்பட்டதுதான் அம்பேத்கர் பவன். அந்த இடத்தில் இருந்துதான் அம்பேத்கர் நிறைய எழுதினார். அங்குதான், பாரத் பூஷன் என்ற அச்சகம் இயங்கியது. இந்து மதத்தை விமர்சித்து அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை அச்சிட பிற அச்சங்கள் மறுத்தபோது, இங்குதான் அந்தப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட 2 பத்திரிகைகள் இங்கிருந்துதான் அச்சடிக்கப்பட்டு வெளியாகின. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கட்டடத்தை அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை ஒன்று நிர்வகித்து வந்தது. அங்குதான், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி அலுவலகமும் செயல்பட்டு வந்தது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா வெறியர்களால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயாரும் சகோதரும் அம்பேத்கர் பவனில்தான் கடந்த ஏப்ரலில் புத்த மதத்தைத் தழுவினர்.\n72 ஆண்டுகள் பழமையான, தலித் மற்றும் முற்போக்கு செயற்பாட்டாளர்களின் களமாக விளங்கிய அம்பேத்கர் பவன், கடந்த ஜூன் மாதம் ஒரு நள்ளிரவில், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த சுயநலக்காரர்கள் சிலரின் சதியால் தரைமட்டமாக்கப்பட்டது. மும்பை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு 17 மாடியில் வர்த்தக நோக்கத்துடன் ஆடம்பரமான கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டனர். ��ர்ச்சைக்குரிய அந்த முடிவுக்கு ஆளும் பா.ஜ.க அரசும் துணைபோனது.\nஅம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கான கண்டனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளும், தலித் இயக்கங்களும் ஒரே குரலில் வெளிப்படுத்தின. இதுதான், ஆளும் மாநில பா.ஜ.க அரசை மட்டுமின்றி, மத்திய மோடி அரசுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூலை 19-ம் தேதி அன்று, 5 கி.மீ. தொலைவுக்கு கடல் போல மக்கள் திரண்டனர். அந்தக் கண்டனப் பேரணியில் அண்ணல் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் கன்னையாகுமார் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.\nஅடக்குமுறைகளைக் கண்டு அஞ்சமாட்டோம், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஓயமாட்டோம் என்ற செய்தியை குஜராத், மகாராஷ்டிரா போராட்டங்கள் உரக்கச் சொல்லி இருக்கின்றன.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=botanical%20garden", "date_download": "2019-11-12T08:16:29Z", "digest": "sha1:WOF34YR6RZOFADHPCO4I6XK4ZH2CXN6F", "length": 4226, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"botanical garden | Dinakaran\"", "raw_content": "\nசீசனுக்கு தயாராகிறது தாவரவியல் பூங்கா தொட்டிகள் தயார் செய்யும் பணி தீவிரம்\nஇரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர்களாலான ‘செல்பி ஸ்பாட்’\nதாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம்\nஇரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 10 ஆயிரம் தொட்டிகளில் அலங்காரம்\nஇரண்டாம் சீசன் துவங்கியும் வெறிச்சோடிய மரவியல் பூங்கா\nதாவரவியல் பூங்காவில் ‘கொய் மலர்’ அலங்கார வளைவு சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு\nமழையால் தாவரவியல் பூங்கா புல் மைதானம் பாதிப்பு\nஇயற்கை முறையில் தோட்ட பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி\nபுதர்கள் அதிகரிப்பால் தேயிலை தோட்டத்தில் விலங்குகளால் ஆபத்து\nஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் கருத்தரங்கில் வலியுறுத்தல்\nஉசிலம்பட்டி அருகே தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் வருமானவ���ித்துறை நடத்திய சோதனையில் சசிகலாவின் சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nபொன்னமராவதி பகுதியில் விவசாயி தோட்டத்தில் விளைந்த 3 பருப்பு கொண்ட நிலக்கடலை\nதொடர் மழை காரணமாக ரோஜா பூங்காவில் பூக்கள் உதிர்ந்தன\nமருதவனம் அரசு பள்ளியில் மாணவர்கள் உருவாக்கிய தோட்டத்தில் விளைந்த காய்கறிகளால் சமைத்து சத்துணவு பரிமாறல்\nகொசஸ்தலை ஆற்றங்கரை மாந்தோப்பில் வாலிபர் வெட்டிக்கொலை : மர்ம ஆசாமிகளுக்கு வலை\nபள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம்\nஉதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் பச்சிளங்குழந்தை கிடந்ததால் பரபரப்பு\nதொடர் மழையால் மலர்கள் அழுகின தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/79", "date_download": "2019-11-12T09:19:45Z", "digest": "sha1:6N3MZBMTJKJEUFBUIEVI5LF4QT5YAPPT", "length": 6967, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஉடற்கூறு நூல்; (Anatomy) உடல் இயக்க நூல் (Physiology); மனிதனைப் பற்றிக் கூறும் அறிவியல் (Arthropology); பயோ கெமிஸ்டிரி, பயோ பிசிக்ஸ், பயோ மெக்கானிக்ஸ் போன்ற விஞ்ஞானங்கள் எல்லாம், மனிதன் இயக்கத்தினைப் பற்றியே விரிவாக விளக்குகின்றன.\nஇவைகள் உடற்கல்வியை முழுதுமான விஞ்ஞானக் கல்வியாக மேன்மைப் படுத்துவதிலேயே முக்கியப் பணியாற்றுகின்றன.\nஇப்படிப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகள் ஒரு சிறிதுதான் மாற்றம் பெறுமே தவிர, எல்லாமே மாறிப்போகும் என்று நாம் எண்ணிவிடக் கூடாது.\nஉடல்கூறு நூல், உயிரியக்க நூல் எல்லாம் செம்மையாக அமைந்து விட்ட நூல்கள் என்பதால், அவையாவும், மாறா தன்மை உடையவை. அதில் மேலும் நுண்மை ஏற்படுமே தவிர, வன்மை மிகுந்த மாற்றம் இருக்காது.\nவிஞ்ஞான பூர்வமான கொள்கைகளைக் கொண்டிருக்கும் உடற்கல்வியானது, தவறாகிப் போகும் என்ற நிலையே ஏற்படாது, காரணம் அவைகள் யாவும் அறிவு பூர்வமானவை. மக்களிடையே நிலவியுள்ள மரபுகள், பரம்பரைப் பழக்கங்கள், சமூக வழக்கங்கள் யாவிலும் உள்ள கருத்துக்களுடன் கலந்து போகின்ற பண்புகள் நிறைய கொண்டிருப்பதுதான் காரணமாகும்.\nஇப்படிப்பட்ட உடற்கல்வியானது கால���்காலமாக விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து கொண்டே வந்து, மனித சமுதாயத்தை மேம்படுத்திக் கொண்டு வாழ்கிறது.\nதத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் வழியாக வந்த கொள்கைகளானாலும் அறிவு பூர்வமான விஞ்ஞானத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 07:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/123", "date_download": "2019-11-12T08:00:03Z", "digest": "sha1:KIYBOIKVBFJ5WWO5BRSOT5ODI6AI4COP", "length": 7910, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/123 - விக்கிமூலம்", "raw_content": "\nசிரித்தாள். அவர்கள் ஒருவரையொருவர் அன்போடு நோக்கினார்கள். தோழி பதறிப் போய்ச் சுபத்திரையின் அன்னை தேவகியிடம் சென்று உண்மையைச் சொல்லி விட்டாள்.\nதேவகி பரபரப்படைவதற்கு முன்னால் விஷயத்தைக் கண்ணபிரான் அறிந்து அவளை அமைதியாக இருக்கும்படி செய்தார். பின்பு பலராமன் முதலிய எவருக்கும் தெரியாமல் அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார் கண்ணபிரான். திருமணச் சடங்குகளை நடத்துவதற்கு வசிட்டர் முதலிய முனிவர்கள் வரவழைக்கப்பட்டனர். அர்ச்சுனனுக்குத் தாய், தந்தை முறையினராக இந்திரனும் இந்திராணியும் வந்தனர். “அர்ச்சுனா சுபத்திரையை மணந்து கொண்டு யாருமறியாமல் அவளோடு இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்றுவிடு எவர் எதிர்த்தாலும் சரி அவர்களைத் தோல்வியுறச் செய்து மேலே செல்க” -என்று கூறி அவர்கள் இருவருக்கும் இரகசியமாகத் திருமணத்தை முடித்து வைத்தார் கண்ணபிரான், அவர் கூறியபடியே திருமணம் முடிந்தவுடன் ஓர் இரதத்தில் மணக்கோலத்தை நீக்காமலே சுபத்திரையுடன் இந்திரப்பிரத்த நகருக்குப் புறப்பட்டுவிட்டான் அவன்.\n‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்கின்ற கதையாக அர்ச்சுனனையும் புறப்படச் சொல்லிவிட்டுப் “பலவந்தமாக அர்ச்சுனன் சுபத்திரையை மணம் செய்து கொண்டு போகிறான்” -என்று பலராமனிடமும் சொல்லி விட்டார் கண்ணபிரான். இதனால் அளவற்ற சினமும் ஆத்திரமும் கொண்டுவிட்ட பலராமன் படைகளைத் திரட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான். சுபத்திரையைத் தேரில் வைத்துக் கொண்டு இந்திரபிரத்த நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அர்ச்சுனன் பின்னால் பலராமனின் படைகள் தன்னைத் துரத்தி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். ‘தானும் போர் செய்து எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை’ - என்று உணர்ந்த அவன் சுபத்திரையைத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2019, 01:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/category.php?id=12&cat=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-12T08:44:45Z", "digest": "sha1:TNLLYIK7NR7DJZAVMWB7LOLCMJDS5P6M", "length": 5406, "nlines": 81, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nரூ.19,990 விலையில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, இன்-ஸ்கிரீன் கேமராவுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nகூகுள் பிக்சல் 3ஏ XL இந்திய விலை வெளியானது\nரியல்மி X ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\n6 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா ஒன் விஷன் அறிமுக தேதி அறிவிப்பு\nமே 7-ல் நோக்கியா 4.2 , நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 9 ப்யூர்வியூ அறிமுகம்\nபல்வேறு ஆஃபருடன் ஒன்பிளஸ் 7 சீரிஸ் ப்ரீ-புக்கிங் தொடங்கியது\nவிரைவில், பாப் அப் கேமராவுடன் ரியல்மி X விற்பனைக்கு வரலாம்\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் விலை குறைப்பு., எங்கே வாங்கலாம் \nரூ.8,490க்கு அறிமுகமான ஒப்போ A1k சிறப்புகளை அறியலாம்\nசுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் பி30 லைட் இந்தியாவில் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் அணியக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி- 2 ப்ரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.10,999-க்கு வரவுள்ள நோக்கியா 5.1 ப்ளஸ்\nபேட்ரி பவர்னா இப்படி இருக்கணும் - ஆச்சர்யப்படுத்தும் மோட்டோ ���ோலா\nஃப்ளிப்கார்ட் ஹானர் டே சேல்; சலுகை விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள்\nஹானர் 7S பட்ஜட் ஸ்மார்ட் போன் இந்தியாவில் பிரத்யேக விற்பனை\nசாம்சங் கேலக்ஸி மொபைல் விலை குறைக்கப்பட்டுள்ளது - ரூ. 12,490-க்கு விற்பனை\n5 கேமராக்கள் மற்றும் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியானது ’எல்ஜி வி40 தின்க்யூ’\nஉலகின் முதல் குவாட் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2395428", "date_download": "2019-11-12T09:39:56Z", "digest": "sha1:T4TGGFIFB3NYBQPBQZPA4JDKSYQZC7VT", "length": 23211, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "| '30 வயதிற்குள் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\n'30 வயதிற்குள் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு\nமஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் நவம்பர் 12,2019\nஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின் நவம்பர் 12,2019\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nகோர்ட்டுக்கு செல்லும் சிவசேனா நவம்பர் 12,2019\nடாக்டர் ஜி.செங்கோட்டுவேலு, இதய நோய் சிறப்பு மருத்துவர், சென்னை.)044 - 2834 6666, 94457 76666\nஇந்தியர்களுக்கு, மாரடைப்பு அதிகரிக்க காரணம்\nபல்வேறு காரணங்கள் உள்ளன. தலைமுறைகளாக, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம், ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மூன்றாவது தலைமுறை இந்தியர்களுக்கு, அமெரிக்கர்களைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, மாரடைப்பு வருவது தெரிகிறது. சர்வதேச அளவில், இந்த ஆய்வு மிகவும் பிரபலம். அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முறை, உணவு எல்லாம், அவர்களைப் போலவே மாறி விட்டாலும், மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள், முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, 10 சதவீதம் அதிகமாக இந்தியர்கள், மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.\nமரபணுவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன\nமிகக் குறைவாக சாப்பிட்டு, அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள், நம் முன்னோர். நம் மரபணு, அதற்கேற்ப அமைந்துள்ளது. தாத்தா, பாட்டி, அவர்களின் பெற்றோர் அனைவரும், இப்படித்தான் இருந்தனர். கடந்த, 20 ஆண்டுகளில், நம் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் முழுமையாக மாறிவிட்டது. மரபணுவுக்கு பழக்க��் இல்லாத உணவுகளை எல்லாம், சாப்பிடப் பழகி விட்டோம். மிகக் குறைவாக சாப்பிட்டதில் இருந்து, அளவிற்கு அதிகமாக சப்பிடுவதால், நம் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மாரடைப்பு வருவதற்கான காரணிகளில், இதுவும் ஒன்று.\nஉடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள்\nஇந்தியர்களை பொறுத்தவரை, உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, வயிற்று பகுதியில் தான் தங்குகின்றன. இதை, 'மத்திய உடல் பருமன்' என்று சொல்வர். பொதுவாக, அதிக எடையுள்ள இந்தியர்களுக்கு, கை, கால் மெலிந்து இருக்கும்; இடுப்பு, அடிவயிற்றைச் சுற்றி சதை போட்டிருக்கும். அடிவயிற்று பகுதியில் மட்டும் கொழுப்பு சேருவது, இந்தியர்களுக்கே உள்ள உடல் அமைப்பு. இது, மிகவும் ஆபத்தானது. அரிசி அதிகளவில் சாப்பிடுவதால், வரும் பிரச்னை இது.\nவாழ்க்கை முறை மாற்றம், மரபணு, உணவு, நல்ல கொழுப்பு குறைவாக இருப்பது போன்றவை, 50 வயதிற்கு முன்பே, மாரடைப்பு வருவதற்கான சில காரணங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட,30 வயதிற்கு உட்பட்ட மகன்களை, சிகிச்சைக்கு அழைத்து வரும் அப்பாக்களின் எண்ணிக்கை, சென்னையில் அதிகரிக்கிறது.\nமாரடைப்பில், சர்க்கரை கோளாறின் பங்கு என்ன\nஇமயமலை ஏறுபவர்களில், முழுமையான உடல் தகுதி இல்லாத, 20 சதவீதம் பேருக்கு, மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபோலவே, சர்க்கரை வியாதியும். சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தாலே, கொழுப்பு உள்ள உணவை தவிர்த்து, முறையான உடற்பயிற்சி செய்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதும் முக்கியம்.\nமாரடைப்பை தவிர்க்க என்ன செய்யலாம்\nகுறிப்பிட்ட வயதிற்கு மேல், கவனமாக இருப்பதை விடவும், குழந்தை பருவத்தில் இருந்தே, இதற்கான அடித்தளம் வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள், தினமும் ஒரு மணி நேரம் ஓடியாடி விளையாடுவதை, கட்டாயப்படுத்த வேண்டும். உணவு பழக்கத்தையும், முறைப்படுத்த வேண்டும்.பள்ளி, கல்லுாரி உணவகங்களில், துரித உணவுகளை தவிர்த்து, பழங்கள், நம் பாரம்பரிய உணவுகளை தர வேண்டும். அனைத்து பொது இடங்களிலும், நடைப்பயிற்சி செய்ய பூங்கா அமைப்பது, ஆரோக்கியமான உணவுகளை விற்பது போன்றவற்றில், அரசு கவனம் செலுத்தினால் நல்லது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. சாலை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை\n2. தேசிய எறிபந���து: 28 பேர் தேர்வு\n3. மாவட்ட ஸ்குவாஷ் 10 பள்ளிகள் பங்கேற்பு\n4. மாற்றுத்திறனாளிகள் கலெக்டருக்கு கோரிக்கை\n5. வாலிபால்: லேடி சிவசாமி அய்யர்\n1. 'டாஸ்மாக்' கடை திறக்க எதிர்ப்பு\n2. விதிமீறும் வாகன ஓட்டிகளால் சாலை விளக்குகள் சேதம்\n3. கூவம் ஆற்றில் மருத்துவ கழிவுகள்; கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\n1. வாலிபருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது\n2. சாலை வசதி கோரி மக்கள் மறியல்\n3. கூவம் ஆற்றில் மருத்துவ கழிவுகள்; கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\n4. மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள்.. பிச்சை எடுக்கும் போராட்டம்\n5. நங்கநல்லுாரில் நல்ல பாம்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/jun/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-19-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3170992.html", "date_download": "2019-11-12T08:23:23Z", "digest": "sha1:OOLY24BZISWNMVWRJEVHYKIJSXLDHMWR", "length": 9304, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவாடானையில் வருவாய் தீர்வாயம் ஜூன் 19 இல் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதிருவாடானையில் வருவாய் தீர்வாயம் ஜூன் 19 இல் தொடக்கம்\nBy DIN | Published on : 14th June 2019 07:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானை தாலுகா முழுவதும் கிராம வாரியாக ஜூன் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து திருவாடானை வட்டாட்சியர் சேகர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:\nதிருவாடானை தாலுகா முழுவதும் உள்ள நான்கு பிர்காவை சேர்ந்த 50 வருவாய் கிராமங்களுக்கு திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாயத்தில் அந்தந்த கிராம மக்கள் தங்களது குறைகளை புகார் மனுக்களைக் கொடுக்கலாம்.\nஅதன்படி வரும் 19 ஆம் தேதி மங்கலக்குடி பிர்கா உள்வட்டத்தை சேர்ந்த நெய் வயல், துத்தாக்குடி, பழங்குளம���, நீர் குன்றாம், கட்ட வளாகம், காவனூர், மங்கலக்குடி, சிறுமலை கோட்டை, கட்டி மங்கலம், பனிச்சகுடி, சித்தா மங்கலம், கடம்பூர் ஆகிய கிராமத்தை சேர்ந்தவர்களும், 20 ஆம் தேதி நிலமழகிய மங்கலம், சிறுகம்பையூர், ஓரியூர், மருங்கூர், புள்ளூர், ஆக்களூர், நகரி காத்தான், மல்லனூர், வட்டாணம், கலிய நகரி, மச்சூர், கொடிபங்கு, ஓடவயல், எம்.ஆர். பட்டினம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும், 21 ஆம் தேதி தொண்டி பிர்காவை சேர்ந்த தேளூர், கருங்காலக்குடி, வேலங்குடி, தொண்டி, சின்ன தொண்டி, தளிர்மருங்கூர், காடாங்குடி, பட்டமங்கலம், குளத்தூர், திருவொற்றியூர், கடம்பனேந்தல், முகிழ்த்தகம், நம்புதாளை, கானாட்டாங்குடி, புதுப்பட்டினம், ஆமணக்குடி, ஆதியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும், 25 ஆம் தேதி திருவாடானை உள்வட்டத்தைச் சேர்ந்த தோட்டா மங்கலம், திருவாடானை, அரசூர், ஆட்டூர், பாரூர், ஒளிக்கோட்டை, டி நாகினி, இளையதான்வயல், பாண்டுகுடி, கிளியூர், அஞ்சுகோட்டை, கடம்பங்குடி, மாவூர், ஆதியூர் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/movie-review/", "date_download": "2019-11-12T09:07:55Z", "digest": "sha1:6PXMWYYDPNL5JE46EP2WKJG3KFQMWPTM", "length": 36851, "nlines": 257, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Movie Review Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\n1 1Share தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இன்றி வெளியாகியுள்ளது ‘வட சென்னை’. Vadachennai Public Review அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஸ், ராதாரவி மற்றும் டேனியல் பா���ாஜி என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. எமது ஏனைய தளங்கள் ...\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nகதிர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 28-ஆம் திகதி வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’ Pariyerum Perumal Kanada Release இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார். கதிருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருந்தார். மேலும், ...\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nபள்ளி மாணவிகளை கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை துப்பறியும் கதையே விஷ்ணு விஷால் மிரட்டியுள்ளார். Ratsasan Movie review Cinema News உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு முயற்சிக்கிறார். சைக்கோ த்ரில்லர் கதையொன்றை இயக்க நினைத்து அதற்கான கதை தேடலில் ...\nபரியேறும் பெருமாள் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 28-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. Pariyerum Perumal Movie Trailer இப்படத்தின் Trailer இதோ: பெரும் பாராட்டை பெற்றுள்ள பரியேறும் பெருமாள் Other ...\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஅர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Arjun Reddy Varma Trailer Release இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துரூவ் விக்ரம் நடித்துள்ள இத்திரைப்படம் ஏற்கனவே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடித்திருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பெரிய ...\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nபர்மா, ஜாக்சன் துரை’ படங்களுக்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. Raja Ranguski Review Tamil News இதில் ஹீரோவாக ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அனுபமா குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விக்ரம்- ...\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nவிக்ரம் நடிப்பில் , ஹரி இயக்கத்தில் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது சாமி 2. Saamy 2 review Tamil Cinema News ’சாமி- 2’ படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், ...\nடிமாண்டி காலானி என்ற படத்தை இயக்கி வெற்றி இயக்குனரான அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படைப்பு இமைக்கா நொடிகள். இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, கெளரவ வேடத்தில் விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர்.Imaikka Nodigal Movie Review பெங்களூருவில் ஒரு ...\nஆல்ஃபா : திரை விமர்சனம்..\n5 5Shares சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் காட்டுவாசிகள் வேட்டையாடுவதில் வல்லவர்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பிட்ட விலங்குகளை வேட்டையாடி நரபலி கொடுத்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் தலைவர்.Alpha Movie Review Tamil Cinema News ஒருமுறை, வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறார் ...\nகோலமாவு கோகிலா : திரை விமர்சனம்..\nநடுத்தர குடும்பத்தை சேர்ந்த நயன்தாரா தனது அப்பா, அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கை ஜாக்குலின் பெர்ணான்டசுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு எதிரில் மளிகை கடை வைத்திருக்கும் யோகி பாபு, சாந்த சுபாவமுடைய நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருகிறார்.Kolamavu Kokila Movie Review Tamil Cinema ...\nபியார் பிரேமா காதல் : திரை விமர்சனம்..\n47 47Shares நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், தந்தை பாண்டியன், தாய் ரேகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஐ.டி.யில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ரேகா ஆசைப்பட்டு வருகிறார். இதற்காக தீவிரமாக பெண் தேடி வருகிறார்.Pyaar ...\nவிஸ்வரூபம் 2 : திரை விமர்சனம்..\nஇந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கமல்ஹாசனிடம் பயிற்சி பெறுகிறார் ஆண்ட்ரியா. இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கமல்ஹாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், ரகசியமாக தனது வேலைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ...\nஎங்க காட்டுல மழை : திரை விமர்சனம்..\nஊரை விட்டு சென்னைக்கு ஓடி வரும் நாயகன் மிதுன் மகேஸ்வரன், தனது நண்பன் அப்புக்குட்டியை தேடுகிறார். அப்��ுக்குட்டி எங்கு தங்கியிருக்கிறார் என்பது தெரியாமல் போகவே, தன்னுடன் பயணிக்கும் ஒருவருடன் நட்பாகி அவர் வீட்டிலேயே சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.Enga Kattula Mazhai Movie Review Tamil Cinema ...\nகஜினிகாந்த் : திரை விமர்சனம்..\nஆர்யாவின் அப்பாவான ஆடுகளம் நரேன் தீவிரமான ரஜினி ரசிகர். அவர் தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் வைத்தே ஆர்யா பிறக்கிறார். இதையடுத்து, தனது மகன் ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆர்யா வளர வளர, அவருடன் மறதி நோயும் ...\nஒண்டிக்கட்ட : திரை விமர்சனம்..\nகிராமத்தில் நாயகன் விக்ரம் ஜெகதீஷ் தன்னுடைய பாட்டியின் அரவணைப்பில் சிறு வயதில் இருந்து வளர்ந்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் நாயகி நேஹாவிற்கு விக்ரம் ஜெகதீஷும் சிறு வயதில் இருந்தே பழகி வருகிறார்கள். நேஹாவிற்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறார்.Ondikatta Movie Review Tamil Cinema நாளடைவில் ...\nமங்கை மான்விழி அம்புகள் : திரை விமர்சனம்..\nமலைப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வரும் நாயகன், ப்ரித்வி விஜய் அவருடன் படிக்கும் நாயகி மஹியை காதலித்து வருகிறார். மஹியிடம் எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். காதலை சொன்னால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது காதலை சொல்லாமலே ...\nமோகினி : திரை விமர்சனம்..\n37 37Shares பிரபல நாயகி த்ரிஷா சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பிலும் தனது வீடியோ மூலம் பிரபலமாகிறார். இந் நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் போவதாக சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது தோழியின் காதலரான யோகிபாபுவை சந்திக்கும் த்ரிஷா தனது ...\nஜுங்கா : திரை விமர்சனம்..\n30 30Shares கிராமத்தில் பேருந்து நடத்துநரான விஜய் சேதுபதியும் (ஜுங்கா), அந்த பேருந்தில் பயணியாக வரும் மடோனா செபாஸ்டியனும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், மடோனாவின் பின்னால் சுற்றி அவளுக்கு தொல்லை கொடுக்கும் ஒருவரை, விஜய் சேதுபதி கண்டிக்கிறார். இதனால் கடுப்பாகும் அந்த நபர், அடியாட்களுடன் வந்து விஜய் சேதுபதியை அடித்து ...\nபோத : திரை விமர்சனம்..\nநாயகன் விக்கி, மிப்பு மற்றும் தாத்தா என இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கின்றனர். மிப்பு செல்போன் கடை வைத்திருக்கிறார். விக்கிக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், விக்கியின் நண்பர் ஒருவர் குறும்படம் ஒன்றை எடுப்பதாகவும், அந்த படத்தில் விக்கியை நாயகனாக நடிக்க ...\nஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..\nஎவாஞ்சலின் லில்லியிடம் அவரது அப்பாவான மைக்கேல் டக்ளஸ் தான் ஆன்ட்மேனாக இருந்த போது மக்களை காப்பாற்றுவதற்காக ஏவுகணை ஒன்றை அழிக்க சென்றதாகவும், அப்போது வாஸ்ப்பான எவாஞ்சலினின் அம்மா அந்த விபத்தில் மாயமாகிவிட்டதாக கூறுவார். எவாஞ்சலினின் அம்மாவை மீட்கும் பாகமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.AntmanandTheWasp Movie Review ...\nகடைக்குட்டி சிங்கம் : திரை விமர்சனம்..\nசத்யராஜுக்கும், விஜி சந்திரசேகருக்கும் தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. ஒருகட்டத்தில் விஜியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிடுவதால், தனக்கு பிறகு குடும்பத்தை காக்க ஒரு ஆண் சிங்கம் வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் சத்யராஜ்.(Kadaikutty Singam Movie ...\nதமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..\nசி.எஸ். அமுதன் இயக்கத்தில், சிவா நடித்த “தமிழ் படம் 2” இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இப் படத்தை விளம்பரப்படுத்த ஊர், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் மரண கலாய் கலாய்த்து ஏகப்பட்ட போஸ்டர்கள் வெளியிட்டார்கள்.(Tamizhpadam2 Movie Review Tamil Cinema) அந்த வகையில், தமிழ்ப்படம் முதல் பாகத்தில் ”டி” ...\nஅனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..\n19 19Shares இராமாயண இதிகாசத்தில் இராவணன் சீதையை கடத்திச் சென்றதால் இராமயண யுத்தம் தொடங்கும். யுத்த களத்தில் இராமனின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக நிற்பார் இராவணன். ஆயுதம் இல்லாமல் இருக்கும் ஒருவரை தாக்குவது போர் தர்மம் அல்ல என்பதால், இன்று போய் நாளை வா இராவணா ...\nமிஸ்டர்.சந்திரமௌலி : திரை விமர்சனம்..\nஇரு கால் டாக்ஸி கம்பெனிகளுக்கு இடையே ஏற்படும் வியாபாரப் போட்டியை, அப்பா, மகன் பாசம், காதல், பாக்ஸிங் என விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு.(Mr Chandramouli Movie Review Tamil Cinema) ரியல் அப்பா – மகன் கார்த்திக், கௌதம் கார்த்திக் ஜோடி, படத்திலும் அப்பா ...\nஇட்லி : திரை விமர்சனம்..\nசரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா மூன்று பேரும��� நெருங்கிய தோழிகள். கல்லூரியில் படித்து வரும் சரண்யா பொன்வண்ணனின் பேத்திக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தகவல் வருகிறது. இதையடுத்து ஆபரேஷன் செய்ய தேவையான பணத்தை மூன்று பேரும் சேர்த்து சேர்த்து ...\nடிக் டிக் டிக் : திரை விமர்சனம்..\nபூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.(Tik Tik Tik Movie Review Tamil Cinema ...\nஆந்திரா மெஸ் : திரை விமர்சனம்..\nபெரிய தாதாவாக இருக்கும் வினோத், தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராதவர்களிடம், அவர்களுக்கு சொந்தமான பொருட்களை தூக்கி வந்து விடுகிறார். அப்படி கடன் வாங்கிய ஏ.பி.ஸ்ரீதரிடம் ஒரு பெட்டியை தூக்கி வந்தால், கடனை திருப்பி தரவேண்டாம் என்று கூறி அனுப்புகிறார்.(Andhra Mess Movie Review Tamil Cinema) ...\nகோலி சோடா 2 : திரை விமர்சனம்..\nமுன்னாள் போலீஸான சமுத்திரகனி வடசென்னையில் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று இளைஞர்கள் பழக்கம். இதில் ஒருவர் ரவுடிகளிடம் வேலை பார்த்து வரும் பரத் சீனி, அதே பகுதியில் இருக்கும் சுபிக்‌ஷாவை காதலித்து வருகிறார்.(Goli Soda 2 Movie Review Tamil Cinema) இவர்களின் ...\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n3 3Shares சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படமும், தீபாவளிக்கு வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.(Thala Thalapathy Movies Release coming Diwali) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- விஜய், அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\n���ள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-11-12T09:42:26Z", "digest": "sha1:SYG3COMBOLPG2NJ3X4GCUSO3SXXXPICY", "length": 5185, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "அபூபக்கர் அல் பக்டாடியின் சடலம் கடற் பகுதியில்.! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅபூபக்கர் அல் பக்டாடியின் சடலம் கடற் பகுதியில்.\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராணுவத்தினரால் பக்டாடி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோபூர்வமாக அறிவித்திருந்தார்.\nபுலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தினர் அவர் மறைந்திருந்த இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில் குறித்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் உயிரிழந்ததாகவும், பின்னர் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் வெள்ளைமாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும், குறித்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்களை அமெரிக்க வெளியிடவேண்டும் என ரஷ்யா தொடர்ந்தும் கோரிவருகின்றது.\nசுமார் 5 ஆண்டுகளாக சிரியா, ஈராக் பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஒல்லாந்து சந்தேகம்\nபங்களாதேஷ் படகு விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nசுதந்திரம் வேண்டி ஸ்பெய்னில் மக்கள் பேரணி\nபூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nசிறைச்சாலைக்குள் மோதல் – வெனிசுலாவில் 29 பேர் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும�� வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2978", "date_download": "2019-11-12T09:18:07Z", "digest": "sha1:FRG66HMJ3GCJOJZXOLXMNKQZB33UHSLB", "length": 3363, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - ஒரு தாயின் தனிமை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\n- | பிப்ரவரி 2003 |\nகாதுவழியே வந்த கானம் சுகம்\nமொட்டைமரத்தின் ஒற்றை இலையும் சுகம்\nகூடவே வந்த தோழியின் ஆறுதல் சுகம்\nபறக்கஇயலா குட்டிப் பறவையும் சுகம்\nஅழும் குழந்தையின் சிணுங்கல்கூட சுகம்\nதனியாய் ஒரு ஒற்றை மேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=defamation%20Demonstration", "date_download": "2019-11-12T09:16:38Z", "digest": "sha1:BVX6OKSKE7L6DF5WJ2AH3BSG6AXPEY3A", "length": 3963, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"defamation Demonstration | Dinakaran\"", "raw_content": "\nசோனியாகாந்தி பற்றி அவதூறு தமிழக அமைச்சரை கண்டித்து கோவை காங். ஆர்ப்பாட்டம்\nஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள் பற்றி முகநூலில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பக்தருக்கு ஜாமின்\nகாவல் துறை குறித்து அவதூறு கருத்து மீராவை கைது செய்ய போலீஸ் திட்டம்\nஅத்துமீறி வீடு புகுந்த வழக்கில் சபாநாயகருக்கு 6 மாதம் சிறை: நீதிபதி அதிரடி உத்தரவு\nஜலகண்டாபுரம் அருகே பனங்காட்டூரில் அடிப்படை வசதி கோரி நூதன ஆர்ப்பாட்டம்\nமயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nசென்னீர்குப்பம் அருகே கூவத்தில் மருத்துவக்கழிவு கொட்ட எதிர்ப்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்\nமோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்\nதேன்கனிக்கோட்டையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமீன்\nமத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nதிமுக எம்பி மீதான அவதூறு வழக்கு நவ.19க்கு தள்ளிவைப்பு\nஇளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமுதல்வர் குறித்து அவதூறு கார் டிரைவர் கைது\nமீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் தனியார் சிமென்ட் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/taken-by-selfie-pose-for-camera-while-burying-surjit-q04k5o", "date_download": "2019-11-12T08:34:49Z", "digest": "sha1:DQHI7NGLQRQSYCG6YUBWLUV4TTLAXCWK", "length": 9669, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செல்ஃபி எடுத்த மனநோயாளிகள்... சுர்ஜித்தை புதைக்கும் போதும் கேமராவுக்கு போஸ்... காலக்கொடுமை..!", "raw_content": "\nசெல்ஃபி எடுத்த மனநோயாளிகள்... சுர்ஜித்தை புதைக்கும் போதும் கேமராவுக்கு போஸ்... காலக்கொடுமை..\nகாலக் கொடுமை, எங்கே, எப்போது செல்ஃபி எடுக்க வேண்டும் என்கிற விவஸ்தையே இல்லாத ஜென்மங்கள் என தலையிலடித்துக் கொள்கின்றனர்.\nசிறுவன் சுர்ஜித்தின் மரணம் சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் அவனது உடல் நல்லடக்கம் செய்யும் சவக்குழி அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்ட காலக் கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசுர்ஜித்தின் மரணம் தமிழகத்தை உலுக்கிப் போட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.\nஅதனை தொடர்நது சிறுவன் சுஜித் உடலுக்கு உறவினர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்களும் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தும் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது சவக்குழி அருகே நின்று கொண்டிருந்தவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.\nசிலர் ஜிம்மி ஜிப் கேமரா ஷூட் செய்யும்போது போஸ் கொடுத்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி பார்ப்பவர்கள், காலக் கொடுமை, எங்கே, எப்போது செல்ஃபி எடுக்க வேண்டும் என்கிற விவஸ்தையே இல்லாத ஜென்மங்கள் என தலையிலடித்துக் கொள்கின்றனர்.\nசெல்ஃபி எடுத்த மனநோயாளிகள்... சுர்ஜித்தை புதைக்கும் போதும் கேமராவுக்கு போஸ்... காலக்கொடுமை..\n'பிராத்தனைகளில் அதிசயம் நிகழும்.. சுர்ஜித்திற்காக இறைவனிடம் வேண்டுவோம்'..\nசுர்ஜித் மீண்டு வந்து அவன் அம்மாவிடம் சேரணும்..\nசுர்ஜித்தின் தலையை கவ்விப்பிடித்த கருவி... சற்று நேரத்தில் மீட்கப்படும் குழந்தை..\nமீண்டு வா மகனே சுர்ஜித்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஷாய் ஹோப் அபார சதம்.. ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமிசாவில் மு.க. ஸ்டாலின் அனுபவித்த சித்திரவதைகள்... ஸ்டாலின் அனுபவங்களைப் பகிரும் திமுகவினர்.. ஓயாத மிசா சர்ச்சை\nஉங்க பிள்ளைங்க எங்கே படிக்கிறாங்க வெங்கய்யா, சந்திரபாபு நாயுடுவை விளாசிய ஜெகன்மோகன் ரெட்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/how-to-increase-hair-length-naturally-023425.html", "date_download": "2019-11-12T08:23:20Z", "digest": "sha1:7NK7RMMIFMAQA24T6DL6HRF5VQMSFPPQ", "length": 20391, "nlines": 188, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா..? அப்போ இதை செய்யுங்க போதும்..! | How To Increase Hair Length Naturally - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n7 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\n19 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nMovies 2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nNews நீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nஅழகு என்பது முகத்தில் கிரீம்களை பூசி கொண்டும், கலர் கலர் டைகளை தலையில் அடித்து கொள்வது மட்டும் கிடையாது. அழகு என்பதே இயற்கையாக இருப்பது தான். இயற்கையை நாம் செயற்கை தன்மையுடன் காட்ட முடியும். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு தனி தன்மை எப்போதும் இருக்கும்.\nஇயற்கையை என்றுமே செயற்கை முந்த முடியாது. அந்த வகையில் ஆண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் கண்ட செயற்கை வேதி பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை வழி முறைகளை பயன்படுத்தலாம். எப்படி அவற்றை பயன்படுத்தலாம் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக��க க்ளிக் செய்யவும்\nபெண்களுக்கு இருப்பது போன்றே ஆண்களுக்கும் அழகை பற்றிய ஆசை எப்போதும் இருக்க தான் செய்கிறது. சிலர் இதை வெளிப்படையாக காட்டி கொள்கின்றனர். சிலர் இந்த ஆசையை மறைத்து வைக்கின்றனர். முடி உதிர்வு பல ஆண்களுக்கிடையே உள்ள மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, வழுக்கை, தலையில் வறட்சி போன்ற பிரச்சினைகள் தான் ஆண்கள் அதிகம் சந்திப்பது.\nஆண்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த நரை முடிகளை போக்குவதற்கு ஒரு அருமையான வைத்தியம் உள்ளது. அதற்கு தேவையானவை...\nதேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்\nசெம்பருத்தி இதழை மட்டும் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலையில் தடவவும். 20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இளநரைகள் மறைந்து முடி கருமையாக இருக்கும்.\nமுடியின் அடர்த்தியை அதிகரிக்க ஒரு எளிய வழி இருக்கிறது. நம் வீட்டிலே கிடைக்கும் பொருட்களை வைத்தே இதனை செய்ய முடியும்.\nMOST READ: உங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்..\nவெங்காயத்தை அரிந்து கொண்டு அதனை நன்கு அரைத்து சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றுடன் தேன் கலந்து தலைக்கு தடவவும். தேவைக்கு வேண்டுமென்றால் சிறிது யோகர்ட் சேர்த்து கொள்ளலாம். 30 நிமிடம் கழித்து கிகைக்காய் பயன்படுத்தி தலையை வெது வெதுப்பான நீரில் அலசவும். இவ்வாறு செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.\nமுடி உதிராமல் நன்றாக வளர ஒரு அற்புத குறிப்பு உள்ளது. இதனை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி உதிர்வை தடுத்து விடலாம்.\nமுட்டை வெள்ளை கரு 1\nஎலுமிச்சை சாறு 1 ஸ்பூன்\nமருதாணி பொடி 2 ஸ்பூன்\nடீ டிகாஷன் 1 ஸ்பூன்\nமுதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தயிர், டிகாஷன், மருதாணி பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே இதனை ஊற விட்டு, மறுநாள் இதனை தலைக்கு தேய்க்கவும். 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சினைக்கு முற்று தரும்.\nமுடி பொலிவாகவும் அடர்த்தியாகவும் வைத்து கொள்ள உருளைக்கிழங்கு உதவுகிறது. 1 உருளைக்கிழங்கை எடுத்து கொண்டு அதனை நறுக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதன் சாற்றை தலைக்கு தேய்த்து வரவும். இதில் உள்ள விட்டமின் அ, பி, சி போன்றவை முடியை நன்றாக வளர செய்யும்.\nMOST READ: ஆண்களின் பிறப்புறுப்பில் ஏற்பட கூடிய புற்றுநோயை தடுக்கும் கிரீன் டீ ..\nமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய் சிறந்த ஒன்றாகும். இதில் உள்ள வைட்டமின்களும், தாது பொருட்களும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு 2 முறை ஆலிவ் எண்ணெய்யை தலைக்கு தடவி 10 நிமிடம் மசாஜ் கொடுத்து தலைக்கு குளிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி நன்கு வளரும்.\nஇது போன்ற பயனுள்ள குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nசரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nNov 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஇந்த ராசிக்காரங்க நயவஞ்சகத்துல எல்லாரையும் மிஞ்சிடுவாங்களாம்...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:10:05Z", "digest": "sha1:M3QP64CWJIUZPRXMESVMBPBXAHMLMU4L", "length": 4808, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போகலூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோகலூர் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] போகலூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் போகலூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 41,984 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,100 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 ஆக உள்ளது.[2]\nபோகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்கள்: [3]\nஇராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/106.201.138.159", "date_download": "2019-11-12T09:11:11Z", "digest": "sha1:QXIQK5ZIYOI2ZX6LMV5EQX3677RW3Y37", "length": 5941, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "106.201.138.159 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 106.201.138.159 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n03:17, 25 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -21‎ பாமிக் அமிலம் ‎ தற்போதைய அடையாளம்: Visual edit\n03:16, 25 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +12‎ பாமிக் அமிலம் ‎ jffjhjj அடையாளம்: Visual edit\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2016/02/08085640/Vil-ambu-Movie-Trailer.vid", "date_download": "2019-11-12T08:00:15Z", "digest": "sha1:QF4645EGKJMQ3TDDEC47BI4SRYYLVEOI", "length": 3570, "nlines": 122, "source_domain": "video.maalaimalar.com", "title": "வில் அம்பு படத்தின் டிரைலர் 2", "raw_content": "\nசேதுபதி படத்தின் ஹவா ஹவா பாடல் வீடியோ\nவில் அம்பு படத்தின் டிரைலர் 2\nஎன்னுள் ஆயிரம் படத்தின் டிரைலர்\nவில் அம்பு படத்தின் டிரைலர் 2\nவில் அம்பு படக்குழு சந்திப்பு\nவில் அம்பு படத்தின் நீயும் அடி நானும் பாடல் வெளியீடு\nபதிவு: செப்டம்பர் 21, 2015 11:46 IST\nஇயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் வில் அம்பு படத்தின் டிரைலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/power-shut-down-timings-and-areas-in-chennai-for-tomorrow.html", "date_download": "2019-11-12T08:47:32Z", "digest": "sha1:DUVIU3HXMNZYFROBZSMZBD76UMQNXEVB", "length": 4201, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Power Shut Down Timings and Areas in Chennai for Tomorrow | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'உங்க ஏரியாவில் மழையால் பவர்கட்டா'... '24 மணிநேரமும் தடையின்றி’... ‘இந்த நம்பர்களில் புகார் தெரிவிக்கலாம்’... விவரம் உள்ளே\n'தொடரும் சோகம்'...'அலட்சியத்தால் போன இளைஞரின் உயிர்'...தாம்பரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n'புதிய இணைப்பிற்கு உயரும் கட்டணம்'...'லைன்மேன் வந்தா அதுக்கும் கட்டணம்'...வரப்போகும் அதிரடி\nஇரவிலும் லைட் வெளிச்சத்தில் மின் ஊழியர்கள்..வைரலாகி வரும் புகைப்படம்\nகஜா:மின் கம்பங்களை சீரமைத்த ஊழியருக்கு விபத்து; ஓடிவந்து கைப்பிடித்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2368122", "date_download": "2019-11-12T10:01:47Z", "digest": "sha1:6XLEKYAQXKLATEJGFPASRMVJ7GG4UASX", "length": 22078, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "| இந்த வாரம்...ஆரவாரம்! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் நவம்பர் 12,2019\nஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின் நவம்பர் 12,2019\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nகோர்ட்டுக்கு செல்லும் சிவசேனா நவம்பர் 12,2019\nசெப்.,16: பிரம்ம சூத்திரம்மதச்சார்பற்ற பிரம்ம சூத்திரம், கைக்குள் அகப்படுத்தப்பட்ட கடல் என ஆதிசங்கரர் புகழ்கிறார். பிரம்ம சூத்திரம் குறித்து, ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.\nசெப்., 16: கும்பாபிஷேக விழாஸ்ரீ கம்பீர விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாகமும், காலை, 9:00 மணிக்கு, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, சாலாகார கோபுரம் கும்பாபிஷேகம் மற்றும் கால பைரவர், நவக்கிரக மறு பிரதிஷ்டை நடக்கிறது.\nசெப்.,18: கைவினை கண்காட்சிஆவர்ணா கோயமுத்துார் சார்பில், கைவினை பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. பொம்மைகள், டெரகோட்டா ஜூவல்லரி, பென்டன்ட் மற்றும் பீட்ஸ் ஜூவல்லரி, ஜூவல்லரி பவுச் மற்றும் இயற்கை அழகுபொருட்கள் என பல்வேறு கைவினை பொருட்கள் கிடைக்கின்றன. வரும் 19ம் தேதி வரை, காலை, 8:30 முதல், 9:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.\nசெப்.,18: இயற்கை துாய்மைரசாயனங்களின் தீமைகளை உணர்ந்தாலும், ஆன்லைனில் துாய்மையான இயற்கை பொருட்களைகண்டறிவதில் குழம்பி விடுகின்றனர்.அரப்பு, சீவக்காய், பீர்க்கங்காய் கூடு என இயற்கை அழகு சுத்தப்படுத்திகள் குறித்த பயிலரங்கு நடக்கிறது. காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை நடக்கும் பயிலரங்கில், முன்பதிவு செய்து பங்கேற்கலாம்.\nசெப்.,19: ஆறுமுகனும் அறுபடை வீடும்உள்ளமெல்லாம் முருகனின் பெயரை, சொல்ல சொல்ல இனிக்கும். செல்லாண்டியம்மன் கோவிலில், 'ஆறுமுகனும் அறுபடைவீடும்' என்ற தலைப்பில், சிறப்பு கிருத்திகை சொற்பொழிவு, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.\nச��ப்., 20: சேலை கண்காட்சிகனகவள்ளி கோயமுத்துார் சார்பில், 'கட்டம் மற்றும் வரி' என்ற தலைப்பில், செக்குட் மற்றும் ஸ்டிரைப்ஸ் காஞ்சிவரம் பட்டாடைகளுக்கான பிரத்யேக கண்காட்சி நடக்கிறது. வரும் 22ம் தேதி வரை, காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை, இலவசமாக பார்வையிடலாம்.\nசெப்.,22: அழகு கலை கற்போம்ஒவ்வொரு விழாவுக்கும் மேக்கப்புக்கு, ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறோம். இனி, உங்களுக்கு நீங்கள்தான் அழகு கலை நிபுணர். செல்ப் மேக்கப் செய்துகொள்வது குறித்து, காலை 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஒரு நாள் பயிலரங்கு நடக்கிறது. முன்பதிவு செய்வது அவசியம்.\nசெப்.,22: பகவத்கீதைகடலில் ஆறுகள் சென்று அடங்குவது போல, ஆசைகளை அடங்குபவர்களே மன அமைதி பெறுகிறார்கள் என போதிக்கும், பகவத்கீதை வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. சீரடி சாய்பாபா துவாரகமாயி கோவிலில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை: 6:00 மணிக்கு நடக்கிறது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. கும்பகோணம் தீ விபத்துக்கு பிறகும் பாடம் படிக்கலை\n2. அரசு மருத்துவமனை தரம் மேம்படுத்த திட்டம்\n4. ஒரு பதவிக்கு மூவரை பரிந்துரைங்க\n1. குடிநீர் வினியோகம் பாதிப்பு: 23 நாட்களாக மக்கள் தவிப்பு\n2. ஏழு நிலை ராஜ கோபுர கட்டுமான பணி: பாதியில் நிற்பதால் பக்தர்கள் அதிருப்தி\n3. சரியாக மூடப்படாத அபாய குழிகள்: சிக்கித் தவிக்கும் வாகனங்கள்\n4. உணவு ஏற்பாடு செய்யாததால் வனப்பணியாளர்கள் அதிருப்தி\n5. ஒற்றை யானை 'விசிட்' சத்துணவு கூடம் சேதம்\n1. லாரியில் சிக்கிய இளம்பெண்: ஆளுங்கட்சி கொடி காரணமா\n2. கோவை மருத்துவமனையில் 'மாவோயிஸ்ட்'டுக்கு சிகிச்சை\n3. 'ஒட்டுப்போடும்' மாநகராட்சி கண்டித்து மக்கள் மறியல்\n4. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\n5. அரசு பஸ் டிரைவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/11/17/life-was-boring-in-ussr/", "date_download": "2019-11-12T09:38:12Z", "digest": "sha1:DVJAZHZ45EKJRAYZLJZPVYV2RW6OKLOY", "length": 26633, "nlines": 188, "source_domain": "www.vinavu.com", "title": "சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை ! - வினவு", "raw_content": "\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோ��லிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nசி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு உலகம் அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை \nசோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை \nசோவியத் ஒன்றியத்தின் முக்கிய பிரச்சனையை நான் உணர்ந்து கொண்டேன். சோவியத் ஒன்றியத்தில், வாழ்க்கை சலிப்பூட்டுவதாக(bore) இருந்தது என்பதே அது. அங்கே அண்டை குடியரசுகளுடன் போர்கள் இல்லை, பிரிவினைவாதம் இல்லை, இன அழிப்பு இல்லை, இரவு நேர திடீர்ச் சோதனைகள் இல்லை, பொருளாதார நெருக்கடி இல்லை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் இல்லை – சலிப்பு அதன் நேர்த்தியான வடிவில் இருந்தது.\nசோவியத் ஒன்றியத்தில், இன்று நாம் அறிந்துள்ள கலகத் தடுப்புப் போலீசு பிரிவு என்ற ஒன்று இருந்ததில்லை. சோவியத் ஒன்றிய வரலாற்றில் ஒரே ஒரு மக்கள் கலகம் நொவொசெர்காஸ்கில்(Novocherkassk) ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு சிறப்புப் படை பிரிவுகள் அங்கே இருந்திருக்கவில்லை. தண்ணீர் பீய்ச்சிகள், கண்ணீர்ப் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், குண்டாந்தடிகள் இல்லை; உண்மையில் இவை எதுவுமே இல்லை. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்குமாறு பணிக்கப்பபட்ட வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர்.\nஜனநாயகத்தின் கோட்டையான அமெரிக்காவிலோ நிலைமை முற்றிலும் வேறுபட்டு இருந்தது. நியூ ஜெர்சியில் நடந்த கலகத்தில் சில நூறு பேர் கொல்லப்பட்டனர். 1992-ஆம் ஆண்டு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டனர். பால்டிமோரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் சடலமாயினர். நான் பாதிக்கப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கையை குறிப்பிடாததற்கு உலகின் மிக உயர்ந்த ஜனநாயக அரசாங்கம் கலகங்கள் குறித்த தரவுகளை தணிக்கை செய்துள்ளது என்று பொருள். இவை போல டஜன் கணக்கில் மேலும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.\nநான் அமெரிக்காவில் தினசரி நிகழ்வாகிவிட்ட நிராயுதபாணியான மக்கள் போலீஸ் அதிகாரிகளால் படுகொலை செய்யப்படுவதைப் பற்றி பேசவில்லை. மேற்சொன்ன அனைத்தும் தண்ணீர் பீய்ச்சிகள், கவசம், குண்டாந்தடிகள், கண்ணீர்ப்புகை, கையெறி குண்டுகள், குருடாக்கும் லேசர் கதிர்கள், ரப்பர் தோட்டாக்கள் போன்ற பல ஜனநாயக கருவிகளின் ஆதரவுடன் நடந்துவருகின்றன.\nசோவியத் ஒன்றியத்தில், வாழ்க்கை சலிப்பூட்டுவதாக இருந்தது. சோவியத் ஒன்றியம் உடைந்த உடனேயே கேளிக்கை (Fun) துவங்கிவிட்டது. ஆர்மேனியர்கள், அஜர்பைஜானியர்கள் மீது கரபாக்குக்காக (Karabakh) போர்தொடுத்தனர், டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் (Transnistria) போர் மூண்டது, ஜார்ஜியர்கள் மீதான இன அழிப்பு அப்காசியா(Abkhazia) மற்றும் தெற்கு ஒசெட்டியா(South Ossetia) முழுவதும் பரவியது. செசென்ய தீவிரவாதிகள் மத்திய ஆசியாவில் இருந்து மனித கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தலுடன் இணைந்து உருவாகினர், கிரிமினல் கும்பல்கள் அதிவேக விகிதத்தில் பெருகத் தொடங்கின, மற்றும் பல.. இவை உண்மையில் மிகவும் கேளிக்கையாக (கிளுகிளுப்பாக) இருந்தது.\nஅமெரிக்காவை யாருமே உடைக்க முயலாத போது, அமெரிக்கர்கள் நிலைமையை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். மற்றொரு நாட்டை – யூகோஸ்லாவியா – உடைத்து சிதறச் செய்தனர். அவர்கள், செர்பியாவின் மீது குண்டு வீசினர். கொசோவாவில் ஒரு ஜிகாதிய உறைவிடத்தை உருவாக்கினர். வேறு சில நாடுகளில் படையெடுத்து, பல லட்சம் மக்களை படுகொலை செய்தனர். மற்ற பல நாடுகளில் சதித்திட்டமிட்ட ஆட்சி கவிழ்ப்புகளை நடத்தினர். மேலும் உலகம் முழுவதும் கூடுமான வரை பற்பல இராணுவ தளங்களை கட்டினர். அமெரிக்கா அடுத்ததாக எந்த நாட்டின் மீது படையெடுக்கும் என்பதில் கூட ஒருவர் துணிந்து தன��ு பணத்தை பந்தயம் கட்டலாம். எல்லாம் மிகக் கேளிக்கையாக இருந்தது.\nசோவியத் ஒன்றியத்தின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த இலவச அடுக்கு மாடிக் குடியிருப்பு, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் மற்றும் உடல்நல பராமரிப்பு இல்லங்களுக்கான இலவச நுழைவுச்சீட்டு போன்ற சலிப்பூட்டுபவைகளுடன் இம்மொத்த கேளிக்கைகளையும் ஒருவர் ஒப்பிட்டுவிட முடியுமா இப்போதெல்லாம், மக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் கடன்களை உயர்த்தியும், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு அடமானம் வைத்தும், சுகாதாரக் காப்பீடு செலுத்தியும் கேளிக்கையடைகிறார்கள். மேலும் இந்த அனைத்து கேளிக்கைகளுக்கும் ஈடுகொடுக்க இரண்டு அல்லது மூன்று பணியிடங்களில் வேலையும் செய்கின்றனர்.\nஉக்ரைனிலும் கூட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் நீண்ட காலமாக வாழ்க்கை மிக சலிப்பாக இருந்தது. அங்கு குற்றக் கும்பல்களிடையே மோதல்கள், மிரட்டி பணம் பறிப்பது போன்றவை இருந்திருந்தாலும், அவை சலிப்படைய வைத்தன. உக்ரேனியர்களிடம் உள்நாட்டுப் போர்களோ, இன அழிப்போ எதுவும் இல்லை. மக்களுக்கு இரவில் தங்கள் சமையலறைகளில் வைத்துப் பேசிக்கொள்ள எதுவும் இல்லை.\nமைதான் கலவரத்தினூடாக(Maidan Riots) கேளிக்கை வந்து சேர்ந்தது. உள்நாட்டுப் போர் வந்தது. உக்ரைனியர்கள் ஒவ்வொரு மூலையிலும் புடினின்(Putin) ஒற்றர்களை தேடியலைவது தொடங்கியது. பொறோஷென்கோ(Poroshenko) “எனக்கு நிறையப் பணம் கொடுங்கள்” என்ற தனது மிகப்பெரிய உலகச் சுற்றுப்பயணதிற்கு சென்றார் (சுற்றுப்பயணம் மிக வெற்றிகரமானதாக இருந்தது; பொறோஷென்கோ அதை நீட்டிக்க திட்டமிட்டுள்ளார்). இறுதியாக உக்ரைன் குடிமக்கள் பேசிக்கொள்வதற்கு ஏதோ சிலவிசயங்கள் கிட்டின. உதாரணமாக, ரஷ்ய எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுமான பணியின் மூலமாக யாட்சென்யுக்(Yatsenyuk) எத்தனை மில்லியன்களைத் திருடுவார்.\nஇப்போது, மத்திய கிழக்கின் முரண்பாடுகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று மற்றொரு உலகப் போருக்கு கட்டியம் கூறுகின்றன. மில்லியன் கணக்கான அரபு அகதிகள் ஐரோப்பாவையே மூழ்கடிக்கின்றனர். சோவியத் யூனியன் இல்லாமல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக மாறிவிட்டது என்று ஒருவர் உணராமல் இருக்கவே முடியாது.\nநன்றி: பிராவ்தா- இவான் சோலோவ்யோவ் (Ivan Solovyov)\n“சோவியத் ஒன்றியத்த��ன் காலத்தில் மக்களுக்கு கிடைத்த இலவச அடுக்கு மாடிக் குடியிருப்பு, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் மற்றும் உடல்நல பராமரிப்பு இல்லங்களுக்கான இலவச நுழைவுச்சீட்டு போன்ற சலிப்பூட்டுபவைகளுடன்”\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/37080-ashes-in-the-snow", "date_download": "2019-11-12T08:11:34Z", "digest": "sha1:LD3DSTSIZDTMD3YLZHPAWYEFIEDWAZHG", "length": 25586, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "Ashes in the snow - சினிமா ஒரு பார்வை", "raw_content": "\nஇங்ரிட் பெர்க்மன் - 5\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n'எஸ்ரா' - தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nசாப்ளின் நடித்த முதல் சினிமா\nஉள்ளூர் சினிமாவும் உலகத் திரைப்பட விழாக்களும்\nடக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் - ஹாலிவுட் பேசா பட யுகத்தின் அரசன்\n'THE BUCKET LIST' சினிமா ஒரு பார்வை\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2019\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nகிளர்ச்சியாளர்களே சட்டத்தின் வடிவமைப்புக்கு உதவுகிறார்கள்.\nவலதுசாரி மட்டுமல்ல. இடதுசாரியும் கொன்று குவிக்கும் என்பதை இந்த படம் திரையிட்டு காட்டுகிறது.\nஅதிகாரம் மைனாரிட்டுக்கு வரும் போது மைனாரிட்டியும் அதிகாரமே செய்யும் என்ற பார்வையை முன் வைக்கிறது. அதிகாரத்தின் தோரணை அப்படி. தொழிலாளி முதலாளி ஆன பின் முதலாளியின் குணங்களோடு தான் அவன் ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறான். இது தான் வர்க்க பேதங்களின் அடிப்படை விதியோ என்று பார்க்கிறேன்.\nஇரண்டாம் உலக போர் சமயத்தில் நடக்கும் கதை. நடந்த உண்மைக் கதைகளின் கூட்டு என்று தான் எழுத்தில் போடுகிறார்கள்.\n16 வயது ஓவிய பெண் தன் அம்மாவோடும் தம்பியோடும் சைபீரியாவுக்கு அடிமையாக.......அகதியாக நாடு கடத்தப்படுவது தான் கதை. கடத்துவது நமது \"ஜோசப் ஸ்டாலின்\". ஏன் ரஷ்யா உடைந்தது என்று இந்த படத்தை கண்ட பிறகு தான் நுட்பகமாக விளங்கிக் கொள்ள முடிகிற���ு. யூதர்களின் மீது ஹிட்லர் கொண்ட வெறுப்புக்கு சற்றும் குறைவில்லாதது..... சோசலிசம் அல்லாதர்வர்கள் மீது ஸ்டாலின் கொண்ட வெறுப்பு.\nபகல் முழுக்க கிழங்குகளை பறிக்கும் வேலை,. எல்லாமே ரேஷன் தான். ஒரு ஓவியக்காரியை ஒன்றுமில்லாமல் பண்ணுகிறது இந்த அடக்குமுறை. உரிமையைக் கேட்டால்....அது சொல் பேச்சு கேளாமை. உடம்பு சரியாய் இல்லை என்று இயலாமையில் அமர்ந்தால் கூட அது சட்டத்தை மீறுவது......ஆயுதத்தின் வழி தான் ஒவ்வொரு நாளையும் விடிய வைப்பது என்று ஸ்டாலினின் அராஜகம்...என்னை போன்ற கம்யூனிச சிந்தனைவாதிகளை சற்று அசைத்துப் பார்க்கிறது. 6 வாரங்கள் ஒரு ரயிலில் கும்பலாக மாட்டை அடைப்பது போல அடைத்து செல்லும் காட்சி.. ஹிட்லரின் பலி கூடாரங்களையே நினைவூட்டுகின்றது.\nஎல்லாக் காலங்களிலும் அதிகாரம் இருக்கும் கரங்களில் மனிதர்கள் புழுக்களை போல நசுக்கப் பட்டுக் கொண்டே தான் இருந்திருக்கிறார்கள். அது அப்படித்தான் தொடருமோ என்று கூட யோசிக்க வேண்டி இருக்கிறது. ஆதிக்கத்தின் அச்சு அப்படி ஒரு வார்ப்பில் தான் ஊற்றப்பட்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பது தான் இங்கு இருத்தல். கீழுள்ளோன் மேலே வந்தாலும் கூட அவன் மேலுள்ளவன் போல தான் கீழுள்ளவனை ஆட்டிப் படைக்கிறான். படைப்பது என்று வந்து விட்டால் அங்கு கொம்பு முளைக்கும் தத்துவம் முளைத்து விடுகிறது.\nஅந்த ரயில் பெட்டியின் இருட்டுக்குள் மூச்சடைத்து சாகும் பச்சிளம் குழந்தையில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அந்த தாய் மூச்சு முட்ட அழுவதில் நம் தலை மீது ஏறி இறங்குகிறது ரயில். நிகழ்வுகள் ஒரு கட்டத்தில் குழந்தை செத்ததையும் மறந்து அணைத்துக் கொண்டே குறுகி அமர்ந்திருக்கும் அந்த தாயின் விசனம் நம்மை கவ்விக் கொண்டே பயணிக்கிறது. மெல்ல குழந்தையின் பிணம் நாற்றம் அடிக்க துவங்க.....பேசி பேசி சமாளித்து..... வலுக்கட்டாயமாக தாயிடமிருந்து பிரித்து வாங்கி அதை ஓடும் ரயிலில் இருக்கும் இடைவெளிக்குள் கீழே போட்டு விடுகிறாள் ஓவியக்காரியின் அம்மா. வேறு வழியில்லாத கொடூரம் அது. அதற்கு சற்று முன்பாக வண்டி ஒரு இடத்தில் நிற்கையில் காவல் அதிகாரியிடம் இந்த விஷயத்தை சொல்லி அந்த குழந்தையைப் புதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்கையில்....வேறு வழியின்றி முடியாது என்பது போல கடந்து விடும் காவல் அதிகாரி.... படம் முழுக்க விசித்திரமான மனிதனாகவே வருகிறான். முதல் கொலையை நடுங்கிக் கொண்டே தண்டனையாக தருபவன் பின் பாதியில் அதே தந்திரத்தை அவன் ஜுனியருக்கு வெகு இயல்பாக கற்றுத் தருவதில்.. இங்கு எல்லாமே பழக்கமாகி விடும் என்ற தத்துவம் தான் மானுடத்தின் வழி முழுக்க வலி நிறைந்த வியாக்கியானமாக இருக்கிறது என்று நம்புகிறோம்.\nபார்த்து பார்த்து திருடுபவனை விட்டு விட்டு பசிக்கு திருடுபவனை கொன்று போடும் கையாலாகாத்தனம் ஸ்டாலின் காலத்தில் வலிமையாகவே இருந்திருக்கிறது.\nஅந்த முகாமில் அந்த பெண்ணுக்கு ஒரு காதல் வருகிறது. அவனும் அவளுக்காக ஓவியங்கள் வரைய தேவையான பொருள்களை எல்லாம் திருடிக் கொண்டு வந்து தருகிறான். நியாயப்படி பார்த்தால் அது திருட்டு அல்ல. எடுத்துக் கொள்வது தான். தேவையின் பொருட்டு நிகழும் பரிணாமங்கள் தான். அந்த கசந்த பகல்களை கழுவி விடும் சாந்த இரவுக்கு இருவருமே காத்திருக்கிறார்கள். அங்கு அன்பின் சுவடுகளாக ஆழமாய் முத்தம் பறி மாறிக் கொள்கிறார்கள். அவ்வளவு தான் அவ்விருட்டு தரும் சுதந்திரம். அவனை விட்டும் ஒரு கட்டத்தில் ஓவியக் குடும்பம் உள்பட ஒரு கூட்டத்தை பிரித்து இன்னும் மோசமான வேறு ஓர் இடத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே அவள் தாயிடம் அந்த விசித்திர காவலாளி தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அந்த தவறின் வழியே அவளின் காதலை அடையவே விரும்புகிறான். அவனும் தன் குடும்பத்தை பிரிந்து தனிமையில்..... இந்த முகாமில் தவித்துக் கொண்டு தான் இருக்கிறான். சீருடை அணிந்த அடிமையாகவே தன்னை உணருகிறான். எல்லாருமே ஒரு வகை பித்து நிலையில்....மானுடத்தின் சட்டதிட்டங்கள் அழுத்தும் மூச்சிரைப்பின் தவிப்போடு தான் இருக்கிறார்கள். காவல் காக்கப்படுவர்களும் குற்றவாளிகளாகவே தான் வாழ்கிறார்கள். குற்ற உணர்ச்சியில்..... துடிக்கும் இதயங்களில் வெயிலும் நிர்பந்தமும் கிழங்கு பறிக்கவே ஆணை இடுகிறது. அப்படியே.....ஒரு கட்டத்தில் அந்த தாய் உடம்புக்கு முடியாமல்....கூண்டுக்குள் அடைபட்ட வாழ்வின் மூச்சுத் திணறல் தாங்காமல்.....ஓய்வில்லாத வேலையின் அழுத்தம் தாங்காமல்... நோய்வாய்ப்பட்டு மறித்து போகிறாள்.\nஅதன் பின் ஓவிய பெண்ணையும் அவள் தம்பியையம் விடுதலை செய்து விட்டு அந்த காவலாளி தூக்கிட்டுக் கொள்கிறான். அது தான் அவனுக்கு விடுத��ை அளிக்கிறது. சோஷலிச வாழ்வு முறையும் இறுக்கி பிடித்தால் மூச்சுத் திணறவே செய்யும் என்பதன் வெளிப்பாடு தான் இந்த காவல் அதிகாரியின் வாழ்வும் சாவும்.\nஒரு ஊருக்காக ஒரு குடும்பம் அழியலாம் என்பது சரி தான். அந்த குடும்பத்தில் ஒருவனாய் இருக்கையில்.... எப்படி எதிர்கொள்வது. அது தான் இங்கே நிகழ்கிறது. ஸ்டாலின் என்றொரு மாபெரும் தலைவன்....... போரின் பொருட்டு.... கட்டமைப்பின் பொருட்டு.... சோஷலிச சித்தாந்தத்தின் பொருட்டு....குடும்பங்களைப் பிரித்து நாடு கடத்துவது.... என்பதும் பாசிசம் தான். பொதுவாக விதிக்கப்படும் தண்டனைகளில் குற்றம் இழைக்காத ஒருவனும் மாட்டிக் கொள்கிறான் என்பது தான் வரையப்பட்ட விதியாக இருக்கிறது. அது தான் இந்த ஓவியப் பெண்ணின் குடும்பத்துக்கும் நிகழ்கிறது. அவளின் தந்தை எப்போதோ சிறையில் அடைபட்டு அங்கேயே செத்தும் போய்விட்டிருப்பது படத்தின் முடிவில் தான் அந்தப் பெண்ணோடு சேர்த்து நமக்கும் தெரிய வருகிறது. படம் முழுவதும் தன் தந்தை எப்படியும் வந்து நம்மை மீட்டெடுத்து போய் விடுவார் என்று தான் அந்த ஓவியப் பெண் நம்பிக் கொண்டிருப்பாள். நம்பிக்கைகளை ஹிட்லர் உடைத்தாலும் ஸ்டாலின் உடைத்தாலும் ஒன்று தான். திருட்டுக்கு தண்டனை உண்டென்றால் அவனைத் திருடும் அளவுக்கு ஆக்கி விட்ட இந்த சமூகத்துக்கும் தண்டனை உண்டு.\nபடம் முழுக்க இருள் சூழ்ந்த ஒரு நிழலின் பயம் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த பயத்தின் பின் மண்டையில் எந்த துப்பாக்கியும் எதன் பொருட்டும் வெடித்துக் கொண்டேதானிருக்கிறது. அதற்கு நீங்கள் இரண்டே இருண்டு உருளைக் கிழங்கை திருடியிருந்தாலும் கூட போதுமானது. உங்கள் பசி பற்றிய அக்கறை அந்த சித்தாந்தத்துக்கு இல்லை. நீங்கள் நல்லவர்களாக இருப்பது தான் முக்கியம். நல்லவனுக்கு கீழேயும் அடிமையாய் இருப்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது. எல்லாவற்றையும் களைத்து போட்டு மீண்டும் முதலில் இருந்து ஆடலாம் என்பது ஹிட்லர் செய்தாலும் பிழைதான்.....ஸ்டாலின் செய்தாலும் பிழை தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11274", "date_download": "2019-11-12T08:02:15Z", "digest": "sha1:L5VXB2QTMXUQY2B3RQISJY5YC6XACJHQ", "length": 8227, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது....", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nடிரம்ப் இந்த மாதம் அதிபர் பதவி ஏற்கிறார். தேசத்தை ஒரு வணிகநிறுவனம் போல நடத்த அவர் திட்டமிடுவது, அவர் யார் யாரைத் தனது அமைச்சரவையில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கிறார் என்பதிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. முன்பில்லாதபடி, பிரச்சனைகளையும் கருத்துக்களையும் அவர் பொதுவில் ட்வீட் செய்து, அதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களைத் தன்னோடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதையும் பார்க்கமுடிகிறது. தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசவும், மக்களைச் சேமிக்கக் கூறவும், பணியிடங்களை வரிச்சலுகை மூலம் பாதுகாக்கும் அரசின் எண்ணத்தைக் கூறவும் இந்த வழியை அவர் கையாள்வதைப் பார்க்கமுடிகிறது. டிரம்ப்பின் செயல்பாடுகள் நன்மை தருவனவாக அமையட்டும் என்று நாம் வாழ்த்துகிறோம். அதில்தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது.\nசீன யுவானின் மதிப்பு 2008ம் ஆண்டிலிருந்த நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடும் டிரம்ப்பின் முனைப்புக்கு அணை கட்டுவதற்காகச் செய்யப்படுவதாக இது இருக்கலாம். மலிவான பொருட்களைக் கொட்டிச் சந்தையை நிரப்புவது சீனாவின் வழக்கமாகிவிட்டது. இதே சமயத்தில் கச்சா எண்ணெயின் விலை மளமளவென்று ஏறுகிறது. சற்றே பின்னோக்கிப் பார்த்தால் 2007-08 ஆண்டுகளில் ஏற்பட்ட அமெரிக்கப் பொருளாதாரச் சரிவிலும் இதே ��ரண்டு காரணிகள் முக்கியப் பங்கு வகித்தது தெரியவரும். இப்போதே பொதுமக்கள் செலவைச் சுருக்கிக்கொண்டு, மிகக் கவனமாக இருப்பதை நோக்கமுடிகிறது. யுவான் மதிப்புக்குறைப்பு சீனாவின் ஒரு மிரட்டல் என்ற அளவோடு நிற்கட்டும், டாலர் பொருளாதாரம் தனது முன்னோடி நிலையைத் தக்க வைத்துக்கொள்ளட்டும் என்பதே நம் அவா.\nடிசம்பர் 2016 தமிழகத்துக்கு ஓர் அதிர்ச்சி மாதம். முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மறைவு, அடுத்து வந்த 'சோ' உட்பட்ட மரணங்கள், 140 கி.மீ வேகத்தில் சென்னையில் சுழன்றடித்து \"திமுதிமெனக் காடெல்லாம் விறகு\" ஆக்கிவிட்ட வார்தா புயல் என்று மக்கள் ஏதோவொரு இனம்புரியாத அழுத்தத்தில் தொடர்ந்து இருந்தனர். புதிய முதலமைச்சர், அ.இ.அ.தி.மு.க.வுக்குப் புதிய பொதுச்செயலாளர் என்று தமிழகம் மீண்டும் தட்டுத்தடுமாறி எழுந்துகொண்டிருக்கிறது. புத்தாண்டில் நல்ல செய்திகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறது.\nமகாபாரதம் உலகின் இணையற்ற பரப்புடைய காவியம். அதைத் தனியொரு நபராக தமிழில் கொடுத்துவரும் அருட்செல்வப்பேரரசனின் முயற்சி மலைக்கவைப்பது. அதேபோல, கூப்பர்ட்டினோ மேயராகப் பதவியேற்றிருக்கிறார் முதல் அமெரிக்க-இந்தியப் பெண்ணான சவிதா வைத்யநாதன். தமிழ்ப்புலத்தின் முக்கியச் செய்திகளைத் தாங்கி உங்களைப் புத்தாண்டில் மகிழ்ச்சியோடு வந்தடைகிறது தென்றல்.\nவாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, பொங்கல் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/13/43", "date_download": "2019-11-12T08:54:19Z", "digest": "sha1:LGEQX6EX3EQXJGPDGB4Y6L4NIOBONALJ", "length": 7458, "nlines": 55, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விட்டுக்கொடுத்துவிடாத வெற்றி!", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 12 நவ 2019\nஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை 32,000-க்கும் அதிகமானோர் மைதானத்தில் அமர்ந்து பார்த்தனர். கடைசி ஓவரின்போது பார்வையாளர்கள் அத்தனை பேரும் வெற்றிக்காகப் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டனர்.\nகுறைவான இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. ஆனால், மும்பை அணிதான் கோப்பையை வென்றது. எந்த நேரத்திலும் வெற்றிக்கான போராட்டத்தை முடித்துக்கொள்ளாத அந்த அணியின் குணம் கவனிக்கத்தக்கது.\nஜென் கதை ஒன்று இந்த இடைவிடாத போராட்டம் பற்றி விளக்குகிறது.\nஒரு நாடு ���ன்னொரு நாட்டை முற்றுகையிட்டுத் தாக்கியது. இரு நாட்டுப் படைகளுக்கிடையே வெகு மும்முரமாக சண்டை நடந்துகொண்டிருந்தது.\nதாக்க வந்த படையின் கை ஓங்கியது. தாக்குதலுக்கு உள்ளான நாட்டின் படை கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும், அந்தப் படைத் தளபதிக்குப் போரை இழக்க மாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. துணைத் தளபதி உள்ளிட்ட அவனது வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.\nஎன்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்கள் இல்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்\nகடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.\nஉடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம். வெற்றியா, தோல்வியா... நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா\n“ஆ... நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”\nநாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.\nவீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு தீவிரமாகச் சண்டையிட்டனர் .\n அந்தச் சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது\nதுணைத் தளபதி வந்தான். “நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.\n“ஆமாம்… உண்மைதான்” என்றபடி அந்த நாணயத்தைத் துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.\nநாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை இருந்தது.\nதிருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்\nடிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்\nசினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு\nதேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்\nஅனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்\nதிருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்\nடிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்\nசினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு\nதே���்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்\nஅனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்\nதிங்கள், 13 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-12T09:24:33Z", "digest": "sha1:ZK4IIHAYYMQN6JZMAYIQBOZ7QTUGMIWR", "length": 7951, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொவ்வரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசொவ்வரை (வார்ப்புரு:Lang ml சொவ்வரா) என்னும் ஊர், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலுவை வட்டத்தில் உள்ளது. இது காலடிக்கு போகின்ற வழியில் பெரியாற்றிற்கு அருகில் உள்ளது. கொச்சி விமான நிலையத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஸ்ரீமூலநகரம், காஞ்ஞூர் ஆகிய ஊர்கள் இதனை அடுத்துள்ள ஊர்கள்.\nஎறணாகுளம் மாவட்டத்தில் உள்ள நகரங்களும் ஊர்களும்\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nஎர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2015, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:38:12Z", "digest": "sha1:QHRLG4COTJDV4ITTWUX63PF3U3CVAMS2", "length": 7797, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "டென்னசி பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடென்னசி பல்கலைக்கழகம் - நாக்ஸ்வில்\n(இலத்தீன்): உனக்கு உண்மை தெரிந்து வரும், உண்மை உன்னை விடுதலை செய்யும்\nஜான் எஃப். சைமெக் (��டைக்காலம்)\nநாக்ஸ்வில், டென்னசி, ஐக்கிய அமெரிக்கா\nசின்னங்கள் ™, © டென்னசி பல்கலைக்கழகம்\nடென்னசி பல்கலைக்கழகம் (University of Tennessee), ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் நாக்ஸ்வில் நகரத்தில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/preventing-colon-cancer-starts-in-your-refrigerator-025480.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-12T09:26:39Z", "digest": "sha1:TIRSFOPM5QXVKOA2LOKSLCUTLCV3FA4P", "length": 18319, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாலை தினமும் இப்படி குடித்து வந்தாலே பெருங்குடல் புற்றுநோய் வரவே வராது... | Preventing Colon Cancer Starts In Your Refrigerator - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n31 min ago வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் சில பொருட்கள்\n1 hr ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n2 hrs ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n4 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\nAutomobiles புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்\nMovies செளந்தரராஜனுக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய்க்கிட்ட இருந்து இப்படியொரு கிஃப்ட்டா\nNews நடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\nFinance நெட்பிளிக்ஸ் இந்தியாவின் வளர்ச்சி 700% அதிகரிப்பு..\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலை தினமும் இப்படி குடித்து வந்தாலே பெருங்குடல் புற்றுநோய் வரவே வராது...\nஇன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் புற்றுநோய் வரை நம்மை கொண்டு சென்று விடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயானது உலகளவில் மக்களை பாதிக்கும் மூன்றாவது புற்றுநோயாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிலும் அமெரிக்க போன்ற நாடுகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பிற்கு குடல் புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் குடல் புற்றுநோய்க்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத் தவிர சில காரணிகளும் இந்த புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்\nநீங்கள் ஆரோக்கியமான உடல் எடை, உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமல் தவிர்த்தல், ஆல்கஹாலை தவிர்த்தல் போன்றவற்றால் 1/4 பங்கு குடல் புற்றுநோயை நாம் தவிர்க்கலாம்.\nMOST READ: முற்பிறவியில் நீங்கள் என்னவான பிறந்தீர்கள் என்று எப்படி தெரிந்து கொள்வது\nஉணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் புற்று நோயை எப்படி தடுக்கலாம் என நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பால் பொருட்கள் குடல் புற்றுநோயை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nகால்சியம் அதிகமான பால் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் புற்றுநோயை தவிர்த்து விடலாம். 3,4 கால்சியம் அதாவது 1200-1500 மில்லி கிராம் என ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 4 டம்ளர் பால் குடிக்கலாம். இதனுடன் விட்டமின் டி சத்தை சேர்த்து எடுக்கும் போது குடல் புற்றுநோயை எளிதாக தவிர்த்து விடலாம்.\nஇப்படி பால் பொருட்களை எடுத்து வரும் போது 50-60 % குடல் புற்று நோயை நம்மால் குறைக்க முடியும். கால்சியத்தில் குடல் புற்றுநோயை போக்கும் பொருட்கள் உள்ளன என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nMOST READ: வைட்டபின் பி நிறைய இருந்தா அவங்கள கொசு கடிக்கவே கடிக்காதாம்... ஏன்னு தெரியுமா\nதவிர்க்க என்ன செய்ய வேண்டும்\nகால்சியம் பெருங்குடல் புற்றுநோய்க்கு மட்டுமல்லாது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கி��்றன. எனவே உங்கள் முதலில் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.\nபால் பொருட்களால் இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, தசைகளின் கட்டமைப்பு மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 2010 ஆம் ஆண்டு டயட்டரி தகவல்கள் படி பெரியவர்கள் 1000-1200 மில்லி கிராம் கால்சியத்தை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nMOST READ: எடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா... இந்த தப்புதான் பண்ணிருப்பீங்க...\nஒரு நாளைக்கு 3-4 டம்ளர் பால் குடிக்கலாம். யோகார்ட், சீஸ், பால் பொருட்கள் போன்றவற்றையும் பாலுடன் சேர்த்து நீங்கள் சாப்பிடலாம். நமது உடலையும் குடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெருங்குடல் புற்றுநோயை வீட்டிலேயே கண்டுபிடிக்க முடியுமா\nஇந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஉங்க குழந்தைக்கு புற்றுநோய் இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nஆண்கள் அவங்க ராசிப்படி தன்னோட காதலிக்கிட்ட உண்மையா எதிர்பார்க்கறது என்னனு தெரியுமா\nகடக ராசிக்காரங்ககிட்ட இருக்குற மிகப்பெரிய பிரச்சினை என்ன தெரியுமா\nஇந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nஉங்க ராசிப்படி நீங்க செய்யுற ஒரு மோசமான காரியம் என்ன தெரியுமா\nஇந்த ராசிகாரங்க எப்பவும் ஒழுங்கற்ற உணர்ச்சிகளோட இருப்பங்களாம்... உஷாரா இருங்க...\nகருவுற முயற்சிக்கும் பெண்கள் முதலில் இதைத்தான் செய்ய வேண்டுமாம் தெரியுமா\nஇந்த விரல் நீளமா இருந்தா உங்களுக்கு புற்றுநோய் வரவே வராதாம் தெரியுமா\nகாதல வெளிப்படுத்துறதுல எந்த ராசிக்காரங்க பெஸ்ட்னு தெரியுமா\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா\nRead more about: colon cancer cancer milk ghee butter curd பெருங்குடல் புற்றுநோய் புற்றுநோய் பால் நெய் வெண்ணெய்\nJun 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2019/how-to-make-an-annoyed-girlfriend-happy-025491.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-12T08:26:06Z", "digest": "sha1:7IWV7O7ZJQDZKADCP6WMGZLCR36FAKE5", "length": 22266, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க... | How To Make An Annoyed Girlfriend Happy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n15 min ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n1 hr ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n6 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\n18 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nNews 10க்கு மேற்பட்ட ஆண் நண்பர்கள்.. கேட்டால் சித்தப்பா பெரியப்பான்னு சமாளிப்பு.. கவிதாவின் பரிதாப முடிவு\nMovies நாகேஷ் வாரிசு உணர்ச்சிகள் பொங்க பேச ஆரம்பித்து உள்ளார்\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTechnology யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nAutomobiles எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி வந்தவரை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்த போலீசார்\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance படு வீழ்ச்சியில் ஸ்டீல் துறை.. தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யும் ஆர்செலர் மிட்டல்.. பதறும் ஊழியர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க...\nகாதலன் - காதலி, கணவன் - மனைவி உறவு என்பது ஆழமான புரிதலில் தான் முழுமை அடைகிறது. இது இரண்டு தரப்புக்கும் பொருந்தும். ஒருவர் மற்றவரின் உணர்சிகளைப் புரிந்து அதற்கு ஏற்ப செயல்படும்போது அந்த புரிதல் அன்பாக மாறுகிறது.\nகடினமான தருணங்களில் உங்கள் துணையின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வதால் அந்த தருணத்தை எந்த ஒரு பாதிப்பும் இன்றி எளிதில் கடந்து வர முடி��ும். இல்லையேல் அந்த நாள் மற்றும் அந்த சம்பவம் ஒரு மறக்க முடியாத ரணமாக மாறும் வாய்ப்பு எழுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் மனைவி அல்லது காதலி கோபமாக இருக்கும்போது, அவரை மீண்டும் புன்னகைக்க வைக்கும் வழி தெரியாமல் இருக்கும் நபரா நீங்கள் உங்கள் அலைபேசி அழைப்பை அவர் ஏற்காமல் இருக்கலாம், உங்கள் குறுஞ்செய்திக்கு அவர் பதில் தராமல் இருக்கலாம். உங்களுக்கு ஒரு மௌன வைத்தியம் கொடுக்கலாம். எது எப்படி இருந்தாலும், உங்கள் சராசரி உறவில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்துவதால் உங்கள் உறவில் உள்ள இந்த ஊடலை உங்களால் எளிதில் கடந்து வர முடியும்.\nMOST READ: வாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா\nஉங்கள் காதலி கோபமாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நீங்களும் அவர் மேல் கோபம் கொள்ள வேண்டாம். உணர்ச்சிகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியவை. மேலும் அவை வந்த வேகத்தில் மறையக் கூடியவை. நீங்கள் உங்கள் காதலியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், இயல்பாகவே காலப்போக்கில் தானாகவே அவருடைய கோபம் தனியக்கூடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் செய்த ஏதாவது ஒரு காரியத்தால் அவர் கோபம் கொண்டிருந்தால், உடனடியாக அவருடைய மனநிலையை லேசாக்க முயற்சி எடுங்கள்.\nசில நேரங்களில் உங்கள் காதலியை அமைதிப்படுத்த அவர் உணர்வை இயல்பிற்கு கொண்டு வர, அவர் கூற விரும்புவதை காது கொடுத்து கேளுங்கள். \"கேட்பதை விட அதிகமாக பேச விரும்பும் ஒரு நபர் அதிகம் கோபம் கொள்பவராக இருக்கிறார்\", என்று \"How to Really Listen\" என்ற பதிவில் பீட்டர் ப்ரேக்மான் PsychologyToday.com ல் கூறி இருக்கிறார்.\nஅவர் கூறுவது என்னவென்றால், \"நீங்கள் பேசுவதை நிறுத்தி விட்டு, எப்போது கவனிக்கத் தொடங்குகிறீர்களோ அப்போது தான் உங்கள் துணையின் உணர்வை ஒப்புக் கொண்டு அங்கீகரிக்கத் தொடங்குகிறீர்கள் என்று அர்த்தம்\" என்று கூறுகிறார். \"ஒரு பிரச்சனையை அனுகுவதின் அடிப்படை, கவனிப்பது\" என்று அவர் கூறுகிறார்.\nஒருவர் பேசுவதை மற்றொருவர் கேட்காமல் இரண்டு பெரும் பேசிக் கொண்டே இருப்பதால் நிலைமை மேலும் மோசமாகிறது என்று ப்ரேக்மான் கூறுகிறார். ஆகவே உங்கள் காதலி கூறுவதை ஒரு நிமிடம் நிதானமாகக் கேளுங்கள். அவர் கூறியது என்னவென்று அவரிடம் திரும்பக் கூறுங்கள். பிறகு அது குறித்த கேள்விகள் எழுப்புங்கள். மற்றும் அவர் கூறியது உங்களுக்கு விளங்கியது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.\nஅவரைப் போல் நீங்களும் செய்யாதீர்கள்\nபொதுவாக ஒரு எதிர்மறை செயலுக்கு எதிர்மறை செயலை பதிலாக தராதீர்கள். அதாவது உங்கள் காதலி உங்கள் மேல் கோபம் கொண்டால், பதிலுக்கு நீங்களும் அவர் மேல் கோபம் கொள்ளாதீர்கள். உண்மையில், மனநிலை என்பது ஒரு தொற்றுநோயாகும், 2000ம் ஆண்டில் \"ஆளுமை மற்றும் சமூக உளவியல்\" என்ற பத்திரிகையில் தோன்றிய ஒரு ஆய்வறிக்கை இதனைத் தெரிவிக்கிறது.\n\"மக்கள் மற்றவர்களின் மனநிலையை பிரதிபலிக்கின்றனர், எப்போதும் அல்ல, அவ்வப்போது\" என்று எழுத்தாளர் ரோலண்டு ந்யுமன் மற்றும் பிரிட்ஸ் ஸ்ட்ரக் ஆகியோர் கூறுகின்றனர். எனவே, உங்கள் காதலி கோபம் கொண்டிருக்கும்போது, உங்களுக்கும் கோபம் வருவது இயல்பு தான். ஆனால், அவர் கோபமாக இருக்கும்போது நீங்களும் அதே முறையைக் கையாள்வதால் எதிர்மறை விளைவுகள் மட்டுமே மிஞ்சும். அதற்கு பதில், அமைதியாக, இருந்து அவர் கலக்கத்தைப் போக்குங்கள்.\nMOST READ: உங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nஉங்கள் காதலிக்கு வேறு ஏதாவது ஒரு காரணத்தால் ஒரு சிறு அழுத்தம் இருந்திருக்கலாம். அது அவருடைய கோபத்திற்கு காரணமாக இருக்கலாம். மக்களுக்கு எதிர்மறை மனநிலை ஏற்படுவதற்கு அன்றாட தொந்தரவுகள் சில காரணமாக இருக்கக்கூடும் என்று நைல் போல்கர் \"ஆளுமை மற்றும் சமூக உளவியல்\"என்ற பத்திரிகையில் நடத்திய ஒரு ஆய்வில் 1989ம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார்.\nஅதனால் உங்கள் காதலியின் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு ஹீரோவாக நீங்கள் இருப்பதால் அவருடைய பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு அவருடைய பைக்கில் ஒரு சிறு பிரச்சனை என்றால் அதனை மெக்கானிக் கடையில் விட்டு சரி செய்து கொடுங்கள். சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதால், நேர்மறை உணர்வுகள் எழுகிறது, இதனால் நன்றி உணர்ச்சி பெருகலாம். கோபம் குறையலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\nஆபாசப்படங்கள் பார்ப்பதால் உங��கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nஉங்க ராசிக்கும் உங்க அந்தரங்க வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கா எந்த ராசிக்கு எப்படி இருக்கும்\nஆண்கள் கோவமாக இருக்கும்போது இத மட்டும் பண்ணுங்க... உடனே கூல் ஆகிடுவாங்க...\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nவேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது\nஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் முத்தச்சூத்திரம் முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nஉங்கள் கணவரை உச்சிக் குளிர செய்ய வேண்டிய 10 விசயங்கள்\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஇந்த ராசிக்காரங்க நயவஞ்சகத்துல எல்லாரையும் மிஞ்சிடுவாங்களாம்...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/fact-check/a-congress-spokesperson-had-mislead-the-internet-users-that-a-bjp-mp-had-threatened-the-audience-who-gathered-to-hear-his-speech/articleshow/68583723.cms", "date_download": "2019-11-12T09:36:23Z", "digest": "sha1:NUZ6LH3Y6ILFAND72C7NHXAWLMZQ5KUS", "length": 14682, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Congress spokesperson: குறுக்கே பேசினால் சுட்டுவிடுவேன் என மிரட்டினாரா பாஜக எம்பி? - a congress spokesperson had mislead the internet users that a bjp mp had threatened the audience who gathered to hear his speech | Samayam Tamil", "raw_content": "\nகுறுக்கே பேசினால் சுட்டுவிடுவேன் என மிரட்டினாரா பாஜக எம்பி\nகாங்கிரஸ் ஊடக தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா முன்னாள் பாஜக யூனியன் அமைச்சர் மற்றும் டியோரியா தொகுதியின் மக்களவை உறுப்பினர் கல்ராஜ் மிஸ்ரா பேசும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nகுறுக்கே பேசினால் சுட்டுவிடுவேன் என மிரட்டினாரா பாஜக எம்பி\nகாங்கிரஸ் ஊடக தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா முன்னாள் பாஜக யூனியன் அமைச்சர் மற்றும் டியோரியா தொகுதியின் மக்களவை உறுப்பினர் கல்ராஜ் மிஸ்ரா பேசும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nதான் பேசும்போது குறுக்கே யாராது பேசி இடைமறித்தால் அவர்களை சுட்டுவிடுவேன் என மிஸ்ரா அச்சுறுத்துவது போல சித்தரிக்கப்பட்ட வீடியோ அது.\nமிஸ்ரா அவ்வாறு சொல்லவில்லை என தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பாஜகவை விமர்சிக்க ரன் தீப் இவ்வாறான பொய் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.\nமிஸ்ரா தெரிவித்தது என்னவெனில், ‘நான் மோடி ஆதரவாளன் எனக் கூறிக்கொண்டு இந்த கூட்டத்தில் யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அது தவறு. உங்கள் அடாவடியை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள், அதற்கான இடம் இது அல்ல. இன்று தேசம் முழுவதும் மோடி பின்னால் செல்கிறது. அவ்வாறு இருக்கும்போது உங்கள் செயலால் நான் வெட்கித் தலை குனிகிறேன். நான் தற்போதைய மக்களவை உறுப்பினர். எனக்கு 80 வயதாகி விட்டது. நான் வரவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை. நான் இவ்வாறு கூறுவதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். 75 வயதுக்கு மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்காது’ என்றார்.\nஇந்த வீடியோ பேஸ்புக்கில் உள்ளது. இது திரிக்கப்பட்டு, தான் பேசும்போது குறுக்கே யாராது பேசி இடைமறித்தால் அவர்களை சுட்டுவிடுவேன் என மிஸ்ரா கூறியது போல சித்தரிக்கப்பட்டது.\nபாஜகவின் அடாவடி அரசியலைப் பாருங்கள் என ரன் தீப் டுவீட் செய்து அதற்கு கீழ் திரிக்கப்பட்ட வீடியோவை இணைத்திருந்தார். இதனை உண்மை என நம்பி பலர் பகிர்ந்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : Fact Check\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண பொங்கல் பண்டிகைக்கு மதுரை வருகிறாரா மோடி\nதொழிலதிபர் அதானியின் மனைவியை சிரம் தாழ்த்தி வணங்கினாரா பிரதமர் மோடி\nமதம் மாறினாரா நடிகர் சூர்யா\nமேலும் செய்திகள்:ரன்தீப் சுர்ஜேவாலா|குறுக்கே பேசினால் சுட்டுவிடுவேன்|காங்கிரஸ்|Congress spokesperson|BJP MP|audience\nகோவையில் அதிமுக கட்சிக் கொடி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்\nவைரலாகி வரும் சிறுவனின் அசத்தல் நடனம்\nதேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nஅயோத்திக்கு செங்கல் அனுப்ப ��ூஜை\nமகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: கலக்கல் கலாட்டா வீடியோ\nஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம்: காவல்துறை துப்பாக்கி...\nமியான்மர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு\nஈரோடு: மருத்துவ முகாமுக்கு வந்த தலித் மக்களுக்கு கோயில் வெளியே சிகிச்சை..\nஎன்னை ஏன் இப்படி செய்கிறீர்கள் சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nபிகில் படத்தில் விஜய் அணிந்த சிவப்பு நிற ஜெர்சி இப்போ யாரிடம் இருக்கு தெரியுமா\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள்\nஎன்ன இப்படி கிளம்பிட்டாரு: வாய பொழக்கும் விக்ரம் ரசிகர்கள்\nஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுறுக்கே பேசினால் சுட்டுவிடுவேன் என மிரட்டினாரா பாஜக எம்பி\nஇந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்றுவோம் என கூறியதா காங்.,\nபாராசிட்டமால் மாத்திரையில் ‘மச்சுபோ’ வைரஸ் கிருமியா\nFAKE ALERT: வதந்தி பரப்பும் எத்தியோப்பிய விமான விபத்து வீடியோ...\nTimes Fact Check: பாகிஸ்தான் டீ விளம்பரத்தில் அபிநத்தன் வந்தது எ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/apr/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-3134307.html", "date_download": "2019-11-12T08:09:19Z", "digest": "sha1:63TJP4TSTFODMW2NPHST4NUT32RFSVFN", "length": 8726, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்குச் சாவடியைக் கண்காணிக்க \"போல் போலீஸ்' புதிய செயலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவாக்குச் சாவடியைக் கண்காணிக்க \"போல் போலீஸ்' புதிய செயலி\nBy DIN | Published on : 16th April 2019 10:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க வேலூர் மாவட்டக் காவல்துறை சார்பில் \"போல் போலீஸ்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவிஐடி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவும், மாவட்டக் காவல்துறையும் இணைந்து மக்களவை, பேரவை இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல்துறைக்கு உதவும் விதமாக இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலமாக மாவட்டத்தில் மொத்தமுள்ள வாக்குச் சாவடிகள், அவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் விவரங்கள், அந்தச் சாவடிகளில் நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களின் விவரங்கள், அவர்களின் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பணியில் உள்ள அலுவலர்கள் தெரிந்து கொள்ள முடியும்.\nதவிர, நெருக்கடியான சமயத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் நிலைமையை அறிய வாக்குச்சாவடிக்கு அருகிலுள்ள வீடு, அலுவலகங்களின் தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ள இடங்களை ஜிபிஎஸ் கருவி மூலம் அறியவும், வாக்குச்சாவடிகளில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு ஏதுவாக விவரங்களை அறியும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇப்புதிய செயலியை வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார். அப்போது, வேலூர் சரக டிஐஜி வி.வனிதா உள்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20191109-36217.html", "date_download": "2019-11-12T08:39:12Z", "digest": "sha1:3D6SMXCG5W6SQONDNM2PPF4QN2H3X7AQ", "length": 14648, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் வீடில்லாத 1,000 பேர் திறந்தவெளியில் உறங்குவதாக ஆய்வில் தகவல் | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் வீடில்லாத 1,000 பேர் திறந்தவெளியில் உறங்குவதாக ஆய்வில் தகவல்\nசிங்கப்பூரில் வீடில்லாத 1,000 பேர் திறந்தவெளியில் உறங்குவதாக ஆய்வில் தகவல்\nவெற்றுத் தளங்கள், வர்த்தகக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் இவர்கள் படுத்து உறங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1,000 பேர் வீடில்லாமல் திறந்தவெளியில் படுத்து உறங்குவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இதில் பத்தில் எட்டு பேருக்கு அதிகமானோர் ஆண்கள் என்றும் இவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருவாய் ஈட்டும் துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள் போன்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.\nஇவ்வாறு திறந்தவெளியில் படுத்துறங்குவோரில் அதிகமானோர் பழம்பெரும் வீடமைப்பு பேட்டைகளான நகர்ப்புற, பிடோக், காலாங் ஆகிய இடங்களில் படுத்து உறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் ஒன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை இவ்வாறு திறந்த வெளியில் படுத்து உறங்கி வந்துள்ளனர் என்றும் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளியில் படுத்து உறங்குவதாகவும் கூறப்படுகிறது. வெற்றுத் தளங்கள், வர்த்தகக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் இவர்கள் படுத்து உறங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு தேசிய பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கல்விக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் இங் கோக் ஹோ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.\nஇவருக்குக் கீழ் செயல்பட்ட 500 தொண்டூழியர்கள் 12,000 புளோக்குகள், பல்வேறு பொது மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் ஆகியவற்றைப் பார்த்து திறந்த வெளியில் படுத்து உறங்குவோர் பற்றி கணக்கெடுத்தனர்.\nஇவர்கள் இரவு 11.30 மணிக்கு மேல் தங்கள் பணியைத் தொடங்குவர். இதில் எத்தனை பேர் வெளியில் படுத்து உறங்குகின்றனர் அல்லது படுத்துறங்க தயாராகின்றனர் என்று கணக்கெடுப்பர். இவ்வாறு திறந்தவெளியில் படுத்து உறங்குவோரிடம் ஏதாவது ஒரு படுக்கை விரிப்பு இருப்பதையும் காண முடிந்ததாக ஆய்வு கூறுகிறது.\nமேலும், ஆய்வில் வீடில்லாத 88 பேரிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது. வீடில்லாத 10 பேரில் அறுவர் வேலை செய்பவர்கள் என்றும் இவர்களின் இடைநிலை வருமானம் $1,400 என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் தேசிய அளவிலான இடைநிலை வருமானம் $3,467 என்றும் ஆய்வு கூறுகிறது.\nவீடில்லாதவர்களில் பாதிப் பேர் தங்களுக்கு வேலை இல்லாதது, நிரந்தர வேலை இல்லாதது, அல்லது மிகவும் குறைந்த வருமானம் ஈட்டுவதைக் காரணங்களாகக் கூறினர். மேலும், குடும்ப சச்சரவுகளையும் மற்றொரு முக்கிய காரணமாக இவர்கள் கூறினர்.\nஇவர்களில் 26 விழுக்காட்டினர் மானியத்துடன் கூடிய வீவக வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் எனினும், இவர்களில் சிலர் கூடத் தங்கியிருப்போருடன் ஏற்படும் சச்சரவு காரணமாக வீடுகளில் படுத்து உறங்குவதைத் தவிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.\nதோ பாயோ புளோக் வெற்றுத் தளத்தில் தீ; ஒருவர் காயம், 50 பேர் வெளியேற்றம்\nவீடில்லாதோருக்கு படுக்க இடம் தரும் தேவாலயங்கள்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதமிழ் முரசு அலுவலகத்தில் துணைப்பிரதமர்\nகாணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nமக்கள் செயல் கட்சி மாநாட்டு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங்.\n‘மக்கள் கட்சியாகவே மசெக இருக்கவேண்டும்’\nவியட்னாமில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஆஸ்திரேலியர்\nமோசடி மின்னஞ்சல்: உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை\nமனைவியின் மகளுடன் பாலுறவு; ஒப்புக்கொண்ட ஆடவர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: த��்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/deepavali-bharat-ki-lakshmi-prime-minister-says", "date_download": "2019-11-12T09:39:45Z", "digest": "sha1:SI6RGA3IQWGLWY6SYHDIX6ZDXU4OAW5Q", "length": 8627, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "தீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி ! சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅரசியல் இந்தியா சினிமா விளையாட்டு\nதீபாவளிக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி சாதனை பெண்களை பாராட்டும் பாரத் கீ லட்சுமி \nஇந்தியாவில் சாதனை பெண்களை உலகிற்கு அடையாளம் காட்ட இந்த தீபாவளியை பாரத் கீ லட்சுமி என்ற பெயரில் கொண்டாடுவோம் என அழைத்து விடுத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.\nபிரதமர் மோடியால் ஆரம்பிக்கப்பட்ட பாரத் கீ லட்சுமி என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விளம்பர தூதுவர்காள விளங்க உள்ள பி வி சிந்து, தீபிகா படுகோனே இருவரும் சேர்ந்து ஒரு வீடியோவை தயாரித்து உள்ளார்கள்.\n“பெண்களுக்கு சரியான அதிகாரம் கிடைத்து அவர்கள் சாதிக்கும்போதுதான் இந்த சமுதாயம் உண்மையில் வளர்ச்சி அடைந்ததாகும். மோடியின் பாரத் கீ லட்சுமி முழுக்கத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், நாட்டின் அசாதாரணமான பெண்கள் சாதித்த அசாதாரண சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என பிவி சிந்து தன்னுடைய வீடியோவை வெளியிட்டுள்ளார்.\n“ஒவ்வொரு பெண்ணும் சாதிக்க ஆசைப்படும்போது சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இந்த தடைகளை தாண்ட வேண்டிய பலத்தை நாம் தேர்ந்தெடுத்த இலக்கே நமக்கு அளிக்கும். பெண்களை லட்சுமி தேவியாக மதிப்போம். பெண்கள் இருக்கும் வீடு சுக சந்தோஷங்களோடு விளங்கும். நம் நாட்டில் பெண்கள் சாதித்த சிறப்புகள் நமக்கு பெருமை அளிக்க கூடியவை. அதனால் இந்த தீபாவளியை பெண்களுக்கு அர்ப்பணிப்போம்” என்று சிந்துவும் தீபிகாவும் இந்த வீடியோவில் பேசி உள்ளார்கள். மேலும் உங்களுக்குத் தெரிந்த பெண்களின் சாதனைகளை பாரத் கீ லட்சுமி ஹேஷ்டேக்கில் பதிவிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். “பெண்கள் தங்கள் அதிகாரங்களை சாதிக்க வேண்டும் என்பதை எப்போதோ நம் கலாச்சாரம் சொல்லி வருகிறது. பிவி சிந்து, தீபிகா படுகோனே இருவரும் பாரத் கீ லட்சுமி முழக்கம் பற்றி அற்புதமாக விவரித்துள்ளார்கள் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.\nPrev Articleஅதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது : முக ஸ்டாலின் அறிக்கை..\nNext Articleவேகமாக நிரம்பும் மஞ்சளாறு அணை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை \nஅமுல் பேபியாக வலம்வரும் தீபிகா படுகோன்\nசெல்வாக்கு மிகுந்த டாப் 10 இந்திய பிரபலங்கள்: அமிதாப் பச்சன், தீபிகா…\nதிருமணத்திற்காக தீபிகா படுகோனுக்கு பிரத்யேக நகைகள்: தாலி விலை…\n'அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்' : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை\nதிருமணமான பெண்ணின் மிஸ்டுகால் காதல்: முதல் சந்திப்பில் காத்திருந்த அதிர்ச்சி\nஎஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி சென்றவருக்கு அபராதம் : ஸ்டிரிக்ட் போலீசின் அட்ராசிடீஸ்\nபோகாதீங்க சார் ப்ளீஸ்... இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறிய காசிமேடு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/08/freelance-photographs-from-readers/", "date_download": "2019-11-12T09:35:07Z", "digest": "sha1:SN7JLRTRAGT3NEA36Z6TBHPPNVKQDHMQ", "length": 26621, "nlines": 254, "source_domain": "www.vinavu.com", "title": "உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள் | vinavu", "raw_content": "\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nசி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nஅடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்\nஉங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்\nஉங்கள் விருப்பம் - தலைப்பில் வினவு வாசகர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு.\nதன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை வீட்டில் விட்டு, வளர்ப்புப் பிள்ளைகளோடு கழனி சென்றவள் வீடு திரும்பும் தருணம். படம்: அருள் முருகன்\nஇளமையில் தேடிய கேள்விகளுக்கு முதுமையிலும் விடைகிடைத்த பாடில்லை.\nஇடம்: பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி. படம்: கார்த்திக்.\nசொட்டும் நீரில் பட்டுத் தெறிக்கிறது, டெல்டா சோகம்\nஇடம்: திருவாரூர். படம்: கார்த்திக்.\nநெருக்கடியை சந்தித்துவரும் பட்டாசுத் தொழில். அரசின் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேறி ஆலை திறப்பது எப்போது போராட்டக் களத்தில் கவலையுடன் காத்திருக்கும் முதியவர். ��டம்: மா.பேச்சிமுத்து\nமுதுமை .. வறுமை ..விவசாயி …\nகேலிகளும் நகைகளும் கேள்வியில்லை… வெற்றிகளும் தோல்விகளும் கவலையில்லை… வாழ்த்துதலும் போற்றுதலும் தேவையில்லை…\nஇகழ்வுக்கு இடமில்லை… இணக்கத்திற்கு தடையில்லை… இன்புற்று வாழும் இம் மழலைகளின் வாழ்வு கண்டு நாமும் மகிழ்ந்திருப்போமே… மகிழ்ந்திரு மானுடமே…\nஅரக்க பறக்க வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, பொழுது புலரும் முன்னே தெருவை சுத்தம் செய்யக் கிளம்பும் தூய்மைப் பணியாளர்கள். உணவு இடைவேளையின் போதும்கூட சற்று களைப்பாற விடாமல் துரத்தும் ‘தாய்மை’ப் பணி.\nஇடம்: திருவண்ணாமலை, பேருந்து நிலையம். படம்: கலா\nகைவிட்ட காவிரி… புரட்டிப் போட்ட கஜா… கேட்பாடற்ற அரசு… வறுமையும் வஞ்சமும் தஞ்சையை வாட்டினாலும் மனிதம் மறத்துப்போய்விடாது. குரங்கு என்ன சாதியென்று ஆராய்ச்சி நடைபெறும் நாட்டில், பசியோடு வாடும் குரங்கு குட்டிக்கும், சுமைதூக்கும் தொழிலாளிக்குமிடையேயான பாசப் ‘பிணைப்பின்’ சாட்சி\nஇடம்: தஞ்சை, ரயிலடி. படம்: தமிழினி\nதஞ்சை பெரிய கோவில் : கல்பாறை சுமந்து, சுமந்த பாறைச் சரிந்து, சந்ததியிழந்த ஆயிரமாயிரம் அடிமைகளின் உழைப்பில் நிமிர்ந்து நிற்கும் கோவில்\nஇடம்: தஞ்சை பெரிய கோவில், மாலை 4 மணி. படம்: தமிழினி\nகடல் நீரில் நீந்திக்களித்த மீன்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டு காட்சிப் பொருளானது. மீனுக்கு கண்ணாடிக் கூண்டு\nஇடம்: கனடா. படம்: அன்பழகன் பாலா\nபைக்ல, பஸ்ல, ரோட்ல , வீட்ல, நைட்ல, சாப்பிடயில, ஸ்கூல்ல, காலேஜ்ல, பெட்ரூம்ல, பாத்ரூம்ல, பஸ்ஸ்டான்ட்ல, பால்கனில, படிக்கயில… அட., ஆண்ட்ராய்டு அடிமைகளா நாம்\nஇடம்: திருச்சி. படங்கள்: பிரித்திவ்\nசிங்கார சென்னை என பெருமைப் பேச மேம்பாலங்களும் மெட்ரோ ரயிலும். பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் தள்ளாடிச் செல்லும் மாட்டுவண்டி.\nஇடம்: கிண்டி மேம்பாலம். படம்: தமிழன்பன்\nகாலை ஆறு மணிக்கு சாலையோரம் கண்ட அந்த மனிதன், அந்தி சாய்ந்த பின்னும் அயராமல் அமர்ந்திருந்தார். இந்த வறுமைக்கு யார் காரணம் இரவு பகல் பாராது உழைக்கும் இந்த மனிதனின் நிலைமைக்கு யார் காரணம்…\nஇடம் ஆதம்பாக்கம், ரயில்வே மேம்பாலம். படம்: தமிழன்பன்\nஸ்ரீ ஸ்ரீ பெட்ரோல் துணை கழுதபடத்த மாட்டி வச்சா காடு விளையுமா கழுதபடத்த மாட்டி வச்சா காடு விளையுமா கார்ப்பரேசன் வாட்டரிலே காரு ஓடுமா கார்ப்பரேசன் வாட்டரிலே காரு ஓடுமா எந்த சாமி பேர துணைன்னு போட்டாலும் பெட்ரோல் இல்லாட்டி வண்டி ஓடாதுங்கோ… பகுத்தறிவோம்\nஇடம்: திருச்சி. படம்: சரவணன்\nதெரு வெறிச்சோடிக் கிடந்தாலும், வாடிக்கையாளரின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் நடைபாதை வியாபாரி.\nஇடம்: காக்கிநாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்\nதீவுகளைப்போல் சேறும் சகதியும் சூழ்ந்திருக்க… கம்பு கழிகளை நட்டு பிளாஸ்டிக் கூரைகளைப் போர்த்தியிருக்கும் இவைகளெல்லாம் ஆந்திர தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள். மாடுகளின் நலன் காக்கும் மோடி அரசில் இந்தியாவின் மக்கள் குடியிருப்பு வாழ்க்கை இது\nஇடம்: காக்கிநாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்\nசதையைக் கிழித்து ஊடுருவி எலும்பைக் குடையும் மார்கழி மாத கடுங்குளிரில், உழைத்தக் களைப்பில் அயர்ந்துறங்கும் வீடற்ற நாடோடி கூலித் தொழிலாளர்கள்.\nஇடம்: விஜயவாடா, ரயில் நிலையம், ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்\nஆல்அவுட்டும், ஓடோமாசும் இல்லாது கடப்பதில்லை நம் இரவுகள். அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளோடு, ஒப்பிடுகையில் குளிரும் கொசுக்கடியும் பொருட்டே இல்லை என்கிறாரோ, இந்த உழைப்பாளி எவ்வளவுதான் உழைச்சாலும் வயிறும் மனமும் நிறைந்ததேயில்லை ஒரு நாளும்.\nஇடம்: விஜயவாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்\nவாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nஉரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் ...\nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:25:25Z", "digest": "sha1:VZQSUKABK4BKCZRFOSOH45U7ZKT65EMA", "length": 5399, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்க இராணுவ வீரர் | Virakesari.lk", "raw_content": "\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nவெள்ளை வேன் கடத்தல் குறித்து பொது மகன் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் : மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பது என்ன\n100 கோடி கிளப்பில் இணைந்த கார்த்தி\nதப்பிச் செல்ல முயன்ற ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி\nகொட்டகலையில் கோத்தாபயவின் பிரசாரக் கூட்டம்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nசஜித்தின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மலை­யக மக்­களின் நல­னுக்­காக பல்­வேறு செயற்றிட்­டங்கள் - இராதாகிருஷ்ணன்\nசபைக்கு வராத பிர­தமர் ரணில்: கேள்வி எழுப்­பிய தினேஷ் குண­வர்த்­தன எம்.பி.\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அமெரிக்க இராணுவ வீரர்\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nகுண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரருக்கு முதன் முறையாக வெற்றிகரமாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்ப...\nவெள்ளை வேன் கடத்தல் குறித்து பொது மகன் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் : மஹேஸ் சேனாநாயக்க தெரிவிப்பது என்ன\nதப்பிச் செல்ல முயன்ற ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி\nஏனையோருக்கு அளிக்கின்ற வாக்குகள் கோத்தாவுக்கு அளிக்கும் வாக்குகளாகவே அமையும் - மனோ\n100 கோடியை எட்டியுள்ள இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார ச��லவுகள்..\nஎதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து பொலி­விய ஜனா­தி­பதி பதவி விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=71943", "date_download": "2019-11-12T08:49:39Z", "digest": "sha1:ELBEEAFBQCZXUO75EQUXPYLYGTLM3EWP", "length": 15759, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "குடிநீரை பணம் கொடுத்து வாங்குவேன் என கனவிலும் நினைக்கவில்லை! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகுடிநீரை பணம் கொடுத்து வாங்குவேன் என கனவிலும் நினைக்கவில்லை\n– படுவான் பாலகன் –\nசுவாகாற்றையும் பணம் கொடுத்து வாங்கும் காலம் விரைவில்\nபணம் கொடுத்து குடிநீரை வாங்குவேன் என கனவிலும் கூட நான் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் பணம்கொடுத்து வாங்கும் நிலையை அடைந்திருக்கின்றேன் என்கிறார் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள மகிழடித்தீவு கிராமத்தில் வசியும் வே.வல்லிபுரம்.\nதமிழரின் பாரம்பரிய கலைகளான கூத்து, கரகம் போன்றவற்றினை வளர்த்தமையில் பெரும்பங்கு இவருக்குண்டு. இதனால் பிரதேசத்தில் இருவருக்கு தனிஇடமும் உண்டு. அண்மையில்தான் 80வயதினை நிறைவுசெய்திருந்த இவர், இன்றும் கம்பீரமான தோற்றத்துடன், இவ்வருடமும் கூத்து ஒன்றினை பழக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார். கூத்துக்கலையில் கூத்தராக, மத்தள, கொப்பி ஆசிரியராக திகழும் இவர், கரகத்தினையும் பழக்கி அவற்றினையும் அரங்கேற்றிய பெருமையும் இவருக்குண்டு. கலைகளின் ஊடாக தம்மை வெளிக்காட்டி பல்வேறு கௌரவங்களையும், பாராட்டுக்களையும் பெற்ற இவர், கடந்த கால அனுபவங்களையும் தற்போதைய அனுபவங்களையும், கொக்கட்டிச்சோலை பிரதேச கலாசார மண்டபத்தில் வைத்து பரிமாறிக்கொண்டார்.\n80வருடங்களை கடந்திருக்கின்ற தனது காலப்பகுதியில், பெரியளவிலான அனர்த்தங்களை எதிர்கொண்டதாகவும் கூறுகின்றார். வெள்ளம், சூறாவளி, வரட்சி, சுனாமி போன்றவை குறிப்பிட்ட நாட்களில் மாத்திரம் இடம்பெற்ற போதிலும் இதனால் பாரிய அழிவுகளையும் சந்திக்க நேரிட்டதாகவும் கூறுகின்றார். இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து மாறாபட்டதாகவிருந்த யுத்தத்தினை பல வருடங்கள் எதிர்கொள்ள நேரிட்டதாக (குறிப்பாக வாழ்நாளில் அரைப்பங்குக்கு மேலான பகுதியை) குறிப்பிடுவதுடன், இதனால்பட்ட துன்பங்களை இலகுவில் கொட்டி தீர்த்துவிடமுடியாதெனவும் தெரிவித்தார். இச்சம்பங்கள் பல நமது சமுகத்திற்கு தெரிந்தமையே, என்பதினாலும், இதுபற்றி பெரியளவாக பேசிக்கொள்ளாமல், தாம் கனவிலையேனும் நினைத்துப்பார்த்திராத குடிநீர் பிரச்சினை தொடர்பிலே இவர் அதிகம் பேசத்தொடங்கினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரை, இயற்கை அன்னை கொடுத்த வளங்கள் நிரம்பவே இருக்கின்றன. இதனால் குறைவில்லாதவகையில் அனுபவிக்ககூடிய நிலை காணப்பட்டது. பெரிதாக செலவு செய்யவேண்டிய தேவையும் இருக்கவில்லை. குடிநீரைப் பொறுத்தவரை வருடத்தில் வரட்சி நிலவுகின்ற யூலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை நீர்மட்டம் குறைவடைந்து செல்லும் இதனால் குடிநீரைப்பெற சிலதூரங்கள் செல்லவேண்டிய நிலை இருந்ததாக கூறும் இவர், ஏனைய காலங்களில் போகும் இடங்களில் எல்லாம் பூவலும், மடுவும், கொட்டுமாகவே இருந்தன. இதன்மூலம் குடிநீரைப்பெற்றுக்கொண்தாக கூறுகின்றார்.\nபூவல் என்பது, 1அடி தொடக்கம் 2அடிக்குள் வெட்டப்பட்ட சிறிய மடுவை பூவல் என்றும், 2க்குமேல் 3அடி வரை வெட்டப்பட்ட குழியை மடுவென்றும், அதற்குமேல் வெட்டப்பட்டு கொட்டுப்பதிக்கப்பட்டதை கொட்டு, அல்லது கிணறு என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. கொட்டு என்கின்ற போது, முதிரை, விளினை மரங்களை கொண்டு நடுவில் துளையிடப்பட்டதையே கொட்டு என்கின்றனர். இக்கொட்டுக்கள் நூற்றாண்டு கடந்தும் நிலைத்திருக்கும். கொட்டில் எடுக்கப்படும் நீர், மடு, பூவல் நீரைவிட தெளிவான நீராக காணப்படும். இவற்றில் இருந்துபெற்ற நீரையே அருந்தினோம். இதைவிடவும், வயல்கள், காடுகளுக்குள் சென்றால் தண்ணீர் உள்ள பகுதியில், குறிப்பாக ஆற்றின், குளங்களின், வாய்க்கால்களின் ஓரத்தில் சிறிய மடுவினை தோண்டி அந்நீரின் மேல்மட்ட நீரினை இறைத்துவிட்டு பின்னர் அந்நீரை குடித்துக்கொள்ளும் வழக்கமே எங்களிடம் காணப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகளை எனக்கு 60வயது வரை செய்தேன். ஆனால் எந்நோயும் எனக்கு ஏற்பட்டுவிடவில்லை. தற்போதைய சூழலில்தான், அக்கிணற்று நீரைக்குடிக்க வேண்டாம். போத்தல் நீரை அல்லது குழாய்மூலம் கிடைக்கின்ற சுத்திகரிப்பு நீரைத்தான் அருந்தவேண்டும் என்கின்ற வரையறைகளை இடுகின்றனர். அவ்வாறு இந்நீரை குடிக்காவிட்டால், வேறுநீரை குடித்தால் கிருமி எம்முடன் கலந்து பல நோய்களுக்கு ஆளாவோம் என பயமுறுத்துகின்றனர். ஆனால் முடங்கை வரை ம��ுதோண்டி குடித்து வாழ்ந்தவர்கள்தான் நாங்கள். இப்போ, எல்லாமே சங்கடமான உலகமாச்சு. மடுதோண்டி குடிநீரை குடித்தமையால், குடிநீரை பணம் கொடுத்து வாங்குவேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆனால் இன்று நிஜத்திலே அதை காணும் போது எதுவும் நடக்கலாம் என்ற அனுபவத்தைப் பெறுகின்றேன்.\nஇப்போதைய நீரில் பல கிருமிநாசினிகளும், கிருமிகளும் கலக்கின்றமை உண்மைதான். அப்போதெல்லாம் விவசாய செய்கைகளுக்கு செய்கையாக உற்பத்திசெயற்பட்ட மனிதர்களை கொல்லக்கூடிய கிருமிநாசினிகள் தெளிப்பதில்லை. எல்லாமே இயற்கையில் கிடைத்த கலவையாகவே இருந்தன. அவை மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தப்போது, மனிதரை கொல்லும் கிருமிநாசினிகளை தெளிப்பதனால் குடிநீரும், கொலைநீராகவிட்டது. எதிர்காலத்தில், தங்கத்தைவிட அதிகவிலைகொடுத்து வாங்கவேண்டிய பொருளாக குடிநீர் மாற்றப்படுவதையும், குடிநீருக்கான போராட்டமாகவே இருக்ககூடிய நிலையையும் தவிர்க்க முடியாது.\nகுடிநீருக்காக போராட்டத்தினை தற்போதும் மக்கள் நடாத்த ஆரம்பித்திருக்கின்றமை போன்று, சுவாசிப்பதற்கான ஒட்சிசனையும் சிலிண்டரில் அடைத்து சுவாசிக்க வேண்டிய நிலையையும் எம்பின்னால் வரும் சந்ததிகள் அனுபவிக்ககூடும் என்று எனக்கு புலப்படுகின்றது. என்கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து கம்பீரமான சத்தத்துடன் எழுந்து நடந்தார் வல்லிபுரம்.\nPrevious articleகடந்த காலங்களில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை நாங்கள் நியாயமானது என ஏற்றுக்கொண்டுள்ளோம் எம்.எஸ்.எஸ்.அமீரலி\nNext articleஅதிக வெப்பத்துடனான வானிலை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு\nவாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்களுக்கு சந்தர்ப்பம்\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nமத, இன, மொழி வாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.\nமனதில் உறுதியிருந்தால், சாதிக்க தவறுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/195276?ref=archive-feed", "date_download": "2019-11-12T08:35:28Z", "digest": "sha1:ZXSWTPCFKE5QI43XW5SRLGVGVSRMNWIV", "length": 7930, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "'அல்லாஹ்' என கூச்சலிட்டவரே ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர்: 3 பேர் காயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n'அல்லாஹ்' என கூச்சலிட்டவரே ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர்: 3 பேர் காயம்\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் விக்டோரியா நிலையத்தில் நடந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விக்டோரியா நிலையத்தில் இன்று இரவு 8.50 மணிக்கு(உள்ளுர் நேரப்படி) மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.\nஇதில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட ஒரு ஆணும், பெண்ணும் காயமடைந்துள்ளனர். தற்போது மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nதாக்குதல் நடத்திய நபர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், அந்த மர்ம நபர் கையில் 12 அங்குலம் கொண்ட நீளமான கத்தியினை வைத்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு முன்பு அவர், \"அல்லாஹ்\" என கூச்சலிட்டார்.\nமுதலில் ஒரு பொலிஸார் அவரை தடுத்த நிறுத்த முற்பட்டபோது, கத்தியால் தாக்குதலுக்கு உள்ளானார். உடனே மற்றொரு பொலிஸார் முகத்தில் மிளகு ஸ்ப்ரே அடித்து லாவகமாக பிடித்தார் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/2019/siddhar-ayurvedic-remedies-for-diabetes-024214.html", "date_download": "2019-11-12T08:29:08Z", "digest": "sha1:EVFBO2IBXL4LPZ7ONQNOOYMDWM2NANKP", "length": 23729, "nlines": 200, "source_domain": "tamil.boldsky.com", "title": "சர்க்கரை நோயை முழுசா தீர்க்க சித்தர்கள் ஓலைச்சுவடியில் குறிப்பிடும் 5 பொருள்கள் என்ன தெரியுமா? | Siddhar Ayurvedic Remedies for Diabetes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n12 min ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\n1 hr ago சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\n3 hrs ago இனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\n3 hrs ago இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா\nNews தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்\nFinance இது தான் சரியான விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்\nTechnology ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nSports ஒரு கோல் கூட அடிக்காத சென்னையின் எஃப்சி.. புரட்டிப் போட்ட பெங்களூரு எஃப்சி அணி\nAutomobiles பிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அதிரடி திட்டம்... எந்த ஊரில் தெரியுமா\nMovies சூப்பர் சிங்கர்.. மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்.. வரிந்துக்கட்டிய பிரபல நடிகை\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியம். தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்க்கரை நோயை முழுசா தீர்க்க சித்தர்கள் ஓலைச்சுவடியில் குறிப்பிடும் 5 பொருள்கள் என்ன தெரியுமா\nநீரிழிவு நோய் என்பு ஒரு நாள்பட்ட மெட்டா பாலிக் டிஸ்ஆர்டர் ஆகும். இதனால் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து ஹைபர்கிளைசீமியா ஏற்படுகிறது. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரின் வழியாக வெளியேறுதல் குளுக்கோஸயூரியா என்றழைக்கப்படுகிறது. இப்படி அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படுவதால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து தாகம் எடுக்க ஆரம்பிக்கும்.\nசர்க்கரை நோய் ஏதோ பிற்காலத்தில் வந்தது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வந்த நோய் என்றாலும் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. ஏனென்றால் நம் முன்னோர்கள் சரிவிகித உணவை, அதிலும் அயற்கையாகக் கிடைப்பதை அப்படியே சாப்பிட்டனர்.\nஆனாலும் கூட இதுபோன்ற பிரச்சினைகள் பின்னாட்களில் வரும் என்று உணர்ந்த சித்தர்கள் தங்களுடைய ஓலைச்சுவடிக் குறிப்புகளில் இந்த சர்க்கரை நோய் பற்றியும் அதற்குரிய ஆயுர்வேத இயற்கை முறை மருந்துகள் என்னென்ன என்று எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அதுபற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சரி வாங்க பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் கல்லீரல் மற்றும் தசைகளால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் வழியாக உடற் செல்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வேலையை செய்ய கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் தான் குளுக்கோஸை எடுத்துச் சென்று செல்களுக்கு ஆற்றலாக கொடுக்கிறது. எனவே இன்சுலின் சுரப்பு குறையும் போது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாகி விடுவது இதனால் தான்.\nMOST READ: வெறும் காபி பொடியை மட்டும் வெச்சு எப்படி தீராத தலைவலியையும் சரி பண்ணலாம்\nஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயை மதுமேகா என்கின்றனர். மது - தேன், மேகா-சிறுநீர் என்று அர்த்தமாகும். எனவே சர்க்கரை நோய் ஆயுர்வேத முறைப்படி வாதத்தின் கீழ் வருகிறது. வாதம் என்பதற்கு காற்று, வறட்சி என்று பெயர்.\nஎனவே தான் இது சீரண பிரச்சினையாக இதை சொல்லுகிறது. சீரணிக்காத கெட்ட பொருட்கள் கணையத்தில் தங்கி விடுவதால் இன்சுலின் சுரப்பு பழுதுபடுகிறது என்கிறது ஆயுர்வேதம்.\nஇந்த முறைப்படி முதலில் நோயாளியின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மருந்தும், நல்ல உணவுப் பழக்கமும் நன்மை தரும் என்கின்றனர். இதன் மூலம் பழுதடைந்த இன்சுலின் செல்களை புதுப்பித்து இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம் என்கிறது ஆயுர்வேதம்.\nசர்க்கரை சுவையுடன் சிறுநீர் கழித்தல்\nMOST READ: காளிதாசரின் காதல் ரசம் சொட்டும் சாகுந்தலம்... செக்ஸ்னா எப்படி இருக்கணும்னு சொல்லுது தெரியுமா\nசர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலை மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை குறைக்கிறது. குளுக்கோஸை ஆற்றலாக பயன்படுத்தி கொள்கிறது.\nஇதை நீங்கள் மாத்திரை வடிவில் கூட எடுத்து கொள்ளலாம். வேப்பிலை டீ போட்டு கூட குடித்து வரலாம்.\nஉங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாகி விட்டால் உடனே குறைக்க பட்டையை பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 1-6 கிராம் அளவில் பயன்படுத்தலாம். ட்ரைகிளிசரைடு, கெட்ட கொலஸ்ட்ரால் மற்��ும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நமக்கு உதவுகின்றன.\nவெந்தய விதைகளில் அல்கலாய்டுகள், கோனலைன், நிக்கோட்டினிக் அமிலம் மற்றும் குமாரினின் போன்றவைகள் உள்ளன. இதனுடைய நார்ச்சத்து தன்மையும் சர்க்கரை அளவை குறைக்கிறது.\nஇது பராம்பரியமாக சர்க்கரை நோய்க்கு பயன்பட்டு வருகிறது. பாகற்காய் சாறு இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. சிலர் பாகற்காய் சாறு எடுத்து அசால்டாகக் குடிப்பார்கள். ஆனா்ல அது எல்லோராலும் முடியாது. அதனால் வாரத்துக்கு குறைந்தது இரண்டு நாட்களாவது பாகற்காயை ஏதேனும் ஒரு வகையில் சமைத்து உணவுடன் கட்டாயம் சாப்பிட்டு வர வேண்டும்.\nநீரிழிவை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத பரிந்துரைகள்\nஉங்கள் உடல் எடையை சரியாக பேணுங்கள்\nசர்க்கரை சத்து உணவுகளான (கார்போஹைட்ரேட், முதிர்ந்த பழங்கள், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை) போன்றவற்றை பயன்படுத்துவதை குறையுங்கள்.\nகொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்\nதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்\nமஞ்சள், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள்\nசூடான நீரில் சில சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம். காய்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் கூட சேர்த்து கொள்ளலாம்.\nMOST READ: காதல் தோல்வியானதும் உடனே என்ன பண்ணணும் தெரியுமா அதுக்குதான் இந்த டிப்ஸ்... படிச்சு பாருங்க\nதினமு‌ம் சூரிய நமஸ்காரம் போன்ற யோகாசனங்களை 20 நிமிடங்கள் 10-12 தடவை செய்யவும். வலது மூக்கின் வழியாக 15-20 தடவை மூச்சை உள்ளே இழுத்து விடவும்.\nமேற்கண்ட ஆயுர்வேத சிகிச்சை டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும். இன்னும் மேற்கொண்டு தகவல்கள் வேண்டுமென்றால் ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்\nஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\n ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...\nசர்க்கரை நோயாளிகள் எந்த கிழங்குகளை சாப்பிடக்கூடாது... என்ன கிழங்கை சாப்பிடலாம்...\nஎது ��ெஞ்சாலும் பதட்டமாவே இருக்கா... இத சாப்பிடுங்க... தெம்பாயிடுவீங்க...\nசர்க்கரை நோய் இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nசர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது தெரியுமா\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\n16 வயதில் 100 கிலோ எடை... மரணத்தை எட்டிப் பார்த்து திரும்பிய சிறுவன்...\nRead more about: நீரிழிவு ஆயுர்வேதம் சித்த மருத்துவம் வேப்பிலை diabetes ayurvedic siddha cinnamon neem\nJan 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரங்க நயவஞ்சகத்துல எல்லாரையும் மிஞ்சிடுவாங்களாம்...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் அதிகரிக்கும்\nஇந்த உணவுகள் ஆண்களுக்கு அசிங்கமான மார்பகங்களை உண்டாக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/what-happens-to-your-body-when-you-re-dehydrated-025556.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-12T08:35:23Z", "digest": "sha1:UYWVARLW7YVFX7OECM4TBQ42GL6O3QSI", "length": 19542, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "நம்ம உடம்புல இப்படி தண்ணியோட அளவு குறையறத எப்படி கண்டுபிடிக்கலாம்? என்ன செய்யலாம்? | What Happens to Your Body When You’re Dehydrated - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோச��ி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்ம உடம்புல இப்படி தண்ணியோட அளவு குறையறத எப்படி கண்டுபிடிக்கலாம்\nஇந்த வெயில் காலம் வந்துட்டாலே உடம்பில் உள்ள நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெளியேறிவிடும். இப்படி நீர்ச்சத்து குறைவதால் ஏராளமான உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படுகிறது.\nஎனவே அவ்வப்போது போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இப்படி நீர்ச்சத்து பற்றாக்குறையை எப்படி தவிர்ப்பது அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் தான் ஆனது.ஏனெனில் நமது உடலின் நிறைய செயல்பாட்டுக்கு நீர் மிகவும் அவசியம். கண்களுக்கு, மூட்டுகளுக்கு நீர் ஒரு லூப்ரிகண்ட் ஆக செயல்படுகிறது. தோலிலிருந்து வெளிவரும் வியர்வை மூலமாக உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடம்பை சுத்தப்படுத்துகிறது. நமது உடலில் இருக்கும் நீர்ச்சத்து மூலம் தான் உப்பு, குளுக்கோஸ், மினரல்கள் போன்றவற்றை சமநிலையில் வைக்க முடியும்.\nMOST READ: இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nபோதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளாத போது அதிகப்படியான தண்ணீர் உடலிருந்து வெளியேறும் போது இந்த நிலை ஏற்படுகிறது. தீவிரமாக உடல் செயல்பாடுகள், வியர்த்தல் போன்றவை நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்த கூடும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் போதுமான அளவு நீர் எடுத்துக் கொள்வது நல்லது.\nவயிற்று போக்கு நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. காரணம் இது உணவில் உள்ள தண்ணீரை உறிஞ்சி கொள்கிறது.\nஉணவு நோய்கள், குமட்டல் மற்றும் ஆல்கஹால் நச்சு போன்றவையும் நீர்ச்சத்து பற்றாக்குறைக்கு காரணமாகிறது.\nMOST READ: உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nகாய்ச்சல், உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் அதிகப்படியான வியர்த்தலால் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதே மாதிரி வெயில் காலங்களிலும் வியர்வை அதிகமாக இருக்கும்.\nஇரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் அடிக்கடி சிறுநீர் கழிப்பு ஏற்பட்டு உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.\nஆல்கஹால் அதிகமாக எடுப்பது, ஆன்டி ஹிஸ்டமைன், இரத்த அழுத்தம் மற்றும் ஆன்டிசைக்கோட்டிஸ் போன்ற மருந்துகளும் அடிக்கடி சிறுநீர் கழிப்பை ஏற்படுத்தி உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.\nநீர்ச்சத்து பற்றாக்குறையை கண்டுக்காமல் விட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும். உடனே உங்கள் உடம்புக்கு தேவையான நீரை எடுத்துக் கொள்வது நல்லது.\nநீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது கூட ஒரு பாட்டில் தண்ணீரை அவ்வப்போது குடியுங்கள்.\nஇதன் மூலம் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்கி விடலாம். அதே மாதிரி சிறுநீரின் நிறத்தையும் கவனியுங்கள். லேசான மஞ்சள் நிறமோ அல்லது அடர்ந்த மஞ்சள் நிறமோ தென்பட்டால் நிறைய தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் உடம்பில் நீர்ச்சத்து பற்றாக்குறையை காட்டுகிறது.\nMOST READ: தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nநீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதை சில அறிகுறிகள் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு தாகம் எடுக்கும். எனவே தாகம் எடுக்கும் போது நிறைய தண்ணீர் குடியுங்கள்.\nஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு 7-8 தடவை சிறுநீர் கழிப்பார். எனவே நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காவிட்டால் உங்கள் உடம்பில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததை அறிந்து கொள்ளுங்கள்.\nஅதே மாதிரி தாகம் எடுக்கும் போது நீர் குடிப்பது மட்டுமே நல்லது. அதற்கு பதிலாக செயற்கை குளிர்பானங்களை எடுத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...\nசர்க்கரை நோயாளிகள் எந்த கிழங்குகளை சாப்பிடக்கூடாது... என்ன கிழங்கை சாப்பிடலாம்...\nசர்க்கரை நோய் இருக்கறவங்களுக்கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஇந்த பழம் கேன்சரை குணப்படுத்தும் பவர் கொண்டதாம்... எப்படி சாப்பிடணும்\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n16 வயதில் 100 கிலோ எடை... மரணத்தை எட்டிப் பார்த்து திரும்பிய சிறுவன்...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nகாதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nJun 17, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2019/7-things-women-do-when-they-are-cheating-024318.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-12T08:43:47Z", "digest": "sha1:Y7FNV6NFWRNNGKV6OBMUAA3UTLEDWZY7", "length": 21503, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? | 7 Things Women Do When They Are Cheating - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n18 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்��ா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nஒரு உறவு பலப்படுவதற்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நம்பிக்கை உடைபடும் போது ஏராளமான பிரச்சினைகளும் அங்கே தலைதூக்க தொடங்கி விடும். ஆனால் அடிக்கடி ஏமாற்றுவது காதல் உறவில் பிரிவை உண்டாக்கலாம்.\nஇந்த ஏமாற்றங்களை ஆண் பெண் இருவருமே செய்து வருகிறார்கள். ஒரு ஆண் ஏமாற்றுவதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஒரு பெண் உறவில் ஏமாற்றுவதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.\nஏனெனில் பெண்கள் தங்கள் மனநிலையை எளிதாக மறைக்க கூடியவர்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவர்களின் ஒரு சில நடவடிக்கைகள் மூலம் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்ளலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் செய்யும் சின்ன தவறைக் கூட உங்கள் துணை பெரிசாக்க முயல்வார்கள். இதிலிருந்து அவர்கள் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்ளலாம். உங்கள் தவறை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டி பெரிதுபடுத்துவார்கள். உங்கள் மீது அநாவசியமாக பழி போடுவார்கள். இதிலிருந்து அவர்கள் இன்னொரு உறவில் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.\nMOST READ: என் பொண்டாட்டி 15 ஆண்களை ஏமாத்தி இருக்கா... இப்ப நான்... கதறி அழுத 16 வது கணவன்\nஇது பொதுவாக பெண்கள் தங்கள் உறவை மறைக்க கூறும் சாக்குகள். அவர் வெறும் என் நண்பன் தான் என்று கூறுதல். ஆனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பற்றி கேள்வி கேட்டால் உங்கள் கண்களை பார்த்து பேச பயப்படுவார்கள். அதை தவிர்ப்பார்கள். உரையாடலை வேற பக்கம் திசை திருப்ப பார்ப்பார்கள். இதுவும் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை சொல்லுகிறது.\nஉங்களின் தினசரி செயல்களை அறிய ஆவல்\nஉங்களுடைய தினசரி திட்டத்தை கேட்டு அறிந்து வைத்துக் கொள்வார்கள். அப்பொழுது தான் நீங்கள் எப்போ வெளியே செல்வீர்கள் வருவீர்கள் என்பதற்கு தகுந்தாற் போல் அவர்கள் வெளியே செல்ல திட்டம் போட முடியும். உங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்து கொள்வார்கள். நீங்கள் திரும்பி வரும் போது எ���்பொழுதும் போல் வீட்டில் இருக்க பார்ப்பார்கள்.\nஇயற்கையிலேயே பெண்கள் சிறந்த கவனிப்பு திறன் மற்றும் சிறந்த கேட்கும் திறன் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் வேறொரு உறவில் இருக்கும் போது அவர்களின் எண்ணம் இங்கே இருப்பதில்லை. அந்த உறவை பற்றிய கனவுகளுடன் தான் இருப்பார்கள். இப்படி ஒரு நினைப்பில் இல்லாது போல் நடந்து கொள்வார்கள். இதுவும் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை காட்டுகிறது.\nMOST READ: நெயில் பாலிஷ், எண்ணெயை ஃபிரிட்ஜில் வைக்கலாமா வச்சா பிரிட்ஜி என்ன ஆகும்\nஇது குறித்து அவர்களிடம் பிரச்சினையில் நீங்கள் ஏற்பட்டால் அை தவிர்க்க முற்படுவார்கள். கேள்வி கேட்டாலும் அதற்கு மெளனமாக இருப்பது அல்லது உரையாடலை வேறு ஒரு திசையில் திருப்புவது போன்று செயல்படுவார்கள்.\nபெண்கள் வேறு ஒரு நபருடன் உறவில் இருக்கும் போது தங்கள் போனை பாதுகாப்பாக வைக்க முற்படுவார்கள். ஏனெனில் அவர்கள் அனுப்பிய மெசேஜ், உரையாடல் உங்களுக்கு தெரியாம இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் எல்லாத்துக்கும் பாஸ்வேர்ட் போட்டு வைப்பது, போனை நீங்கள் தொட்டாலே கத்துவது, ரிங்க்டோனை சைலண்டில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது அவர்கள் உங்களை ஏமாற்றுவதை அப்பட்டமாக காட்டுகிறது.\nதிடீரென்று ரொமான்ஸில் ஆர்வம் குறைதல். உங்களிடமிருந்து விலகி இருக்க முற்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நெருக்கத்தை காட்டினாலும் அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். எதாவது சொல்லி அதை தவிர்ப்பார்கள். இதுவு‌ம் அவர்கள் உங்களை ஏமாற்றுவதை காட்டுகிறது.\nMOST READ: பிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா\nஅவர்களை பிஸியாக காட்டிக் கொள்வார்கள்\nஈஸியாக கோபப்படுதல் எரிந்து விழுதல்\nபுது ஆடைகளை வாங்குவார்கள். உங்கள் முன் அணியமாட்டார்கள்.\nமேற்கண்ட காரணங்களை நீங்கள் கண்டாலும் இருவரும் பேசி இது குறித்து விளக்கம் பெறுவது நல்லது. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் ஒரு முடிவை எடுங்கள். உறவு என்பது இருவருக்கும் உரிய பந்தம். அதை நீடிப்பதற்கும் துண்டிப்பதற்கும் இருவருக்கும் உரிமை உள்ளது. அவள் பெண் தானே என்று உங்கள் ஆக்ரோஷ குணத்தை காட்டாமல் பொறுமையாக முடிவெடுங்கள். உறவுகள் தொடரட்டும் மகிழ்வான குடும்பத்திற்கு.\nபேஸ்புக்கி��் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா\nபெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\nஇந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஆபாசப்படங்கள் பார்ப்பதால் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nஉங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா\nஉங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்க காதலில் இந்த விஷயங்கள ஒருபோதும் எதிர்பார்க்காதீங்க... ஏனா கண்டிப்பா இதெல்லாம் கிடைக்காது...\nஇந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம் தெரியுமா\nஆண்களின் இந்த சின்ன சின்ன செயல்கள்தான் பெண்களை காதலிக்கத் தூண்டுகிறதாம் தெரியுமா\nRead more about: love காதல் சுவாரஸ்யங்கள்\nFeb 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதொப்பை குறையணும்-ன்னா முட்டையை இப்படி சாப்பிடுங்க...\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/tcs", "date_download": "2019-11-12T08:32:51Z", "digest": "sha1:CSFFHVVNNU7JXQBJPFSEHSB4I44NL76N", "length": 10651, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tcs News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nடிசிஎஸ் ஊழியர்கள் தங்களை ஒரு ஹாட் டேலண்ட் என நிரூபித்தால் இரு மடங்கு சம்பளம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்த நிறுவனம் ஊழியர்களை சோதனை...\nடிசிஎஸ் பங்கு வாங்கி இருக்கீங்களா.. உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி\nடெல்லி : ஐடி துறையில் மிகப்பெரிய ஜாம்பவான் ஆன டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் (TCS) கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத...\nஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன\nடாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் ஜெனரல் மோட்டார் பிரிவில் இருந்து 1,300 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்றும், இது அமெரிக்கா கார் உற்பத்தியாளருடன் போடவ...\nஎன்னப்பா சொல்றீங்க.. ரூ.8131 கோடி லாபமா.. 12,351 பேருக்கு பணியா.. டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு\nமும்பை : தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனமானது, தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.8,13...\nஅசுர வளர்ச்சியாக இருக்குமாம்.. நடப்பு நிதியாண்டில் டி.சி.எஸ் வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்குமாம்\nடெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சிக்கு பாதையில் செல்லு...\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nடெல்லி : முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில் 16 கோடி ரூபாய்க்...\nTCS உலகின் 3-வது பெரிய ஐடி நிறுவனம் ஆகலாம்.. டி எக்ஸ் சி (DXC) நிறுவன முடிவுக்காக வெயிட்டிங்..\nடெல்லி: இந்தியாவின் நம்பர் 1 மென்பொருள் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), உலகின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமாக இடம் பிட...\nசாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு\nபெங்களூரு: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் மீது அமெரிக்காவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் கார்ப் (CSC) நிறுவனம் வர்த்தக ரகச...\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\nபெங்களூரூ: இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருக்கின்ற போதிலும், நாடு முழுக்க வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கின்ற இந்த நேரத்திலும் டாடா கன்சல...\n1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே\nடெல்லி : கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்ததின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சம் அஞ்சலகங்கள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன என்று டி.சி. எஸ் ...\nபொன் விழா கொண்டாடும் டிசிஎஸ் நிற���வனம்... தங்கம் எதிர்பார்த்த ஊழியர்கள் - வாட்ச் கொடுத்த நிர்வாகம்\nடெல்லி: தகவல் தொழில்நட்பத்துறையின் ஜாம்பவனான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் பொன்விழாவை கொண்டாடி வரும் இந்த நேரத்தில் தனது ...\n 15 காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சி..\nமும்பை: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகளோடு, 2018 - 19 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைகளும் வெளியாகி இருக்கின்றன. 2018 - 19 ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/10/24212734/Chidambaram-railwaygate-Movie-Pooaj.vid", "date_download": "2019-11-12T08:56:12Z", "digest": "sha1:ZEC6XX4MWI7FO6SX6QFRMXHORXBCHY4S", "length": 3772, "nlines": 119, "source_domain": "video.maalaimalar.com", "title": "சிதம்பரம் ரயில்வே கேட் படத்தின் துவக்க விழா", "raw_content": "\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் | மகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nசிதம்பரம் ரயில்வே கேட் படத்தின் துவக்க விழா\nகூத்துப்பட்டறை முத்துசாமிக்கு நடிகர் சௌந்தரராஜா இரங்கல்\nசிதம்பரம் ரயில்வே கேட் படத்தின் துவக்க விழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/06/04160410/interesting-rumour-on-Thalapathy-63.vid", "date_download": "2019-11-12T09:29:02Z", "digest": "sha1:XYH7LUYZCXN3USIH4EVTKI4CX3BME24Z", "length": 4598, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "விஜய் 63 படம் குறித்த புதிய தகவல்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல் | மகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nவிஜய் 64 படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\nவிஜய் 63 படம் குறித்த புதிய தகவல்\nசூரரைப்போற்று படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா\nவிஜய் 63 படம் குறித்த புதிய தகவல்\nவிஜய் பட ரீமேக்கில் சுருதிஹாசன்\nபதிவு: அக்டோபர் 31, 2019 18:01 IST\nமீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர்\nபதி��ு: அக்டோபர் 31, 2019 17:34 IST\nபிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nபதிவு: அக்டோபர் 31, 2019 17:30 IST\nவிஜய் 64 படத்தில் இணைந்த பிரபல நடிகை\nபதிவு: அக்டோபர் 30, 2019 16:07 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/rajasthan-girl-tweets-she-is-csk-fan-and-gets-royal-reply.html", "date_download": "2019-11-12T08:14:17Z", "digest": "sha1:PGEQZWBE5ZJIHBFNC5PP7AUDDXGI5LPS", "length": 5297, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Rajasthan girl tweets she is CSK fan and gets royal reply | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘ரசிகர்கள் ஆர்வம் காட்டல’.. ‘வீண் செலவுதான் ஆகுது’.. இனி ஐபிஎல் போட்டியில் இது நடக்காதா..\n'அஸ்வினை' தாறோம்.. அந்த 'ரெண்டு பேரையும்' அனுப்பி வைங்க.. முட்டி 'மோதிக்கொண்ட' அணிகள்\n'அஸ்வினை' தட்டித்தூக்கிய.. பிரபல அணி.. பஞ்சாப் அணியின் புது 'கேப்டன்' இவர்தான்\n'ஐபிஎல்லில் வரும் அதிரடி மாற்றம்'... 'இனி இதுக்கு மட்டும் தனி அம்பயர்'... விவரம் உள்ளே\n' ஐபிஎல்'ல இனி ஒவ்வொரு டீமுக்கும்.. '11 பேர்' கெடையாது.. அதுக்கும் மேல.. கசிந்த தகவல்.. செம அதிரடி\n'சான்ஸ்' மட்டும் குடுக்காதீங்கடா.. திட்டிய ரசிகர்.. பதிலுக்கு 'நேக்கா' கோத்து விட்ட சிஎஸ்கே\nவயசு 18 தான்.. அதனால என்ன.. 'திருமணத்துக்கு' ரெடியான 'பிரபல' கிரிக்கெட் வீரர்\nWatch Video: 'எறங்கி' வந்து அடிச்சதெல்லாம் சரி.. ஆனா திரும்பவும் 'உள்ள' போகணும்.. நெட்டிசன்கள் கிண்டல்\nமனநல பிரச்சினை.. கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுத்த.. பிரபல வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/139226?_reff=fb", "date_download": "2019-11-12T09:34:46Z", "digest": "sha1:FAITWVNB6S5OF3D6V33AL6MVC3ODWHYO", "length": 5900, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷின் தந்தை இவரா? - Cineulagam", "raw_content": "\nஈழத்து தர்ஷனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்... கமல், ரஜினி பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தினைப் பாருங்க\nஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து தாய்க்கு உயர்வு அளித்த சுர்ஜித்..\nஅழகிய இளம் பெண் இருவரின் குத்தாட்டம் இணையத்தை தெறிக்க விடும் காட்சி... குவியும் மில்லியன் லைக்ஸ்\nஇலங்கை லொஸ்லியா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா மகிழ்ச்சியின��� உச்சத்தில் ரசிகர்கள்... தீயாய் பரவும் தகவல்\nபாடிக் கொண்டிருந்த அழகிய குட்டி தேவதை கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் கடைசி நொடியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா\nடிக்டொக்ல இன்னும் என்னலாம் வீடியோவா வரபோகுதோ... குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை..\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஆல் டைம் சாதனை செய்த பிகில் டாப் லிஸ்ட் இதோ - முதலிடத்தில் யார்\nபிகில் படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் இதோ\nஇந்திய சினிமாவின் முன்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி- ரசிகர்கள் சோகம்\nஆயுத எழுத்து சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்சிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nஅனேகன் பட புகழ் அமைராவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nநீச்சல் குளத்து பக்கத்தில் படு ஹாட்டான போஸ் கொடுத்த தளபதி 64 நடிகை மாளவிகா\nதனுஷ் தற்போது தான் ஒரு சில சர்ச்சைகளில் இருந்து வெளியே வந்துள்ளார். இவரின் பவர் பாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.\nஇதை தொடர்ந்து அடுத்து இவர் நடிப்பில் விஐபி-2 வெளிவர, பிறகு கௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளிவருகின்றதாம்.\nஇப்படத்தில் தனுஷின் தந்தையாக எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி நடித்துள்ளாராம்.\nதன் மகன் என்ன கேட்டாலும் அதை செய்துக்கொடுக்கும் இன்றைய ட்ரெண்டின் பேவரட் அப்பாவாக நடித்துள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/07/06204244/1042876/Housefull.vpf", "date_download": "2019-11-12T07:50:13Z", "digest": "sha1:5TH3WQSFYGZELI6HKMF4IHKKQCIWT6DQ", "length": 6695, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (06/07/2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\n(09.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(09.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n\"குழந்தையை தத்தெடுக்க லாரன்ஸ் உதவ வேண்டும்\" : நடிகை காஜல் பசுபதி டுவிட்டர் மூலம் வேண்டுகோள்\nகுழந்தையைத் தத்தெடுக்க, நடிகர் லாரன்சிடம், நடிகை காஜல் பசுபதி உதவி கோரியுள்ளார்.\nநவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் : கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிய தா.பாண்டியன்\nநவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.\nஹவுஸ்புல் - 09.11.2019 : 'தர்பார்' - மோஷன் போஸ்டர் வெளியீட்டால் எழுந்த சர்ச்சை\n'தர்பார்' மோஷன் போஸ்டர் - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஹவுஸ்புல் - 02.11.2019 - பிகில் வசூல் ரூ.200 கோடி - மௌனம் காக்கும் அர்ச்சனா\nஹவுஸ்புல் - 02.11.2019 - பிகில் வசூல் ரூ.200 கோடி - மௌனம் காக்கும் அர்ச்சனா\nஹவுஸ்புல் - 19.10.2019 : ஷாருக் கானையே பின்னுக்கு தள்ளிய விஜய் ரசிகர்கள்\nஹவுஸ்புல் - 12.10.2019 - இணையத்தை கலக்கும் விஜயின் பிகில் ட்ரெய்லர்\nஹவுஸ்புல் - 12.10.2019 - சிறுத்தை சிவாவுடன் ரஜினியின் 'தலைவர் 168'\nஹவுஸ்புல் - 05.10.2019 - 'விஜய் 64' படத்தில் இணைந்த ஆடை இயக்குனர்\nதனுஷ் - செல்வராகவன் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=1693", "date_download": "2019-11-12T08:59:59Z", "digest": "sha1:ONZ74DOADGWIET6GIMD3BF67MFB5XO2L", "length": 8689, "nlines": 112, "source_domain": "ithunamthesam.com", "title": "ரிசாட் சாள்ஸ் இடையே வாய்த்தர்க்கம்; முன்னுரிமை இல்லை என்பதால் முற்றிய சண்டை ? – Ithunamthesam", "raw_content": "\nரிசாட் சாள்ஸ் இடையே வாய்த்தர்க்கம்; முன்னுரிமை இல்லை என்பதால் முற்றிய சண்டை \nமன்னார், மறிச்சிக்கட்டி கமநல சேவை நிலையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் வாய்த��தர்க்கம் ஏற்பட்டுள்ளது.\nமன்னார், உயிலங்குளம் பகுதியில் கமநல சேவைகள் நிலையத்தின் கட்டடம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் ஹரிசன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வு கமநல சேவைகள் நிலையத்தின் நிகழ்வாக இருந்த போதும் குறித்த நிகழ்வினை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆதரவாளர்களே நடத்தியிருந்தனர்.\nஇதன்போது அமைச்சர் ரிசாட் பதியுதீனை முன்னுரிமைப்படுத்தும் வகையில் ஏற்பாட்டாளர்கள் செயற்பட்டனர். மேடையில் மொழிபெயர்ப்பு செய்து அறிவிப்பு செய்தவர் ஒன்றுக்கு பல தடவை தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என அடிக்கடி விழித்துக் கொண்டார்.\nஇந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ஹரிசனிடம் நீங்கள் பிரதம அதிதி என்பதால்த் தான் நான் இந்த நிகழ்விற்கு வருகை தந்தேன் என கூறியுள்ளார்.\nஇதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், “நீங்கள் என்னைப் பற்றி எப்போதும் தவறாக பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். நாடாளுமன்றத்திலும் என்னைப் பற்றி தவறானவற்றை கூறிவருகின்றீர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நீங்கள் என்னைப் பற்றி எப்படி பேசுவீர்கள்.\nபழைய அரசியல்வாதிகள் எல்லாம் அமைதியாக இருக்கும் போது நேற்று வந்த நீங்கள் எப்படி என்னைப் பற்றி பேச முடியும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். இனிமேல் நான் யார் என்பதை உங்களுக்கு காட்டுகின்றேன்” என கடுமையாக எச்சரித்தார்.\nஉணவருந்த சென்ற வேளையிலும் இருவரும் முரண்பட்டனர். மேலும் தவறான வார்த்தைப் பிரயோகங்களையும் அரசியல் நாகரீகமற்ற முறையிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடந்து கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவீடுகட்ட அனுமதியில்லை ஊடகவியலாளருக்கு எதிராக வழக்கு ; சாந்தி எம்பியின் பழிவாங்கும் நடவடிக்கையா\nவவுனியவில் ஸ்ரீரெலோவின் அடாவடி; ஊடகவியலாளர் மீது தாக்குதல் \nவவுனியவில் ஸ்ரீரெலோவின் அடாவடி; ஊடகவியலாளர் மீது தாக்குதல் \nதமிழரசு உறுப்பினர் கையெழுத்து மோசடியில் ஈடுபட்டு அதிகர துஸ்பிரயோகம்; கையும் மெய்யுமாக சிக்கினார்\nஇந்தியாவில் மற்றுமொரு குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள். மீட்புப்பணி தொடர்கிறது.\nயாழ் உணவகங்களிற்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு அதிர்ந்து போன உரிமையாளர்கள் \nகூடுகிறது சு.க செயற்குழு; உறுப்புரிமையை இழக்கிறார் சந்திரிக்கா \nசந்திரிக்காவின் முடிவால் தென்பகுதி அரசியல்களம் சூடுபிடிக்கிறது \n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2010_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T08:10:40Z", "digest": "sha1:46OKWKMDOAT34JM3C4FDH2UD6GWHEOR7", "length": 15977, "nlines": 264, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:2010 இல் வெளியான நூல்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:2010 இல் வெளியான நூல்கள்\nஅசேதன இரசாயனம் பயிற்சி நூல்\nஅதிகாரப் பகிர்வின் இருபத்திரெண்டு ஆண்டுகள்\nஅன்னையின் ஆயிரம் அருள் நாம வழிபாடு\nஅபிவிருத்திக்கான இணைந்த செயற்பாடு: ஊடக அமைப்புக்களினதும் சிவில் சமூகத்தினதும் பங்களிப்பு\nஅமரர் வை.அநவரத விநாயகமூர்த்தி சில இலக்கியப் பதிவுகள்\nஅரசியல் விஞ்ஞான கோட்பாடுகள் அரசாங்க நிறுவனங்கள்\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும், அரசியல் செயல்முறையும்\nஅறுபடை வீடு கந்த சஷ்டி கவசம்\nஆறுமுகப் பாலன் இவன் ஆற்றங்கரை வேலன்\nஇதயத்தின் இளவேனில்: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nஇது ஒரு ராட்சஷியின் கதை\nஇந்தோனேசியாவில் 2 வருட அனுபவம்\nஇனிக்கும் பாடல்கள் படைத்த இருபது கவிஞர்கள்\nஇயல்பியல்: க.பொ.த. உயர்தர பௌதிகவியல் பரீட்சை வழிகாட்டி 2010 விளக்கவுரை\nஇலங்கை முஸ்லிம்கள்: தொன்மைக்கான வரலாற்றுப் பாதை\nஇலங்கைப் பாராளுமன்றில் நீதியின் குரல்\nஇலங்கைப் பொருளாதாரத்தின் அபிவிருத்திப் பிரச்சனைகள்: ஓர் சமகால மீளாய்வு\nஇஸ்லாமிய மற்றும் மேற்கத்தேய அரசியல் கருத்தியல்கள் ஓர் ஒப்பீடு\nஈழத்துப் புலவர் உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர் வரலாறும் அவரது ஆக்கங்களும்\nஉயிர்ப்பு: இனப்பெருக்க சுகாதாரம் ஓர் அறிமுகம்\nஉள்ளக அரசாங்க முறையும் மக்கள் பங்குபற்றலும்\nஎஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள்\nஏழாவது ஊழி: சுற்றுச்சூழல் கட்டுரைகள்\nகடவுளின் சயனத்தை கலைக்கும் மணியோசை\nகத்தோலிக்க திருமறை: தரம் 9\nகந்தபுராணம்: தெய்வயானையம்மை திருமணப்படலம் மூலமும் உரையும்\nகந்தபுராணம்: வள்ளியம்மை திருமணப்படலம் மூலமும் உரையும்\nகனடாவில் எம்மவர்கள்: மூன்று நாடகங்களின் தொகுப்பு\nகம்யூனிஸ்ட் கார்த்திகே��ன்: நகைச்சுவை ஆளுமை தீர்க்கதரிசனம்\nகருத்தியல் என்னும் பனிமூட்டம்: வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள்\nகாலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை\nகிறிஸ்தவம் 2: தரம் 7\nகொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தோற்றமும் வளர்ச்சியும்\nகோப்பாய் தெற்கு இருபாலை அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம் ஓர் ஆய்வு 2010\nசர்வதேச அரசியல்: சில பார்வைகள்\nசர்வதேச நினைவு தினங்கள் 1\nசர்வதேச நினைவு தினங்கள் 2\nசர்வதேச நினைவு தினங்கள் 3\nசிங்கை அரசர்களின் அறுவை மருத்துவம்\nசிந்தனைப் பூக்கள்: பாகம் 3\nதமிழ் இலக்கிய நயம்: தரம் 10-11\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1 : தரம் 11\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1: தரம் 6\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1: தரம் 8\nதமிழ் மொழியும் இலக்கியமும் 2: தரம் 6\nதீரன் திப்பு சுல்தான் காவியம்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nநாகர்கோவில் அருள்மிகு பூர்வீக கண்ணகை அம்மன்\nநீரிழிவு நோய்: ஓர் அறிமுகம்\nபண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்\nபத்மநாதனுடனான (KP) டி.பி.எஸ்.ஜெயராஜின் பிரத்தியேக செவ்வி\nபரீட்சை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு சுருக்கக் குறிப்புகள்\nபாட்டிமார் கதைகள்: சிறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்\nபாரதியின் குயில்பாட்டின் தத்வ ரகஸ்யம்\nபிலால்: ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nபுவியியல்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9\nபேனைக்குள் பெருக்கெடுத்த பெரியவர்கள் அல்லது காத்தான்குடியில் 'கலம்' பிடித்த எழுத்தாளர்கள்\nமலையக மக்களின் சமூக-பொருளாதாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை\nமுஸ்லிம் பெண்களின் நோக்கில் கிழக்கில் சுனாமியின் தாக்கம்\nயார் இந்த புலவர் ச. தம்பிமுத்துப்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-12T08:41:05Z", "digest": "sha1:ZKMJYZCKQ3BR2J4NDRKSBZVNI6QTQYBQ", "length": 4951, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மேக்ஸ்வேல்", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞ��் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nதோனியின் அசத்தலான செயலால் ரன் அவுட் ஆன மேக்ஸ்வேல்: வீடியோ\nஆஸ்திரேலியா அதிரடி ஆட்டம் : மழையால் தடைபட்ட போட்டி\nவிராத் கோலியின் காயத்தை கிண்டல் செய்த மேக்ஸ்வேல்\nதோனியின் அசத்தலான செயலால் ரன் அவுட் ஆன மேக்ஸ்வேல்: வீடியோ\nஆஸ்திரேலியா அதிரடி ஆட்டம் : மழையால் தடைபட்ட போட்டி\nவிராத் கோலியின் காயத்தை கிண்டல் செய்த மேக்ஸ்வேல்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-12T09:30:51Z", "digest": "sha1:HFW2GBXBZGHPRWTW6ENYBRJAWKJ7CNG4", "length": 3117, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பன்னாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபன்னாலை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள ஒரு ஊர்.[1] இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதிக்கு வடக்கில், தெல்லிப்பழைச் சந்தியில் இருந்து ஏறத்தாழ 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இதன் தூரம் ஏறத்தாழ 19 கிமீ ஆகும். பன்னாலையைச் சுற்றி வித்தகபுரம், அளவெட்டி, துர்க்காபுரம், இளவாலை, தந்தை செல்வாபுரம் ஆகிய ஊர்கள் உள்ளன.\nஇவ்வூரில் பன்னாலை சர் கனகசபை வித்தியாலயம் என்னும் பாடசாலை ஒன்று உள்ளது.[2] இவ்வூரில் வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம், பன்னாலை பூதராயர் கோயில் போன்றவை உள்ளன.\n↑ வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு இணையத்தளம் - பாடசாலைகள்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nயாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Inbamkumar86", "date_download": "2019-11-12T08:47:35Z", "digest": "sha1:XEEFT5OBIPS7NNAL4RUVGJJLSQOHFZVT", "length": 8163, "nlines": 93, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"பயனர் பேச்சு:Inbamkumar86\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Inbamkumar86\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:Inbamkumar86 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ravidreams ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அறிவியல் விதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Selvarajsuresherd ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Venikumar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:முதற் பக்கம் - நூல்கள் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பாடம்:எப்படிச் செய்வது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆய்வேடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kirija1980 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:122.165.222.88 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundarakannanks ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Pgehres (WMF) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:CommonsDelinker ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mathonius ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:MF-Warburg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Vinoth.k~tawikibooks ‎ (← இணைப��புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:RajkumarRajkumarraj ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Gunasekaran~tawikibooks ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Shankaranarayanan.g.j ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sathishcse1991 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Murugan311281 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Tamilmanithan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:கிசோர்ரெ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Lakshmi.p.r ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Yukaanthan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Vinoth~tawikibooks ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mnrajan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:தமிழ்க்குரிசில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Vimalasiva ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிநூல்கள்:ஆலமரத்தடி/தொகுப்பு02 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Elaiyarasumadhu ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_7_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_8_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-12T08:06:49Z", "digest": "sha1:YCL7I66HJBVJIEW5OCOQT75JDJP3UQ4U", "length": 20480, "nlines": 209, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்தர்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்தர்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\n←எஸ்தர்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎஸ்தர்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை→\n3660திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\nஎஸ்தர் அரசி விருந்தளிக்கிறார். ஓவியர்: யோகான் ஃகைசு (1640-1704) ஆண்டு: 1685. காப்பிடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க்\n3.1 தம்மைக் காத்துக்கொள்ளும்படி எஸ்தர் யூதரைத் தூண்டல்\nஅதிகாரங்கள் 7 முதல் 8 வரை\n1 மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்குச் சென்றனர்.\n2 மன்னர் இரண்டாம் நாள் விருந்தில்\nதிராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம்,\n\"எஸ்தர் அரசியே, உன் விண்ணப்பம் யாது\nநீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்\" என்றார்.\n3 அப்பொழுது, அரசி எஸ்தர்,\n\"உம் கண்களில் எனக்குத் தயவுகிடைத்திருப்பின், அரசே\nஉமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கிணங்க\nஎனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும்\n4 என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி\nஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால் கூட\nஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு\nஎதிரியால் ஈடுசெய்ய முடியாது\" என்று பதிலிறுத்தார்.\n5 மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி,\nஇவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே\n6 \"எதிரியும் வஞ்சனகனுமாகிய மனிதன் இந்த ஆமானே;\nஇது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.\nவிருந்தில் திராட்சைமது அருந்துவதை விட்டுவிட்டு,\nஎழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார்.\nதனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான்\nஅரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான்.\n8 மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து\nவிருந்து நடைபெற்ற இடத்திற்குத் திரும்பிய பொழுது,\nஎஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கக் கண்டார்.\n\"என் மாளிகையில் நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ\nஎன்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட,\nகாவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.\n9 அச்சமயம், மன்னருக்குப் பணிவிடை செய்த\nஅர்போனா என்ற அலுவலர் மன்னரை நோக்கி,\nமன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் தூக்கிலிட\nஆமான் நாட்டிய ஐம்பது முழத் தூக்குமரம்\nஅதற்கு மன்னர், \"அதிலேயே அவனைத் தூக்கிலிடுங்கள்\n10 மொர்தக்காயைக் தூக்கிலிட அவன் நாட்டிய தூக்கு மரத்திலேயே\nதம்மைக் காத்துக்கொள்ளும்படி எஸ்தர் யூதரைத் தூண்டல்[தொகு]\n1 சில நாள்களில் மன்னர் அகஸ்வேர்,\nயூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை அரசி எஸ்தருக்கு வழங்கினார்.\nமொர்தக்காய்க்கும் தமக்கும் உள்ள உறவை எஸ்தர் வெளிப்படுத்த,\nஅவரும் மன்னரின் முன்னிலைக்கு வந்தார்.\n2 ஆமானிடமிருந்து கழற்றப்பெற்ற தம் கணையாழியை\nமன்னர் எடுத்து மொர்தக்காய்க்கு அளித்தார்.\nஎஸ்தரும் மொர்தக்காயை ஆமான் வீட்டின் பொறுப்பாளராக நியமித்தார்.\n3 மீண்டும் எஸ்தர், யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த தீயோன்\nஆகாகியானான ஆமானின் திட்டங்கள் யாவும் குலைந்து போகுமாறு,\nமன்னரின் காலடிகளில் வீழ்ந்து, அழுது மன்றாடி, அவரது தயவினை நாடினார்.\n4 உடனே மன்னர் தம் பொற்செங்கோலை எஸ்தருக��கு நீட்ட,\nஅவர் எழுந்து மன்னர்முன் நின்றார்.\n5 அவர், \"மன்னருக்கு இது நலமெனப்பட்டால்,\nஅவர்தம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால்,\nஅரசருக்கு இது சரியெனத் தோன்றினால்,\nநானும் உம் பார்வையில் இனியவளெனப்பட்டால்,\nமன்னரின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள யூதர் அழிந்துபோகுமாறு\nஅம்மதாத்தின் மகனும் ஆகாகியனுமான ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும்\n6 என் மக்களுக்கு நேரிடும் தீங்கினையும்,\nஎன் உறவினரின் படுகொலையினையும் நான் எவ்வாறு காண இயலும்\n7 அப்பொழுது மன்னர் அகஸ்வேர்,\nஅரசி எஸ்தரையும் யூதரான மொர்தக்காயையும் நோக்கி,\n ஆமானின் இல்லத்தை எஸ்தருக்கு அளித்தேன்;\nயூதருக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் தூக்கிலிடப்பட்டான்.\n8 மன்னரின் பெயரால் எழுதப்பட்டு,\nஅவர் கணையாழியின் முத்திரை பதிக்கப்பெற்ற\n\"எம்மடலும் திருப்பிப் பெற இயலாதபடியால்,\nஉங்கள் பார்வையில் நலமெனத் தோன்றும் அனைத்தையும்\nமன்னரின் பெயரால் நீங்கள் யூதருக்கு எழுதி,\nமன்னரின் கணையாழியால் முத்திரையிடுங்கள்\" என்று கூறினார்.\n9 சீவான் என்ற மூன்றாம் மாதத்தில், இருபத்து மூன்றாம் நாளன்று\nயூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள\nநூற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும்,\nஅவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும்,\nமொழி வாரியாகவும் மடல்கள் வரையப் பெற்றன.\n10 மன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று,\nஅரச கணையாழி முத்திரையிடப்பெற்ற இம்மடல்கள்,\nஅரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும்\nவிரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.\n11 ஒவ்வொரு நகரிலும் உள்ள யூதர் ஒன்றுதிரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும்,\nஅவர்களையும் அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரையும் தாக்கக்கூடிய\nஎந்த நாட்டையும் மாநிலத்தையும் சார்ந்த படைகளை அழித்துக் கொன்று ஒழிக்கவும்,\nதேவையான அதிகாரத்தை மன்னரின் பெயரால் எழுதப்பட்ட இம்மடல்கள் அளித்தன.\n12 மன்னர் அகஸ்வேரின் மாநிலங்கள் அனைத்திலும்,\nஅதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று,\nஒரே நாளில் இவ்வாறு செய்வதென அறிவிக்கப்பட்டது.\n13 அம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும்\nயூதரும் தம் பகைவரைப் பழிதீர்க்க இந்நாளில் ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\n14 அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர்\nசூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது.\n15 நீலமும் வெண்மையுமான அரச உடையணிந்து,\nபெரிய பொன் மகுடம் சூடி, கருஞ்சிவப்பு மென்துகில் அணிந்தவராய்\nமொர்தக்காய் மன்னரின் முன்னிலையிலிருச்து வெளியேற,\nசூசான் நகர் மகிழ்ந்து களிகூர்ந்தது.\n16 இச்செய்தி யூதருக்கு நம்பிக்கை ஒளியாகவும்,\nமகிழ்வுக்கும், அக்களிப்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஒன்றாகவும் விளங்கியது.\n17 ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும்,\nஎங்கெல்லாம் மன்னரின் இந்த வாக்கும் நியமமும் எட்டினவோ,\nஅங்கெல்லாம் வாழ்ந்த யூதர் மகிழ்ந்து களிகூர்ந்தனர்.\nஅந்நாள் விருந்தாடும் விழா நாளாக விளங்கியது.\nயூதரைப்பற்றிய அசச்ம் பிறர்மீது விழ,\nநாட்டு மக்களில் பலர் யூதாராயினர்.\n(தொடர்ச்சி): எஸ்தர்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 பெப்ரவரி 2012, 19:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/79", "date_download": "2019-11-12T07:57:36Z", "digest": "sha1:AJVAIM6Q7O4D5K2IELEEV6GT6U36K57Y", "length": 6254, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆற்றல் மிகுந்த அருங்க்விஞர் 0 விரித்தடிக்கும்.கூட்டமும் மேதினியில் இன்றுண்டு. தானும் வாழாமல் தமிழ்ந்ாடும் வாழாமல் பேனுற்ற தலைபோலப் பிதற்றித் திரிவோரால் யாருக்குப் பயனாம் நல்லோரே எண்ணங்கள்’ என்று சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறார் பெருங் கவிக்கோ. - ~ நாடு முன்னேறவும் நாட்டு மக்கள் நல்முறவும் நாம் செய்ய வேண்டியது என்ன அதையும் கவிஞர் அங்கங்கே வேலியுறுத்தத் தவறவில்லை.\" தொண்டுக்கு முதலிடம் தருவோம்-எந்தத் துறையிலும் நன்மை கொணர்வோம் பண்டு நம் பெருமைகள் அறிவோம்-அருமைப் பாடுகொள் வினைகளைத் தெரிவோம் மண்டைக் கர்வம் குறைப்போம்-கெட்ட வஞ்சகர் வாசல்ை அடைப்போம் அதையும் கவிஞர் அங்கங்கே வே���ியுறுத்தத் தவறவில்லை.\" தொண்டுக்கு முதலிடம் தருவோம்-எந்தத் துறையிலும் நன்மை கொணர்வோம் பண்டு நம் பெருமைகள் அறிவோம்-அருமைப் பாடுகொள் வினைகளைத் தெரிவோம் மண்டைக் கர்வம் குறைப்போம்-கெட்ட வஞ்சகர் வாசல்ை அடைப்போம் தண்டச் சோறின்றி உழைப்போம்-இதற்கே சாதனைச் சிந்தனை ஒன்றே என்போம்.’’ நாடு கெட்டு இன்று நலமின்றிப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றும் அவர் அறிவுறுத்து கிறார். மனசில் தைக்கும் படி சுட்டுகிறார் 'நச்சினை விதைத்திட்டே நற்பழம் வேண்டினால் நாடிக் கைவந்து சேருமோ தண்டச் சோறின்றி உழைப்போம்-இதற்கே சாதனைச் சிந்தனை ஒன்றே என்போம்.’’ நாடு கெட்டு இன்று நலமின்றிப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றும் அவர் அறிவுறுத்து கிறார். மனசில் தைக்கும் படி சுட்டுகிறார் 'நச்சினை விதைத்திட்டே நற்பழம் வேண்டினால் நாடிக் கைவந்து சேருமோ, நன்றியைக் கொன்றிட்டிே ஒன்றாக விரும்பினால் நம்பியது கை கூடுமோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/jingoism", "date_download": "2019-11-12T08:40:38Z", "digest": "sha1:OHF2W2FHM76HILI5QXDTWXOBOR4LUOOA", "length": 4366, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "jingoism - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( பெ) jingoism /ஜிங்-கோ-இஸ்z-அம்/\nமற்ற நாடு, நாட்டினர் மீது எதிருணர்வு கொண்ட, தேசவெறி\nThe root cause of World War II was German jingoism = இரண்டாம் உலகப்போருக்கு மூலகாரணம் ஜெர்மானியரின் தேசவெறி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 03:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/this-drink-may-help-you-to-eliminate-knee-and-joint-pain-in-just-5-days-025189.html", "date_download": "2019-11-12T08:48:39Z", "digest": "sha1:SMTL6XFQB3H2DTHSSVHIFGFJ46GKHXRW", "length": 22783, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெறும் ஐஞ்சே நாள்ல உங்க மூட்டுவலியை விரட்டணுமா? இந்த ஜூஸ குடிங்க போதும்... | This Drink May Help You to Eliminate Knee and Joint Pain in Just 5 Days - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n23 min ago ஷாக் ஆகாதீங்க உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n8 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nNews இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் ஐஞ்சே நாள்ல உங்க மூட்டுவலியை விரட்டணுமா இந்த ஜூஸ குடிங்க போதும்...\nமூட்டுவலி என்பது உண்மையிலேயே மிக மோசமான அனுபவமாகத் தான் எல்லோருக்குமே இருக்கும். 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே போதும் மூட்டுவலி வந்துவிடும். ஒருகாலத்தில் மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு வரும் பிரச்சினை.\nஆனால் இந்த காலத்தில் மிக இளம் வயதிலேயே மூட்டுவலி வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட மூட்டுவலிக்கு வீட்டிலேயே அதுவும் நம்முடைய முன்னோர்களின் வழியில், உணவின் வழியே எப்படி மூட்டுவலியை சரிசெய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமூட்டுவலி வருவதற்கு தற்போதெல்லாம் வயது வித்தியாசமே தேவைப்படுவதில்லை. எல்லா வயதினருக்கும் இந்த பிரச்சினை வந்துவிட்டது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அதற்கான தீர்வை நாம் என்னவாறு சமாளிக்கலாம் என்பது எளிதில் விளங்கிவிடும்.\nMOST READ: தேனை இப்படி சாப்பிட்டிருக்கீங்களா சாப்பிடுங்க இத்தனை நோயும் ப��ந்துடுமாம்...\nமூட்டுவலி இளம் வயதிலேயே வருவதற்கு மிக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல் காரணம் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு குறிப்பாக கால்சியம் பற்றாக்குறையால் தான் இந்த மூட்டுவலி உண்டாகிறது. இதற்குக் காரணமே நம்முடைய மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கமும் தான் காரணம்.\nஅதேபோல் அடுத்த காரணம் என்பது, இன்றைய இளைஞர்களின் வேலைச்சூழல். இன்றைய இளைஞர்களில் பலரும் கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து வேலை செய்கின்றவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கேற்ற ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் தான் நம்மிடம் இல்லை. சரி என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.\nகால்சியம் குறைபாட்டால் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. அந்த எலும்புத் தேய்மானத்துக்குக் காரணம் கால்சியம் பற்றாக்குறை தான். அப்படி கால்சியம் பற்றாக்குறையால் எலும்பின் அடர்த்தியும் உறுதித் தன்மையும் குறைய ஆரம்பித்து விடுகிறது.\nவெறுமனே கால்சியம் பற்றாக்குறை மட்டுமல்லாது, நிறைய வைட்டமின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையாலும் எலும்பு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினை உண்டாகிறது. அதோடு இரும்புச்சத்து குறைபாடு, மக்னீசியம் குறைபாடு அத்தனையும் சேர்ந்து பெரும் பிரச்சினையை உண்டாக்கிவிடுகிறது.\nஎன்ன மருந்து சாப்பிட்டாலும் நாட்டு வைத்தியம் செய்தாலும் மூட்டுவலி குணமாக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா அப்போ நீங்களும் அடம் பிடிங்க. சவால் விடுங்க. வெறும் ஐந்தே நாளில் உன்னை ஓட ஓட விரட்டுறேன்னு சபதம் எடுங்க. கிண்டல் எல்லாம் இல்லங்க. இப்ப நான் சொல்ற இந்த 5 ஜூஸையும் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தீங்கன்னா ஒரே வாரத்துல உங்க மூட்டுவலி உங்கள விட்டுட்டு துணு்டக் காணம் துணியக் காணம்னு ஓடிடும்.\nMOST READ: ஒயிட் ஒயின் - ரெட் ஒயின் ரெண்டுல எது ஆரோக்கியம்\nஎலும்பு மூட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சரிசெய்வதில் பைனாப்பிள் ஒரு ஸ்டார். எலும்பு இணைப்புகளில் உள்ள அமன்மையான திசுக்கள், ஜவ்வுகளில் உண்டாகின்ற தொற்றுக்கள், வலி, தேய்மானம் மற்றும் மூட்டுப்பகுதிகளில் ஏற்படுகின்ற வீக்கங்கள் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருப்பது இந்த பைனாப்பிள் ஜூஸ் தான்.\nஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி எலும்புகள் மற்றும் மூட்டுப்பகுதிகளில் உள்ள தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கிறது. ஃபரீ ரேடிக்கல்ஸ் சேதத்தைத் தடுக்கிறது. இதில் உள்ள பிளவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் மூட்டுப்பகுதிகளில் உள்ள ரத்த செல்களுக்கு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்த வழி செய்கிறது.\nபட்டை மிகவும் வாசனை மிகுந்த ஒரு வாசனைப் பொருள் என்பது நமக்குத் தெரியும். இது நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது நம்முடைய மூட்டுப் பகுதிகளில் ஏற்படுகின்ற தேய்மானத்தைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 2008 இல் நடந்த ஆய்வு ஒன்றில், எலும்புத் தேய்மானம், வலி, எலும்பில் ஏற்படும் சேதங்கள் ஆகியவற்றுக்கு பட்டை தண்ணீர் மிகத் தீர்வாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஆன்டி ஆக்சிடண்ட்டுகள் பொதிந்திருக்கிற ஒரு இனிப்புப் பொருள் என்றால் அது நிச்சயம் தேன் மட்டும் தான். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளால் தொடர்ந்து நம்முடைய முன்னோர்களால் தேன் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சருமப் பிரச்சினைகள், இருமல், சளி போன்ற தொற்றுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மிக உடனடியாகத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இந்த தேனை ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து கலந்து தேய்த்து வந்தீர்கள் என்றால் அதைவிட மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nMOST READ: உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா\nஓட்ஸை அரைத்தும் மூட்டுவலி உள்ள இடங்களில் எலும்புத் தேய்மானங்கள் உள்ள இடங்கள், வீக்கம் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து, நன்கு உலர்ந்த பின் அதை வெந்நீர் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேன் சாப்பிடுறதால எந்த ஆபத்தும் இல்லனு யார் சொன்னா தேனை இப்படி சாப்பிட்டா உயிரே போக வாய்ப்பிருக்கு\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...\nஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...\nநீங்கள் சாப்பிடும் உணவுப்பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி தெரியுமா\nஇப்படி முடி வெடிச்சிக���ட்டே இருக்கா வாழைப்பழம் இருக்கே.. இனி அந்த கவலை எதுக்கு\nகாயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும் தெரியுமா\nஉடம்பு சும்மா எப்பவும் தளதளனு வெச்சிக்கணுமா இத மட்டும் செஞ்சாலே போதும்...\nபூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்... ட்ரை பண்ணுங்களேன்...\nஉருளைக்கிழங்கு மட்டும் போதும் இந்த எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கெடச்சிடும்... எப்படி அப்ளை பண்ணணும்\nசளியும் இருமலும் உயிரையே வாங்குதா இந்த வீட்டு வைத்தியத்த மட்டும் ட்ரை பண்ணுங்க... போதும்\n தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க... ஒரே நாள்ல சரியாகிடும்...\nMay 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/06/06191355/Thodari-audio-launch.vid", "date_download": "2019-11-12T08:36:13Z", "digest": "sha1:FFOQXXNCB5ZCZY7M2M4WVZXOYZXLSM7Q", "length": 4289, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "கடின உழைப்பின் அர்த்தம் பிரபுசாலமன் - செல்வராகவன்", "raw_content": "\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் | மகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nதகுதிக்கு மீறி என்னை பாராட்டியவர்களின் அன்புக்கு நன்றி - தனுஷ்\nகடின உழைப்பின் அர்த்தம் பிரபுசாலமன் - செல்வராகவன்\nரஜினி + கமல் = தனுஷ்\nகடின உழைப்பின் அர்த்தம் பிரபுசாலமன் - செல்வராகவன்\nஇருமுகனில் எந்த கேரக்டர் கடினமாக இருந்தது\nபதிவு: செப்டம்பர் 14, 2016 21:54 IST\nகடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி மேஜிக் அல்ல - மோகன் ராஜா\nபதிவு: செப்டம்பர் 07, 2015 09:17 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/there-no-house-its-own-now-big-island", "date_download": "2019-11-12T09:41:23Z", "digest": "sha1:NKRIOHONBCPXGM3XMLSCUENEQJQFPFNG", "length": 8138, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "'அப்ப சொந்த வீடு கூட இல்ல'.. 'இப்ப இவ்ளோ பெரிய தீவுக்கு ஓனர்!'.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n'அப்ப சொந்த வீடு கூட இல்ல'.. 'இப்ப இவ்ளோ பெரிய தீவுக்கு ஓனர்'.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்\n‘அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்கிற பழமொழி எல்லாம் நிஜம் தான். ஆனால் அப்படி அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பதற்கு கொஞ்சம் உழைப்பும் அவசியம் என்பதைத் தான் சுட்டிக்காட்டுகிறது தனித் தீவுக்கு திடீர் சொந்தக்காரரான இந்த இளைஞரின் வாழ்க்கை.\nஇருப்பதற்கு சொந்தமாகி ஊசிமுனை அளவு கூட இடம் கிடையாது. வீடு மாறுவதே பல வருஷங்களுக்கு வாழ்க்கையாக கடந்து போனது. துபாயில் தற்சமயம் வசித்து வரும் இந்திய வம்சாவளியான லோப்பஸ் என்கிற இளைஞருக்கு தான் அப்படி திடீர் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. என்பிடி என்ற நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் இவர் இயக்கிய குறும்படம் முதல் பரிசைப் பெறுவதற்கு தேர்வானது. முதல் பரிசு தொகையாக அவருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் பரிசாகக் கிடைத்தது. இதோடு நின்றிருந்தால் அவரது உழைப்பும், விடா முயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாக மட்டுமே இருந்திருக்கும். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு திடீரென்று இன்னொரு பெரும் பரிசும் கிடைத்தது.\nகனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே உள்ள ஹால்பாயிண்ட் தீவினை குறும்படத்தைப் பார்த்து நெகிழ்ந்த பரிசுக் குழுவினர் லோப்பஸ்க்கு திடீர் பரிசாக அளித்துள்ளனர். சுமார் 5 கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவு கொண்ட இவ்வளவு பெரிய தீவு ஒன்றை தனக்கு பரிசாக கிடைத்தது குறித்து திக்குமுக்காடிப் போயிருக்கிறார் லோப்பஸ். இத்தனை வருஷமா எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. இப்போது இவ்வளவு பெரிய தீவுக்கு உரிமையாளரானதை என்னால் நம்ப முடியவில்லை. என் பெற்றோருடன் அந்தத் தீவில் வசிக்க விரும்புகிறேன் என்று மேலும் நெகிழ்ந்திருக்கிறார் லோப்பஸ்.\nPrev Articleஸ்டாலினின் பதவி வெறி அவரை படுத்தியெடுக்கிறது : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nNext Article'பேய் மாமா' படத்திலிருந்து நீக்கப்பட்ட வடிவேலு: அவருக்கு பதில் இவர்தான்\nபாண்டியன் எக்ஸ்பிரஸ் பயண அனுபவங்களைச் சொல்லுங்க... பரிசுகளை அள்ளுங்க\n பாதாள சாக்கடையில் சொகுசாக உறங்கிய இளைஞர்...\nஅப்பாவுக்கு தர்றதுக்கு கிப்ட் ஐடியாஸ்... தந்தையர் தின ஸ்பெஷல்\n'அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்' : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை\nதிருமணமான பெண்ணின் மிஸ்டுகால் காதல்: முதல் சந்திப்பில் காத்திருந்த அதிர்ச்சி\nஎஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி சென்றவருக்கு அபராதம் : ஸ்டிரிக்ட் போலீசின் அட்ராசிடீஸ்\nபோகாதீங்க சார் ப்ளீஸ்... இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறிய காசிமேடு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=2387", "date_download": "2019-11-12T09:27:53Z", "digest": "sha1:WB2M6KDARUQM6WEDVRHDR2GBVHR2EM6W", "length": 5377, "nlines": 108, "source_domain": "ithunamthesam.com", "title": "இவருக்குப்பதில் இவர். இன்று இரவு அவசர கூட்டம் ? – Ithunamthesam", "raw_content": "\nஇவருக்குப்பதில் இவர். இன்று இரவு அவசர கூட்டம் \nஏதேனும் சட்டசிக்கல் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்படுமானால் மாற்று வேட்பாளராக சமல்ராஜபக்ச களமிறக்கப்படலாம் என கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇது தொடர்பில் ஆராய்வதற்காக இன்று இரவு மஹிந்த தலைமையில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.\nஇரட்டை குடியுரிமை விவகாரத்தை மையமாகக்கொண்டு கோட்டாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அவசர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n மஸ்தான் உதயராசா அணியினரிடையே மோதல்\nOMP க்கு எதிராக சிறுவர் தினம் ஆன இன்றும் போராட்டம் \nOMP க்கு எதிராக சிறுவர் தினம் ஆன இன்றும் போராட்டம் \nதமிழரசு உறுப்பினர் கையெழுத்து மோசடியில் ஈடுபட்டு அதிகர துஸ்பிரயோகம்; கையும் மெய்யுமாக சிக்கினார்\nஇந்தியாவில் மற்றுமொரு குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள். மீட்புப்பணி தொடர்கிறது.\nயாழ் உணவகங்களிற்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு அதிர்ந்து போன உரிமையாளர்கள் \nகூடுகிறது சு.க செயற்குழு; உறுப்புரிமையை இழக்கிறார் சந்திரிக்கா \nசந்திரிக்காவின் முடிவால் தென்பகுதி அரசியல்களம் சூடுபிடிக்கிறது \n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/blog-post_78.html", "date_download": "2019-11-12T08:21:52Z", "digest": "sha1:6KDYTWP22UYMPFKC4Q6SSDZI7NNQTIR3", "length": 5082, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு\nமாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு\nபுதிய ஆண்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமைக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை சகல திணைக்களங்கள்,அரச நிறுவனங்களில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதான சத்தியப்பிரமாண நிகழ்வு மட்;டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போதைப்பொருள் அற்ற நாட்டையும் சமூக விழுமியங்களையும் பொருளாதார வளம்கொண்ட சமூகத்தினையும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தினை வலுவூட்டுவதற்காக அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கும் வகையில் இன்றைய சத்தியப்பிரமான நிகழ்வு நடைபெற்றது.\nஇதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு நாட்டில் உயிர் நீர்த்த பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான பிரகடனம் வாசிக்கப்பட்டு அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் மேலதி அரசாங்க அதிபர்கள்,உதவி அரசாங்க அதிபர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது கடந்த ஆண்டு சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.\nமாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு Reviewed by kirishnakumar on 8:43 AM Rating: 5\nகள்ளியங்காட்டில் இளைஞன் தற்கொலை –காரணம் வெளியானது\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nஇரத்தமாதிரி மாற்றி ஏற்றப்பட்டு சிறுவன் உயிரிழந்த விவகாரம் -நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/farmer/5", "date_download": "2019-11-12T08:01:47Z", "digest": "sha1:W6EVT2MJWEGWBSDRHPPAFWTTD5SXD7W7", "length": 10049, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | farmer", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்��ு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n“பாஜக அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிக்கிறது” - ஸ்டாலின்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் அய்யாகண்ணு போட்டி\nமதுபாட்டில்கள் மாலை; கையில் மண்சட்டி - வேட்புமனுத்தாக்கல் செய்த விவசாயிகள்\nஅனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ளுபடி - தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த திமுக\n“விவசாயி யாரும் உயிருடன் இல்லை; ஆகவே இந்தச் சின்னம்” - சீமான் கிண்டல்\nசெடிக்கு 25 கிலோ தக்காளி சாகுபடி : இயற்கை விவசாயி அசத்தல்\nமக்களவைத் தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம்\nவிவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்கும் வங்கிகள் முடிவுக்கு கேரள அரசு தடை\nஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்ற விவசாயி\nவிவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி திட்டம் : தொடங்கிவைத்தார் பிரதமர்\nலஞ்சம் கேட்ட தாசில்தார், ஜீப்பில் எருமையை கட்டிய விவசாயி\nசிறு விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..\n‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nவிவசாயிகளுக்கு 2 ஆயிரம் திட்டத்தை கோரக்பூரில் தொடங்குகிறார் மோடி\nகாஞ்சிபுரத்தில் சிறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n“பாஜக அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிக்கிறது” - ஸ்டாலின்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் அய்யாகண்ணு போட்டி\nமதுபாட்டில்கள் மாலை; கையில் மண்சட்டி - வேட்புமனுத்தாக்கல் செய்த விவசாயிகள்\nஅனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் தள்ள��படி - தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்த திமுக\n“விவசாயி யாரும் உயிருடன் இல்லை; ஆகவே இந்தச் சின்னம்” - சீமான் கிண்டல்\nசெடிக்கு 25 கிலோ தக்காளி சாகுபடி : இயற்கை விவசாயி அசத்தல்\nமக்களவைத் தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம்\nவிவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்கும் வங்கிகள் முடிவுக்கு கேரள அரசு தடை\nஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ குளிக்க முயன்ற விவசாயி\nவிவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி திட்டம் : தொடங்கிவைத்தார் பிரதமர்\nலஞ்சம் கேட்ட தாசில்தார், ஜீப்பில் எருமையை கட்டிய விவசாயி\nசிறு விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..\n‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nவிவசாயிகளுக்கு 2 ஆயிரம் திட்டத்தை கோரக்பூரில் தொடங்குகிறார் மோடி\nகாஞ்சிபுரத்தில் சிறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-11-12T07:49:35Z", "digest": "sha1:OSJA3SZDKBAIV5LKV2Y3BCWB2FNVTKP3", "length": 7724, "nlines": 152, "source_domain": "www.tvmalai.co.in", "title": "நினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது - அண்ணாமலையாருக்கு அரோகரா - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nHome Video நினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது - அண்ணாமலையாருக்கு அரோகரா\nPrevious articleதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப நெய் காணிக்கை கட்டணம், ஒரு கிலோவிற்கு-200\nNext articleவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்\nவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nகுமரி மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பு\nகர்ப்பகாலங்களில் பிளாஸ்டிக் ஆபத்து: சிசுவுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தகவல்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/221.html", "date_download": "2019-11-12T08:49:32Z", "digest": "sha1:KM6NWQP6VKRQKPU7ZC6KQKT2WIQYIJFH", "length": 4475, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "அவள் - அறிவுமதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> அறிவுமதி >> அவள்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஒரு சிறகைத் தலையில் சூடி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379718.html", "date_download": "2019-11-12T09:33:59Z", "digest": "sha1:GDHZUHCYJZK75G5EVOG7MEJGED2HQV6O", "length": 6061, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "காதல் வில்லாளி நீயோ - காதல் கவிதை", "raw_content": "\nவில்லென உன் இருவிழியின் வளைவில்.....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : லீலா லோகிசௌமி (25-Jun-19, 7:24 pm)\nசேர்த்தது : லீலா லோகிசௌமி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532303/amp?ref=entity&keyword=Tindivanam", "date_download": "2019-11-12T09:13:16Z", "digest": "sha1:GBC5FTR2D4XMVYN2B3XKWECWHTNG2ZBC", "length": 8322, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "414 silver coins seized at Tindivanam in Villupuram district | விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 414 வெள்ளி நாணயங்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 414 வெள்ளி நாணயங்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 414 வெள்ளி நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாங்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வாகனச் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகனச் சோதனையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த முகேஷ்குமார் என்பவரிடம் இருந்து 414 வெள்ளி நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கோவை சென்ற பேருந்தில் கைலேஷ் குமார் என்பவரிடம் இருந்து ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதமிழ்நாடு வக்புவாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு\nதருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள்: தொடரும் உயிரிழப்புகள்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சென்னை மாணவரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதிருவண்ணாமலையில் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக செய்யாறு அருகே இலங்கை அகதி கைது\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம்\nகோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து என் கவனத்துக்கு வரவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nசீர்காழி அருகே நல்லிவிநாயகபுரத்தில் கதண்டு கடித்து 8 பேர் காயம்\nகட்சி கொடி கம்பம் நடவேண்டாம் என்று ஐகோர்ட் உத்தரவிடவில்லை: எடப்பாடி பழனிசாமி கருத்து\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிகம் பேர் போட்டியிடுவார்கள் என்பதால் முன்கூட்டியே விருப்பமனு வழங்கப்பட்டது: முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாடு வக்புவாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை கேட்ட மனு தள்ளுபடி\n× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழுவினர் திடீர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:25:47Z", "digest": "sha1:HYCVMO2ZUKWVGDTDKAWDJRKLKYH4QHJ5", "length": 9261, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி மாற்றல்: ur:رمسيس ثانی\nதானியங்கி மாற்றல்: ur:رعمسیس دوم\nதானியங்கி இணைப்பு: is:Ramses 2.\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: en:Ramses II\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: it:Ramses II\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Рамсес II\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: no:Ramses II\nதானியங்கிமாற்றல்: ro:Ramses al II-lea\nதானியங்கி இணைப்பு: tl:Rameses II\nதானியங்கி மாற்றல்: uk:Рамсес II\nதானியங்கி மாற்றல்: arz:رمسيس التانى\nதானியங்கி இணைப்பு: id:Ramses II\nதானியங்கி இணைப்பு: arz:رمسيس التاني\nராமேசஸஸ் II, இரண்டாம் ராமேசஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nதானியங்கி இணைப்பு: el:Ραμσής Β΄\nதானியங்கி இணைப்பு: oc:Ramses II\nதானியங்கி மாற்றல்: bs:Ramzes II\nதானியங்கி இணைப்பு: la:Ramses II\nபுதிய பக்கம்: thumb|right|210px|[[அபு ஸிம்பல்| அபு ஸிம்பலில் இருக்கும் ...\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/128", "date_download": "2019-11-12T08:21:09Z", "digest": "sha1:SX6HO3RKGXPIYUX3R3DT53YQNDN4BGPU", "length": 7729, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/128 - விக்கிமூலம்", "raw_content": "\nகடவுளுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அவனையும் எதிர்க்கத் துணிந்து விட்டான் அர்ச்சுனன்.\nஉறவு முறையை விடக் கடமை சிறந்தது அல்லவா அர்ச்சுனன் வாக்களித்த மறுகணத்திலேயே காண்டவ வனத்தில் எங்கும் நெருப்புப் பற்றிக் கொண்டு பயங்கரமாக எரியலாயிற்று. வனத்திலே பிடித்த நெருப்பின் ஜ்வாலை பிரதிபலித்ததனால் எட்டுத் திசைகளும் தகத்தகாயமாகச் செந்நிறம் படியத் தொடங்கி விட்டது. காற்று வேறு சுழித்துச் சுழித்து வீசத் தொடங்கி விட்டதனால் நெருப்பிற்கு வசதி பெருகிவிட்டது. காட்டு மூங்கில்கள் தீயில் வெடிக்கும் ஒலியும் அங்கே வசிக்கும் விலங்குகள் தீயிலிருந்து தப்புவதற்கு வழி தோன்றாமல் வேதனையோடு கிளப்பிய துயர ஓலங்களுமாகக் காடெங்கும் கிடுகிடுத்தன. சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், பலவகைப் பறவைகள் எல்லாம் நெருப்பிலே சிக்கி நீறுபட்டுக் கொண்டிருந்தன. அசுரர், வேடர் முதலிய இனத்தவர்களாகிய மக்களும் தீக்கிரையாயினர்.\nகாண்டவம் தீக்கிரையாகும் செய்தி இந்திரனுக்கு எட்டியது. அடக்கமுடியாத ஆத்திரம் பொங்கியது அவன் உள்ளத்தில் தனக்கு மிகவும் வேண்டியதான தட்சகனென்னும் பாம்பு காண்டவ தகனத்தில் அழிந்து போய் விடுமோ என்றஞ்சியது அவன் மனம். காண்டவத்தில் பற்றி எரியும் நெருப்பை உடனே சென்று அவித்து நிர்மூலமாக்கும்படி தன் கட்டளைக்குட்பட்ட எல்லா முகில்களையும் ஏவினான் இந்திரன். முகில்களை முதலில் அனுப்பிய பின் தானும் சினம் பொங்கும் தோற்றத்தோடு படைகளுடன் ஐராவதத்தில் ஏறிப் புறப்பட்டான். கனற்கடவுள் காண்டவத்தைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருக்கும் போது மேலே கொண்டல்கள் திரண்டு மழை சோணாமாரியாகப் பிரளய வெள்ளமாகக் கொட்டு கொட்டென்று கொட்டத் தொடங்கிவிட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2019, 01:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ilmmaker-anil-radhakrishna-menon-had-refused-to-share-the-stage-with-him-after-calling-him-a-third-grade-actor--q0bxzp", "date_download": "2019-11-12T09:29:40Z", "digest": "sha1:RMPNX5RBANOIYOHX2F46VCZ63OPE42MT", "length": 13959, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’அவன் மூன்றாம் தர நடிகன்’என்று கமெண்ட் அடித்த தேசிய விருது இயக்குநர்... ஆனால் என்ன நடந்தது தெரியுமா?", "raw_content": "\n’அவன் மூன்றாம் தர நடிகன்’என்று கமெண்ட் அடித்த தேசிய விருது இயக்குநர்... ஆனால் என்ன நடந்தது தெரியுமா\nஇதனால் ஆத்திரமடைந்த பினேஷ், அவர்கள் சொன்னதை ஏற்காமல் குறிப்பிட்ட நேரத்தில் மேடைக்குப் புறப்பட்டார். அப்போது மேடையில் இயக்குநர் அனில் பேசிக்கொண்டிருந்தார். அதனால் போக வேண்டாம் என்று கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவரைத் தடுத்தார். அதோடு, மேடைக்குச் சென்றால் போலீசை அழைப்பேன் என்றும் எச்சரித்து கையைப் பிடித்து இழுத்தார். ஆனால் அதைக் கேட்காமல் மேடைக்குச் சென்ற பினேஷ், அங்கு போடப்பட்டிருந்த சேர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nதன்னை ஒரு மூன்றாம் தர நடிகர் என்று மட்டம் தட்டி மேடையில் ஏறவிடாமல் தடு��்த தேசிய விருதுபெற்ற இயக்குநரை பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் மலையாள நடிகர் ஒருவர்.\nபிரபல மலையாள நடிகர் பினீஷ் பாஸ்டின். இவர் ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ ’டபுள் பேரல்’’குட்டமாக்கான்’’கொலுமிட்டாயி’ உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் விஜய்யின் தெறி படத்திலும் நடித்துள்ளார்.பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 31-ஆம் தேதி நடந்த விழாவுக்கு இவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர். இந்த விழாவுக்கு மலையாள இயக்குநர் அனில் ராதாகிருஷ்ண மேனனும் அழைக்கப்பட்டிருந்தார். இவர் ’நார்த் 24 காதம்’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர்.\nமாலை 6 மணிக்கு விழா தொடங்க இருந்தது. அதற்கு முன்னாக பினேஷின் ஓட்டல் அறைக்குச் சென்ற மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர்கள் சிறிது நேரம் தாமதமாக நீங்கள் கிளம்பி வாருங்கள் என்று தெரிவித்தனர். ஏன் என்று விசாரித்தார் பினேஷ். அப்போது மற்றொரு சிறப்பு அழைப்பாளராக, இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் வந்திருக்கிறார், அவர் உங்களுடன் ஒரே மேடையில் அமர மறுக்கிறார். அதனால் அவர் சென்ற பின் நீங்கள் வாருங்கள்’என்று தெரிவித்தனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பினேஷ், அவர்கள் சொன்னதை ஏற்காமல் குறிப்பிட்ட நேரத்தில் மேடைக்குப் புறப்பட்டார். அப்போது மேடையில் இயக்குநர் அனில் பேசிக்கொண்டிருந்தார். அதனால் போக வேண்டாம் என்று கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவரைத் தடுத்தார். அதோடு, மேடைக்குச் சென்றால் போலீசை அழைப்பேன் என்றும் எச்சரித்து கையைப் பிடித்து இழுத்தார். ஆனால் அதைக் கேட்காமல் மேடைக்குச் சென்ற பினேஷ், அங்கு போடப்பட்டிருந்த சேர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அந்த இடத்திலேயே பேட்டி அளித்த பினேஷ் ,’ நான் கட்டிடத் தொழிலாளியாக இருந்து நடிகன் ஆனவன். மூன்றாம் தர நடிகர் என்றும் தனது படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு அலைந்தேன் என்றும் அவர் மட்டம் தட்டிப்பேசியிருக்கிறார். என் பெயருக்குப் பின்னால் மேனன் இல்லை. நான் தேசிய விருது எதுவும் வாங்கவில்லை. ஆனால் நானும் மனிதன் தான். அவர் சொன்னதைக் கேட்டி இதயம் கொதித்ததால் நான் மேடையில் தரையில் அமர்ந்து என் எதிர்ப்பைப் பதிவு செய்தேன்’என்று குமுறினார்.\nபினேஷ���ன் பேட்டி வலைதளங்களில் வைரலானதும் கேரள திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அனில் ராதாகிருஷ்ண மேனனைக் கிழித்துத் தொங்கவிட்டனர். ‘இது புதுமாதிரியான தீண்டாமையாக இருக்கிறதே’என்று அவரை விமரிசித்தனர். அந்த எதிர்ப்புகளுக்குப் பணிந்த மேனன் நடந்த சம்பவத்துக்காக பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டார்.\nபொன்னியின் செல்வன் படத்தின் மணியான ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்...\nமலையாள சூப்பர் ஸ்டாருடன் முதல் முறையாக ஜோடி சேரும் நம்ம ஊரு ராசா... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...\n’பிகில்’படத்தை ரிலீஸ் செய்ததால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரபல நடிகர்...\nவலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா \n22 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் சேரனுக்கு அழைப்பு விடுத்த ரஜினி...என்ன செஞ்சார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரசிகர்கள் வியந்து போவார்கள் நானும் ரஜினியும் அப்படி..கமல் பேசிய முழு வீடியோ..\nகமல்,ரஜினி கண்முன்னே கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலச்சந்தரின் மகள்..\nநான் வேலை செய்யல இவர் செஞ்சாரு.. மணிரத்னத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய கமல்..\nநடுராத்திரியில் கமல் வீட்டின் கதவைத் தட்டிய ரஜினி.. குருநாதர் சிலை திறப்பு விழாவில் பேசிய முழு வீடியோ..\nஆக்ரோஷத்தில் காரை தூக்கி பந்தாடிய காளை.. சாலையில் நடந்த பரபரப்பு வீடியோ..\nரசிகர்கள் வியந்து போவார்கள் நானும் ரஜினியும் அப்படி..கமல் பேசிய முழு வீடியோ..\nகமல்,ரஜினி கண்முன்னே கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலச்சந்தரின் மகள்..\nநான் வேலை செய்யல இவர் செஞ்சாரு.. மணிரத்னத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய கமல்..\n'தமிழகம் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ வேண்டும் '.. அயோத்தி தீர்ப்பு குறித்து முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..\n பிரதமர் மோடி பரபரப்பு ட்வீட்..\nதிருவள்ளுவர் மீது உங்களுக்கு ஏன் பாசம்னு எங்களுக்க���த் தெரியாதா.. பாஜகவின் திட்டம் பற்றி திருமாவளவன் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/teeth-care/?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-11-12T08:24:08Z", "digest": "sha1:4IUKHJTA77QDZFMIMH7YWDGH6NJ5PFX6", "length": 10846, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Teeth Care: Latest Teeth Care News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க பல் சொத்தையாகாமல் இருக்கணுமா\nபண்டிகைக் காலங்கள் வந்தாலே, நம் அனைவருக்குமே மனதில் சந்தோஷம் பொங்கும். ஏனெனில் பலவிதமான சுவையான உணவுகளை நாம் சுவைக்கலாம். முக்கியமாக வீட்டில் பலவி...\nஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி\nஒருவரது அழகு புன்னகையிலும் உள்ளது. ஒருவர் சிரித்த முகத்துடன் இருந்தால், அதுவே ஒருவரை மிகவும் அழகாக வெளிக்காட்டும். அதற்கு நம் பற்கள் நன்கு வெள்ளைய...\nபற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ன செஞ்சா பல் தப்பிக்கும்\nகிருமி தொற்றின் காரணமாக பற்களில் சீழ் கட்டும் நிலையை குறித்து அறிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. பொதுவாக பற்களில் இந்த சீழ்கட்டிகள் தோன்றும். இது ம...\nசமைக்கும்போது புதினா போடறது வாசனைக்கு நெனச்சீங்களா அது இந்த 5 விஷயத்துக்கு தான்.\nமிளகுக்கீரை (புதினா) நிறைய உடல் உபாதைகளுக்கு பயன்படுகிறது. இது அதிக நெடியுடைய மூலிகை. மின்ட் குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரத்தில் ஏராளமான மருத்து...\nமஞ்சளை வைத்தே நம் பற்களை எப்படி வெள்ளையாக்குவது வாங்க பார்க்கலாம்\nஉங்களுடைய பளிச்சென்ற பற்களை காட்டி ஒரு புன்னகை பூத்தாலே போதும் எல்லாரையும் எளிதாக கவர்ந்து விடலாம். அதுமட்டுமல்லாமல் இது மற்றவர்கள் முன்னிலையில்...\n இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்...\nநீங்கள் எப்பயாவது குளிர்ந்த நீர் குடிக்கும் போது பல் கூச்சம் ஏற்பட்டதுண்டா அதற்கு காரணம் உங்கள் பல் சென்சிடிவ் ஆக இருப்பது தான். ஆகையால், உங்கள் வ...\nஆட்டிசத்தின் அறிகுறியை வெளிப்படுத்தும் குழந்தையின் பற்கள்\nஆட்டிசம் என்பது குழந்தை பருவத்தில் உண்டாகும் ஒரு மனநலக் கோளாறாக அறியப்படுகிறது. இது ஒரு வகை மன இறுக்கம் ஆகும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ம...\nஉங்க பற்களும் இப்படி மின்னணுமா... இந்த சின்ன ரிஸ்க் மட்��ும் எடுங்க போதும்...\nபளிச்சென்று வெண்மையாக இருக்கும் பற்களை யாருக்குதான் பிடிக்காது. பற்களை வெண்மையாக மாற்ற சில இரசாயன சிகிச்சைகள் உண்டு. ஆனால் இதனால் பக்க விளைவுகளும...\nடூத் பேஸ்ட் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...\nதினமும் நாம் மறக்காமல் செய்யும் ஒரு விஷயம் பல் துலக்குவது. அதிலும் நம்மில் கிட்டதட்ட 69சதவீதம் பேர் காலை, இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கு...\nபற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ\nஎப்போதும் புன்னகையுடன் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். ஆனால் அப்படி புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இர...\nபற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை எளிதில் நீக்க வேண்டுமா\nஒருவரது அழகை புன்னகை அதிகரித்துக் காட்டும். அப்படி புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சளாக இருந்தால், அது அவர்களது அழகையே பாழாக்கும். மேலும் ஒருவருக்கு ...\nஈறுகள் மேலே ஏறி அசிங்கமாக உள்ளதா அதை சரிசெய்ய இதோ சில எளிய வழிகள்\nபற்களை சூழ்ந்துள்ள மென்மையான திசுக்களால் ஆனது தான் ஈறுகள். இந்த ஈறுகள் மோசமான வாய் பராமரிப்பின் காரணமாக வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-tahsildar-killed-4-injured-in-road-accident-in-pudukkottai/articleshow/66006617.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-11-12T09:53:59Z", "digest": "sha1:TQWMCCHLTJXGBXFKF2RCYV6X5EN7A6S6", "length": 13947, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Tahsildar Parthiban: மணல் திருட்டை தடுத்த தாசில்தாா் சாலை விபத்தில் பலி - tn tahsildar killed 4 injured in road accident in pudukkottai | Samayam Tamil", "raw_content": "\nமணல் திருட்டை தடுத்த தாசில்தாா் சாலை விபத்தில் பலி\nதிருச்சி அருகே மணல் கொள்ளை குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தாசில்தாா் பாா்த்திபன் சாலை விபத்தி பலி மற்ற 4 போ் மருத்துவமனையில் அனுமதி.\nமணல் திருட்டை தடுத்த தாசில்தாா் சாலை விபத்தில் பலி\nதிருச்சி அருகே மணல் கொள்ளை குறித்த ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு திரும்பிய விராலிமலை தாசில்தாா் பாா்த்திபன் வந்த காா் சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் தாசில்தாா் உயிாிழந்தாா்.\nதிருச்சியை அடுத்த விராலிமலை தாசில்தாராக பாா்த்திபன் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கீரணூா் கிராமத்தில் கொரையாறு ஆற்றுப் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக வெள்ளிக் கிழமை இரவு பாா்த்திபனுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் தாசில்தாா் பாா்த்திபன், வருவாய்துறை ஆய்வாளா் முத்து காளை, அதிகாாிகள் மதியழகன், பவுல்ராஜ் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாலை 2 மணியளவில் ஆய்வு மேற்கொண்டனா்.\nஆய்வை முடித்துக் கொண்டு அனைவரும் அரசு வாகனத்தில் விராலிமலை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தனா். காரை சரவணன் என்பவா் ஓட்டி வந்தாா். காா் விராலிமலை பிரதான சாலையில் வந்துகொண்டிருந்தது. குலவைப்பட்டி கிராமம் அருகே காா் வந்தபோது திடீரென காரின் டயா் வெடித்தது. இதனால் நிலைத்தடுமாறிய வாகனம் அருகில் இருந்த மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.\nதகவல் அறிந்த கிராம மக்களும், காவல்துறையினரும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் தாசில்தாா் பாா்த்திபன் பரிதாபமாக உயிாிழந்தா்ா. மற்ற அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nசூறாவளியாய் சுழன்று அடிக்கப் போகும் ’புல்புல்’ புயல்; தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\nமேலும் செய்திகள்:மணல் திருட்டு|பாா்த்திபன்|தாசில்தாா் பாா்த்திபன்|தாசில்தாா்|சாலை விபத்து|Tahsildar Parthiban|sand theft|Parthiban|Car accident\nகோவையில் அதிமுக கட்சிக் கொடி விழுந்து விபத்தில் சிக்கிய பெண்\nவைரலாகி வரும் சிறுவனின் அசத்தல் நடனம்\nதேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை\nஅயோத்திக்கு செங்கல் அனுப்ப பூஜை\nமகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: கலக்கல் கலாட்டா வீடியோ\nஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராட்டம்: காவல்துறை துப்பாக்கி...\nமியான்மர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு\nஈரோடு: மருத்துவ முகாமுக்கு வந்த தலித் மக்களுக்கு கோயில் வெளியே சிகிச்சை..\nஎன்னை ஏன் இப்படி செய்கிறீர்கள் சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nபிகில் படத்தில் விஜய் அணிந்த சிவப்பு நிற ஜெர்சி இப்போ யாரிடம் இருக்கு தெரியுமா\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள்\nஎன்ன இப்படி கிளம்பிட்டாரு:தெறிக்கவிட்ட சியான் ரசிகர்கள்\nஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமணல் திருட்டை தடுத்த தாசில்தாா் சாலை விபத்தில் பலி...\nநாளைய நிகழ்ச்சியிலாவது எம்.ஜி.ஆர் புகழ் பாடுங்கள்; தமிழக அரசுக்க...\nஇந்தியாவின் சிறந்த செயலிக்கான விருதை பெற்றது “மய்யம் விசில்”...\nதஞ்சை பெரிய கோவிலில் அதிரடி சோதனை; சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29542&ncat=4", "date_download": "2019-11-12T09:41:40Z", "digest": "sha1:RJ6KOLNRSQPIHDQ4C3JGDK26MZMX7RLB", "length": 22810, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை நவம்பர் 12,2019\nமுறிந்தது ஆட்சி கூட்டணி;மஹா.,மாறியது காட்சி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nமஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் நவம்பர் 12,2019\nதிருமண வரவேற்பில் இயந்திர துப்பாக்கியுடன் மணமக்கள்: நவம்பர் 12,2019\nஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெட���ங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.\nசெல்லுக்குள் சுருங்கும் எண்கள்: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது.\nஎண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா இந்த வேலையை யார் பார்ப்பார்கள் இந்த வேலையை யார் பார்ப்பார்கள் எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.\nஸ்கிரீன் டிப்ஸ�� மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல் புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.\n1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் கிடைப்பவற்றில், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 தொகுப்பில், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து அதில் Options என்பதனைக் கிளிக் செய்திடுக.\n2. டயலாக் பாக்ஸில், இடது பக்கம், Popular (Excel 2007) அல்லது General (Excel 2010) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடுக.\n3. இங்கு கிடைக்கும் ScreenTip Style கீழ்விரி பட்டியலைத் திறந்திடுக. இங்கு Don't Show ScreenTips என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கொடுத்து வெளியேறவும். இனி ஸ்கிரீன் டிப்ஸ் தோன்றாது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nசிறந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள்\nதிரையில் தோன்றும் கீ போர்ட்\nவிண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் ட்ரிக்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்��ேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/lawyer-about-ayodhi-case/", "date_download": "2019-11-12T08:32:21Z", "digest": "sha1:6MMNGTVB53UBB7RLDGARBWTFSYWCE3MK", "length": 16205, "nlines": 400, "source_domain": "www.dinamei.com", "title": "'தெய்வத்திற்கு எதிராக வாதாட வேண்டாம்': அயோத்தி வழக்கில் முஸ்லிம் கட்சிகளின் வழக்கறிஞர் எஸ்சிக்கு ஆன்லைனில் அச்சுறுத்தல்கள் வருவதாக கூறுகிறார் - இந்தியா", "raw_content": "\n‘தெய்வத்திற்கு எதிராக வாதாட வேண்டாம்’: அயோத்தி வழக்கில் முஸ்லிம் கட்சிகளின் வழக்கறிஞர் எஸ்சிக்கு ஆன்லைனில் அச்சுறுத்தல்கள் வருவதாக கூறுகிறார்\n‘தெய்வத்திற்கு எதிராக வாதாட வேண்டாம்’: அயோத்தி வழக்கில் முஸ்லிம் கட்சிகளின் வழக்கறிஞர் எஸ்சிக்கு ஆன்லைனில் அச்சுறுத்தல்கள் வருவதா�� கூறுகிறார்\nஅயோத்தி பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வழக்கில் அவர் ஆஜரானார், “என்று அவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் முன் சமர்ப்பித்தார்.\nஇருப்பினும், இந்த நேரத்தில் தனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை என்று தவான் கூறியுள்ளார். “உச்சநீதிமன்றத்தில் தெய்வத்திற்கு எதிராக போராட வேண்டாம் (வாதிட வேண்டாம்)” என்று மக்கள் அவரிடம் கூறுகிறார்கள் என்று தவான் கூறினார்.\n“இந்த நேரத்தில் எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை, மேலும் ஒன்றன்பின் ஒன்றாக அவமதிப்பு மனுவை தாக்கல் செய்ய நான் விரும்பவில்லை” என்று டாக்டர் தவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nநீதித்துறை, நிர்வாகம் மற்றும் தேசம் பாஜகவுக்கு சொந்தமானது என்று உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் கூறியதாகவும் வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.\nசென்னையில் 88 வயதான ஒரு பேராசிரியருக்கு எதிராக அவமதிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார், அவரை சபித்ததற்காகவும், அவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டாம் என்றும், வழக்கில் முஸ்லீம் தரப்பில் வாதிட வேண்டும் என்றும் மிரட்டினார்.\nஆகஸ்ட் 8 ஆம் தேதி, சி.ஜே.ஐ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மற்றும் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. திங்கள் முதல் வெள்ளி வரை. இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் செப்டம்பர் 30, 2010 தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் மேல்முறையீடுகளை விசாரிக்கிறது.\n‘தெருக்களில் சண்டை’: சோனியா காந்தி காங் கட்சி ஊழியர்களிடம் ‘சமூக ஊடகங்களில் செயலில் இருப்பது’ போதாது என்று கூறுகிறார்\n‘நான் இறந்த பிறகும் இல்லை’: வங்காளத்தில் என்.ஆர்.சி செயல்படுத்த டி.எம்.சி ஒருபோதும் அனுமதிக்காது என்று மம்தா கூறுகிறார்\nநவம்பர் 13, 14 அன்று பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மோடி\nஜார்க்கண்ட் கருத்துக் கணிப்பு: 19 வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை காங்கிரஸ்…\n‘கருத்தியல் நிரந்தரமானது, அரசியல் தகவமைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்’:…\nபாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள��� கசிய விட்டதாக இரண்டு இராணுவ ஜவான்கள் கைது…\nநவம்பர் 13, 14 அன்று பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி…\nஜார்க்கண்ட் கருத்துக் கணிப்பு: 19 வேட்பாளர்களின் மூன்றாவது…\n‘கருத்தியல் நிரந்தரமானது, அரசியல் தகவமைப்புக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/tv/manam-kavarntha-malar-1260.html", "date_download": "2019-11-12T08:56:32Z", "digest": "sha1:UBFMJCKOHIBBJSCPCSCLGRU2Q4MVDW26", "length": 14103, "nlines": 153, "source_domain": "www.femina.in", "title": "மனம் கவர்ந்த மலர் - manam kavarntha malar | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | October 15, 2019, 11:24 AM IST\nகலர்ஸ் தமிழின் மலர் தொடரின் கதாநாயகி நயனா ஷெட்டி தனது திரைப் பயணத்தைப் பற்றி கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்துகொள்கிறார்.\nசுமார் நூறு எபிசோட்களை கடந்து நாளுக்கு நாள் சஸ்பென்ஸை அதிகரித்துக்கொண்டு செல்லும் மலர் தொலைக்காட்சி தொடர், கலர்ஸ் தமிழின் ஒரிஜினல் படைப்பு. மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பல பரிட்சயமான முகங்கள் நடித்து வருகிறார்கள். இதில் கதாநாயகன் கதிராக அருண் பத்மனாபனும், மலராக நயனா ஷெட்டியும் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதையில் நடித்து வரும் அனுபவம் பற்றியும், மலர் சந்திக்கும் சவால்களை நயனா ஷெட்டியாக தன்னால் எதிர்கொள்ளமுடியுமா என்பது பற்றியும் பேசியிருக்கிறார்.\nமலர் தொடரின் வாய்ப்பு எப்படி கிடைத்தது\nஎன் சொந்த ஊர் பெங்களூரு. என் நண்பர் மூலமா தான் இந்த தொடரோட ஆடிஷன்ல கலந்துகிட்டேன். சும்மா முயற்சி செஞ்சி பார்க்கிறதுல தப்பில்லைனு தோணுச்சு. ஆனா, எனக்கு இதுல நடிக்க அழைப்பு வரும்னு நினைக்கல. சில நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு எனக்கு அழைப்பு வந்துச்சு. சென்னைல நடக்குற லுக் டெஸ்டில் கலந்துக்கும் படி சொன்னாங்க. அதுலையும் நான் தேர்வாகிட்டேன். பிறகென்ன, இத்தனை நாட்கள் நான் திரையில மலரா வாழ்ந்திட்டு இருக்கேன். இப்பவும் இது கனவானு என்னையே நான் கேட்டுக்கிட்டதுண்டு.\nதமிழ் தொலைக்காட்சியில் பணிபுரியும் அனுபவம் எப்படி இருக்கு\nதமிழ்ல நடிக்கனும்ங்கிறது என் கனவு. எனக்கு விஜய் சேதுபதிய ரொம்ப பிடிக்கும். நான் அவரோட பெரிய ஃபேன். அவரோட இணைந்து நடிக்கணும்கிறது என் கனவு. தமிழ் திரை துறை எனக்கு ஒரு கனவு உலகம். மலரா என்னை தமிழ் மக்கள் வரவேற்பு கொடுத்திருக்கறது பெரிய விஷயமா பார்க்கிறேன்.\nமலர் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எப்படி இருக்கிறது\nஎனக்கு இந்த தொடருக்காக விமர்சனங்களும் வந்திருக்கு ஆதரவும் கிடைச்சிருக்கு. விமர்சனங்களை நான் நிச்சயம் வரவேற்கிறேன். என்னால முடிஞ்ச அளவு அதுக்காக உழைக்கிறேன். இந்த கதாப்பாத்திரத்துக்குத் தேவையான எல்லாத்தயும் நான் செஞ்சிட்டு இருக்கேன்.\nமொழி தெரியாதது ஒரு தடையா இருந்திருக்கா\nமொழி எனக்கு எப்பவுமே தடையா இருந்ததில்லை. மொழி நம்ம என்ன உணர்கிறோம்னு எடுத்துச் சொல்ல பயன்படும் ஒரு கருவி. எனக்கு தமிழ் புரியும். கத்துக்கிட்டும் இருக்கேன். கூடிய விரைவுல தமிழ் பேசவும் செய்வேன்னு நினைக்கிறேன். அதோடு, நடிப்புக்கு எந்த ஒரு மொழியும் தேவையில்லைங்கிறது என்னோட தனிப்பட்ட கருத்து.\nமலர் எதிர்கொள்ளும் சவால்கள் போல உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் சவால் நடந்திருக்கிறதா\n இப்படிப்பட்ட சவால்கள் என் வாழ்க்கையில் எப்பவும் நடந்ததில்லை. நான் மலரோட இடத்துல இருந்தா என்னெல்லாம் செஞ்சிருப்பேன்னு பல சமயங்கள்ல தோணும். இந்த உணர்வ என்னால எப்படினு சொல்லமுடியல.\nமலருக்கும் நயனா ஷெட்டிக்கும் ஏதேனும் ஒற்றுமைகள் இருக்கா\nமலரும் நயனாவும் இருவேறு நபர்கள். ரெண்டு பேருக்கும் நறைய வித்தியாசங்கள் தான் இருக்கு. மலர் யாரோடவும் பெருசா பேசாத இன்ட்ரோவெர்ட். ஆனா, நயனாவுக்கு பேசி பழக பிடிக்கும். அதிகமா இல்லைனாலும், ஓரளவுக்கு பேசுவா. இவங்களுக்குள்ள ஒற்றுமைனு எனக்கு தோணுன விஷயம், ரெண்டு பேருக்குமே அவங்களோட ஃபேமிலினா உயிர். அவங்களோட குடும்பம் தான் அவங்களுக்கு எல்லாமும். ரெ���்டு பேருமே தங்களோட குடும்பத்தை சந்தோஷமா வச்சிக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க.\nஅடுத்த கட்டுரை : துறு துறு சத்யா\n‘கோடீஸ்வரி’ ராதிகாசரத்க்குமாரை வாழ்த்திய ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன்\nகலர்ஸ் தமிழ் ஓவியா என்ன செய்யப் போகிறார்\nபுதிய பாதையில் - ஷ்ரேயா ஆஞ்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mamata-banerjee-meets-prime-minister-narendra-modi-today", "date_download": "2019-11-12T09:40:57Z", "digest": "sha1:ZLJY6MTLUOU5NWKGQHB7VERT3DFN33KD", "length": 7222, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "மோடியை சந்திக்கிரார் மம்தா ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமோடியை இன்று சந்திக்கும் மம்தா\nபிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக இன்று மேற்கு வஙஂக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது அலுவலகத்தில் சந்திக்க உள்ளார்.\nமேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அம்மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிரார். மோடி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததற்கு பின் முதல் முறையாக மம்தாவை சந்திக்க உள்ளார்.\nகொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா மாநில வளர்ச்சிக்கான நிதி, பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மேற்கு வங்கத்தை வங்காளம் என்று பெயர் மாற்ற கோரியுருந்தும் மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு ஒப்புதலும் வராமல் இருப்பது பற்றியும், குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ - ஆல் தேடப்பட்டு வரும் கொல்கத்தாவின் முன்னாள் ஆணையரும், சிஐடி கூடுதல் தலைமை இயக்குநருமான ராஜீவ் குமாருக்கு ஆதரவாக முன்பு மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இது குறித்து பிரதமரிடம் மம்தா உதவி கோருவார் என்று அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றனர்.\nஇந்த ஐந்தாண்டு ஆட்சியில் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் மம்தாவின் இந்த சந்திப்பு அவருக்கு பயணளிக்குமா என்பது இனிமேல் தான�� தெரியவரும்.\nPM Modi, mamata banerjee, delhi, மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, டெல்லி, மேற்கு வஙஂக முதலமைச்சர் கொல்கத்தா,\nPrev Articleசாலையமைக்க கடனுதவி கேட்ட தமிழகத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு..\nNext Articleசுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\n'அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்' : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை\nதிருமணமான பெண்ணின் மிஸ்டுகால் காதல்: முதல் சந்திப்பில் காத்திருந்த அதிர்ச்சி\nஎஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி சென்றவருக்கு அபராதம் : ஸ்டிரிக்ட் போலீசின் அட்ராசிடீஸ்\nபோகாதீங்க சார் ப்ளீஸ்... இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறிய காசிமேடு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/horoscope/midhunam", "date_download": "2019-11-12T08:36:16Z", "digest": "sha1:B5EAC5DHSIOGFC2ZC24EOJUHCYEVVTSM", "length": 16260, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Guru Peyarchi Palangal 2019 - 2020 (Tamil) - மிதுனம் - Vikatan", "raw_content": "\nமிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்\nஎதிலும் புதுமையைப் புகுத்துபவர்களில் வல்லவர்களான நீங்கள், பொது உடைமைச் சிந்தனை அதிகம் உள்ளவர். நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களைத் துல்லியமாக கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களை கைதூக்கியும் விடுவீர்கள்.\nஇதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 7 - ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.\nவீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.\nபிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.\nவிலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவார்கள். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்.\nஅவரின் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.\nகுருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலமாக பணம் வரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.\n29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.\n1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் விரயாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும்.\nமகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலர் வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\n6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதமான தனுசு ராசியில் செல்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.\n28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 8 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nகுரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:\n7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அரசு வகை காரியங்கள் இழுபறியாகும்.\n31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் வெளியூர் பயணங்களில் கவனமுடன் சென்று வருவது நல்லது. ஓரளவு பணவரவு உண்டு. முன்னேற்றம் தடைப்படாது.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்து செய்யலாம். இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், கட்டட உதிரிப் பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.\nபெண்கள் கூடுதலாக ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வார்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.\nமாணவ மாணவிகளுக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு இப்போது கூடி வரும். வருமானம் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.\nஇந்த குரு மாற்றம் வாடியிருந்த உங்களை வளமைப்படுத்துவதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.\nபரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், திருமலைவையாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅலர்மேலுமங்கை சமேத ஸ்ரீபிரசன்னவெங்கடேசரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பழைய கல்வி நிறுவனத்தைப் புதுப்பிக்க உதவுங்கள். நல்ல பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.\nஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2019-2020 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..\nமுழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52537/", "date_download": "2019-11-12T08:50:38Z", "digest": "sha1:VC62GXQXNLWPQWFDNFLZMEHX5B7H5XVI", "length": 10779, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி :\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று முகமூடி அணிந்த தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், புர்கா அணிந்தபடி இந்த பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர் எனவும் இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 15 பேர் காயமடைந்ததாகவுமதெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை தாக்குதல் நடத்திய 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இச்சம்பவத்துக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களது தாக்குதலின் இலக்கு பல்கலைக்கழகம் அல்ல என்றும் அருகாமையில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்தை நடந்த முயற்சி என்றும் தெஹ்ரிக்-இ-தலிபான் வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags13 பேர் பலி news tamil tamil news world news தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானில் முகமூடி விடுமுறை வேளாண்மை பல்கலைக்கழகத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி வ��பத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nவட கிழக்கை இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சிங்கள முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டுவதாகக் கூறப்படுகிறதே – சிவியின் பதில்\nசீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் தாக்கியதில் இளைஞன் பலி\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/11/16/on-tagore/", "date_download": "2019-11-12T09:39:06Z", "digest": "sha1:45PPAJ7HBF3PDJQU7VFOQE6LU2ICXAFI", "length": 49635, "nlines": 162, "source_domain": "padhaakai.com", "title": "தாகூரின் ‘பிறை நிலா’- என்னும் பிள்ளைக்கவி – 2: வண்ணமயமான எண்ணச்சிதறல்கள் – மீனாக்ஷி பாலகணேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nதாகூரின் ‘பிறை நிலா’- என்னும் பிள்ளைக்கவி – 2: வண்ணமயமான எண்ணச்சிதறல்கள் – மீனாக்ஷி பாலகணேஷ்\n(ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்– பிறைநிலா (Crescent Moon) எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து)\nஒரு சின்னஞ்சிறு பிஞ்சுப்பாப்பாவ���ன் செயல்களுக்கு அழகான பொருளைக் கற்பிதம் செய்துகொள்ள உள்ளம் முழுவதும் கவிதையாலும் அதன் இனிமையாலும் நிரம்பி வழியும் தாகூரைப் போன்ற ஒரு கவிஞரால் மட்டுமே இயலும்.\nபிறைநிலா எனும் தொகுப்பிலிருந்து மற்றொரு ‘அற்புதமா’ன கவிதை. அருமை என்று கூறாமல் அற்புதம் எனும் சொல்லைத் தேர்ந்தது எதனால் தெரியுமா அருமை எனும் சொல் கவிதைச் சொல்லாக்கத்தின் உயர்வை மட்டும் பதிவு செய்கிறது. அற்புதம் என்பது படைப்பின் கற்பனை நயம்கண்டு வியப்பின் உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. வேறு எந்தக் கவிஞனாலும் தொட இயலாத தாகூரின் படைப்பின் உச்சம் இதுவாகும்.\n‘குழந்தை மட்டும் தான் விரும்பினால் இந்த நிமிஷமே சுவர்க்கத்திற்குப் பறந்தோடிவிட முடியும்\nசும்மா ஒன்றும் அவன் நம்மை விட்டுப்பிரியாமல் இருக்கவில்லை\nதனது தலையை தாயின் மார்பில் புதைத்துக் கொள்வதில் அவனுக்கு\nஅவளைத் தனது பார்வையிலிருந்தும் தவற விடுவதை அவன்\nகடவுளைக் குழந்தையாக்கி அழகு பார்த்தது பிள்ளைத்தமிழ்\nகுழந்தையைக் கடவுளாக்கிப் பொருள்கொண்டது தாகூரின் கவிதை\nஒன்றும் அறியாதது போன்றிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சின் செயல்முறைகள் அனைத்தும் ஒரு காரணத்தின் பொருட்டே நிகழ்கின்றன; அவனால் நிகழ்த்தப்படுகின்றன என்பதே வியப்பாக இல்லை\nதாயின் அன்பை அனுபவித்து நெகிழ்வதற்கான அவனுடைய சிறு தந்திரங்களே இவை என்கிறார் தாகூர். தாய்க்கு அவன் குழந்தைதான். கடவுளாக அவனை எண்ணுவது அவளுடைய அன்பு உள்ளமே தவிர அதன் உண்மையையோ அதன் நிதரிசனத்தையோ அவள் உணர்ந்தவளல்ல; உணர்ந்தாலும் அவளுக்கு அது ஒரு பொருட்டல்ல. கிருஷ்ணனின் அன்னை யசோதையைப்போல\nதாயின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டு அவளுடைய அனைத்தும் உருகும் அணைப்பில் தன்னை இழந்து அவளையும் உருகவைக்கும் ஒப்பற்றதொரு அனுபவத்திற்காகவே குழந்தை இந்த உலகில் அவள் மகனாக வந்திருக்கிறான் என்பது எத்தனை உயரிய உண்மை தாயான அவள் தனக்கு எவ்வளவு இன்றியமையாத ஒரு உறவு என உணர்த்தவே அவளைத் தன் பார்வையிலிருந்து தவற விடுவதை அவன் பொறுத்துக் கொள்வதில்லையாம்\nகருத்துக்களின் எல்லைகளில் சிறகடிக்கும் எண்ணங்கள் இவையன்றோ\n‘புத்திசாலித்தனமான சொற்கள் அனைத்தும் குழந்தைக்குத் தெரியும்;\nஆனால் இந்த உலகத்தில் ஒரு சிலரு���்கே அவற்றின் பொருள் புரியும்\nவெறுமனே ஒன்றும் அவன் பேசாமல் இருக்க விரும்பவில்லை\nஅவன் தனது தாயின் வாய்மொழியாகவே சொற்களைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.\nஅதனால்தான் ஒன்றுமே தெரியாத வெகுளிபோலக் காணப்படுகிறான்.’\nபல தாய்மார்கள் குழந்தையின் சிணுங்கல் தொனியைக் கொண்டே அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள்- பசி அழுகையா உறங்குவதற்கான சிணுங்கலா குழந்தைக்குத் தன் தேவையைத் தாய்க்கு அறிவிக்க இந்தவிதமான சில ஒலிகளே போதுமானவையாகும். உலகில் அன்பான தாயாக இருப்பவர்களுக்கே இதன் பொருளும் புரியுமாம் வார்த்தைகளைக் கொட்டிப் பேசுவதனால் என்ன பயன் வார்த்தைகளைக் கொட்டிப் பேசுவதனால் என்ன பயன் யார் எதனை அறிந்துகொள்ள வேண்டுமோ அவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதுமே யார் எதனை அறிந்துகொள்ள வேண்டுமோ அவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதுமே மேலும் சொற்கள் தேவைப்பட்டால் அன்னையே அதனைக் குழந்தைக்குப் பயிற்றுவிப்பாள். அதனால்தான் குழந்தை ஒன்றுமறியாத அப்பாவிபோல அவளுடைய அன்பையும் மற்றவைகளையும் அடைவதற்காகக் காத்திருக்கிறானாம்\n‘குழந்தையினிடம் தங்கம் முத்துக்கள் எனச் செல்வங்கள் குவியல் குவியலாக இருக்கின்றன;\nஇருந்தாலும் ஒன்றுமே இல்லாத பஞ்சைப்பராரி போல அவன் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறான்.\nவேலையில்லாமல் ஒன்றும் அவன் இவ்விதத்தில் இங்கு வந்திருக்கவில்லை\nஇந்த நிர்வாணமான அருமைச்சிறுகுட்டனான பராரி தனக்கு யாருமே ஒன்றுமே இல்லாததுபோல் வேடமணிந்து கொண்டிருப்பது தன் தாயின் அன்பெனும் இணையற்ற செல்வத்தை அனுபவிப்பதற்காகத்தான்\nகுழந்தை எனும் உயர்ந்த பிறவி உலகிற்கு வந்திருப்பதேஒரு அரிய பெரிய காரியத்திற்காகத்தான் என்கிறார் தாகூர். அவனிடம் இல்லாத செல்வங்களே இல்லை; இருந்தாலும் ஒன்றுமில்லாத பஞ்சைப்பராரி போல தாயிடமிருந்தே அனைத்தையும் பெற ஆசைப்படுகிறான் அவன்.\nஒரு குழந்தையைப் போற்றிக் கொண்டாடுவதனைப்போல் உன்னதமான பேரின்பம் வேறில்லை என்பதனால் அதனைத் தன் தாய் எனும் அன்பான பெண்மணி முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசைகொண்டு தனது பங்கையும் சேர்த்து அவளைப் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்துகிறான் குழந்தை.\n‘பிறைநிலாவின் நாட்டில் ஒரு கட்டுத்தளையுமில்லாமல் சுதந்��ிரமாக இருந்தான் இக்குழந்தை\nகாரணமொன்றுமில்லாமல் அவன் தனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவில்லை\nதனது தாயின் உள்ளத்தின் சிறுமூலையில் எல்லையற்ற ஆனந்தத்திற்கு இடமிருப்பதனையும்,\nஅவளுடைய கைகளால் பிடித்து இறுக அணைத்துக்கொள்ளப்படுவது சுதந்திரத்தைவிட இனிமையானது என்பதனையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான்.’\nநிலாக்கீற்றின் விளிம்பில் அமர்ந்துகொண்டு குட்டிக் கால்களை ஆட்டி மகிழ்பவன், தன் சுதந்திரத்தைத் தனக்காக உருகும் தாயன்பிற்காகவே விட்டுக் கொடுத்து விட்டான் போலும் அவளுடைய இதயத்தில் தனக்கான ஒரு தனி இடம் இருப்பதனை எப்படியோ இக்கள்ளக்குட்டன் அறிந்து கொண்டு விட்டான். அதனை எல்லையற்ற ஆனந்தத்தினால் நிரப்புவதனைத்தன் கடமையாகக் கருதி விட்டான் இவன் அவளுடைய இதயத்தில் தனக்கான ஒரு தனி இடம் இருப்பதனை எப்படியோ இக்கள்ளக்குட்டன் அறிந்து கொண்டு விட்டான். அதனை எல்லையற்ற ஆனந்தத்தினால் நிரப்புவதனைத்தன் கடமையாகக் கருதி விட்டான் இவன் ‘அவளுடைய அன்பெனும் அமுதம் பெருகியோடும் கரங்களால் சிறைப்படுத்தப் படுவதனை மிகவும் இனிமையானதென அறிந்து கொண்டு விட்டான்; ஆகவே அதனை விரும்பி அந்த அன்புச்சிறையில் அகப்படவே வந்துள்ளான்,’ என்று அழகாகக் கூறுகிறார் தாகூர்.\n‘குழந்தைக்கு அழவே தெரிந்திருக்கவில்லை. அவன் பூரணமான பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவன்.\nஒரு காரியமுமில்லாமல் அவன் கண்ணீர் விட்டு அழ முயலவில்லை\nமுகத்தில் காட்டும் குறுநகையால் அவன் தாயின் ஆவல்பொங்கும் உள்ளத்தைத் தன்பால் கவர்ந்திழுத்தாலும், சின்னச்சின்ன காரணங்களுக்காகச் சிறிது அழுவதனால் அன்பு- பரிவு எனும் இரட்டைவலையையும் அவளைச்சுற்றிப் பின்னுகிறான்\nஅழவே தெரியாதவன், அன்னையின் அன்புள்ளத்தைத் தன்பால் கவர்ந்திழுக்க, காரணமேயில்லாமல் சிணுங்கி அழுதும், பின்பு குட்டிப் புன்முறுவலால் அவள் உள்ளத்தைக் கொள்ளைகொண்டும் விளையாடுகிறான். இந்த விளையாட்டை ரசிக்கிறான். அவளிடமிருந்து பெருகும் அன்பு- பரிவு எனும் இரண்டிலும் தானும் பங்குகொண்டு அவற்றாலான இரட்டைவலையை அவளைச் சுற்றிப் பின்னுகிறான் இந்தக் கள்ளக்குட்டன்.\nஒன்றுமறியாத ஒரு பச்சிளங்குழந்தையை, எல்லாம் அறிந்த பரம்பொருளாக்க தாகூரால்தால் முடியும் ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனக்கூறியது வெறும் பேச்சுக்காக மட்டுமில்லை என இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாமா ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனக்கூறியது வெறும் பேச்சுக்காக மட்டுமில்லை என இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாமா அந்தக் குழந்தையை தெய்வமாகக் கொண்டாட தாயைவிடப் பொருத்தமானவர் வேறு யாருமேயில்லை அந்தக் குழந்தையை தெய்வமாகக் கொண்டாட தாயைவிடப் பொருத்தமானவர் வேறு யாருமேயில்லை பிள்ளைத்தமிழ் பாடிய கவிஞர்கள் கடவுளைக் குழந்தையாக்கி மகிழ்ந்தார்கள். தாகூர் நவீன பாணியில், குழந்தையைக் கடவுளாக்கி மகிழ்கிறார் பிள்ளைத்தமிழ் பாடிய கவிஞர்கள் கடவுளைக் குழந்தையாக்கி மகிழ்ந்தார்கள். தாகூர் நவீன பாணியில், குழந்தையைக் கடவுளாக்கி மகிழ்கிறார் (மானிடர்கள்மேல் பாடப்பட்ட பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வுத்தியைக் கடைப்பிடித்தனவா எனத் தெரியவில்லை (மானிடர்கள்மேல் பாடப்பட்ட பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வுத்தியைக் கடைப்பிடித்தனவா எனத் தெரியவில்லை) தெய்வம், கடவுள் எனும் சொற்களைக் கையாளாவிடினும், குழந்தைக்கு எதுவும் தேவையில்லை எனும் நிலையைக் கூறி- அது உண்மைதானே) தெய்வம், கடவுள் எனும் சொற்களைக் கையாளாவிடினும், குழந்தைக்கு எதுவும் தேவையில்லை எனும் நிலையைக் கூறி- அது உண்மைதானே- அவனை தெய்வத்தின் நிலைக்கு உயர்த்திவிடுகிறார். வேண்டுதல், வேண்டாமை இலான் யார்- அவனை தெய்வத்தின் நிலைக்கு உயர்த்திவிடுகிறார். வேண்டுதல், வேண்டாமை இலான் யார்\nதாகூரை, பிள்ளைத்தமிழ் புலவர்களுடன் ஒப்பிடுவதில் மகிழ்ச்சி பொங்குகிறது\nதாயின் அணைப்பில் பரவசமடைவதற்காக குழந்தை சுவர்க்கத்திலிருந்து வந்திருக்கிறான்.\nஎல்லாம் தெரிந்திருந்தும் தெரியாதவனைப்போலத் தாயினிடமிருந்து கற்றுக்கொள்வதில் விருப்பமுள்ளவனாக இருக்கிறான்.\nஎல்லாச் செல்வங்களையும் துச்சமாக மதித்து தாயன்பு எனும் செல்வத்தை மட்டும் அள்ளியள்ளி அனுபவிக்க ஆசைப்படுகிறான்.\nதாயின் அணைப்பில் சிறைப்பட்டு ஆனந்திப்பதற்காகவே தன் பூரண சுதந்திரத்தை விட்டுக்கொடுத்துள்ளான்.\n) சிரிப்பு, அழுகை இவற்றினால் அன்பு பரிவு எனும் இரட்டைவலையைத் தாயுள்ளத்தில் பின்னுகிறான்\n‘மினுக், மினுக்’கென எத்தனை வண்ணங்களின் சிதறல்க��் மத்தாப்பு போல இக்கவிதையின் சொற்களில் தெறித்து ஒளிர்கின்றன கனவுகளும் கற்பனைகளும் உணர்வுகளும் உன்னத எண்ணங்களும் பொங்கியெழும் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்த அற்புதமான கவிதைகள். பொழுது போவதே தெரிவதில்லை\nசமயம் வாய்த்தால் இன்னும் காணலாம்.\nதாகூரின் ‘பிறை நிலா’ 1\nPosted in எழுத்து, தாகூர், மீனாட்சி பாலகணேஷ், விமரிசனம் on November 16, 2018 by பதாகை. Leave a comment\n← முகமூடிகளின் நகரம் – காஸ்மிக் தூசி கவிதை\nபின்னால் வரும் நதி – ராஜேஷ் ஜீவா கவிதைகள் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங���கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nGeetha Sambasivam on திரள் – ராதாகிருஷ்ணன்…\nmaggipillow on ஹைட்ரா – சுசித்ரா ச…\nபதாகை - நவம்பர் 2019\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nவீடு - ப.மதியழகன் சிறுகதை\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் - சங்கர் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅன்பு மழை - கா.சிவா கவிதை\nமீன்களைக் கொல்லும் கடல் - கவியரசு கவிதை\nகோணங்கள் - கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nஅதிகாரத்தின் மானுட முகங்கள் - பூமணியின் ஏட்டையாவும் ஆத்தியப்பனும்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எத���்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பால��ுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/129", "date_download": "2019-11-12T08:50:29Z", "digest": "sha1:QD7QPLM3FUD5NSEIANZS52I4M2FCYLT3", "length": 7992, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/129 - விக்கிமூலம்", "raw_content": "\n இம்முறையும் அர்ச்சுனன் நம்மைக் காப்பாற்ற முடியாமல் போய் இந்திரன் வென்று விடுவானோ’ என்று அவர் உள்ளம் அஞ்சியது. நல்ல வேளையாக அர்ச்சுனன் தன் சாமர்த்தியத்தினால் காண்டவ வனத்திற்கு மேல் அம்புகளாலேயே ஒரு கூடாரம் சமைத்து ஒரு துளி மழைநீர் கூட உள்ளே இறங்க முடியாதபடி தடுத்து விட்டான். மேகங்களுக்கும் அவற்றை அனுப்பிய இந்திரனுக்கும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அவனும் அவனோடு வந்த மற்ற தேவர்களும், எப்படியாவது தட்சகனைக் காப்பாற்றிவிட வேண்டும்’ -என்று முயன்றனர். தட்சகனுடைய மனைவி தன் புதல்வனாகிய அசுவசேனன் என்னும் பாம்புடனே அர்ச்சுனனின் அம்புக் கூடாரத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றது. அர்ச்சுனன் இதைக் கண்டு விட்டான். ஓர் அம்பைச் செலுத்தி அந்தப் பாம்பின் தலையை அறுத்து வீழ்த்தினான். ஆனாலும் அசுவசேனன் என்ற தட்சகனின் மகன் தப்பித்துச் சென்றுவிட்டான். இந்திரனிடம் போய்ச் சேர்ந்த அசுவசேனனை அவன் நன்குப் பாதுகாத்தான். பிற்காலத்தில் இந்தப் பாம்புதான் கர்ணன் கையில் நாகாஸ்திரமாகப் பயன்பட்டுத் தன் தாயைக் கொன்றதற்காக அர்ச்சுனனைப் பழி வாங்க முயல்கிறது.\n“தட்சகன் அழிந்து போய்விட்டான். காண்டவத்தில் பற்றிய தீயும் நின்றபாடில்லை. இவ்வளவுக்கும் காரணம் இந்த அர்ச்சுனன் தான். இவனுக்குச் சரியானபடி புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்த இந்திரன் தன் படைகளுடனே, தன்னந்தனியனாய் நின்ற அர்ச்சுனனோடு கடும் போர் தொடுத்தான். அர்ச்சுனன் ஓரே ஆளாக இருந்தும் அஞ்சாமல் இந்திரனையும் அவனுடைய பெரும் படைகளையும் சமாளித்தான். இந்திரனும் நிறுத்தாமல் போரை வளர்த்துக் கொண்டே போனான். ‘தட்சகன்’ இறந்திருக்க வேண்டும் என்று தவறாக அனுமானம் செய்து கொண்டதே அதற்குக் காரணம். அப்போது வானிலிருந்து “இந்திரா \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2019, 12:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப��க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-11-12T08:20:05Z", "digest": "sha1:I7CGOS7OLB4VT6GFNOUNNPFT4KYUEWQH", "length": 4764, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:17:42 PM\nகால்வலி, மூட்டு வலி தாங்க முடியலையா சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இந்த யோகாசனப் பயிற்சிகளைச் செஞ்சு பாருங்களேன்\nமுதல்ல இந்த மாதிரி வலிகளுக்கு டாக்டரைப் பார்க்காமலே ஏதாவது நிவாரணம் கிடைக்குதான்னு பார்க்கனும். அதுக்கு யோகா தான் பெஸ்ட்.\nதாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா\nபெரியவர்களின் வேலைப்பளு எப்போதும் அதிகம், அலுவல் வேலையாக இருந்தாலும் சரி வீட்டு வேலைகளாக இருந்தாலும் சரி எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.\nசிக்குன்குனியா காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/apr/21/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3137327.html", "date_download": "2019-11-12T09:14:40Z", "digest": "sha1:JSKCFPK3J4YDM3PJEKUI24R3J5W2BUNQ", "length": 19533, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஈரான் நாட்டு நாடோடிக்கதை: தந்தையை மீட்ட மகன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஈரான் நாட்டு நாடோடிக்கதை: தந்தையை மீட்ட மகன்\nBy DIN | Published on : 21st April 2019 08:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுன்னொரு காலத்தில் ஈரானில் ருஸ்தம் என்னும் மாவீரர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் ரஷ்யா ஈரானைத் தாக்க படை எடுத்து வந்தது. ஈரான் மன்னர் ஷா, ருஸ்தமை அழைத்துத் தனது படைகளுக்கு அவரைத் தளபதியாக்கி எதிரியைத் தாக்கச் சொன்னார். ருஸ்தம் போர்க்கள��் செல்லத் தயாரானார். ஆனால், அவருக்கு ஒரே ஒரு வருத்தம். அவர் உயிருக்குயிராய் நேசித்த அழகிய இளம் மனைவி டாஸ்மினாவை விட்டுப் பிரிந்து போகிறோமே என்பதுதான் அது. புறப்படுவதற்கு முன்னால் தனது அன்பு மனைவிக்கு விலையுயர்ந்த, நீலக்கல் பதித்த நெக்லஸ் ஒன்றைப் பரிசாக அளித்தார். அப்போது அவளைப் பார்த்துச் சொன்னார்:\n\" இதோ பார் டாஸ்மினா, உனக்கு ஏதாவது ஆபத்து என்றால் இந்தப் பரிசை எனக்குத் திருப்பி அனுப்பி வை. நான் உடனே திரும்பி வந்துவிடுவேன்.'' என்றார்.\"\nடாஸ்மினா மிக வருத்தத்துடன் கணவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். நாட்கள் விரைந்தன. போவதே தெரியாமல் மாதங்கள் கடந்தன. டாஸ்மினா ஓர் அழகிய ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தனக்குப் ஒரு பெண் குழந்தைப் பிறந்திருப்பதாகவே கணவனுக்குத் தகவல் அனுப்பினாள். தனக்குப் பிறந்திருப்பது ஆண் குழந்தை என்பது கணவன் ருஸ்தமுக்குத் தெரிந்தால் தன் மகனையும் ஓர் போர் வீரனாக்கி போரிட அழைத்துச் சென்றுவிடலாம். அந்த நிலையில் விதிவசத்தால் இருவரையுமே அவள் இழந்துவிட நேரலாம் என்ற அச்சமே அதற்குக் காரணம்.\nருஸ்தம் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றே ஆசைப்பட்டிருந்தார். ஆனால் அவருக்குக் கிடைத்த செய்தி அவரை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கிவிட்டது. அந்த வருத்தத்தில் வீட்டிற்கு வராமல் மனைவி டாஸ்மினாவிடமிருந்து விலகியிருக்கவே முடிவு செய்தார். தனது துருப்புக்களோடு போர்க்களத்திலேயே தங்கிவிட்டார்.\nஷோரப், ருஸ்தமின் மகன், திடகாத்திரமுள்ள கம்பீர, அழகிய இளைஞனாக வளர்ந்திருந்தான். தந்தையையும் மீறும் வீரனாகத் திகழ்ந்தான். தந்தையின் போர்க்கள சாகஸங்கள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். மாபெரும் வீரராகப் புகழ் பெற்றிருந்த தன் தந்தையைக் காண ஆசைப்பட்டான்.\nஒரு நாள் தன் தாயிடம் தன் ஆசையைத் தெரிவித்தான். \"அம்மா, நான் அப்பாவைச் சந்தித்தாக வேண்டும். நான் அவரை நிச்சயம் தேடிக் கண்டுபிடித்து விடுவேன். எனக்கு அனுமதி கொடுங்கள்.'' ஷோரப் தாயிடம் கெஞ்சினான். ஆனால் அவளோ, \" \"மகனே, அவர் எங்கே இருக்கிறார் என்பதே நமக்குத் தெரியாதே. இதுநாள்வரை நம்மோடு அவர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. நீ எங்கு போய் அவரைத்தேடுவாய்\n\"இல்லை அம்மா. நான் எப்படியும் அப்பாவைக் கண்டுபிடித்துவிடுவேன்.'' அவன் ம���்றாடினான். இறுதியில் டாஸ்மினா அவனுக்கு விடைகொடுத்து அனுப்பி வைத்தாள்.\nதன் தந்தையைச் சந்தித்து மீண்டும் அவரை வீடு திரும்பச்செய்ய திட்டம் போட்டான். ஈரான் போர்ப்படை வீரர்களைச் சந்தித்து ஓர் சவால் விட்டான். தான்தான் ஈரானிலேயே யாருக்கும் அஞ்சாத, யாராலும் வெல்ல முடியாத மாவீரன் என்றும் அதை அவர்களின் தளபதி ருஸ்தமுக்கே நிரூபித்துக் காட்டுவதாகவும் சூளுரைத்தான். அவனுக்குத் தெரியும் ருஸ்தம் எத்தனை கீர்த்திபெற்ற போர்வீரராக இருந்தாலும் அவர் தனக்கு விடப்பட்ட சவாலை ஏற்றுக்கொள்ளத் தவறமாட்டார் என்பது.\nஷோரப் எதிர்ப்பார்த்தது நடந்தது. தன்னை எதிர்த்து போரிட சவால்விட்ட ஆணவம் படைத்த ஆண் மகனைக் களத்தில் சந்திக்கத் தான் தயார் என்று செய்தி அனுப்பினார் ருஸ்தம். இருவரும் போரிட குறிக்கப்பட்ட நாள் வந்தது. களத்தில் இறங்கி ஆயுதமேந்தி நின்றனர். ஷோரப்பின் பாச உணர்வு உந்தித்தள்ள தந்தையைப் பார்த்துச் சொன்னான்: \"அப்பா, ருஸ்தம் அவர்களே நான் நீங்கள் பெற்ற மகன்.''\nதனக்குச் சவால் விட்டவன் யாராக இருந்தாலும் அவனை எதிரியாகவே பார்த்தார் ருஸ்தம். கோபத்தோடு அவனைப்பார்த்து, \"மேற்கொண்டு பேச்சு எதுவும் தேவையில்லை போரிடப்பார்.'\" என்றவர் தன் கை ஈட்டியோடு அவனைத் தாக்கினார். ஷோரப் கொஞ்சம் நகர்ந்து தப்பித்துக்கொண்டு தன் ஈட்டியை எறிந்துவிட்டு வாளை எடுத்தான். இருவரும் ஆவேசத்தோடு வாளைச் சுழற்றி மோதினார்கள்.வாள்கள் சீறிப்பாய்ந்து, மின்னல் பொறி பறக்க உரசித்தாக்கின. ருஸ்தமின் வாள் தாக்குதலில் ஷோரப் தூள்தூளாக வெட்டுண்டு போவான் என்று கணப்பொழுது தோன்றியது. ஆனால் ஷோரப் சாதுரியமாகத் தப்பித்த வண்ணமிருந்தான்.\nபோர் தொடர்ந்தது. திடுமென்று ருஸ்தமின் பாய்ச்சலில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது. தந்தையின்பால் ஷோரப்பின் அக்கறை அவனைக் கொஞ்சம் தயங்கச்செய்தது. தன் கேடயத்தைத் தாழ்த்தி அவருக்கு உதவ நினைத்த கணத்தில் ருஸ்தம் சரேலென்று அவன்மீது பாய்ந்து ஒரே வெட்டில் அவனைச் சாய்த்தார். வென்றுவிட்டபெருமிதத்தோடு சுற்றி நின்ற தன் சகாக்களைப் பார்த்த ருஸ்தம் தன் காலடியில் உயிர் விட்டுக்கொண்டிருந்த இளைஞன் தன் சொந்த மகன் என்பதை அறிந்திருக்கவில்லை.\nதரையில் விழுந்து மூச்சுத்திணற வலியில் துடித்துக்கொண்டிருந்த ஷோரப் மெல்ல புரண்டு ���வன் தாய் அவனிடம் கொடுத்தனுப்பியிருந்த நெக்லசை மடியிலிருந்து எடுத்து தந்தையிடம் நீட்டி, \"அப்பா இந்த நெக்லசை உங்களுக்கு நினைவிருக்கிறதா இந்த நெக்லசை உங்களுக்கு நினைவிருக்கிறதா இப்போதாவது நான் உங்கள் மகன்தான் என்பதை நம்புகிறீர்களா இப்போதாவது நான் உங்கள் மகன்தான் என்பதை நம்புகிறீர்களா'' என்று முனகிய குரலில் கேட்டான். ருஸ்தம் அவரது குற்ற உணர்வின் உறுத்தலின் வலியை அனுபவித்தவர் தன் காலடியில் கிடந்த வீரன் தன் சொந்த மகன்தான் என்ற உண்மையை அறிந்தார். உயிர் விட்டுக்கொண்டிருந்த மகனின் பக்கத்தில் சாய்ந்து விழுந்து சொல்லொணாத் துயரத்தில் விம்மி அழுதார்.\nஷோரப்பின் அடங்கிக்கொண்டிருந்த குரல் பேசிற்று: \"அப்பா, எனக்காக நீங்கள் அழவேண்டாம். என் அம்மா டாஸ்மினா தன் மகனை இழந்துவிட்டார்கள். உங்கள் மனைவியான அவரைப் பிரிந்து வெகுகாலம் இருந்துவிட்டீர்கள். வீட்டிற்குத் திரும்பிச்செல்லுங்கள். இறுதிவரை இனி அவரை ஒருநாளும் சத்தியமாகப் பிரியமாட்டேன் என்று சொல்லுங்கள். இதுவே உங்கள் மகனின் கடைசி ஆசை.''\nசோகத்தில் குனிந்த ருஸ்தமின் தலை நிமிர்ந்தது. மகனுக்குக் கொடுத்த அவரது வாக்குறுதியில் சத்தியம் தொனித்தது: \"அப்படியே செய்வேன் மகனே.''\nஅவர் காலடியில் அமைதியாக உயிர் நீத்த ஷோரப்பின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.\nவீடு திரும்பிய ருஸ்தம் மனைவி டாஸ்மினாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். வாழ்நாளில் தான் ஒருபோதும் மீண்டும் வாளைத் தொடுவதில்லை எனும் உறுதி எடுத்துக்கொண்டார். தனது அருமை வீரத்திருமகனை இழந்துவிட்ட சோகம் மட்டும் அவர் வாழ்நாள் முழுதும் தொடரவே செய்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/child-rescue-operation-in-manaparai", "date_download": "2019-11-12T09:03:06Z", "digest": "sha1:XUWAWMP6RX5OCDQDGBLX2IP3SO3QCZD4", "length": 39103, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்| Child rescue operation in Manaparai", "raw_content": "\nகுழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம் - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்\nஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு நடுக்காட்டுப்பட்டியை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களின் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. பின்னர், கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மண்ணுக்குள் நிரந்தரமாகத் துயில்கொண்ட குழந்தை சுர்ஜித்துக்கு பொதுமக்கள் கண்ணீர்மல்க விடைகொடுத்தனர்.\nகுழந்தை சுர்ஜித்தின் உடல்முன்பாக அமர்ந்திருந்த அவரது தாயார் கலாமேரி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடல் பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nவிடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை நிறைவடைந்த பின் சுர்ஜித் உடல் நல்லடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கல்லறை தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது.\nஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.\n80 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட மீட்பு முயற்சி தோல்வி குறித்து வருவாய்த் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,``வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. 80 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது. தனியார் மீட்புக்குழுக்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழு குழந்தையை ���ீட்க முயற்சி மேற்கொண்டது. இந்த நிலையில், இரவு 10 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் வாடை வருகிறது. அதனால் உடலை மீட்கும் நடவடிக்கை குறித்து கூறப்படும் என்றார். அவரது பேட்டி கீழே...\nசிறுவன் சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் 65 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிக்குள் ஆய்வு செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏணி மூலம் அஜித்குமார் என்ற வீரர் சென்றார். குழிக்குள் உள்ள மண் பாறையின் தன்மை ஆய்வு செய்தபின் தொடர்ந்து குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளே சென்ற வீரர் திரும்ப வந்துவிட்டார். உள்ளிருந்து ரிக் இயந்திரத்துக்கு இடையூறாக இருந்த பாறை ஒன்றையும் வெளியே எடுத்துவந்தார். இந்தப் பாறையால் ரிக் இயந்திரம் தோண்டுவது தாமதமானது. அஜித்குமார் பேசுகையில், ``சிறுவனை மீட்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்போது 50 அடிக்கு கீழே சென்றுவந்திருப்பேன். எளிதாக தான் இருந்தது\" எனக் கூறினார்.\nகுழந்தை சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரத்தால் 63 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்டுள்ள குழியில் போர்வெல் இயந்திரம் மூலம் துளைகளிடப்பட்டு ரிக் இயந்திரத்தால் குடைந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``55 அடிக்கு கீழ் மணல் பாறைகள் என்பதால் துளையிடும் பணி வேகமெடுத்துள்ளது. ரிக் இயந்திரம் மூலம் குழிதோண்டி முடித்தாலும் பக்காவட்டுப் பகுதியில் துளையிடுவதுதான் சவாலானது. கைகளால் துளையிடவுள்ளதால் சற்று கடினமாகவே இருக்கும்\" எனக் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீட்பு பணி குறித்து கூறுகையில், ``இந்த விஷயத்தை அரசியலாகப் பார்க்கவில்லை. குழந்தை சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைவரையும்போல நானும் எதிர்பார்க்கிறேன். குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதை பார்க்கிறேன்\" எனக் கூறியுள்ளார்.\nரிக் இயந்திரம் மூலம் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. சிறிதுநேரத்திலேயே இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைச் சரிசெய்து மீண்டும் பணிதுவங்கிய நிலையில், தற்போது நடுக்காட்டுப்பட்டி பகுதியில் மழை பெய்துவருகிறது. மழையிலும் பள்ளம் தோண்டும்பணி தீவிரமடைந்துள்ளது. 60 அடிவரை தோண்டப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 65 அடிக்கு கீழ் இனி மணல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளம் தோண்டும் பணி இனி வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.\nபோர்வெல் மூலம் கடினமான பாறைகளை 5 பகுதிகளாக துளையிடப்பட்டது. ரிக் இயந்திரம் எளிதாக பாறைகளை உடைப்பதற்கு இப்படி துளையிடப்பட்டது. சுமார் 1 மணியளவில் தொடங்கிய பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே 45 அடி வரை ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட நிலையில் தற்போது போர்வெல் மூலம் மேலும் 20 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. போர்வெல் துளையிட்ட கற்களின் தூள்களை ரிக் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் தற்போது நடந்துவருகிறது.\nகுழந்தை சுர்ஜித் பற்றி முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மோடி பதிவிட்டுள்ள ட்விட்டில், ``தைரியமான சுர்ஜித் வில்சனுக்காக எனது பிரார்த்தனைகள். சுர்ஜித்தை காப்பாற்றுவதற்கான மீட்பு முயற்சிகள் குறித்து தமிழக முதல்வரிடம் பேசினேன். சுர்ஜித் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது\" எனக் கூறியுள்ளார்.\nகடினமான பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தால் துளையிடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பாறைகளை போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது. அதற்கு முன்பாக ஏணி மூலம் குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கி பாறையில் குறியிட்டார். அந்தக் குறியீட்டின் அடிப்படையில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெறுகிறது. முதல்வரிடம் பேசினேன். சுர்ஜித் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது\" எனக் கூறியுள்ளார்.\nகடினமான பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தால் துளையிடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பாறைகளை போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது. அதற்கு முன்பாக ஏணி மூலம் குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கி பாறையில் குறியிட்டார். அந்தக் குறியீட்டின் அடிப்படையில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெறுகிறது.\nதிருச்சி ஆட்சியருடன் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ``பாறைகளை அடுத்து கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், குழந்தையை மீட்பதற்காகத் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும். 98 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது'' என்று தெரிவித்தார்.\nசிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களை சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஜி.கே.வாசன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், ``ஆறுதல் கூறும் நிலையில் சுர்ஜித்தின் பெற்றோர்கள் இல்லை. சிறுவனுக்கு சாதகமான சூழலை இறைவன்தான் ஏற்படுத்த வேண்டும். பாறைகள் கடினமாக இருப்பதால், துளையிடப்படும் பணி தாமதமாகிறது. முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது'' என்றார்.\n`அந்த நல்ல செய்திக்காக நானும் காத்திருக்கிறேன்’ - சுர்ஜித் மீட்புப் பணிகள் குறித்து சத்யராஜ்\nஅப்போது, மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய விஜயபாஸ்கர், ``துளையிடும் பணி மிகவும் சவாலானதாக இருக்கிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள், இவ்வளவு பெரிய இயந்திரத்தை இயக்கும் பணியாளர்கள் என குழுவாக முயற்சி செய்தும், துளையிடும் பணி சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. துளையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்களின் பாகங்கள் அனைத்தும் உடைந்துபோகின்றன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை.\nமத்திய அரசு சார்பில் ஐஐடி பேராசிரியர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் வந்து மண் பரிசோதனை மேற்கொண்டனர். அதேபோல், கூகுள் உதவியுடன் இந்தப் பகுதியின் நிலவியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்தோம். தொடர்ந்து பாறைகளே இருக்கிறது. அந்தப் பாறைகள் இவ்வளவு கடினமாக இருப்பதை நாம் எதிர்பார்க்கவில்லை'' என்றார்.\nதுணை முதல்வர் நேரில் ஆய்வு - சுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் #PrayforSurjit\n63 மணி நேரத்தைத் தாண்டு ம��ட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ``தற்போதைய முறை பலனளிக்குமா என்பது நிச்சயம் கேள்விக்குறியே. ஏனென்றால், நம்முடைய திட்டத்தின்படி 90 அடி ஆழ குழி தோண்டியபின்னர் தற்போதைய நிலையில், பக்கவாட்டுப் பகுதியில் கிடைமட்டமாகக் குழி தோண்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பாறைகள் கடினமாக இருப்பதால், நம்மால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை.\nராமநாதபுரத்தில் இருந்து மூன்று மாவட்டங்கள் வழியாக அதிகத் திறன் கொண்ட இந்த இயந்திரத்தை நாம் வரவழைத்தோம். அதை செயல்படுத்த கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் பிடித்தது. இரவு 11 மணிக்குப் பின்னரே அதன் மூலம் பணியைத் தொடங்கினோம். அப்போது துணை முதல்வரும் சம்பவ இடத்தில் இருந்தார். முதலில் 7, 8 அடி வேகமாகச் சென்றது. அதன்பின்னர், இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு பாறைகள் இருந்தன.\nகுழந்தை மீது ஒரு இன்ச் அளவுக்கு மண் துகள்கள் மூடியிருக்கின்றன. இதனால், குழந்தை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்குப் பின்னர், குழந்தையிடமிருந்து எந்த அசைவையும் பார்க்க முடியவில்லை. சுவாசத்தையும் உணரமுடியவில்லை என்பதை ஏற்கெனவே நான் விளக்கியிருக்கிறேன். அதேநிலைதான் தற்போதும் நீடிக்கிறது. இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோரிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மாற்றுவழிகள் குறித்து துணை முதல்வர், மாவட்ட நிர்வாகம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் ஆகியோருடன் இணைந்து ஆலோசித்து வருகிறோம். ரிக் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு குழந்தையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.\nநாடு முழுவதும் ஏறக்குறைய 18 மாநிலங்களில் இதுபோன்ற சூழல்களில் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வடும் 8 குழுக்களிடம் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். அவர்கள் அனைவரையும் இன்று வரவழைத்திருக்கிறோம். `நீங்கள் அனைவரும் இணைந்து ஆலோசித்து குழந்தையை எப்படி மீ��்கலாம் என்று சொல்லுங்கள்' என அவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறோம். இறுதியாக ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.\nதோண்டுவதற்காக முதலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. தற்போது பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த ரிக் இயந்திரம் ஜெர்மனியில் தயாரானது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், ஓ.என்.ஜி.சி மற்றும் எல் அண்ட் டி நிறுவனம், அரசு உயரதிகாரிகள் என அனைவருமே இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்'' என்றார்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணறு ஒன்றில் சிறுவன் சுர்ஜித், கடந்த 25-ம் தேதி விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தன்னார்வ குழுக்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி மீட்கும் பணி பலனளிக்காமல் போகவே, ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி அதன்மூலம் மீட்கும் பணி நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.\nஇதற்காக குழிதோண்டும் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பணி தொடங்கியது. முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் பின்னர் 70 அடிக்கும் அதிகமான ஆழத்துக்குச் சென்றான். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டும்போது அந்தப் பகுதியில் கடினமான பாறைகள் இருந்ததால், பணியில் தொய்வு ஏற்பட்டது. மீட்புப் பணியை முதல்நாள் முதலே சம்பவ இடத்தில் இருந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மீட்புப் பணியை ஆய்வு செய்து வருகிறார்கள். ரிக் இயந்திரம் மூலம் போடப்படும் துளை வழியாக சென்று குழந்தை சுர்ஜித்தை மீட்க தீயணைப்புப் படையைச் சேர்ந்த மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுக்கள் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nமீட்புப் பணிகளை சம்பவ இடத்துக்கு வந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார். குழந்தை சுர்ஜித்தின் தந்தைக்கும் ஆறுதல் கூறிய ஓ.பன்னீர்செல்வம், குழந்தை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அதேபோல், கர���ர் எம்.பி ஜோதிமணி, தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டதோடு, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.\nமீட்புப் பணியைப் பார்வையிடும் அமைச்சர்கள்\nகுழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்க வேண்டி தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்களிலும் சுர்ஜித் மீட்கப்பட வேண்டி நெட்டிசன்கள் வேண்டுதலை முன்னெடுத்து வருகின்றனர்.\nகடினமான பாறைகள் இருப்பதால், குழி தோண்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் ரிக் இயந்திரம் போக, அதிக திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு குழிதோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதல் இயந்திரம் சுமார் 35 அடி அளவுக்குத் துளையிட்ட நிலையில், நள்ளிரவில் இரண்டாவது ரிக் இயந்திரம் துளையிடும் பணியைத் தொடங்கியது. இரண்டாவது இயந்திரம் பணியைத் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நிறைவடைந்திருக்கும் நிலையில், கடினமான பாறைகள் இருப்பதால் அந்த இயந்திரம் 5 அடி அளவுக்குக் குழி தோண்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையை மீட்க 110 அடி ஆழம் கொண்ட குழிதோண்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது திருச்சியில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T09:20:09Z", "digest": "sha1:SJZ2SY2ZMBM2HWS7FCE3P44SOZYZC6ME", "length": 19264, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநாளொன்றுக்கு அதிகமாக டீ கு���ிப்பவர்களுக்கு\nநாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ(Tea)… read more\nபாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால்\nபாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகச்சத்தான, ஆரோக்கியமான‌ பயறு வகைகளில் பாசிப்… read more\nவிழிப்புணர்வு பருப்பு தெரிந்து கொள்ளுங்கள்\nஉதடுகளை அழகாக்கும் பீட்ரூட் உதடுகளை அழகாக்கும் பீட்ரூட் இயற்கை முறையில் பீட்ரூட் கொண்டு உதட்டை அழகுபடுத்தலாம், ஒரு பீட்ரூட் எடுத்து அதனை 30 நிமிடம் வர… read more\n ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது\n ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது ஏன் ஆண்கள், மஞ்சளை முகத்தில் பூசக்கூடாது பெண்களின் அழகை மேம்படுத்தக்கூடிய மூலிகைகளில் மஞ்சள்தூளும் ஒன்று என… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் அழகு குறிப்பு\nரெவின்யூ ஸ்டாம்ப் (Revenue Stamp)-ன் பயன்பாடும் முக்கியத்துவமும்\nரெவின்யூ ஸ்டாம்ப் (Revenue Stamp)-ன் பயன்பாடும் முக்கியத்துவமும் ரெவின்யூ ஸ்டாம்ப் (Revenue Stamp)-ன் பயன்பாடும் முக்கியத்துவமும் தபால் நிலையத்தில் கி… read more\nவிழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் வர்த்த‍கம்\n மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது\n மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது ஏன் மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது பெண்கள், பூசு மஞ்சள் தூலை தொடர்ந்து முகத்தில… read more\nதினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால்\nதினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால் தினமும் ஸ்ட்ராபெர்ரி (strawberry)யை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால் இயற்கையான முறையில் பயிரிட… read more\nவிழிப்புணர்வு மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்\nநெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்\nநெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நெல்லிக்காயில் மற்ற எந்தப் பழங்க… read more\nநாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் – அரிய தகவல்\nநாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் – அரிய தகவல் நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் – அரிய தகவல் ஆதி காலத்தில் மனிதர்கள், வேட்டைக்குச… read more\nஅழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா\nஅழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா பூண்டினை உரித்த… read more\nதெரிந்து கொள்ளுங்கள் அழகு குறிப்பு பூண்டு\nகுளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌\nகுளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌ குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌ நீங்கள் குளிக்… read more\nசிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல்கள் (படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்)\nசிவபெருமான் குறித்த 182 ஒருவரித் தகவல்கள் (இதைப்படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல்கள் (படித்தவ… read more\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், நினைவாற்றல் பற்றி கூறுகிற… read more\nமல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால்\nமல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் மல்லிகை மலரின் தூளுடன் தேன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் மல்லிகை மலருக்கு மன்மத மலர் என்ற வேறு… read more\nஜு(JU) – க்கும் ஜீ(JEE)-க்கும் வித்தியாசம் தெரியாத விஜய் டிவி.\nஜு(JU)-க்கும் ஜீ(JEE)-க்கும் வித்தியாசம் தெரியாத விஜய் டிவி. ஜு(JU) – க்கும் ஜீ(JEE)-க்கும் வித்தியாசம் தெரியாத விஜய் டிவி. தினமும் கடையில் வேலை… read more\nதெரிந்து கொள்ளுங்கள் விஜய் டிவி vijay tv\nஇளம்பெண்கள், பால்-ஐ தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால்\nஇளம்பெண்கள், பால்-ஐ தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் இளம்பெண்கள், பால்-ஐ தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் ஆரோக்கியத்திற்காக குடி… read more\nஅழகு தெரிந்து கொள்ளுங்கள் அழகு குறிப்பு\nநாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.\nநாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். நாம் அன்றாடம்… read more\nவிழிப்புணர்வு மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்\nகருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால்\nகருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் நாம் சாதாரணமாக சமையலுக்கு… read more\nதெரிந்து கொள்ளுங்கள் அழகு குறிப்பு hair\nபெண்களின் இருவகை சருமமும் – பாதுகாப்பு முறையும்\nபெண்களின் இருவகை சருமமும் – பாதுகாப்பு முறையும் பெண்களின் இருவகை சருமமும் – பாதுகாப்பு முறையும் இரண்டு வகையான சருமம் உடையவர்கள் இந்த உலகில… read more\nவெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்ப‍து எப்ப‍டி\nவெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்ப‍து எப்ப‍டி வெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்ப‍து எப்ப‍டி வெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்ப‍து எப்ப‍டி ஒரு நாளைக்கு இருமுறை குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும… read more\nவிழிப்புணர்வு மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்\nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nபென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள் | விவசாயி-Tamil News.\n காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன் : ச்சின்னப் பையன்\nஆயா : என். சொக்கன்\nஒரு மூக்கு கதை : ப்ரியா கதிரவன்\n காதல் போயின் மீண்டும் காதல்\nதுப்பாக்கி லைசென்ஸ் எடுக்க என்ன ப்ரொசீஜர்ஸ் : பரிசல்காரன்\nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nடேனியும் பில்கேட்ஸும் : பத்மினி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக�� குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photos.kasangadu.com/2012/01/", "date_download": "2019-11-12T08:20:50Z", "digest": "sha1:XLXRGH2QMVYAWKD6TOS4EHJPT4B2KTWT", "length": 7851, "nlines": 119, "source_domain": "photos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்: January 2012", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்\nதாங்கள் நிழற்ப்படங்களை அனுப்ப: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதிங்கள், 23 ஜனவரி, 2012\nமுத்தமிழ் மன்ற பொங்கல் விழா - நிழற்படங்கள்\nமுத்தமிழ் மன்ற பொங்கல் விழா - நிழற்படங்கள்\nபகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 7:17\nலேபிள்கள்: பொங்கல் விழா, முத்தமிழ் மன்றம், muthamizh mandram, pongal games\nவியாழன், 19 ஜனவரி, 2012\nகோயிலடி நண்பர்கள் - காணும் பொங்கல் விளையாட்டு போட்டி\nகோயிலடி நண்பர்கள் - காணும் பொங்கல் விளையாட்டு போட்டி\nநிழற்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 7:06\nலேபிள்கள்: காணும் பொங்கல், கோயிலடி நண்பர்கள், விளையாட்டு போட்டி\nவியாழன், 5 ஜனவரி, 2012\nகாசாங்காடு அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலில் உள்ள முருகன் சிலை நிழற்படம்\nகாசாங்காடு அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலில் உள்ள முருகன் சிலை நிழற்படம்\nநிழற்படங்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றி.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 10:34\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங���காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமுத்தமிழ் மன்ற பொங்கல் விழா - நிழற்படங்கள்\nகோயிலடி நண்பர்கள் - காணும் பொங்கல் விளையாட்டு போட்...\nகாசாங்காடு அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலில் உள்ள ம...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindudevotional.in/temples/tiruttinainagar-temple/", "date_download": "2019-11-12T07:51:33Z", "digest": "sha1:4DIU55KR2VQ4B2PRLVEY5I5EGGIJLAK7", "length": 2932, "nlines": 51, "source_domain": "www.hindudevotional.in", "title": "திருத்தினைநகர் - Hindu Devotional", "raw_content": "\nஅமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 170 கி.மீ., கடலூர் – சிதம்பரம் சாலையில் 22 ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் உள்ளது. அதற்கு அடுத்து மேட்டுப்பாளையம் என்னும் ஊர் வந்து வலப்பக்கம் செல்லும் சாலையில் 7 கி.மீ. சென்றால் கோயில். சென்னையிலிருந்து 212 கி.மீ. திருச்சியிலிருந்து 213 கி.மீ. மதுரையிலிருந்து 373 கி.மீ.\nசிறப்பு : ஒரு குடியானவன் பொருட்டு இறைவன் அவன் நிலத்தில் தினை விளையச் செய்தமையால் திருத்தினைநகர் என்றாயிற்று\nஇறைவி : நீலாதாட்சி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்\nதீர்த்தம் : ஜாம்பவ தீர்த்தம்\nமுகவரி : அருள்மிகு. சிவகொழுந்தீசர் திருக்கோயில், தீர்த்தனகிரி & அஞ்சல் – 608 801, கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம்\nகோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Case.html?start=10", "date_download": "2019-11-12T08:38:17Z", "digest": "sha1:TEUBDRHVBKGBCZBG7RMZZYNVX3EDNUWQ", "length": 9073, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Case", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஇசையமைப்பாளர் இளையராஜா மீது வழக்கு\nசென்னை (22 டிச 2018): பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறை��ாக தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n - பாய்ந்தது நடிகை மீது வழக்கு\nகெய்ரோ (03 டிச 2018): ஆபாசமாக உடை அணிந்து திரைப்பட விழாவிற்கு வந்த நடிகை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஎஸ்.ஆர்.எம். பல்கலை. நிறுவனர் பச்சமுத்து மீது வழக்குப் பதிவு\nசென்னை (26 நவ 2018): எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்து மீது நிலம் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம்\nசென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nசேலம் (03 நவ 2018): திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது.\nபக்கம் 3 / 7\nபாஜக மீது சிவசேனா கடும் தாக்கு - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில்…\nஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததா\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர்…\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் மொய்தீ…\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nநடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டம் - வணிகர்கள் கைது\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nஜித்தா வாழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - வரும் 15,16 தேதிகளில் ச…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்…\nசோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான …\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் …\nவெயிட் பன்னுங்க ஆதாரத்துடன் வருகிறேன் - பகீர் கிளப்பும் அமைச…\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/15434/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-12T08:13:42Z", "digest": "sha1:63AQK2VWM534UUI42YQ63PAMUJIATREK", "length": 6081, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுருநானக்கின் 550வது பிறந்தநாள்: கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி கோலாகலமாக கொண்டாடிய சீக்கியர்கள்\nபனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்\n12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை\nதெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்\nகட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து ஜெ.என்.யூ மாணவர்கள் போராட்டம்: போலீசுடன் மோதலால் பரபரப்பு\nமனித முகம் கொண்ட வினோத மீன்: சீனாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிப்பு...வைரலாகும் புகைப்படங்கள்\nஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30ம் ஆண்டு தினம்: இசை நிகழ்ச்சியுடன் அனுசரிப்பு\nமேற்குவங்கத்தில் பேரழிவை ஏற்படுத்திய புல்புல் புயல்: வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்... புகைப்படங்கள்\n11-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n× RELATED 31-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/959492/amp?ref=entity&keyword=Bike%20crash", "date_download": "2019-11-12T08:15:33Z", "digest": "sha1:53BF6DTTYQWOCL5WKJIMHWDNPOQNSMIP", "length": 7609, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மணப்பாறை அருகே லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணப்பாறை அருகே லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலி\nமணப்பாறை, செப். 26: மணப்பாறை அருகே நேற்று அதிகாலை லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலியாயின. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இருந்து 2 லாரிகளில் 20 மாடுகளை ஏற்றிக்கொண்டு தேனி மாவட்டம் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதில் வீரபத்திரன் என்பவர் ஓட்டிவந்த லாரி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மணப்பாறை அருகே வந்து கொண்டிருந்தது.\nஅப்போது டிரைவர் தூங்கிவிட்டதாக ��ெரிகிறது. இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் இடதுபுறமாக ஓடி கவிழ்ந்தது. இதில் அந்த லாரியில் கொண்டு சென்ற மாடுகளில் 6 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.உடனடியாக டிரைவர் கிரேனை ஏற்பாடு செய்து லாரியை தூக்கி நிறுத்தி, இறந்துபோன மாடுகளை அதில் ஏற்றிக்கொண்டு கம்பத்தை நோக்கி புறப்பட்டார். தகவலறிந்த மணப்பாறை டிஎஸ்பி குற்றாலிங்கம், எஸ்.ஐ வினோத் ஆகியோர் அந்த லாரிைய மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.\nதேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய கடை உரிமையாளர்கள்\nமுகாம் சிறையில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்க நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்\nவிரைவில் ஐடி கம்பெனிகளில் 2 லட்சம் பேர் வேலைக்கு தேர்வு\nடெங்கு கொசு உற்பத்தி காரணிகள் தனியார் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nபணியின்போது டிரைவர் மரணம் தனியார் பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்ககோரிக்கை\nமணல் கடத்திய 5 பேர் குண்டாசில் கைது\nதுறையூர் தாலுகா அலுவலகத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பறை கட்டிடம்\nமரபுவழி சித்த மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்\n× RELATED மின்னாம்பள்ளி சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/145", "date_download": "2019-11-12T07:50:50Z", "digest": "sha1:4FIVKV46DDGZ6MC6U5CP3OYSNZREEOR5", "length": 6758, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/145 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n144 காற்றில் வங்த கவிதை ஒருத்திக்கு வாழ்க்கையே கசக்கிறது. காய்ச்சின பாலும், கையால் தொட்ட தேனும் பிடிக்கவில்லை. பாலும், தேனும் கசக்கும்படி அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்பு. மாரியம்மன் பல்லக்கில் பவனி வருகிருள் என்கிற சேதியை அவளிடம் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிரு.ர்கள். அந்தச் சேதி அவளுக்குப் புதிய உயிர் கொண்டு வருகிறது. பொன்னை மாரியம்மன் அவளுடைய துன்பத்தையெல்லாம் போக்காதிருப்பாளா மாரியாத்தாக்காரன் என்று ஒருவன் கிராமத்திலே காட்சியளிப்பான். தலையிலே ஒரு சிறு பெட்டியிலே மாரி யாத்தாளின் உருவமிருக்கும். பம்பை என்கிற ஒரு வாத்தி யத்தை பூம் பூம் என்று வாசித்துக்கொண்டு அவன் வருவான். பெட்டியை ஊர்ச்சாவடிக்க���ப் பக்கத்திலே வைத்துவிட்டு வாத்தியத்தை முழக்குவான் மாரியாத்தாக்காரன் என்று ஒருவன் கிராமத்திலே காட்சியளிப்பான். தலையிலே ஒரு சிறு பெட்டியிலே மாரி யாத்தாளின் உருவமிருக்கும். பம்பை என்கிற ஒரு வாத்தி யத்தை பூம் பூம் என்று வாசித்துக்கொண்டு அவன் வருவான். பெட்டியை ஊர்ச்சாவடிக்குப் பக்கத்திலே வைத்துவிட்டு வாத்தியத்தை முழக்குவான் மாரியம்மனின் பெருமையைப் பாட்டிலே தெரிவிப்பான். ஆதிபராபரியே ஆளவந்த ஈஸ்வரியே ஆயிரங் கண்ணலே ஆளவந்த ஈஸ்வரியே கூடத் துணையிருந்து ஈஸ்வரியே காருமம்மா பக்கத் துணையிருந்து ஈஸ்வரியே காருமம்மா ஆருகடன் நின்ருலும் மாரி கடகைாது மாரி கடன் தீர்த்தவர்க்கு மனக் கவலை தீருமம்மா தாய் படி தந்தவர்க்குச் சங்கடங்கள் தீருமம்மா மாரி படி தந்தவர்க்கு மனக் கவலை தீருமம்மா மாரியாத்தாக்காரனுடைய சிறிய பெட்டியிலேயும் தெய்வ முகம் கண்டு மக்கள் ஆறுதல் பெறுவார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/22", "date_download": "2019-11-12T07:49:24Z", "digest": "sha1:V4M2BP2J2M3TAOFSVCJB2KOB4EX7RQOP", "length": 7908, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n18 கூழாங்கற்கள் நிறையக் கிடந்தன. கூழாங்கற்களிலே பாசம் படிந்து அதிக வழுக்கலாக இருந்தது. வீர்சிங்கின் இடக்கையைப் பற்றிக்கொண்டு நடந்த கண்ணகி வழுக்கலைக் சமாளிக்க முடியாமல் ஓரிடத்திலே விழுந்துவிட்டாள். விழாமல் தப்பித்துக்கொள்ள அவள் வேகமாக வீர்சிங்கின் இடக்கையை மூடியிருந்த ஜிப்பாவைப் பற்றினாள். அதனால் ஜிப்பாவின் இடக்கை அப்படியே கிழிந்து வந்துவிட்டது. வீர்சிங்கின் இடக்கையில் குள்ளன் என்று பெரியதாகப் பச்சை குத்தி யிருந்தது. அதைப் பார்த்த சுந்தரம், 'குள்ளனா ” என்று தன்னையும் மறந்து கத்திவிட்டான். தங்கமணி உடனே நிலையைச் சமாளிக்க விரும்பி,\nகுண்டு வயிறனை வெள்ளிக் கொம்பனை வினாயக னைத்தொழு' என்று தான் குழந்தைப் பருவத்தில் கேட்டுப் பாடம் செய் திருந்த பாட்டைப் பாடினான். \"யாருக்காவது தீங்கு நேரிட்டால் இந்த பாட்டைச் சொல்லுவது எங்களுக்கு வழக்கம். சுந்தரமும் அதைத்தான் சொல்லத் தொடங்கி, அதற்குள் கண்ணகி எழுந்துவிட்டதால் நிறுத்திவிட்டான்' என்று அவன் வீர்சிங்கிடம் விளக்கம் கூறினான். இருந்தாலும், அந்தக் குள்ளன்தன்னை யாரென்று இந்தச் சிறுவர்கள் அறிந்துகொண்டதை உணர்ந்துகொள்ளாமலிருக்க வில்லை. ஆனால், அவன் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், \"பரிசலிலே ஏறி ஆற்றிலே கொஞ்ச தூரம் சென்று வரலாமா, பரிசலில் போவது நன்றாக இருக்கும்' என்றான். அவன் கூறிய யோசனைக்கு இணங்காவிட்டால் சந்தேகம் உண்டாகுமென்று கருதி, தங்கமணி உடனே சம்மதம் தெரிவித்தான். குள்ளன் கொஞ்ச தூரத்துக்கப்பால் பரிசலோடு நின்றுகொண்டிருந்த ஒருவனைப் பார்த்துப் பேசப் போனான்.\nஉடனே சத்திரத்திற்குப் போ ப் மாமாவிற்கு\n” என்று ஆவலோடு கேட்டான் சுந்தரம். \"இப்பொழுது போக முயன்றால், அவன் ஆதேகப்படுவான்; நம்மைப் போகவும் விடமாட்டான் ; நமக்கு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T08:33:01Z", "digest": "sha1:FFNX6KXRCJIHRYZ4GWCMRHIXHTDRGWAM", "length": 4932, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:நோக்கக் கட்டகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇப்பக்கம் தமிழ்விக்சனரியின் நோக்கம், கொள்கை, நடைமுறை குறித்தவை ஆகும்.\nஇங்குள்ளவைகளை வாக்கெடுப்பு நடத்திய பின்பே மாற்ற வேண்டும்.\nநோக்கங்கள்: விரிவாக்கம் - கருதுகோள் - வழிமாற்று - விளக்கம் - மேற்கோள் - தானியங்கிகள் - தடுப்பு - நடுநிலை - நீக்கல்\n3 முடிவு நோக்கிய உரையாடகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2013, 04:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-12T09:32:01Z", "digest": "sha1:42K5WKYT55W3H6UVARA7EZHQW2YFG2QE", "length": 6208, "nlines": 91, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கொடூரம்!மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் ! | theIndusParent Tamil", "raw_content": "\nமும்பை பள்ளியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் \nடின்டோஷி பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ராஜராம் ஹன்மானே அறிக்கையின்படி, ஆகஸ்ட் 1 -4 க்குள் பள்ளி கழிப்பறையில் இந்த சம்பவம் நடந்திரக்கூடும் என்று அறியப்படுகிறது.\nமும்பை பள்ளியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் \nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்\nஇளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட்டிற்கு \" சூப்பர் நானி\" ஒருவரை பணியமர்த்தியுள்ளார்\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்\nஇளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட்டிற்கு \" சூப்பர் நானி\" ஒருவரை பணியமர்த்தியுள்ளார்\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jan/12/airport-braces-for-bhogi-smog-fears-disruption-3075721.html", "date_download": "2019-11-12T08:25:44Z", "digest": "sha1:H2GM2QOGMGYAFIHTZJAXEE4R5GYJBGAX", "length": 7420, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nபோகியை நினைத்து பயப்படும் சென்னை விமான நிலையம்: முன்னேற்பாடுகள் தீவிரம்\nBy ENS | Published on : 12th January 2019 02:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே காலை வேளைகளில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் குறைந்த தூரத்துக்கே தெளிவாக பார்க்கும் நிலை இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் வரும் திங்கட்கிழமை போகிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதை நினைத்து, விம���ன நிலைய அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.\nகடந்த ஆண்டு போகிப் பண்டிகையின் போது காலையில் இயக்கப்படும் 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\nஇந்த ஆண்டும் அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதால், காலையில் இயக்கப்படும் விமானங்களின் நேரத்தை ஒரு சில நாட்களுக்கு மாற்றியமைக்கும் திட்டத்தில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nபொதுமக்களிடம் போகிப் பண்டிகையின் போது விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை விமான நிலையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66534-bjp-leader-who-hit-official-with-cricket-bat-walks-out-of-jail.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-12T08:01:40Z", "digest": "sha1:UYVZ364HQLB74J4BQDI6GTYRMH7CAKFM", "length": 10457, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிக்கெட் மட்டையால் அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ. விடுதலை | BJP Leader Who Hit Official With Cricket Bat Walks Out Of Jail", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ���ாஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nகிரிக்கெட் மட்டையால் அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ. விடுதலை\nநகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ, ஜாமினில் இன்று விடுதலையானார்.\nஇந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த அலுவலரை‌ அனைவரின் முன்னிலையில் பாஜக எம்எல்ஏ‌ ஆகாஷ் விஜய்‌வர்கியா, கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அவர் ஆதரவாளர்களும் அரசு அதிகாரிகளை அடித்தனர்.\nகட்டடங்களை இடிக்கக் கூடாது என தனது ஆதரவாளர்களுடன் ஆகாஷ் விஜய்வர்கியா கேட்டார், மறுத்ததால் தாம் தாக்கப்பட்டதாக, நகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ் விஜய்வர்கியா, பாஜக மூத்த தலைவரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன்.\nதாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானது. இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் போபால் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகாஷ் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். அவருக்கு ஜாமின் வழங்கப் பட்டதை அடுத்து இன்று காலை விடுதலை ஆனார். அவருக்கு மாலை அணிவித்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்\nவாட்ஸ் அப்பில் அடுத்து வரவுள்ள புதிய அப்டேட்கள் என்னென்ன \n''முதலைத்தோல்...வைரக்கற்கள்...'': நீட்டா அம்பானியின் அசரவைக்கும் ஹேண்ட்பேக் விலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லியில் காற்று மாசுபட பாகிஸ்தான் விஷ வாயு அனுப்பியிருக்கலாம் - பாஜக தலைவர்\n\"இந்தியப் பசுக்களின் பாலில் தங்கம் கலந்திருக்கிறது\" - விநோதத் தகவல் தெரிவித்த பாஜக தலைவர்\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nபாஜக தலைவரின் காணாமல் போன மகனின் உடல் கண்டெடுப்பு\nஹெச்.ராஜாவுக்கு ஆத��வாகவும் எதிராகவும் போஸ்டர் யுத்தம்\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\nமுன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nசுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி - உடல்நிலை கவலைக்கிடம்\nதமிழகத்தில் டிச. 27, 28ல் உள்ளாட்சி தேர்தல்\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\nசிறுநீரக பாதிப்புக்குள்ளாகி வரும் கிராம மக்கள் - தொடரும் உயிரிழப்புகள்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ் அப்பில் அடுத்து வரவுள்ள புதிய அப்டேட்கள் என்னென்ன \n''முதலைத்தோல்...வைரக்கற்கள்...'': நீட்டா அம்பானியின் அசரவைக்கும் ஹேண்ட்பேக் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-12T08:03:32Z", "digest": "sha1:MQ6LOL6QUSZJUVOWSPGPE2G45DYDBLWR", "length": 4877, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தங்கம் பறிமுதல்", "raw_content": "\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அற��்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nஇலங்கையில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nஇலங்கையில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nஇலங்கையில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nஇலங்கையில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nகேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=256&catid=2", "date_download": "2019-11-12T09:36:29Z", "digest": "sha1:7DFVKGUHNXQZXK3VJC7754JKG4467IYB", "length": 9962, "nlines": 118, "source_domain": "hosuronline.com", "title": "கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி அருகே உள்ள, கட்டக்கஞ்சம்பட்டி என்கிற ஊரில் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையால் அங்காள ஈஸ்வரி (35) என்ற பெண் பக்கத்து வீட்டுக்காரரால் கொலை செய்யப்பட்டார்.\nகஞ்சம்பட்டியில் வாழ்ந்து வருபவர் திருமுருகன். இவரது மனைவி அங்காள பரமேஸ்வரி. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.\nதிருமுருகன் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார்.\nஇவர்களது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வாழ்பவர் அடைக்கலம் (36) . அருகில் உள்ள தனியார் பஞ்சாலையில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.\nதிருமுருகன் மனைவி அங்காள பரமேஸ்வரி அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். அடைக்கலத்திற்கும் பணம் கொடுத்துள்ளார்.\nபணம் பெற்ற அடைக்கலம், பணத்தை திரும்ப தறுவதில் நாட்களை கடத்தி வந்ததாக தெரிகிறது.\nஇதனால் இருவருக்கும் பகை இருந்து வந்துள்ளது.\nநிகழ்வு நடந்தேறிய அன்று, பணத்தை திரும்பப் பெறுவதற்காக ஈஸ்வர் அடைக்கலம் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஅங்கே பணத்தை தராத அடைக்கலம், கண்மூடித்தனமாக ஈஸ்வரியை தாக்கியுள்ளார். இதில் ஈஸ்வரி நிலை குலைந்து நிகழ்விடத்திலேயே உயி இழந்துள்ளார்.\nஇதனை அறிந்த அடைக்கல, ஈஸ்வரியின் உடலை கமுக்கமாக அவரது வீட்டிலேயே போட்டுவிட்டு சென்றுள்ளார்.\nனேரம் கடந்து வந்த ஈஸ்வரியின் கணவர், தனது மனைவி மூர்சையாகி இருப்பது கண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.\nஅங்கு ஈஸ்வரியை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்ததை அறிந்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினர்.\nவிரைந்து வந்த காவல் துறையினர், அதை சந்தேக மரணம் என பதிவிட்டு, அக்கம் பக்கம் விணவினர்.\nஇதில், அடைக்கலத்தின் மீது சந்தேகம் திரும்பவே, அடைக்கலத்தை பிடித்து தம் பானியில் விணவினர்.\nமுதலில் முன் பின் முறனாக பதில் அளித்த அடைக்கலம் காவல் துறையினரின் கவணிப்பு தாளாது உண்மையை ஒப்புக்கொண்டார்.\nஅடைக்கலத்தை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nவரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/07/nirav-modi-to-pay-rs-7-200-cr-to-pnb-015152.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-12T08:18:11Z", "digest": "sha1:Q7VIZX5KHPAR35OHYHJWIV6OJR4MHBIA", "length": 25534, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்ன நிரவ் மோடி.. கடன வாங்கிட்டு ஓடிட்டா.. விட்டிடுவோமா.. இது இந்தியா.. DRT அதிரடி நடவடிக்கை! | Nirav Modi to pay Rs.7,200 cr to PNB - Tamil Goodreturns", "raw_content": "\n» என்ன நிரவ் மோடி.. கடன வாங்கிட்டு ஓடிட்டா.. விட்டிடுவோமா.. இது இந்தியா.. DRT அதிரடி நடவடிக்கை\nஎன்ன நிரவ் மோடி.. கடன வாங்கிட்டு ஓடிட்டா.. விட்டிடுவோமா.. இது இந்தியா.. DRT அதிரடி நடவடிக்கை\nபடு வீழ்ச்சியில் ஸ்டீல் துறை..\n29 min ago 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\n3 hrs ago படு வீழ்ச்சியில் ஸ்டீல் துறை.. தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யும் ஆர்செலர் மிட்டல்.. பதறும் ஊழியர்கள்\n19 hrs ago வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\n21 hrs ago ஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..\nMovies 2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nNews நீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nLifestyle ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுனே : இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு, அடுத்த நாடுகளில் தஞ்சம் புகுவது பேஷனகி போன நிலையில், ஒவ்வொரு கடனாளிகளும் இப்படி நாட்டை விட்டு வெளியே ஓடி போனால் வங்கிகள் தான் என்ன ஆவது வாங்கிய கடன் தொகை தான் என்ன ஆவது\nஅதிலும் இந்தியாவில் தற்போது இது மிகப் பெரிய பிரச்சனையாகவே உள்ளது. முதலில் விஜய் மல்லையா இதே போல கடனை வாங்கி விட்டு லண்டனுக்கு ஓடிச் சென்றார். இரண்டவதாக நிரவ் மோடி என இப்படி இந்த லிஸ்டுகள் நீண்டு கொண்டே போகின்றது.\nஎனினும் இதற்கெல்லாம் பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nமும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளியான மொகுல் சோக்ஷியும் சேர்ந்து, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக கிட்டத்தட்ட 13,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனை வெளியே தெரியும் முன்பே லண்டனுக்கு தப்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மொகுல் சோக்ஷி மீதும், சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித் தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி அம்பலமாகும் முன்பே நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் தான், நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர மத்திய அரசு ஒரு புறம் நடவடிக்கையும் எடுத்து வந்தது.\nஅவருடைய நெருங்கிய உறவினரான மொகுல் சோக்சி ஆன்டிகுவா பார்புடா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதால் அங்கு உள்ளார். அவரையும் இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும் மோசடி செய்ததில், ரூ.7,200 கோடியை வட்டியுடன் வசூலிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி, மும்பை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.\nமும்பை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் கூடுதல் பொறுப்பை வகிக்கும் புனே கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தலைவர் தீபக் தக்கார், இந்த வழக்கை விசாரித்து 2 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதில் நிரவ் மோடியும், அவரது கூட்டாளியுமான மொகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 7029,06,87,950.65 கூட்டாகவோ அல்லது தனித்தனியாக சேர்ந்து செலுத்த வேண்டும்; மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஆண்டுக்கு 14.30 சதவிகிதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தலைவர் தீபக் தக்கார் கூறினார்.\nஇது மட்டுமல்லாமல், மற்றொரு தீர்ப்பில் நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 232,15,92,636 ஐ, 2018 ஜூலை மாதம் 27-ந் தேதி முதல் 16.20 சதவிகித வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கூறியுள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த தொகைகளை வசூலிப்பதற்கான நடவடிக்கையை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக��குடன் படிக்க\nநிரவ் மோடி அதிரடி மிரட்டல்.. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..\nபஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ்.. நீரவ் மோடிக்கு ஜாமீன் மீண்டும் மறுப்பு..\nநீரவ் மோடி சகோதரன் நெஹலுக்கு இண்டர்போல் வலை வீச்சு..\nநிரவ் மோடிக்கு செக் வைத்த சுவிஸ் வங்கி.. லண்டனுக்கு தப்பி ஓடிய நிரவுக்கு.. சி.பி.ஐ பதிலடி\nமோசடி மன்னனின் கார்கள் ஏலம்.. அடுத்தடுத்த ஏலத்தின் மூலம் நிரவ் மோடியின் சொத்துகள் விற்பனை\nNirav Modi-யை சொகுசு பங்களாவிலேயே வீட்டுச் சிறை வையுங்கள் கேட்பது நீரவ் மோடியின் வழக்கறிஞர்..\nநிரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் .. Rolls Royce Ghost உள்ளிட்ட கார்கள் ஏலம்\nவெள்ளி ஏற்றுமதி சரிவுக்கு காரணம் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு ஓடிப்போனதால்தானாம்\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nஎன்கிட்ட இன்னும் 150 கோடி ரூபாய் பணம், 50 கிலோ தங்கம் இருக்கே..\nகவலையில் நிரவ் மோடி.. செல்ல நாயை பார்க்க ஜாமீன் வேணும்\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\n2020-ல் 86% பொருளாதார வளர்ச்சி காண இருக்கும் நாடா..\nஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சத்தமேயில்லாமல் வட்டி குறைப்பு..\nஇருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/war-on-wahhabis/", "date_download": "2019-11-12T08:38:31Z", "digest": "sha1:YRVLB36X5DN6DJJ7YQGQK5AE4WEZFOL7", "length": 22708, "nlines": 143, "source_domain": "sufimanzil.org", "title": "வஹ்ஹாபிகள், பித்னாவாதிகளுடன் போர்!-War on Fintnas and Wahhabis – Sufi Manzil", "raw_content": "\nதமிழ்பேசும் இஸ்லாமிய உலகில் தனி ஒரு ஆளாக நின்று சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபட்டவர்களுடன் வாதம் புரிந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலை நிறுத்தப் பாடுபட்டார்கள்.\nவடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் நுழைந்த வஹ்ஹாபிய இயக்கமான தப்லீகு ஜமாஅத்தையும் அதன் தலைவர்களையும் முஸ்லிம்கள் மத்தியில் இனம் காட்டி அவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்தவர்கள் நமது ஷெய்குனா அவர்கள். எவருடைய பணத்திற்கும் மசியாமல், யாருக்கும் பயப்படாமல் உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து மக்கள் வழிதவறி செல்வதிலிருந்து காப்பாற்றிய பெருமை நமது ஷெய்குனாவைச் சாரும்.\nஇதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் எண்ணிலடங்கா. அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கீர்த்தியை உயர்த்தியும், அவர்களின் மஹப்பத்தை மக்கள் மத்தியில் ஆழமாகத் தரிபடுத்தியும், பல்வேறு பெயர்களில் மறைமுகமாக வந்து வஹ்ஹாபியக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்த தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்களை கடுமையாக சாடி அவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். அதற்காக பிரசுரங்கள் வெளியிட்டும், மார்க்க உரை நிகழ்த்தியும், புத்தகங்கள் வெளியிட்டும், அவர்களுடன் விவாதங்கள் நடத்தியும் இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த இந்த சேவையை தற்போது பல்வேறு நபர்கள், குழுக்கள் சேர்ந்து செய்தாலும் அதற்கு ஈடு செய்ய முடியவில்லை என்னும் போது அவர்களின் மகாத்தான சேவை, தன்னலமற்ற சேவை நமக்கு புலப்படும்.\nதப்லீகு ஜமாஅத்திற்கு எதிராக அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள்:\n1.தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்: தப்லீக் ஜமாஅத்தை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் அதன் கொள்கைகள் விஷக் கிருமிகளுக்கு ஒப்பானவை என்று ஆணித்தரமான ஆதாரங்களுடனும்; (அவர்களின் புத்தகங்களிலிருந்தே) அதற்கு மாற்றான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை விளக்கியும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூல் வெளிவந்ததன் பிறகு மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. மக்கள் தப்லீகின் கொள்கைகளை சரிவர விளங்கினார்கள். இதைக் கண்டு பொறுக்கமுடியாத தப்லீகு காரர்கள் அந்த புத்தகத்தில் ஏற்பட்ட அச்சுப்பிழையை கண்டுபிடித்து அதைக் கொண்டு ஷெய்குனா அவர்களிடம் மோத வந்தனர். அதை அவர்கள் ‘அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள்’ என்று பிரசுரம் வெளியிட்டு முகமூடியைக் கிழித்தெறிந்தார்கள்.\n2. தப்லீகு என்றால் என்ன: தப்லீக் ஜமாஅத்��ின் நோக்கம் அதன் கொள்கைகளை விளக்கி வெளிவந்த நூல். தப்லீக் ஜமாஅத்திற்கு அதன் பெயர் சரியான பொருத்தமா: தப்லீக் ஜமாஅத்தின் நோக்கம் அதன் கொள்கைகளை விளக்கி வெளிவந்த நூல். தப்லீக் ஜமாஅத்திற்கு அதன் பெயர் சரியான பொருத்தமா என்று விபரிக்கும் நூல். இந்நூலில் மாத்தறையில் நடைபெற்ற தப்லீகு ஜமாஅத் பற்றிய விவாத மாநாட்டின் உண்மை நிலை பிற்பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.\n3. இள்ஹாறுல் ஹக்(சத்தியப் பிரகடனம்): சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை மற்றும் வஹ்ஹாபிய தேவ்பந்தி, தப்லீகி கொள்கைகைiகைளை வேறுபடுத்திக் காட்டி வெளிவந்த நூல். மத்ரஸாக்களில் அகீதா பாடத்திற்கு ஏற்ற நூல்.\n4. இல்யாஸி தப்லீகு ஜமாஅத் பற்றி உலமாக்களின் உண்மை தீர்ப்பு: தப்லீகு ஜமாஅத் பற்றி இந்திய மார்க்க அறிஞர்கள் வெளியிட்ட பத்வாவின் மொழிபெயர்ப்பு. மிகவும் அருமையான நூல். பார்த்து படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.\n5. அல்முஹன்னதின் அண்டப்புளுகு: கலீல் அஹ்மது அம்பேட்டவி என்ற தப்லீகு தலைவர் அஃலா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கோர்வை செய்த ஹுஸாமுல் ஹரமைன் பத்வாவிற்கு மாற்றமாக வெளியிடப்பட்ட போலியான பத்வாவான அல்முஹன்னதின் வண்டவாளங்களையும், பொய்களையும் அக்குவேறு ஆணிவேராக தோலுரித்துக் காட்டியிருக்கும் நூல்.\n6. புலியைக் கண்டு ஓட்டம்: தப்லீக்கின் மூல குருமார்களில் ஒருவரான அஷ்ரப் அலிதானவியின் ஈமானை போக்கும் கொள்கையை நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்க முயன்றபின் மீரட் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியிட்ட குப்ரு பத்வாவின் மொழிபெயர்ப்பு.\n7.ஜமாஅத்தே இஸ்லாமியைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் மார்க்கஅறிஞர்களின் தீர்ப்பு: ஜமாஅத்தே இஸ்லாமியும் அதன் கொள்கையையும் பற்றி வெளியிடப்பட்ட பத்வாவின் மொழிபெயர்ப்பு.\n8. காதியாணி தேவ்பந்தி சம்பாஷணை: காதியாணியும், தேவ்பந்தியும் ரயிலில் சந்தித்து இருவர்களின் கொள்கைகளைப் பற்றிய உரையாடியதையும் அவர்களின் கொள்கைகள் ஒன்றானவை என்பதையும் விளக்கும் சிறு பிரசுர நூல்.\n9.தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு: தப்லீகு ஜமாஅத் பற்றிய குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்று மௌலவி கலீல் அஹ்மது கீரனூரியால் வெளியிடப்பட்ட நூலுக்கு (இதன்பிறகு பல்லாண்டு காலம் இந்நூல் வெளிவருவது நின்றுவிட்டது.)மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரை நூல்.\n: அஷ்ரப் அலி தானவியின் பிஹஷ்திஜேவர் என்ற நூலை ‘சுவர்;க்க நகைகள்’ (இதன்பிறகு இந்த நூல் மார்க்கச் சட்டங்கள் என்று பெயர் மாற்றம் பெற்று வெளிவந்துள்ளது.)என்று குலாம் ரஸூல் என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில் இருந்த வஹ்ஹாபியக் கொள்கைளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிடப்பட்ட நூல்.\nதப்லீகு பற்றியும், ஜமாஅத்தே இஸ்லாமி பற்றியும் எண்ணற்றப் பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். மார்க்க உரைகள் ஆற்றியிருக்கிறார்கள்.\n1. தப்லீக் ஜமாஅத் பற்றி மாத்தறை விவாத மாநாடு 1965: மாத்தறையில் தப்லீக் ஜமாஅத் பற்றி விவாதம் செய்ய விவாத அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷெய்குனா அவர்களின் வாதங்களைக் கேட்டு அதற்கு பதில் சொல்லமுடியாமல் கூச்சலிட்டு குழப்பமேற்படுத்தி மாநாட்டை குலைத்தனர் தப்லீக் ஜமாஅத்தினர். அதன்பிறகு திருட்டுத்தனமாக கையெழுத்துப் போட்டு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பும் செய்தனர். அவர்களின் அந்த திருட்டுத்தனத்தை வெளிப்படுத்தி சுன்னத்வல் ஜமாஅத்தினர் வெளியிட்ட பிரசுரத்தைக் காண:http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/157_VISAKIRUMI.PDF\n2. இதேபோல் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் விவாதத்திற்கு ஷெய்குனாவை அழைத்து பின் அமீரின் உத்திரவு அனுமதி இல்லை என்று கூறி புறமுதுகிட்டு ஓடிய தப்லீக் ஜமாஅத்தினரின் முகமூடிகள் பிரசுரங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளது.\n3. ஜும்ஆ தொழுவதற்கு முன் உள்பள்ளியில் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணக் கூடாது என்று ஷெய்கு அவர்கள் காயல்பட்டணத்தில் குத்பா பெரிய பள்ளியில் நடத்திய விவாதம் பற்றி விபரம் காண:http://sufimanzil.org/tamil-bayan-before-jumma-inside-the-mosque-debate/\n4. ஒடுக்கு கூடாது என்று தப்லீகை ஆதரித்த உலமாக்கள் (ஜாவியா உலமாக்கள்) பத்வா வெளியிட்ட போது அதற்கு மாற்றாக மஹ்லறாவில் பத்வா வெளியிடப்பட்டது. நடுநிலைக் கொண்டவர்கள் இதுபற்றி விவாதிக்க அழைப்பு விடுவித்தபோது தப்லீகர்கள் ஓடி ஒளிந்தனர். ஆனால் அதற்கு ஒப்புதல் தெரிவித்து ஷெய்குனா அவர்கள் கையொப்பமிட்ட விபரம் காண: http://sufimanzil.org/odukufatwa-sufi-hazrat/\n5. ஸுஜூது பற்றி சா.சாகுல்ஹமீது ஆலிம் என்பவர் காயல்பட்டணத்தில் பத்வா வெளியிட்டார். அதில் அவரை ஆதரிப்பவர்கள் கையொப்பமிட்டனர். இந்த பத்வா ஸுஜூது பற்றி விளக்க��் தெரியமால் வெளியிடப்பட்ட பத்வாவாகும். இதற்கு மறுப்பாக ஷெய்குனா அவர்கள் கலீபா அப்பா தைக்காவில் நடைபெற்ற கந்தூரி பயானில் பேசிவிட்டார்கள். ஆனால் ஷெய்குனா அவர்கள் ஊர் வரும்போதெல்லாம் இப்பத்வாவை வெளியிடுவது வாடிக்கையாக தப்லீகினர் வைத்திருந்தனர். அதற்கு மறுப்பாக வெளியிடப்பட்ட கட்டுரையைக் காண:http://sufimanzil.org/sujood-explanation/\n6. ஷாபிஈ மத்ஹபு படி ஒரு ஊரில் இரு ஜும்ஆ நடப்பது கூடாது. இரண்டாவதாக ஏற்படுத்தப்பட்ட ஜும்ஆ செல்லாது என்று வெளியிடப்பட்ட பத்வாவில் ஷெய்குனா அவர்களும் கையொப்பமிட்டார்கள். இதன் பிரச்சனையாகத்தான் கொழும்பில் தங்கியிருந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேறினார்கள். இந்த பள்ளியை அவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி என்று சொன்னார்கள். அதுபடிதான் நடந்து வருகிறது. இவற்றைக் காண:http://sufimanzil.org/al-jamiul-ilrar/\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ipl-2020-delhi-capitals-buy-ashwin-kl-rahul-to-captain-kxip.html", "date_download": "2019-11-12T09:07:48Z", "digest": "sha1:UYASSFZUSB6JWJU7X3NG4AA7SCVUCELS", "length": 5783, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL 2020 Delhi Capitals buy Ashwin KL Rahul to captain KXIP | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அஸ்வினை' தட்டித்தூக்கிய.. பிரபல அணி.. பஞ்சாப் அணியின் புது 'கேப்டன்' இவர்தான்\n'ஐபிஎல்லில் வரும் அதிரடி மாற்றம்'... 'இனி இதுக்கு மட்டும் தனி அம்பயர்'... விவரம் உள்ளே\n'இந்த விசயத்துல'.. 'நான் சொல்ற மாதிரி பண்ணுங்க'.. ஹிட் அடிக்கும் சச்சினின் யோசனை\n' ஐபிஎல்'ல இனி ஒவ்வொரு டீமுக்கும்.. '11 பேர்' கெடையாது.. அதுக்கும் மேல.. கசிந்த தகவல்.. செம அதிரடி\n.. ‘மிஸ்ஸான முக்கிய விக்கெட்’.. வைரல் வீடியோ..\n'சிட்டாக பறந்து'...'ஒரே கையில் புடிச்ச கேட்ச்'...தெறிக்க விட்ட 'ஹர்மன்பிரீத்'...வைரலாகும் வீடியோ\n'சான்ஸ்' மட்டும் குடுக்காதீங்கடா.. திட்டிய ரசிகர்.. பதிலுக்கு 'நேக்கா' கோத்து விட்ட சிஎஸ்கே\nவயசு 18 தான்.. அதனால என்ன.. 'திருமணத்துக்கு' ரெடியான 'பிரபல' கிரிக்கெட் வீரர்\nWatch Video: 'எறங்கி' வந்து அடிச்சதெல்லாம் சரி.. ஆனா திரும்பவும் 'உள்ள' போகணும்.. நெட்டிசன்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/12/violence-free-india-chennai-conference-yellow-drama/", "date_download": "2019-11-12T09:39:04Z", "digest": "sha1:KHMLQDFYUREXM7FU6WKFBZGZS4XHQE4Z", "length": 19514, "nlines": 223, "source_domain": "www.vinavu.com", "title": "காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம் | vinavu", "raw_content": "\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nசி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு வீடியோ காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்\nகாந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்\nசாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா \n10 % இடஒதுக்கீடு : திருச்சி – SBI வங்கி தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் \nதர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி \n“ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்” அரங்கக் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட “மஞ்சள்” நாடகம்.\nபள்ளிகளில் வெறும் வாயளவில் சொல்லப்படும் தீண்டாமைக் கெதிரான முழக்கங்கள் நடைமுறையில் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியப்படுவதை அம்பலப்படுத்துகிறது இந்நாடகம்.\n♦ தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் பெண்கள் உரைகள் – படங்கள்\n♦ காந்தியம் என்பது என்ன \nகாந்தியத்தின் உண்மை முகம் எவ்வாறு சனாதன தர்மத்தை ஆதரிக்கிறது என்பதை அம்பேத்கரின் எழுத்துக்களிலிருந்து அம்பலப்படுத்துகின்றனர் இந்நாடகக்குழுவினர்.\nசாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் ...\nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nகாரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் | நாடகம்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்\nதில்லி JNU – பார்ப்பன பாசிசத்தை முறியடிப்போம் – பு.மா.இ.மு போராட்டம்\nதீம் திருமணங்கள் : அழகின் வக்கிரம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75839", "date_download": "2019-11-12T08:19:15Z", "digest": "sha1:23LHKVMHN2G7PIDFNUNLWUZYFY7H6ZVT", "length": 6177, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பாரத் போர்ஜ் நிறுவனத்தின் லாபம் 28% சரிவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ரா��ி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nபாரத் போர்ஜ் நிறுவனத்தின் லாபம் 28% சரிவு\nபதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 18:06\nமோட்டார் வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் ஆகிய பாரத் போர்ஜ் நிறுவனம் தன்னுடைய லாபத்தில் 28 சதவீதம் குறைந்து விட்டதாக அறிவித்துள்ளது,\nநடப்பு ஆண்டில் அதன் லாபம் ரூ 171. 92 கோடி ஆகும். சென்ற ஆண்டு நிகர லாபம் ரூபா 238.74 கோடி ஆகும்.\nநடப்பு நிதியாண்டில் பாரத் போர்ஜ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 2372 கோடியாகும்.\nசென்ற ஆண்டு மொத்த வருமானம் ரூ.2454 கோடி ஆகும் மொத்த வரவு 3.31 சதவீதம் குறைந்துள்ளது.\nபாரத் போர்ஜ் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த ஆவணம் ஒன்றில் இந்த புள்ளிவிபரத்தை தெரிவித்துள்ளது.\nமோட்டார் வாகன சந்தையில் தற்போது தேவை மிகவும் குறைவாக இருப்பதால் தேவையை ஊக்குவிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக 2019-20 ஆண்டில் சந்தை நிலைமை சீராகும் என்று எதிர்பார்ப்பதாக பாரத் நிறுவனத்தின் தலைவரும் மானேஜிங் டைரக்டருமான கல்யாணி தெரிவித்தார்.\nமும்பை பங்குச் சந்தையில் பாரத் போர்ஜ் நிறுவனத்தின் பங்குகள் 4.3 சதவீத இழப்புடன் விற்பனையாகிக் கொண்டுள்ளன. பாரத் போர்ஜ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூபாய் 408.50 பைசா ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/31/26", "date_download": "2019-11-12T07:50:46Z", "digest": "sha1:X2IUQF772NAJTCJVFZO7XGQZBFV5POKC", "length": 6948, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தென்மாவட்டங்களை அதிமுக தவிர்த்தது ஏன்? ஓபிஎஸ்", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 12 நவ 2019\nதென்மாவட்டங்களை அதிமுக தவிர்த்தது ஏன்\nதென்மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக மூன்று தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு, மற்ற தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது. இதன் காரணம் என்ன என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் அதிமுகவின் கோட்டையாக மேற்கு மண்டலமும், தென்மண்டலமும் கருதப்பட்டு வந்தன. வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் போட்டியிடும் அதிமுக, தென்மண்டலத்தில் சற்று அடக்கியே வாசிக்கிறது.\nதென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவக���்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய மூன்றில் மட்டுமே அதிமுக நிற்கிறது. மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது. தென்காசியில் புதிய தமிழகமும், விருதுநகர் தொகுதியில் தேமுதிகவும், திண்டுக்கல்லில் பாமகவும், மீதமுள்ள சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடுகின்றன.\nதினகரனின் அமமுக தென்மாவட்டத்தில் வலுவாக இருப்பதால்தான் அதிமுக தென்மாவட்டங்களில் நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாரை வார்த்துவிட்டது என்று தேர்தல் களத்தில் பேச்சு இருக்கிறது.\nஇந்த நிலையில் இதுபற்றி ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவருமான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.\n“அதிமுக என்பது மாநிலத்தின் இரு மண்டலங்களில் மட்டுமே வலுவாக இருக்கிறது என்றும், மாநிலம் முழுவதும் வலுவாக இல்லை என்பதும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிவிடும் ப்ராபகண்டா. நாங்கள் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான வலிமையோடுதான் இருக்கிறோம். மேலும், நாங்கள் நல்ல ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் சமமாக பாவிக்கிறோம். அவர்களுக்கும் சீட் ஒதுக்கிட வேண்டியிருக்கிறதே” என்று பதில் சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.\nமேலும் அதிமுக மீதான அமமுகவின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு,\n“அதிமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் தினகரனோடு செல்லவில்லை. சில அதிருப்தியாளர்களே அவரோடு இருக்கிறார்கள். தினகரனுக்கு மக்களிடம் 1% கூட ஆதரவு கிடையாது. அவர் தனது சுயநலக் காரணங்களுக்காக அந்தக் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். 2017 பிப்ரவரி மாதம் அமைந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியோடு ஒரு மாதத்துக்கு மேல் அவரால் சேர்ந்து செயல்பட முடியவில்லை. இதற்கான காரணத்தை அவர் இன்னமும் விளக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் ஓ.பன்னீர்.\nஞாயிறு, 31 மா 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/07/08/9?fbclid=IwAR2ZGgq%3Cem%3E4zvKzfANPyX24iwwyT4dSqO299Yy-UqrLbnKtERcGR5pqBC10%3C/em%3EI", "date_download": "2019-11-12T08:42:51Z", "digest": "sha1:XZ7LOG45F6SNRWQ7XMPGZMLSHHXTRPGE", "length": 8630, "nlines": 35, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இடங்களின் பெயர்களை எப்படி எழுதுவது?", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 12 நவ 2019\nஇடங்களின் பெயர்களை எப்படி எழுதுவது\nநாடுகள், ஊர்கள் ஆகியவற்றை எழுதுவதில் பல நேரம் குழப்பம் ஏற்படும். வெவ்வேறு மொழிகளுக்கு உள்ள England என்பதை ஆங்கில முறைப்படிச் சொன்னால் இங்க்லேண்ட் என்று வரும். ஆனால், அதைத் தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப இங்கிலாந்து என்று எழுதும் மரபு 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. எனவே இங்கிலாந்து என எழுதுவதே சரி.\nஅயர்லாந்து, ஸ்காட்லாந்து, பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய இடங்களுக்கும் இது பொருந்தும்.\nசான்ஃபிரான்சிஸ்கோ (அல்லது சான்பிரான்சிஸ்கோ), மிஷிகன் முதலான இடங்களின் பெயர்களில் குழப்பம் வரும்போது இணையத்தில் அவற்றின் சரியான உச்சரிப்புகளைக் கேட்டு, தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப எழுத வேண்டும். (இங்கே குறிப்பிடப்பட்ட வடிவங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டவை; எனவே அவற்றைப் பின்பற்றலாம்.)\nதென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க், ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் முதலான இடங்களுக்கும் இதே வழிமுறை பொருந்தும்.\nஉத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சண்டீகர், பிகார், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், உத்தராகண்ட் ஆகிய இடங்களின் பெயர்களை மேற்கண்ட விதங்களில் எழுத வேண்டும். இவை அந்தந்த மொழிகளைச் சார்ந்த ஒலிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டவை. கூடவே தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்பச் சிறிது உருமாற்றம் பெற்றவை (பிரதேஷ் - பிரதேசம், ராஷ்ட்ரா – ராஷ்டிரம், பிஹார் - பிகார்).\nகேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றைக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என எழுதுவதே முறையானது.\nதெலங்கானா என்பது சரி. தெலுங்கானா என்பது தவறு.\nGanges அல்லது Ganga என எழுதப்படும் நதியை கங்கை என்று தமிழில் குறிப்பிடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக உள்ளது. எனவே, கங்கை என்றே குறிப்பிட வேண்டும். (கங்கா என ஒருவருடைய பெயர் இருந்தால் அதை கங்கை என எழுதக் கூடாது. கங்கா ஸ்வீட்ஸ் என்னும் கடையின் பெயரையும் கங்கை ஸ்வீட்ஸ் என மாற்றக் கூடாது.)\nகங்கை, யமுனை, நர்மதை, மகாநதி, காவிரி, கோதாவரி, துங்கபத்திரை என எழுதுவதே சரி.\nபிரம்மபுத்ரா என்பதை வலிந்து பிரம்மபுத்திரர் அல்லது பிரம்மபுத்திரம் என்று எழுத வேண்டாம். பிரம்மபுத்ரா என்றே பல ஆண்டுகளாக அது தமிழில் நிலைபெற்றுள்ளது.\nஅயோத்யா, மதுரா, துவாரகா, பாடலிபுத்ரா என்றெல்லாம் எழுதுவதற்குப் பதிலாக\nஅயோத்தி, மதுரை, துவாரகை, பாடலிபுத்ரம் எனத் தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப எழுதலாம். இவை நிலைபெற்ற வடிவங்கள்.\nநிறுவனங்களின் பெயர்களை எழுதும்போது ஒரு நிறுவனம் / அமைப்பு எந்த மொழியில் பெயரிடப்பட்டிருக்கிறதோ அந்த மொழியில் அதன் உச்சரிப்பு என்ன என்பதைப் பொறுத்துத் தமிழில் எழுத வேண்டும். ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், காஸ்மோபோலிடன் கிளப், ரெட்கிராஸ், ஃபோர்டு ஃபவுண்டேஷன் ஆகியவற்றை அவற்றின் உச்சரிப்பின்படி எழுத வேண்டும்.\nதமிழகத்தில் புழங்கும் ஒரு நிறுவனம் தன் பெயரைத் தமிழில் சொல்லிக்கொள்ளும் வழக்கம் இருந்தால் அதையே நாமும் பின்பற்றலாம்.\nலயன்ஸ் கிளப் - அரிமா சங்கம்\nரெட் கிராஸ் - செஞ்சிலுவைச் சங்கம்\nஆனால், ப்ளூ கிராஸ் என்பதை நீலச் சிலுவைச் சங்கம் என அவர்கள் தமிழில் குறிப்பிடுவதில்லை. எனவே நாமாகவே அப்படிக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 'ப்ளூ' என்பதைத் தமிழ்ப் பண்புக்கு ஏற்ப 'புளூ' என்று குறிப்பிடலாம்.\nராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி\nபொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்\nடிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி\nமாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்\n‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி\nதிங்கள், 8 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-12T09:35:06Z", "digest": "sha1:A7RJW7RC4R6IO67FIXZUYCFFMBUF5YAV", "length": 10228, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர் சூரியப் புள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானவில்லில் எடுக்கப்பட்ட எதிர் சூரியப் புள்ளியின் புகைப்படம்\nஅடிவானத்தில் எடுக்கப்பட்ட எதிர் சூரியப் புள்ளி புகைப்படம்\nஎதிர் சூரியப் புள்ளி என்பது வான்வெளியை நோக்குபவரின் கண்ணோட்டத்தில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும் ஒரு மறையக்கூடியப் புள்ளியாகும்.[1]\nஎதிர் சூரியப் புள்ளி (Antisolar point), சூரியன் அடிவானத��திற்கு கீழே இருக்கும் போது, மேலேயும், நிலை எதிர் மாறாக சூரியன் அடிவானத்திற்கு மேலே இருக்கும் போது, கீழேயும் இருக்கும். வெயில் அதிகமாக உள்ள போது எதிர் சூரியப் புள்ளியை எளிதில் காணலாம். நிற்பவரின் தலையின் நிழல் விழுமிடத்தில் அப்புள்ளியைக் காணலாம். வான் உச்சி (zenith) மற்றும் தாழ்புள்ளி (nadir) போல் முப்பரிமான வெளியில் எதிர் சூரியப் புள்ளியும் ஒரு நிலையான புள்ளியைப் பெற்றிருப்பதில்லை. நோக்குபவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்து எதிர் சூரியப் புள்ளியின் இடம் மாறுகிறது. நோக்குபவர் இடம் பெயரும் போது எதிர் சூரியப் புள்ளியின் இடமும் மாறுபடுகிறது.\nவானவில், நிழலில் மங்கல் வெள்ளை ஒளிவளையம் (heiligenschein) மற்றும் ஒளிர்வுகள் (glory) [2] ஆகிய ஒளியியல் நிகழ்வுகளின் வடிவ மையப் புள்ளியில் (geometric center) எதிர் சூரியப் புள்ளி அமைகிறது.[3] சில நேரங்களில் சூரியன் உதிக்கும் போதோ அல்லது சூரியன் மறையும் போதோ எதிர் சூரியக் கதிர்கள் அடிவானத்திலுள்ள எதிர் சூரியப் புள்ளியில் குவிவது போல் காட்சியளிக்கும்.[4] இது ஒளியியற் கண்மாயமாக இருந்தாலும் மெய்யானக் காட்சி போல் இணைகற்றைகளாகப் பரவுகிறது.[5]\nநகரத்தின் இரவு ஒளியற்ற அமாவாசை நாளில் எதிர்ஒளிர்வு (gegenschein) ஒரு எதிர் புள்ளியைச் சுற்றி உருவாகிறது. இவை கோள்களுக்கிடையே உள்ள தூசிகளில் (interplanetary dust) ஒளிப்பட்டு சிதறலடைவதால் உருவாகிறது. அமாவாசை இரவுகளில், நகர விளக்குகள் இல்லாத நாளில் எதிர்ஒளிர்வு (gegenschein) எதிர் புள்ளியை சுற்றி உருவாகிறது, இவை கோள்களுக்கிடையே உள்ள தூசிகளில் (interplanetary dust) ஒளிச் சிதறல் அடைவதால் உருவாகிறது. வானியலில் நிலவு மற்றும் கோள்கள் ஆகியவை சூரியனுக்கு எதிரே அமைந்துள்ள போது, எதிர் சூரியப் புள்ளியுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். சந்திர கிரகணத்தின் போது முழுநிலவு பூமியின் கருநிழலுக்குள் (umbra) நுழையும் போது, எதிர் புள்ளியை நோக்கி பூமியானது பிம்பத்தை உருவாக்குகிறது.[1][6][7][8]\nவிருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-12T09:31:12Z", "digest": "sha1:PBMXVGPPNRYTMN53PJJPQRBDKNNI2CLB", "length": 7816, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பல் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசாம்பல் சட்டமன்றத் தொகுதி உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சம்பல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் மொராதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]\nசம்பல் வட்டத்துக்கு உட்பட்ட சம்பல் நகராட்சி, சிர்சி கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட சிர்சி, பரஹி, நவாதா, கும்சானி, பேத்லா, பத்தேஹுல்லா கஞ்சு, சீதல் மாபி, சைந்த்ரி, ஹசரத்நகர் கடி, பத்தியா, பசோடா, தொந்தி ஆகிய பத்வார் வட்டங்களும், சிர்சி நகராட்சியும்\n(கனுங்கோ வட்டம், பத்வார் வட்டம் ஆகியன நில அளவீடுகள். இவை வட்டத்தை விடவும் சிறியன.)\nஉறுப்பினர்: இக்பால் மகமூது [2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)\nஉத்தரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2016, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-12T09:13:14Z", "digest": "sha1:3B7KL2CMQAFKNODBIYPN4FBM5ZF67CNX", "length": 5564, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முதலாவது பிலிப்பீன் குடியரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முதலாவது பிலிப்பீன் குடியரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← முதலாவது பிலிப்பீன் குடியரசு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுதலாவது பிலிப்பீன் குடியரசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிலிப்பீன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாவது பிலிப்பைன் குடியரசு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பிலிப்பீன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலோலோசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/410", "date_download": "2019-11-12T09:29:06Z", "digest": "sha1:NKDWWTXWUPLZKU7QO7QILH477GEFF7I5", "length": 9529, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/410 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவக ஆப்பு அறுவைமூலம் குணப் படுத்தப்படுகிறது.\nStellwag's sign : , śamuluromu, கோய் : இயல்புக்குமீறிக் கணவிழி பிதுங்கியிருக்கும்போது, நோயாளி இயல்பான அளவு கண்ணிமைக் காமலும், கண்ணிமைகளை முழு மையாக மூடாமலும் இருக்கும் நிலை.\nstem cells : Upso a dugolásár : உடலிலுள்ள மற்ற உயிரணுக்கள் அனைத்திற்கும் தோற்றுவாயாக அமைந்துள்ள உயிரணுக்கள், எலும்பு. குருத்தெலும்பு சரல் குலை, நரம்பு, குடல்நாளம், துரை யீரல், மயிர் உயிரணுக்கள் ஆகிய அனைத்தும் இந்த ஆதார உயி ரனுக்களிலிருந்தே தோன்றுகின் றன். மனித மூல உயிரணுக்களைத் தனிமைப்��டுத்தி, குறிப்பிட்ட உயி ரணுக்களை ஆய்வுக் கூடததில் வளர்க்கலாம்; இவற்றை நோயுற்ற இரத்த, தசை, நரம்பு உயிரணுக் களுக்குப் பதிலாக மாற்று அறுவை மருத்துவம மூலம் பொருத்தலாம். stenosis:குறுக்கம்:இரைப்பைகாப்பு வாயில் சுருக்கம் : முன் சிறு குடல் புண்ணைக் குணப்படுத்தும போது வடுத்திசு உருவாகி இரைப் பை வாயில் காப்பு சுருங்குதல்.\nstepsin ; ஸ்டெப்சின் : கொழுப் பை கொழுப்பு அமிலங்களாகவும், கிளிசரைன்ாகவும் பகுக்கக் கூடிய ஒரு பொருள். இது கணைய நீரில் உள்ளது.\nஇது பித்திநீர் நிறமிகளிலிருந்து தோன்றுகிறது. SterC Ora CeOUIS (stercoral) ;\nதிசுவழிப்பு அறுவை வாதம், பன் முக அனும உள்ளரிக் காழ்ப்பு,\nகாக்கை வலிப்பு போன்ற நோய் களில திசுக்களைக் கண்காணிப் பதற்கு அல்லது அழிப்பதற்கு மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத் தில் மின் முனைகளையும், துளைக் கருவி கொண்ட குழாய்க் கருவி களையும் செலுத்துதல், இதனால் வலியைக் குறைக்கலாம்.\n ಘಿ' ண்ம ஆய்வெடுப்புக் கசிவு ႕ရွိဳ႕ *႕#ိုီမြို့ பெயர். இதில் 70% ஐசோப்புரோப்பில் ஆல்க கால் அடங்கியுள்ளது. ஊசி குத்து வதற்குமுன்பு இதனைத் தோலில் தடவி காய விட்ப்படுகிறது.\nsterical : ஸ்டெரிக்கால மேற் பரப்பைச் சுத்தம் செய்வதற்கு மட் டும் பயன்படுத்தப்படும் கரையக் கூடிய கரியக் காடிக் கூட்டுப்பொரு எளின் வாணிகப் பெயர்.\nsterile : நுண்ணுயிரற்ற, மலடான: நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட இனப் பெருக்கத் திறன்ற்ற.\nsterility : மலட்டுத் தன்மை; நுண் ணுயிரற்ற : இனப்பெருக்கத் திறன்\nsterilization : , Businguisti sisih றல; கிருமி நீக்கம்; கருத்தடை அறு வை; மலடாக்கல் : நோய்க் கிருமி களை அழித்தல். கருத்தரிப்பதைத் தடுப்பதறகான அறுவை மருத் துவம்.\nsterilizer, திருமி அழிப்புக் கருவி,\nகிருமி நீக்கி, தூய்மையாக்கி : நோய் நுணமங்களை ஒழிக்கும் பொருள், sternomastoid : uorit@ugybų கூம்பு முனைத் தசை. sternoclavicular : uriu-509ğ\nதெலும்பு சார்ந்த : மார்பெலும்பு, கழுத்துப் பட்டை எ லும் பு தொடர்புடைய.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 01:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sunil-gavaskar-feels-shikhar-dhawan-under-pressure-q0hv1y", "date_download": "2019-11-12T08:45:15Z", "digest": "sha1:UCNYFJDQFETLJ32HY52I4I5C3CMWOKQR", "length": 11912, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அபாயத்தில் சீனியர் வீரர்.. அச்சுறுத்தும் கவாஸ்கர்.. இன்னும் 2 மேட்ச் சொதப்புனா ஆளு காலி", "raw_content": "\nஅபாயத்தில் சீனியர் வீரர்.. அச்சுறுத்தும் கவாஸ்கர்.. இன்னும் 2 மேட்ச் சொதப்புனா ஆளு காலி\nதவானின் மந்தமான பேட்டிங் தொடருமேயேனால் இந்திய அணியில் அவருக்கான இடம் கேள்விக்குறியாகும் அபாயம் எழுந்துள்ளது.\nதவான் பொதுவாகவே பெரிய இன்னிங்ஸ் ஆடமாட்டார். ஒருநாள் போட்டிகள் என்றால் சதம், 150 என்ற ரேஞ்சுக்கு ஆடமாட்டார். அதே டி20 போட்டியென்றால், 80-100 ரேஞ்சுக்கு ஆடமாட்டார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சம் 70-80 ரன்கள் தான் அவரது சராசரி அதிகபட்ச ஸ்கோர். கிடைக்கும் நல்ல ஸ்டார்ட்டை ரோஹித் சர்மாவை போல் பெரிய இன்னிங்ஸாக மாற்றமாட்டார். டி20யிலும் அப்படித்தான்.\nநிதானமாக தொடங்கினால் அதை ஈடுகட்டிவிட்டும் செல்லமாட்டார். ஐபிஎல்லிலும் அவர் இப்படித்தான் ஆடினார். அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்திவிட்டு செல்லமாட்டார். 45 பந்துகள் பேட்டிங் ஆடுகிறார் என்றால் 40-50 ரன்கள் அடித்துவிட்டு செல்வார். இப்படி அடிப்பதால் அது அணிக்கு எந்தவிதத்திலும் உதவாது. 45 பந்துகள் பேட்டிங் ஆடினால் குறைந்தது 60-65 ரன்கள் அடித்தால்தான் டி20 கிரிக்கெட்டில், அது அணிக்கு உதவிகரமாக அமையும். இல்லையெனில் வேஸ்ட்.\nதிறமையான இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், தனது இடத்தை தக்கவைக்க அபாரமாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் சீனியர் வீரர்கள் உள்ளனர். ரோஹித், கோலி ஆகியோரது லெவலே வேறு. எனவே அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் தவான் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள சிறப்பாக ஆடியாக வேண்டும். அவரது ஸ்டிரைக் ரேட்டை உயர்த்துவதற்கு அவர் கண்டிப்பாக உழைக்க வேண்டும்.\nசமீபகாலமாக தவானின் ஆட்டம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கூட, களத்தில் நிலைக்க போதுமான நேரத்தையும் பந்துகளையும் எடுத்துக்கொண்ட தவான், நிலைத்த பின்னர் அதிரடியாக ஆடி அணிக்கு பலனளிக்கும் விதமாக எதையும் செய்யாமலேயே அவுட்டாகிவிட்டார். 42 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர்தான் அந்த போட்டியில் அதிகமான ரன் அடித்த வீரர் என்றாலும், அதனால் அணிக்கு எந்த பலனும் கிடைக்காமல் போனது.\nஇந்நிலையில், தவான் எஞ்சிய 2 போட்டிகளிலும் சரியாக ஆடிய��க வேண்டும். இல்லையெனில் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், வங்கதேசத்துக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளில் ஷிகர் தவான் சரியாக ஆடவில்லையெனில் கேள்விகள் எழும். 40-45 பந்துகள் பேட்டிங் ஆடி அதே அளவிற்கு ரன் அடித்தால் அது அணிக்கு எந்தவிதத்திலும் உதவாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nவங்கதேசத்துக்கு எதிரா அப்படி செய்தது ஏன்.. ரோஹித் சர்மா அதிரடி விளக்கம்\nஅதுக்குலாம் அவசியமே இல்ல.. சர்ச்சை குறித்த கேள்விக்கு நறுக்குனு பதிலளித்த தாதா\nஉன் பேச்சை போயி கேட்டேன் பாரு.. ரிஷப் பண்ட்டை பார்த்து தலையில் அடிச்சுகிட்ட ரோஹித்.. வைரலாகும் வீடியோ\nஇந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேசம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஉங்க பிள்ளைங்க எங்கே படிக்கிறாங்க வெங்கய்யா, சந்திரபாபு நாயுடுவை விளாசிய ஜெகன்மோக���் ரெட்டி ...\nமன்மோகன் சிங்கிற்கு பாஜக அளித்த புதிய பதவி \nஅனைத்து ஆந்திர அரசு பள்ளிகளிலும் ஆங்கில மீடியம் அதிரடி காட்டும் ஜெகன் மோகன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2017/02/06121729/Ganavelraja-Cini-Mini.vid", "date_download": "2019-11-12T08:13:17Z", "digest": "sha1:CIJ7HKNPHYQQCDSNWSXM6TMQBYNS7YXF", "length": 3720, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "தமிழ் ராக்கர்ஸ் ஒரு •••••", "raw_content": "\nகவுண்டமணி - செந்தில் வழியில் புதிய காமெடியன்கள்\nதமிழ் ராக்கர்ஸ் ஒரு •••••\nஅனுபமா + சர்வானந்த் = காதல் \nதமிழ் ராக்கர்ஸ் ஒரு •••••\nமுருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nபதிவு: அக்டோபர் 17, 2019 14:10 IST\nதமிழ்ல தான் பேசுவேன்- தமன்னா\nபதிவு: செப்டம்பர் 29, 2019 15:16 IST\nஇப்ப தமிழ் நாட்ல நடக்குற பிரச்சனைய இந்த படம் பேசும்\nபதிவு: செப்டம்பர் 15, 2019 16:21 IST\nதமிழ்நாடு, வக்கீல்கள் நாளை கோர்ட்டு புறக்கணிப்பு.\nபதிவு: செப்டம்பர் 09, 2019 15:42 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/6-ways-to-ruin-your-reputation-at-a-blogging-conference/", "date_download": "2019-11-12T09:53:28Z", "digest": "sha1:M74YBP5TZI5RCG73BM2WNT6QYIAJV2PE", "length": 35985, "nlines": 151, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஒரு பிளாக்கிங் மாநாடு உங்கள் புகழ் அழிக்க வேண்டும் வழிகள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டி��் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > ஒரு பிளாக்கிங் மாநாட்டில் உங்கள் நற்பெயரை அழிப்பதற்கு XX வழிகள்\nஒரு பிளாக்கிங் மாநாட்டில் உங்கள் நற்பெயரை அழிப்பதற்கு XX வழிகள்\nஎழுதிய கட்டுரை: ஜினா பாதாலாடி\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nதொழில்முறை, பிராண்டுகளுடன் வேலை செய்ய விரும்பும் ஒவ்வொரு வலைப்பதிவையும், தங்கள் வலைப்பதிவைப் பணமாக்க வேண்டும்.\nஇந்த நிகழ்வுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும், ஆனால் நல்ல மாநாடுகள் பிளாக்கர்கள் வளர வேண்டும் என்று சில முக்கியமான நிகழ்ச்சிநிரல்களை உள்ளடக்குகின்றன.\nமுதலில், அமர்வுகள் உங்கள் கைவினைத் திறனை மேம்படுத்த உதவும். நான் இந்த ஆண்டு பல மாநாடு பட்டறைகள் இருந்தது மற்றும் அதிகபட்ச தாக்கத்தை (ShiftCon) சமீபத்திய சமூக ஊடக கருவிகள் பயன்படுத்தி என் முக்கிய வேலை எப்படி கற்று மற்றும் என் வணிக (iRetreat) எப்படி எப்படி பிராண்டிங் வேலை.\nமாநாடுகள் எனக்கு ஹாஸ்ப்ரோ மற்றும் போயிரோன் போன்ற என் முக்கிய முக்கிய பிராண்டுகளுடன் இணைக்க உதவியிருக்கின்றன.\nகூடுதலாக, மாநாட்டின் எக்ஸ்போ வருகை, நான் BlogHer இல் சிறந்த வாங்குதலுடன் பெற்றார், அதே போல் ஒப்பந்தங்கள் செலுத்தும் போன்ற, பிராண்ட் தூதரகங்கள் வழிவகுக்கும்.\nஇந்த ஆண்டு பிளாகர் பாஷில், நான் நூடுல்.காமில் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்து கிக் கிடைத்தது.\nகடைசியாக, உங்கள் நேசிப்பில் வலைப்பதிவாளர்களைப் பிடிக்கிறீர்கள் மற்றும் சந்திப்பதில் உறவுகளை பலப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது மற்றும் நீங்கள் வலைப்பதிவிடல் மாநாட்டில் கலந்துகொள்ளும் சிறந்த காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.\nபிரச்சனை என்னவென்றால், பல பதிவர்கள் இவை என்பதை உணரவில்லை தொழில்முறை வணிக நிகழ்வுகள். நெட்வொர்க்கிங் ஊக்குவிக்கும் வளிமண்டலத்தை வளர்க்க, மாநாட்டின் அமைப்பாளர்கள் பெரும்பாலும் வேடிக்கையான நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளைத் திட்டமிடுகின்றனர், மேலும் நல்லெண்ணங்களையும்,\nஇது உங்கள் குடும்பம் இல்லாமல் ஒரு மினி-விடுமுறையைப் போல நினைப்பது சுலபம், ஆனால் அது உங்களை சிக்கலில் ஆழ்த்தும். இந்த ஆண்டுகளில், பிளாக்கர்கள் காட்டிய மோசமான நடத்தை பற்றி நான் அறிந்திருந்தேன். நான் குறைந்தது 6 வழிகளில் பதிவர்களின் நிகழ்வுகள் தங்கள் நற்பெயர்கள் அழித்து இருக்கலாம் மற்றும் நீங்கள் ஒருபோதும் செய்ய கூடாது என்ன பட்டியலை கொண்டு வந்திருக்கிறேன்.\nஒரு பிளாக்கிங் மாநாட்டில் உங்கள் நற்பெயரை அழிப்பதற்கு XX வழிகள்\nபிளாகரில் என்னை பாஷ், வேடிக்கையாக, ஈடுபடும் பிராண்ட், Instagram போக்குவரத்து கிடைத்தது, அனைத்து முற்றிலும் அறிவார்\n1. குடிப்பது அல்லது அதிகம் சாப்பிடுவது\nஒன்று அல்லது அதிகமானவற்றை வைத்திருக்கும் பதிவர் அனைத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். வெளிப்படையாக உணவு மற்றும் ஆல்கஹால் விற்பனையாளர்கள் நீங்கள் அவர்களின் பொருட்களை மாதிரி செய்ய விரும்புகிறார்கள், ஆனால் நீங்கள் அதை எப்படி கவனமாக செல்ல முடியும்\nஅது உங்கள் உன்னுடையது (மற்றும் இப்போது நீங்கள் விரும்பும் ஒரு விஷயம் இல்லை) என்றால், முன்னோக்கி சென்று, அவர்கள் பணியாற்றும் காக்டெய்ல் ஒரு சிறிய முயற்சி, சில்லுகள் ஒரு பையில் எடுத்து அல்லது ஒரு சில மினி இனிப்பு சாப்பிட.\nஇருப்பினும், அதிக உணவை உட்கொள்வதும், அதற்கும் மேலிருந்தும், மது அருந்தும் பழக்கத்தை தவிர்க்கவும். உண்மையில், நீங்கள் நிகழ்வைக் கடந்து செல்லும்போது மெதுவாக உ��்களிடம் சாய்வீர்கள். உங்கள் வரம்புகளை அறியவும். சாஃப்ட்வேர் மற்றும் சாப்பிட்டால் சமூகமயமாக்கும் போது, ​​அவர்கள் உங்களை மோசமாக பார்க்க முடியும்.\nநீங்கள் slurring என்றால், நீங்கள் மிக தொலைவில் சென்று பிராண்ட்கள், பிரபலங்கள் பேசும் தவிர்க்க வேண்டும் - அல்லது மற்ற பிளாக்கர்கள், பின்னர் உங்கள் மோசமான நடத்தை பற்றி வதந்திகள் யார்.\n2. ஸ்வாக்கைக் கொண்டு உங்கள் பைகள் மிதப்பது\nஸ்வாக் நன்றாக இருக்கிறது, ஆனால் பொதுவாக யார் அனைத்தையும் பிடுங்குகிறார்கள் என்பதைப் பார்ப்பது எளிது. நான் கலந்துகொண்ட மாநாட்டை நினைவில் வைத்திருக்கிறேன், அந்த பாதை பாதி வழியில் செல்வதற்கு முன்பே மாதிரிகள் வெளியேறிவிட்டன - இது நிகழ்விற்கு வெகுதூரம் பயணித்த மற்ற பதிவர்களுக்கு நியாயமில்லை.\nஅதற்கு பதிலாக, பொருந்தும் பிராண்ட்கள் கவனம் நீங்கள். ஸ்வாப் இன் நோக்கம் நீங்கள் மாதிரிகள் பெறலாம் அல்லது அனுபவிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது பிராண்ட் நிச்சயதார்த்தம் மற்றும் விசுவாசத்தை உருவாக்குகிறது. நீங்கள் கிறிஸ்துமஸ் பரிசுகளை ஷாப்பிங் செய்யவில்லை.\nதயவு செய்து, குவிப்பு பற்றி புகார் செய்யாதீர்கள். உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் அடிக்கடி அதை ஒரு ஸ்வாப் இடமாற்ற அறையில் விட்டுவிடலாம் அல்லது அதை தானம் செய்யலாம் - கூட உணவு. பிராண்டுகள் மற்றும் PR பிரதிநிதிகள் உங்களைக் கவனித்து வருகின்றனர், அதனால் மற்ற பதிவர்களும் இருக்கிறார்கள், நீங்கள் freebies பற்றி புகார் செய்தால் உங்கள் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் அழைத்திருக்க முடியாது.\n3. பிற பிளாக்கர்கள் (அல்லது பிராண்டுகள் அல்லது ரீப்ஸ்)\nஇந்த செயல்பாடு ஒரு நிகழ்வுக்கு முன், போது அல்லது அதற்குப் பிறகு நிகழலாம், இது நேரில் அல்லது ஆன்லைனில் நிகழலாம், மேலும் இது பதிவர்களுக்கு மட்டுமல்ல. ஒருவரைப் பற்றி ஸ்மாக் பேசுவது பிளாக்கிங் துறையில் மிகப்பெரிய நற்பெயர் கொலையாளிகளில் ஒன்றாகும். எல்லோரிடமும் கனிவாக இருங்கள் - அவர்கள் அதற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும் கூட. சமூக ஊடகங்களிலும் உங்கள் வலைப்பதிவிலும் உங்கள் கருத்துகளைப் பார்க்கவும்.\n\"இந்த தயாரிப்பு sucks\" ஆன்லைன் பதிவு பொருத்தமான இல்லை. பதிவிலிருந்து பதிவர்களிடமிருந்து மக்கள் பார்க்கிறார்கள், அந்த வகையான கருத்தை அவர்கள் பார்க்கையில் எந்த பிராண்ட் உங்களைத் தவிர்க்கலாம். பிளஸ், நீங்கள் நிஜ வாழ்க்கையில் அந்த நபரை சந்திக்கும்போது உங்களுக்குத் தெரியாது.\nஉதாரணமாக, உங்களுடைய மனைவியிடம் ஒரு வேலையைப் பற்றி பேட்டி காணலாம், ஆனால் நீங்கள் ஒருவரை கோபப்படுத்தியிருக்கிறீர்கள், இப்போது அவர் பணியமர்த்த முடியாது. யாரும் ஒரு கிசுகிசுவை விரும்புகிறார்கள், எனவே நீங்கள் பொது கண்ணில் இருக்கும்போது உங்கள் வார்த்தைகளையும் உணர்வுகளையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.\n4. பிளாகர் நிகழ்வுகள் எப்போதும் கட்சி வாழ்க்கை\nநீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்கிறீர்கள், உண்மையில் இவை வியாபார நிகழ்வுகள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள நீங்கள் நல்ல பணம் சம்பாதித்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஸ்பான்சர் செய்யப்பட்டிருந்தாலும், அலமாரி, பயணம், உணவு மற்றும் உறைவிடம் போன்ற செலவுகளையும், விலையுயர்ந்த நேரத்தையும் குடும்பத்திலிருந்து விலக்கி வைத்துள்ளீர்கள், மேலும் உங்களுடைய ஸ்பான்சருக்கு நீங்கள் இன்னும் அதிகமான கடமைப்பட்டிருக்கின்றீர்கள்.\nநான் சுருக்கமாக மாநாட்டிற்குச் சென்றிருக்கிறேன், நான் வெறுமனே இன்பத்திற்காக கலந்துகொண்டேன், முழு நிகழ்வும் ஒரு இழப்பு என்று உணர்ந்தேன், ஏனெனில் நான் அதைச் செய்ய போதுமான நேரத்தை செலவிடவில்லை. \"கட்சி பெண் அல்லது பையன்\" என்று நீங்கள் ஒரு நற்பெயரைப் பெற விரும்பவில்லை. பண்டிகை நிகழ்வுகளுக்கு நீங்கள் இன்னும் சில சிறந்த அழைப்புகளைப் பெற முடியும் என்றாலும், அந்த நற்பெயரின் காரணமாக நீங்கள் விரும்பும் வணிகத்தை நீங்கள் பெற முடியாது. அது நீங்களாக இருக்க வேண்டாம் கூடுதலாக, நீங்கள் ஒவ்வொரு நிகழ்விலும் விருந்திலும் கலந்து கொண்டால், வணிகத்தை திறம்பட நடத்துவதற்கோ அல்லது அமர்வுகளிலிருந்து பயனடைவதற்கோ நீங்கள் மிகவும் சோர்வடைவீர்கள்.\n5. \"வெளிப்புறம்\" அல்லது \"சூட்கேசிங்\"\nநீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும், கர்மம் என்ன பிளாகர் பாஷ் அவர்களின் இரு பக்கத்திற்கும் ஒரு பெரிய வரையறை உள்ளது.\nவர்த்தக சூழலுடன் ஒரு நபர் பதிவர் விலைக்கு ஒரு மாநாட்டில் கலந்துகொள்கிறார், ஆனால் மாநாட்டின் போது சட்டவிரோதமாக செயற்படுகின்ற ச���யல்கள் இலவச மாதிரிகளை வழங்குவது போலவே \"சூட்கேசிங்\" ஆகும். ஸ்பான்சர்கள் சம்பவங்களில் தங்கள் அட்டவணையில் நல்ல பணத்தை செலுத்துகிறார்கள் அல்லது ஸ்வாக் பையில் சேர்க்கப்படுகிறார்கள், எனவே இந்த இடத்தை எடுத்துக்கொள்வதற்கு மக்களுக்கு குறைந்த கட்டண விலையை பெற இது நியாயமில்லாதது. நீங்கள் ஒரு ஸ்பான்சரின் சார்பில் பங்கேற்கிறீர்கள் என்றால், எல்லா ஸ்பான்சர் வழிகாட்டுதல்களையும் நீங்களே படித்து, அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.\n\"அவுட்போர்டிங்\" என்பது ஒரு மாநாட்டிலிருந்து மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து லீக் பங்கேற்பாளர்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறது என்பதோடு, நியாயமற்றதாக கருதப்படலாம். உதாரணமாக, நான் என் முக்கிய உள்ள ஸ்பான்சர்கள் நடத்த கூடாது என்று மாநாடுகள், மற்றும் முக்கிய நிகழ்வுகள் மிக முக்கியமாக, \"இலவச\" நேரத்தில் ஒரு நல்ல பொருத்தம் யார் ஸ்பான்சர்கள் நிகழ்வுகள் கலந்து, முக்கிய மற்றும் கல்வி அமர்வுகள் போன்ற. எச்சரிக்கையைப் பயன்படுத்தவும் மற்றும் நிகழ்நிலை வழிகாட்டுதல்களைப் படிக்கவும்.\n6. மிகவும் தனிப்பட்ட தகவலைப் பகிர்தல்\nஏதேனும் ஒரு வகையில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை காரணிகள் ஒரு பிராண்டாக இருந்தால், நீங்கள் சில விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் தயவுசெய்து உங்கள் முழு வாழ்க்கை கதையையும் காதல் வரலாற்றையும் பிராண்டுகளுக்கு கொடுக்க வேண்டாம் or பிளாக்கர்கள் உள்ளது. ஒரு நல்ல நண்பருடன் நீங்கள் ஏதாவது ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், மாநாட்டிற்கு அல்லது எக்ஸ்போவைச் சுற்றி இலவச நேரத்தைப் பயன்படுத்தவும், வேறு இடத்திற்கு அல்லது ஒரு தனிப்பட்ட பகுதிக்கு எடுத்துச்செல்லவும்.\nநிகழ்வுகள் பிரச்சனை ஒரு பெரிய கூட்டத்தில் மக்கள் விஷயங்களை அலட்சியம் மற்றும் ஒருவேளை நீங்கள் ஒரு திருமண நிச்சயதார்த்தம் அல்லது புதிய கர்ப்ப போன்ற, உங்கள் தலையணை பேச்சு அல்லது அறிவிப்புகள் விரும்பவில்லை, அந்நியர்கள் சுற்றி பகிர்ந்து. பொது இடங்களில் உங்கள் கதையோடு நீங்கள் நியாயமாக இருக்க வேண்டும்.\nபிளாக்கிங் மாநாடுகள் உங்கள் வலைப்பதிவை அடுத்த நிலைக்கு எடுக்க வேண்டும், ஆனால் நீங்கள் உங்கள் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், கலந்துகொள்ளும் பொழுது தொழில்முறை ��ருக்க வேண்டும். உங்கள் நற்பெயர் சேதமடைந்திருந்தால் மீட்டமைக்கப்படலாம், ஆனால் அது நீண்ட நேரம் எடுக்கும், மேலும் சில பிராண்டுகள், PR பிரதிநிதிகள் மற்றும் பதிவர்களின் பார்வையில் நிரந்தரமாக உங்களை சேதப்படுத்தும். இந்த நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இப்போது அந்த நற்பெயரைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் வேலையை உத்தரவாதம் செய்யலாம் மற்றும் உங்கள் வலைப்பதிவை தீவிரமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஜினா பாலாலட்டி, சிறப்பு தேவைகளை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவுகளுடன் குழந்தைகளின் அம்மாக்களை ஊக்குவிப்பதற்கும், உதவுவதற்கும் ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய, Imperfect Imperfect இன் உரிமையாளர் ஆவார். ஜினா பெற்றோர் பற்றி பிளாக்கிங் வருகிறது, குறைபாடுகள் குழந்தைகள் உயர்த்தி, மற்றும் ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வாமை இல்லாத வாழ்க்கை. அவர் Mamavation.com இல் வலைப்பதிவுகள், மற்றும் சில்க் மற்றும் க்ளுட்டினோ போன்ற முக்கிய பிராண்ட்கள் பதிவுசெய்யப்பட்டது. அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் பிராண்ட் தூதராக பணிபுரிகிறார். சமூக ஊடகங்கள், பயண மற்றும் சமையல் பசையம்-இலவசமாக ஈடுபடுவதில் அவர் நேசிக்கிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nபயனுள்ள உள்ளடக்க ரவுண்டிப்புகளை உருவாக்கி உங்கள் ட்ராஃபிக்கை எவ்வாறு உயர்த்துவது\nஒரு தனிப்பட்ட பிளாகர் ஒரு நிக்கி பிளாகரில் மாற்ற முடியும்\nநீங்கள் பயப்படுகிறீர்கள் போது வலைப்பதிவு ஆதரவு கேளுங்கள் எப்படி\nவலைப்பதிவு விளம்பரங்களை நீங்கள் செய்ய முடியும் மற்றும் உண்மையான உலகில் செய்ய வேண்டும்\nமிகவும் பயனுள்ள வலைப்பதிவாளர்களின் வணக்கம்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஎந்த மின்னஞ்சல் செய்த���மடல் சேவை உங்கள் வலைப்பதிவு சிறந்தது\nவாரத்திற்கு ஒரு சிறந்த உள்ளடக்கத்தை (விற்கிறது) தொடர்ந்து எழுதுவது எப்படி\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/78693-%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-11-12T07:53:01Z", "digest": "sha1:OTVDOIF67R5AE62DUQK524D4SIPU4FQC", "length": 79746, "nlines": 272, "source_domain": "yarl.com", "title": "வழுக்கைக்கு மருந்து - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, December 8, 2010 in நலமோடு நாம் வாழ\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nவழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள்.\nஅந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும்.\nஇந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம்.\nஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.\nஅதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும்.\nபொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்���்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது.\nஎனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம்\nஅடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nவழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள்.\nஅந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும்.\nஇந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மசாஜ் செய்துவந்தால் முடிவளரும். ராஜவைத்தியம் ஒன்றும் இருக்கிறது. ஆனைத் தந்தத்தைப் பொடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம்.\nஆனைத் தந்தத்தைப் பஸ்மம் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் புரட்டுவதும் உண்டு. இதற்கு ஹஸ்திதந்த மஷி என்று பெயர்.\nஅதிமதுரத்தைப் பொடித்து குங்குமப்பூ சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். முடி முளைத்துவிடும். இது முடி உதிர்தலையும் தவிர்க்கும்.\nபொடுகை நீக்கும். நவீனமருத்துவத்தில் ஹைட்ரோ கார்ட்டிஸனான் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் தரப்படுகின்றன. அதிமதுரச் செடியில் கார்டிஸோனின் குணம் இருப்பதால் இவ்விளைவு ஏற்படுகிறதோ என்னவோ. ஊமத்தை விதைகள், அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் காய்ச்சி கருகும் வரைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தைலமும் வழுக்கைப் பகுதிகளில் முடிவளரச் செய்கிறது. தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது.\nஎனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். த்ரிபலா க்ஷ£ரம் என்ற மருந்துண்டு. அதாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம்\nஅடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம்.\nநல்ல தொரு பதிவு சகோதரி...\nநல்ல ஒரு இணைப்பு, தற்போது கைவசம் எலுமிச்சை விதையும், மிளகும்தான் இருக்கு, ஒருக்கால் அரைச்சு அப்புறதுதான்\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nமேலைத்தேய நாடுகளில் வழுக்கை விழுந்த ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் பாலியல் கவர்ச்சிகரமானவர்கள் (Sexy) என்றும் கூறுகிறார்கள்.\nநிலைமை இப்படியிருக்க இவ்வளவு மசாலாவையும் தலையில் வைத்து சமைத்து தங்கள் மதிப்பை குறைத்துக்கொள்ள வழுக்கையர்கள் விரும்புவார்களா\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\nஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும்\n“ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் ரசாயன பொருட்கள் பலரது தலையில் முடியை கொட்டச் செய்து வழுக்கையை ஏற்ப டுத்தி உள்ளன. இதனால் பலர் மனசோர்வடைந்து தாழ்வு மனப்பான்மையில் உள்ளனர். அவ்வாறு வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம்.\n“ஸ்டெம் செல்” சிகிச்சை மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களுக்கு மீண்டும் முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். “ஸ்டெம்செல்”கள் உடலின் “மாஸ்டர் செல்” ஆக திகழ்கிறது. அவற்றை ஆய்வகத்தில் வைத்து திறமையுடன் கையாண்டு அதை மனித உடலில் ரத்தம், எலும்பு மற்றும் உடல் உறுப்புகளின் எந்த திசுக்களிலும் வளர்க்க முடியும். அதன் அடிப்படையில் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nவிலங்குகளில் இருந்து ஸ்டெம்செல்களை எடுத்து அதன் மூலம் தலை முடி வேர்களை உருவாக்கி முடிவளர செய்துள்ளனர். இதேபோன்று, மனித உடலின் “ஸ்டெம் செல்”களில் இருந்து தலைமுடி வேர்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அதை இன்னும் ஓராண்டுக்குள் செய்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nஇவ்வாறு உருவாக்கப்பட்ட தலைமுடி வேரை இன்னும் 5 ஆண்டுக்குள் வழுக்கை தலையில் நடவு செய்து முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானி லாவுஸ்டர் தெரிவித்துள்ளார். எனவே, வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை அடைய தேவையில்லை. முடியை வளர வைக்கும் அதிநவீன தொழில்நுட்பம் தயாராகி வருகிறது.\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\nஅடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4\nஇரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nயாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்\nஅடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும்\nஅடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும் என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 11 அத்துடன், தன்னுடைய அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் இயன்றவரைவில் விரைவாகப் பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, இது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவைக் குறிவைத்துத் தெரிவிக்கப்பட்ட கருத்து என்ற பேச்சுப் பரவலாக உணரப்பட்டது. சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தொடர்வது தொடர்பில், தற்போது நிச்சயமற்றநிலை உருவாகியுள்ளது. ஒருபுறத்தில், ரணில் எதிர்ப்பாளர்களை, வெறுப்பாளர்களை இந்தக் கருத்து கவரக்கூடியதாக இருக்கிறது என்று சிலர் கருத்துரைத்தாலும், சுனந்த தேசப்பிரிய உள்ளிட்ட சிலர் சுட்டிக்காட்டுவதுபோல, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரிடையே இன்னும் கணிசமானளவு ஆதரவு இருக்கிறது. சஜித்தின் இந்தக் கருத்தானது, ரணில் ஆதரவாளர்களின் வாக்கை இழக்கச்செய்வதாகவே அமையும் என்ற கருத்திலும், உண்மை இல்லாமல் இல்லை. மறுபுறத்தில், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகியவுடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நகர்வானது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கைப்பற்றி, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்து, ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளுதல் என்ற ஊகங்களும், பரவலாகப் பேசப்படுகின்றன. ஆனால், அடுத்ததாகப் பதவியேற்கும் இலங்கையின் ஜனாதிபதியானவர் ‘ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் நிறைவேற்றத்தக்க’ சர்வாதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருப்பாரா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. குறிப்பாக, அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்துக்குப் பின்னரான, நிறைவேற்று ஜனாதிபதி, அதிலும் குறிப்பான 19ஆம் திருத்தத்தை நிறைவேற்றும் போது, பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்ததாகப் பதவியேற்கும் ஜனாதிபதியின் அதிகாரங்கள், மைத்திரிபால சிறிசேனவினதும், அவருக்கு முன்பு இப்பதவியை வகித்தவர்களினதும் அதிகாரங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவே உள்ளது. இந்தப் பத்தியானது, அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றியும் வகிபாகம் பற்றியும் அலசும். முன்னர் பதவியிலிருந்த ஜனாதிபதிகளைப் போலவே, அடுத்த ஜனாதிபதியும் அரசின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் திகழ்வார். அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில், அமைச்சரவையின் தலைமையையும் அவரே ஏற்பார். அமைச்சரவையின் செயலாளரை நியமிப்பது, ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது. பிரதமரின் செயலாளர், ஏனைய அமைச்சுகளின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே உண்டு. எனினும், அத்தகைய நியமனங்களை அவர் முறையே, பிரதமரினதும் குறித்த அமைச்சர்களினதும் வழிகாட்டுதலின் பெயரில் செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளார். மறுபுறத்தில், ஜனாதிபதியின் செயலாளரை நியமித்தல் உள்ளிட்ட, ஜனாதிபதி செயலகத்தின் மீதான சர்வ அதிகாரமும் ஜனாதிபதி வசமே தொடர்கிறது. இலங்கையின் ஜ���ாதிபதியானவர், வெறுமனே அரசுத் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும் மட்டுமல்ல; அவரே, இலங்கைப் படைகளின் தலைமைத் தளபதியுமாகிறார். இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள், பாதுகாப்பு, உளவுத்துறை என்பன முழுமையாக ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டவையாகவே தொடர்கிறது. குறிப்பாக, யுத்தப்பிரகடனம், சமாதானப் பிரகடனம் என்பவை, ஜனாதிபதியின் சவாலுக்கு உட்படுத்தமுடியாத அதிகாரங்களாகவே தொடர்கின்றன. ஆயினும், அமைச்சரவை மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரங்கள் தொடர்பில் கணிசமானதும், முக்கியமானதுமான சில மட்டுப்பாடுகள், அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான மட்டுப்பாடு, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்னர் பதவியேற்கும் எந்த ஜனாதிபதியும் எந்த அமைச்சர் பதவியையும் இலாகாவையும் வகிக்க முடியாது என்பதாகும். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக மட்டுமல்லாது, பாதுகாப்பு அமைச்சராகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். 19ஆம் திருத்தத்திலுள்ள நிலைமாற்று ஏற்பாடுகளுக்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த அமைச்சுப் பதவிகளையும் இலாகாக்களையும் வகிக்க இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்து வரும் எந்த ஜனாதிபதியும், ஜனாதிபதி என்ற அடிப்படையில், அமைச்சரவையின் தலைவராக, அமைச்சரவையில் அங்கம் வகிப்பாரேயன்றி, அவரால் எந்த அமைச்சுப் பதவியையும் இலாகாவையும் தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியாது. முன்பிருந்த நிறைவேற்று ஜனாதிபதிகள், மிக முக்கியமான அமைச்சு இலாகாக்களைத் தம்மிடம் வைத்திருந்தமையை இங்கு சுட்டிக்காட்டலாம். ஜே.ஆர்.ஜெயவர்தன பாதுகாப்பு, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரம், திட்ட அமுலாக்கம், உயர்கல்வி ஆகிய அமைச்சு இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார். ரணசிங்க பிரேமதாஸ, பாதுகாப்பு, புத்தசாசனம், கொள்கைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கம் ஆகிய இலாகாக்களைத் தன்னிடத்தில் வைத்துக்கொண்டார். டி.பி.விஜேதுங்க, பாதுகாப்பு, நிதி, பௌத்த விவகார இலாகாக்களைத் தன்னகத்தே வைத்துக்கொண்டார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, சட்டஒழுங்கு, நிதி மற்றும் திட்டமிடல், ஊடகம், சமுர்த்தி வி��காரம், உல்லாசத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து, புத்தசாசனம், கல்வி ஆகிய இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார். மஹிந்த ராஜபக்‌ஷ, பாதுகாப்பு, நகர அபிவிருத்தி, நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் கப்பற்போக்குவரத்து இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார். ஆனால், இனிவரும் ஜனாதிபதியால், இதுபோன்று எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்கமுடியாது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீது, 19ஆம் திருத்தம் கொண்டு வந்த மட்டுப்பாடுகளில், அடுத்து முக்கியம் பெறும் விடயம், பிரதமரின் பதவி தொடர்பானது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை, அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பிரதமர் பதவியானது வலுவற்றதொன்றாகவே காணப்பட்டு வந்துள்ளது. சில பலமான ஆளுமைகள் அப்பதவியை வகித்ததன் மூலமாக, அந்தப் பதவியானது வௌிப்பார்வைக்குப் பலமானதாகச் சிலசமயம் தென்பட்டிருப்பினும், 19ஆம் திருத்தத்துக்கு முன்னதாக, பிரதமர் பதவி ஏனைய அமைச்சுப் பதவிகளிலிருந்து, பெரிதும் வேறுபட்டதொன்றாக இருக்கவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி, தாம் விரும்பும் நபரைப் பிரதமராக நியமிக்கவும் தான் விரும்பும் போது, பிரதமரைப் பதவி நீக்கவும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். 19ஆம் திருத்தம், ஜனாதிபதிக்குப் பிரதமரின் நியமனம், நீக்கம் தொடர்பிலிருந்த அதிகாரங்கள் மீது, மட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரதமர் பதவியின் வலுவை அதிகரித்துமுள்ளது. இதன் விளைவை நாம், 2018 ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான 52 நாள் அரசமைப்புச் சிக்கல் நிலையின்போது கண்டுகொண்டோம். 19ஆம் திருத்தத்தின் பின்னர், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நபரையே, பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்க முடியும். அத்துடன், பிரதமருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் உயிர்நீத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தால், அவர் பதவி விலகினால் அன்றி ஜனாதிபதியால் பிரதமரைப் பதவி நீக்கவோ, இன்னொரு புதிய பிரதமரை நியமிக்கவோ முடியாது. மேலும், 19ஆம் திருத்தத்தின் பின்னர், ஜனாதிபதியால்த் தான் விரும்பிய எவரையும் அமைச்சராகத் தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ முடியாது. மாறாக, பிரதமரின் ஆலோசனையின் பெ��ரில் மட்டுமே, ஜனாதிபதியால் அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். இது முன்பு, நிறைவேற்று ஜனாதிபதிக்கு அமைச்சர்களின் நியமனம், நீக்கம் தொடர்பிலிருந்த தன்னிச்சையான அதிகாரத்தின் மீதான குறிப்பிடத்தக்க மட்டுப்பாடாகும். ஆனாலும், அமைச்சரவையின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், அமைச்சர்களுக்கான இலாகாக்களை வழங்குதல், மாற்றியமைத்தல் தொடர்பில், பிரதமரை ஜனாதிபதி கலந்தாலோசிக்க மட்டுமே கடமைப்பட்டவராகிறார் என்பதுடன், இவை தொடர்பில், பிரதமரைக் கலந்தாலோசித்தபின், ஜனாதிபதி தானே தீர்மானிக்க முடியும். இது தொடர்ந்தும், ஜனாதிபதிக்கு அமைச்சரவை மீது செல்வாக்குச் செலுத்தத்தக்க பலத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 19ஆம் திருத்தம் கொண்டுவந்துள்ள இன்னொரு மிக முக்கியமான விடயம், ஜனாதிபதியின் அதிகாரம் மீதான மட்டுப்பாடானது, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய அதிகாரம் தொடர்பிலானதாகும். முன்னர் இருந்த ஜனாதிபதிகள், அரசியல் சூழலுக்கேற்ப நாடாளுமன்றத்தை அதன் பதவிக்காலம் முடிய முன்பே, தன்னிச்சையாகக் கலைத்த சந்தர்ப்பங்களைக் கண்டுள்ளோம். ஆனால், 19ஆம் திருத்தத்தின் பின்னர், நாடாளுமன்றமானது தேர்தலொன்றின்மூலம், தெரிவுசெய்யப்பட்ட ஐந்தாண்டு பதவிக்காலத்தின், முதல் நான்கரை ஆண்டு காலப்பகுதியின்போது, நாடாளுமன்றத்தைத் தன்னிச்சையாகக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மைத் தீர்மானத்தின் படி, நாடாளுமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் படி கோரினால் அன்றி, ஜனாதிபதியால் தன்னிச்சைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. ஆயினும், நாடாளுமன்றப் பதவிக்காலத்தின் கடைசி ஆறுமாத காலத்துக்குள், ஜனாதிபதியால் தன்னிச்சைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். 19ஆம் திருத்தத்தின் இந்த அம்சத்தை, 2018 ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான 52 நாள்கள் அரசமைப்புச் சிக்கல் நிலையின்போது, அனுபவ ரீதியாகக் கண்டுகொண்டோம். சம்பந்தன் எதிர் சட்டமா அதிபர் உள்ளிட்ட பத்து அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளில், 2018 டிசெம்பரில் இலங்கை உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் தலைமையிலான எழுவர் அமர்வு அளித்த தீர்ப்பானது, 19ஆம் திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தின் முதல் நான்கர��� வருடங்களுக்கு, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தன்னிச்சையாகக் கலைக்க முடியாது என்பதை உறுதிசெய்ததுடன், நாடாளுமன்றத்தை அவ்வாறு கலைக்க, ஜனாதிபதி சிறிசேன எடுத்த முயற்சியை, நீதிமன்றம் சட்டவலிதற்றதொன்று என்றும் அரசமைப்புக்கு முரணானது என்றும் இரத்துச்செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், 19ஆம் திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியானவர் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராக ஆக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும், தொழில்நுட்ப ரீதியில், ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராக இருந்தாலும், அவர் நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவரல்ல என்ற நிலையிலேயே, அவருடைய பொறுப்புடைமை அமைகிறது. இது, குறித்த பொறுப்புடைமையின் வலிமைக்குறைவை உணர்த்துவதாக அமைகிறது. இறுதியாக 19ஆம் திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் அதிகாரம் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியமான மட்டுப்பாடு என்பது, அரசமைப்புப் பேரவையில் ஸ்தாபகமாகும். இலங்கை அரசமைப்பின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள், அரசமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே, ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட முடியும். அரசமைப்புப் பேரவை பரிந்துரை செய்து, 14 நாள்களுக்குள் ஜனாதிபதி குறித்த நியமனத்தைச் செய்யாது விட்டால், 14 நாள்கள் நிறைவில், குறித்த நியமனங்கள் சட்டத்தின் செயற்பாட்டின் ஊடாக வலுவுக்கு வரும். ஆகவே தொழில்நுட்ப ரீதியில், சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் அரசமைப்புப் பேரவையாலேயே செய்யப்படுகின்றன எனலாம். மேலும், உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட பல அரச உயர் பதவிகளுக்கான நியமனங்களை அரசமைப்புப் பேரவையின் அங்கிகாரத்துடன் மட்டுமே, ஜனாதிபதியால் செய்யமுடியும். ஆகவே, அரசின் முக்கிய பதவிகளுக்கு ஆள்களை நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதிக்கிருந்த அதிகாரம், பாரியளவில் 19ஆம் திருத்தத்தின் ஊடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்புக் கூட, 19ஆம் திருத்தத்தின் மூலம் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி பொதுவான ���ட்டப்பாதுகாப்பைத் தொடர்ந்தும் கொண்டிருப்பினும், ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகச் செய்யும் காரியங்கள், செய்யாது விட்ட காரியங்கள் தொடர்பில், சட்டமா அதிபரைப் பதிலாளியாகக் குறிப்பிட்டு, அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். இது ஜனாதிபதியின் செயற்பாடுகளின் சட்டபூர்வத் தன்மையை, உயர்நீதிமன்றில் கேள்வி கேட்க வழிசமைத்துள்ளது. ஆகவே, அடுத்த வரும் இலங்கை ஜனாதிபதி 19ஆம் திருத்தத்துக்கு உட்பட்ட அரசமைப்பின் கீழ், ‘சர்வாதிகாரம்’ கொண்ட ஜனாதிபதியாக அமையமாட்டார் என்பது தௌிவு. எனினும், மறுபுறத்தில் அவரை, அதிகாரமற்ற சம்பிரதாயபூர்வ ஜனாதிபதி என்றும் கூறிவிட முடியாது. பாதுகாப்பு விடயங்களில், ஜனாதிபதியே முழுமையான அதிகாரங்களைக் கொண்டவராகத் தொடர்கிறார் என்பதுடன், அமைச்சரவை மற்றும் நிறைவேற்றுத்துறையின் தலைவராக அவர், கணிசமான அதிகாரங்களைத் தொடர்ந்தும் தன்னகத்தே கொண்டுள்ளார். ஆனால், ஒன்று மட்டும் உறுதி; நாடாளுமன்றத்தின் ஆதரவு இன்றி, அடுத்து வரும் ஜனாதிபதி, அது சஜித்தோ, கோட்டாவோ சட்டரீதியாகத் தாம் விரும்பும் ஒருவரைப் பிரதமராக நியமிக்க முடியாது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அடுத்த-ஜனாதிபதி-அதிகாரமும்-வகிபாகமும்/91-240930\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 11 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று (21/4), கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல் களத்தில், முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இந்தக் குண்டுத் தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு என்று, உரிமை கோரி வீடியோவை வெளியிட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பத்தாதி, சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்க கொமாண்டோக்களால் சில நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட சம்பவமும், தேர்தல் காலத்தில் பரபரப்பைத் தோற்றுவித்தது. 21/4 தாக்குதல்கள் தான், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, வேறொரு தளத்தை நோக்கித் திருப்பியது எனலாம். அதற்கு முன்னதாக, இந்தத் தேர்தல் எதிர்கொள்ளப்படக் கூடியதாக இருந்த சூழலுக்கும், இப்போது அது எதிர்கொள்ளப்படும் சூழலுக்கும் இடையில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தியது, இந்த 21/4 தாக்குதல்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. 21/4 தாக்குதல்களுக்கு முன்னதாக, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தலே முக்கியமான விடயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், 2018 ஒக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்பு சார்ந்த, அரசமைப்பு மீறல்களுக்குப் பிறகு, அதுவே பிரதான பேசுபொருளாக இருந்தது. அப்போது, ஐ.தே.க தரப்பில் சஜித் பிரேமதாஸவை விட, சபாநாயகர் கரு ஜெயசூரியவே வேட்பாளராகக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகத் தென்பட்டன. அதுபோல, கோட்டாபய ராஜபக்‌ஷவை விட, சமல் ராஜபக்‌ஷவுக்கு மொட்டு வேட்பாளராகும் வாய்ப்பு அதிகம் என்றும் கருதப்பட்டது. 21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு என்ற விடயம் திடீரென முன்னுரிமைப்படுத்தப்பட்டது. நாட்டின் தேசிய பாதுகாப்பு, கேள்விக்குள்ளாகி இருப்பதாகப் பிரசாரப்படுத்தப்பட்டது. இப்போது, தன்னால் மட்டுமே, தேசிய பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியும் என்று, கோட்டாபய துணிச்சலுடன் கூறுகிறார் என்றால், அதற்கான ஒரே காரணி, 21/4 தாக்குதல்கள் தான். அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னுக்குக் கொண்டு வந்ததும், அவருக்குச் சமதையான போட்டியாளராகச் சஜித் பிரேமதாஸவைக் களமிறங்கச் செய்ததும், இந்தத் தேர்தலில், தேசியப் பாதுகாப்பு என்பதையே பிரதான பேசுபொருளாக, பிரச்சினையாக, பிரசாரமாக மாற்றியதும் 21/4 தாக்குதல்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு, தாமதமாகவே உரிமை கோரியது. எனினும், இது ஐ.எஸ் அமைப்பின் நேரடியான வேலை அல்ல; அதன் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட உள்ளூர் அமைப்புகளின் வேலை என்றே, இலங்கையின் புலனாய்வு அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. இருந்தாலும், இலங்கையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களுக்கு, வெறுமனே பழிவாங்கும், இரத்தவெறியைத் தீர்க்கும் எண்ணம் மாத்திரம் தான் காரணமா, அதற்கும் அப்பால் அரசியல் நோக்கங்களும் இருந்தனவா என்பது, ஆராயப்பட வேண்டிய விடயம். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில், இரண்டு முக்கியமான தரப்புகளில் இருந்தும் சுமத்தப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்க்கின்ற போது, 21/4 தாக்குதல்களுக்கும், இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கும் முக்கிய தொடர்புகள் இருக்கும் போலவே தென்படுகிறது. 21/4 தாக்குதல்களுக்கும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று, சஜித் பிரேமதாஸவுக்காகப் பிரசாரங்களைச் செய்யும் தம்பர அமில தேரர் குற்றம்சாட்டியிருந்தார். அதுபோலவே, அசாத் சாலி போன்றவர்களும் கூட, ராஜபக்‌ஷவினர் மீண்டும் ஆட்சியமைப்பதற்காக, சஹ்ரான் காசிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டதே, 21/4 தாக்குதல் என்று கூறுகிறார்கள். தேர்தல் பிரசாரம் ஒன்றில், உண்மைகளும் பொய்களும் தாராளமாக உலாவ விடப்படுவது வழக்கம். அதுபோலவே, உண்மையின் சாயலில் உள்ள பொய்களும் பொய் போலத் தோன்றும் உண்மைகளும் கூட, பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கோட்டாபயவை எதிர்ப்பவர்கள் மாத்திரம் தான் இவ்வாறு கூறுகிறார்கள் என்றில்லை. கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு அளிக்கின்ற, தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவும் கூட, 21/4 தாக்குதல்கள் தொடர்பாக வெளியிட்டிருக்கின்ற கருத்துகள், பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பத் தோன்றுகிறது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், சீனாவுக்கு நீண்டகாலக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால், 21/4 தாக்குதல் நடந்திருக்காது என்பதே, அவரது வாதம் ஆகும். “ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, சீனாவுக்குக் கொடுத்து, பல நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டோம். இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளும் ஓர் அணியாகி, இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டன. இலங்கைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தவும் இதுவே காரணம்” என்று அவர் கூறியிருப்பது, கவனிக்கத்தக்க விடயம் ஆகும். ஆனால், அதற்காக அவர் முன்வைக்கின்ற வாதம், தர்க்க ரீதியாக முரண்பாடானது. “அனைத்து இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளையும் உருவாக்கியது அமெரிக்கா தான். அவர்களை, அமெரிக்கா இயக்கியமைக்கு அமையவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதே உண்மை” என்றும் அவர் கூறியிருக்கிறார். விஜேதாஸ ராஜபக்‌ஷவைப் போல, வேறும் பலர், இந்தத் தாக்குதல்களின் பின்னணியில், அமெரிக்காவே இருந்தது என்று, ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்திருக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள், சற்றுத் தீவிரமாகப் பரவிய போது, அதனை அமெரிக்கா நிராகரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 21/4 தாக்குதல்களுக்குப் பின���னால், அமெரிக்காவோ, அதன் ஆதரவு பெற்றவர்களோ தான் இருந்ததாகக் குற்றம்சாட்டுபவர்கள், ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், இலங்கையின் அரசியல் களத்தில், மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலான, இத்தகைய தாக்குதல்களை அமெரிக்கா திட்டமிட்டிருக்குமா என்ற கேள்விக்கு, தர்க்கரீதியான விளக்கங்களை அளிக்கத் தயாராக இல்லை. ஏனென்றால், இந்தத் தாக்குதல்களின் மூலம், உடனடிப் பலன் பெற்றவர்களும் பலம் பெற்றவர்களும் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தான். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிலேயே, இதனை அறுவடை செய்வதற்கான அரசியல் ஆட்டம், ராஜபக்‌ஷவினரால் தொடங்கப்பட்டு விட்டது. 2015 தேர்தலில், சிறுபான்மை இன, மத மக்களால் தான், தோற்கடிக்கப்பட்டிருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. ஆனால், 21/4 தாக்குதல்கள், சிங்கள, தமிழ் கிறிஸ்தவ வாக்குகளை ராஜபக்‌ஷவினரின் பக்கம் திரும்ப வைத்திருக்கின்றன. ராஜபக்‌ஷவினரின் மூலமே, தேசியப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்ற ஒரு மாயை, உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் தான், 21/4 தாக்குதல்கள், கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக ஆக்குகின்ற திட்டத்தை, நிறைவேற்றுவதற்கான முதற்கட்டம் என்று பலரும் கூறுகின்றார்கள். விஜேதாஸ ராஜபக்‌ஷ போன்றவர்கள் கூறுவது போல, அமெரிக்காவின் பின்புலத்தில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றது உண்மையாக இருந்தால், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதை, அமெரிக்கா விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. தெற்கில் உள்ள, கொள்கைப் பிடிப்புள்ள சில இடதுசாரிகள், கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்கும் திட்டத்துக்குப் பின்னால், அமெரிக்காவே இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறார்கள். “கோட்டாபய ராஜபக்‌ஷ, அமெரிக்க குடியுரிமையை துறந்த ஒருவர். அவரது மனைவி, இன்னமும் அமெரிக்கக் குடியுரிமையையே கொண்டிருக்கிறார். அவரது பிள்ளைகளும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்திலேயே, ‘அக்சா’ உடன்பாட்டை, நாடாளுமன்றத்துக்கோ நாட்டுக்கோ தெரிவிக்காமல் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா தனது நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே, அங்குள்ள சட்டரீதியான தடைகளில் இருந்து கோட்டாபய ராஜபக்‌ஷவைக் காப்பாற்றி, போட்டியில் நிற்க வைத்துள்ளது. கோட்டாபய ��ாஜபக்‌ஷவை வெற்றிபெற வைப்பதற்காகவே, 21/4 தாக்குதல் நடத்தப்பட்டது” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், விஜேதாஸ ராஜபக்‌ஷ போன்ற கோட்டாபய ராஜபக்‌ஷ ஆதரவாளர்களோ, தம்பர அமில தேரர் போன்ற சஜித் பிரேமதாஸ ஆதரவாளர்களோ, அமெரிக்காவின் பின்னணியில் தான் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறங்கியிருக்கிறார் என்பதை, வெளிப்படுத்தத் தயாராக இல்லை. கோட்டாபயவை அமெரிக்கா களமிறக்கியிருந்தால், அவர் அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் கொடுக்கப்பட்டதன் எதிரொலியாக, 21/4 தாக்குதல் இடம்பெற்றன என்று, விஜேதாஸ ராஜபக்‌ஷவின் வாதம் சரியானால், இதன் எதிரொலியாகவே கோட்டாபயவின் எழுச்சி உருவானது என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஹம்பாந்தோட்டையின் எதிரொலியாக, 21/4 தாக்குதல் நடந்தது என்றால், இது ராஜபக்‌ஷவினரைப் பலப்படுத்தும் என்பதைக் கூட அறியாமல், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காது. இதனை, இலங்கையிலேயே சட்டத்துறையில் மூன்று கலாநிதிப் பட்டங்களை பெற்ற ஒரே ஒருவரான விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கும் சரி, அவரை ஒத்த கருத்துடையவர்களுக்கும் சரி நிராகரிக்க முடியாது. இவ்வாறு பார்த்தால், கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக, 21/4 தாக்குதல்கள் நடத்தப்பட்டதா என்ற சந்தேகமே வலுக்கும். ஆனால், யார் அதனை நடத்தியது என்ற கேள்விக்கான விடை தான் இங்கு முக்கியமானது. அதற்கான பதில் கிடைக்காத சூழ்நிலையில், சிங்களப் பௌத்த இனவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளதுடன், சிறுபான்மையினங்கள் மத்தியில், அச்சத்தையும் ஏற்படுத்தி, ஜனாதிபதித் தேர்தல் களத்தையும் சூடாக்கி விட்டிருக்கிறது இந்த 21/4 தாக்குதல்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆட்டத்தை-அடியோடு-மாற்றி-விட்ட-21-4/91-240928\nஇரட்டை குடியுரிமையை கைவிட்ட ஆவணங்களை கோட்டா சமர்ப்பிக்கவில்லை: தேர்தல்கள் ஆணையாளரே போட்டுடைத்தார்\nசிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால் கோத்தாவுக்கு நன்மை. கோத்தபாய வென்றால் தமிழ் மக்கள் தான் காணாமல் போவார்கள், சிவாஜிலிங்கம் அல்ல. சிவாஜிலிங்கம் இருந்தால் தான் இனிவரும் ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழர்களின் வாக்குகளை பிரிப்பார். 😀 2010 ஜனாதிபதி தேர்தலிலும் சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டு தமிழர்கள் ��ாக்குகளை பிரித்தார். அதில் மகிந்த வென்றவர், சிவாஜிலிங்கம் காணாமல் போகவில்லை தானே\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தாலும் கிழக்கு, வடக்குடன் நிரந்தரமாக இணைந்திருப்பதா இல்லையா என மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்பட வேண்டும், இணைந்திருக்க விரும்பாவிட்டால் கிழக்கை தனியாக இருக்க விட வேண்டும் என்றே அவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அனைத்து ஜனாதிபதிகளும் பொது வாக்கெடுப்பை பிற்போட்டு வந்ததால் அது நடக்கவில்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் என பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணம் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கெதிராக வடக்குடன் நீண்டகாலமாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இணைத்து வைக்கப்பட்டிருக்கிறது, அது கிழக்கு மக்களுக்கு பாதிப்பு என்பது போன்ற காரணங்களை JVP கூறி தான் உச்ச நீதிமன்றம் அதை பிரித்து தீர்ப்பளித்தது. மீண்டும் மீண்டும் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதை தவிர்த்து கிழக்கை தனியாக இருக்க விடுவதே சிறந்தது. கிழக்கு தமிழர்களும் வடக்கு தலைமையின் கீழ் இருக்க விரும்பவில்லை.\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nதமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கு தேவை என கூற வந்தீர்கள் என நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2009/04/", "date_download": "2019-11-12T08:02:23Z", "digest": "sha1:U4SQM5Q3YVJUCKQG3H2KWSDRHNKCH5RF", "length": 99182, "nlines": 235, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: April 2009", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஜெய் சோம்நாத்- நிறைவுப் பகுதி\nஎனினும் திறப்பு விழா கோலாகலமாய் நடந்தது. சுதந்திரம் கிடைத்து மூன்று மாதங்களிலேயே சர்தார் படேல் இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தருவதாய் அறிவித்தார். நாலே வருஷங்களில் சோமநாதர் அப்போதைய குடியரசுத் தலைவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அதன் பின்னர் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள் முயன்று இந்தக் கோயில் கட்டப் பட்டது. மஹாத்மா காந்தி அரசு செலவு செய்யக் கூடாது என்று சொன்னதை மதித்து இந்தக் கோயில் முழுக்க முழுக்க நன்கொடைகளாலேயே கட்டப் பட்டது. அரசிடமிருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற வில்லை. 1965-ம் வருஷம் மே மாதம் 13-ம் நாள் 21 துப்பாக்கிகள் வணக்கம் செய்ய சோமநாதர் கோயிலின் 155 அடி உயரக் கோபுரத்தில் துவஜஸ்தம்பமும், அதன் மேல் காவிக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவிலேயே கடந்த 800 ஆண்டுகளில் இத்தகையதொரு கோயில் இன்று வரையிலும் கட்டவில்லை என்று சொல்லப் படும் வண்ணம் சிற்பக் கலையில் சிறந்து விளங்கியது கோயில். அப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம். ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது. பக்தனுக்காகப் புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட எம்மான், இங்கே கல்லாலும், வில்லாலும், சொல்லாலும், கத்தியாலும், எத்தனை முறைகள் அடித்து நொறுக்கப் பட்டிருக்கும் என்பதை நினைத்தால் கண்ணீர் ஆறாய்ப் பெருகுகின்றது. எல்லா வடநாட்டுச் சிவன் கோயில்களையும் போலப் பார்வதி தேவி, சிவலிங்கத்திற்குப் பின்னால் நின்ற வண்ணம் அருளாட்சி செய்கின்றாள். கூடவே விநாயகர், பிரம்மா, விஷ்ணு, துர்கை ஆகியோருக்கும் சந்நதிகள் இருக்கின்றன. அதிகம் கார்த்திகேயன் என அழைக்கப் படும் சுப்ரமணியர் சந்நதி காணப் படுவதில்லை. பிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது. அதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூண் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்���க்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர்.\nசர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும் காண முடிகின்றது. புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாய் கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது.\nஎல்லாவற்றுக்கும் மேலே ஸ்ரீகிருஷ்ணர் தன் உயிரைப் போக்கிக் கொண்ட இடம் சோம்நாத்தில் தான். சோம்நாத்திற்கு அருகே உள்ள வெராவல்லில் தான் பாலிகா தீர்த்தம் என்னும் தீர்த்தக் கரையில் அரச மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ணரின் பாதத்தில் ஜரா என்னும் வேடன் அம்பு எய்து விடுகின்றான். இந்த அரசமரத்தைச் சுற்றியும் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வெராவலில் இருந்து ஒன்றரை மைல் நடந்தே, ஸ்ரீகிருஷ்ணரை பலராமர் மெல்ல மெல்ல இங்கே கொண்டு வந்து சேர்க்கின்றார். இங்கே வந்ததும் ஓர் ஆலமரத்தடியில் படுக்க, பலராமரோ தங்கள் இருவருக்கும் முடிவு வந்துவிட்டதை உணர்ந்து, அங்கே உள்ள ஒரு குகைக்குள் சென்று பாதாளத்தில் மறைகின்றார். அந்தக் குகை தாவுஜியின் குகை என்ற பெயரில் ஒரு கோயிலாக அமைந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணரும் அங்கேயே தன் உயிரைப் போக்கிக் கொண்டு வைகுந்தம் சென்று விடுகின்றார். பாம்பாக உருமாறிச் சென்ற தன் அண்ணனையும், தன்னைத் தானே தன் சுய உருவிலும், பிரம்மா, சிவன் போன்ற மற்றத் தெய்வங்களையும் கண்ட ஸ்ரீகிருஷ்ணன் தாமரை போன்ற தன் நயனங்களை அழுந்த மூடிக் கொண்டார். ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்கள் ஒரு சிற்ப உருவில் பதிந்துள்ளது. பின்னர் மெல்ல மெல்ல தன் மானுட உடலை விடுத்துத் தன் சுய உருவோடு யோக முறைப்படி கலந்தார் என பாகவதம் சொல்லுகின்றது. பதினைந்து வருடங்கள் முன்பு இங்கே எல்லாம் நடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் கல்லும், காடுமாய் இருந்தது. இப���போது செப்பனிட்டு, கட்டிடங்கள் எழுப்பி, மண்டபம் போல் அமைப்புகளுடன், ஒரு கீதா மந்திரும் அமைத்திருக்கின்றனர். பலராமர் குகை முன்னே கொஞ்சம் பயமாகவே இருக்கும் உள்ளே செல்ல. இம்முறை அப்படி இல்லை. அருகேயே ஹிரன்யா நதிக்கரையில் இன்னொரு சிவன் கோயிலும் உள்ளது.\nஇதன் பின்னர் கி.பி.1300 –ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியாலும் தாக்கப் பட்ட ஆலயம் ஜுனாகட் மன்னனால் கட்டப் பட்டது. மீண்டும், மீண்டும் முந்நூறு ஆண்டுகளில் நான்கு முறை ஆலயம் திரும்பத் திரும்ப இடிக்கப் பட்டது. முசபர்ஷா, மகமது பெக்டா, இரண்டாம் முசபர் ஷா, கடைசியில் 1701-ம் ஆண்டில் ஒளரங்கசீப் ஆகியோரால் ஆலயம் இடிக்கப் பட்டது.\nபின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தோர் ராணி அகல்யா பாய் என்பவள் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்போது, இந்தப் பழைய சோமநாதர் ஆலயத்துக்கு எதிரே ஒரு புது சோமநாதர் ஆலயம் கட்டினாள். ஆனால் பின்னர் ஜுனாகத் ஆட்சி நிர்வாகம் முகலாயர்களின் கைக்கு வரவே அப்போது உள்ள நவாபோ, அல்லது ஆங்கிலேய அதிகாரிகளோ கி.பி. 1820-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரை எந்தவிதப் புனர் நிர்மாணத்துக்கு அனுமதிக்கவில்லை. இந்திய சுதந்திரத்தின் போது ஜுனாகத் நவாப் பாகிஸ்தானோடு இணையப் போவதாய் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். கத்தியவார் மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததோடு அல்லாமல், அர்சி ஹுக்குமத் அல்லது ஜுனாகத் தாற்காலிக அரசு என்ற அமைப்பைக் கொண்ட மக்கள் சபை அமைக்கப் பட்டது. நவாபுக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். பின்னர் படேல் அவர்களால் ஜுனாகத் இந்தியாவோடு இணைக்கப் பட்டது. நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் துணைப் பிரதமராய் அப்போது இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்து இந்திய அரசே ஆலயத்தை மீண்டும் கட்டும் என அறிவித்தார்.\nசோமநாதருக்கென புதிய ஆலயம் உருவாக்கப் பட்டது. பழைய கோயிலின் மாதிரிகள் மிகவும் கஷ்டத்துடன் சேகரிக்கப் பட்டது. இதில் முனைந்து பணியாற்றியவர் திரு கே.எம். முன்ஷி அவர்களும், சர்தார் படேலுமே ஆவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எங்கே ஆலயம் நின்றதோ அதே இடத்தில் கட்டப் பட்டு அதே கருவறையில் அதே பீடத்தில் சோமநாத ஜ்யோதிர்லிங்கம் அப்போதைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. சோமநாத ஆலயத்தின் புனருத்தாரண சிற்பிகளில் முதன்மையானவர் ஆன படேல் ஆலயத்தின் திறப்பு விழாவைக் காணாமலேயே 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி காலமானார். இந்தப் படத்தில் காணும்படியான அருகாமையில் தற்சமயம் செல்ல முடியாது. மிகத் தொலைவிலேயே வண்டிகள் நிறுத்தப் படுகின்றன. கடுமையான பாதுகாப்பு உள்ளது. சோதனைகளுக்குப் பின்னரே உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றார்கள். பொருட்கள் அனைத்தும் காவலர்களால் கடுமையான சோதனைக்குப் பின்னர் அவர்கள் பாதுகாப்பில் இருக்க நாம் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லவேண்டும். மற்றப் பணம் முதலியன இருந்தாலும் அவற்றைக் கைப்பையில் வைத்துக் காவலர்களிடம் கொடுத்துவிட வேண்டும். பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிச் சாவியை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள். ஒரே சாவிதான் ஆகையால் பத்திரமாய் வைத்துக்கொள்ள வேண்டும். படம் உதவி, கூகிளார் தான். பெரிய படமாய்ப் போட முடியலை.\nநாளை இந்தக் கோயில் பற்றிய சில விவரங்களோடு இது முடிவடையும். மெயில் மூலம் போஸ்டிங் போடுகிறேன். படங்களைச் சேர்க்காமல் முன்னே கொடுத்தேன், எண்ணங்கள் பதிவிலேயும், மதுரை மாநகரம் பதிவிலேயும், இப்போப்படங்களையும் சேர்த்துக் கொடுக்கிறேன். சரியா வந்தால் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா எல்லாம். தேர்தல் நேரம், அப்புறமா யாருக்குமே சீட் கிடைக்காது. :P\nசோமநாதர் கோயில் சைவர்களுக்கு, அதாவது சிவனை வழிபடுபவர்களுக்கு முக்கியமான இடமாக இருந்து வந்தது. அதன் உயர்ந்த லகுளீச சம்பிரதாயமும், அதைக் கடைப்பிடித்த ஆசாரியர்களும் மிகவும் செல்வாக்கும் பெற்றிருந்தனர். இந்தக் கோயிலைக் கைப்பற்றினாலே நாட்டைப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட அந்நியர்களில் முகமது கஜினி கி.பி.1025-ம் ஆண்டு இந்தக் கோயிலைத் தாக்கினான் முதல்முறையாக. சோமநாத ஜ்யோதிர்லிங்கமும் உடைக்கப் பட்டது. கி.பி 1000-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மீதும், இந்தியக் கோயில்கள் மீதும் படை எடுத்த முகமது கஜினி முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஷாஹி அரசர்களை விரட்டியதோடு, 1009-ம் ஆண்டு பிரசித்தி பெற்ற நாகர்கோட் கோயிலையும், 1011-ம் ஆண்டு தானேஸ்வரத்தின் சக்ரஸ்வாமி எ���்ற பெயர் பெற்ற விஷ்ணு கோயிலையும் இடித்தான். கன்னோஜி, மதுரா போன்ற நகரங்களும் சூறையாடப் பட்டன. அதிலிருந்து ஆரம்பித்துக் கடும் முயற்சியின் பேரில் கஜினியால் சோமநாதர் கோயிலும் இடிக்கப் பட்டது. அது குறித்து தாரிக்-இ-ஃபிஷ்டா என்னும் பாரசீக நூல் கூறுவது:\nமுகமது தன் பெரிய படையோடு கஜினியில் இருந்து கி.பி. 1024-ம் ஆண்டு புறப்பட்டான். முகமதிய ஆண்டு ஷபான் ஏ.எச். 415 என்று சொல்லப் படுகிறது. படையின் வீரர்களுக்குச் சம்பளம் இல்லை. ஆனால் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும் ஆவலிலே வந்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. எதிர்ப்புகள் அதிகம் இல்லாத பாதையில் எச்சரிக்கையோடு வந்த சுல்தான் சோமநாத்தில் முப்புறமும் கடலால் சூழப்பட்டும், கோட்டை கொத்தளங்களில் ஆயுதங்கள் தாங்கிய வீரர்களையும் கண்டான். இந்து அரசர்கள் ஆன பிரம்மதேவ், தபிஷ்லீம் என்ற இருவரின் படைகள் தலைமையில் போர் நடந்தது. முகமதியர்கள் சோர்வடையும் நேரம் கஜினி தன் குதிரையில் இருந்து கீழே இறங்கி தரையில் படிந்து வணங்கி, தன் படைகளுக்கு இறைவன் துணையை வேண்டினான். சுல்தானின் வீரத்தைக் கண்டு உற்சாகம் அடைந்த வீரர்கள் புது உற்சாகத்துடன் மோத ஆரம்பித்தனர். 5,000-க்கும் மேற்பட்ட ஹிந்து வீரர்கள் உயிரிழந்தனர். கோயிலை நெருங்கியதும், அற்புதமான எழிலோடு காட்சி அளித்த கோபுரம், சுல்தான் கண்களில் பட்டது. உள்ளே சிறந்த சிற்பங்களோடு, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட 56 கற்தூண்களும் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தன.\nஅந்த அழகிய மண்டபத்தின் நடுவில் சோமநாதரின் சிலா உருவம். இரண்டடி பூமியில் பதிந்திருந்தது. சிலைக்கருகே சுல்தான் வந்து தன் கோடரியால் அதை உடைத்தான். கஜினிக்கு அனுப்பப் பட்டது அந்த உடைந்த சிலைத் துண்டுகள். சோமநாத லிங்கத்தின் துண்டுகளில் ஒன்று கஜினியில் உள்ள மசூதியின் வாயிலிலும், மற்றொரு துண்டு தனது அரண்மனை வாயிலிலும் கிடக்குமாறு ஆணையிட்டான் மன்னன். இன்றும் இவை கஜினியில் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. மற்ற துண்டுகளில் இரண்டு மெக்காவுக்கும், மெதினாவுக்கும் அனுப்பப் பட்டன.\nசுல்தானுக்குப் பெருமளவு பொன்னும், பொருளும் கொடுப்பதாயும் சிலையை உடைக்கவேண்டாம் எனவும் கோயிலில் வழிபாடுகள் நடத்தும் அந்தணர்களால் கோரப் பட்டது. ஆனால் கஜினி பொன்னைப் பெற்றுக் கொண்டு போய்விட்டால் தான் விரும்பும் பட்டம் கிடைக்காது, சிலை விற்பவன் என்றே சொல்லுவார்கள் என நினைத்தான். ஆகவே சிலை உடைக்கப் பட்டது . என்று தாரிக்-இ-ஃபிரிஷ்டா என்னும் பாரசீக நூல் கூறும் செய்தி ஆகும். கஜினி எதிர்பாராமல் வந்து மோதியதாலேயே சோமநாதம் தகர்க்கப் பட்டது என்று சொல்லுகின்றனர். ஏனெனில் கஜினி வரப் போவதை அறிந்த இந்து மன்னர்கள் அனைவரும் பரம்தேவ் என்னும் அரசன் தலைமையில் ஒன்று கூடி முகமதின் வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கஜினி முகமதோ அவர்களை நேரில் சந்தித்துச் சண்டையிடாமல் அரபுக்கடற்கரை ஓரமாகவே வந்து, சிந்து வழியாக உள்ளே நுழைந்து முல்தான் வழியாகப் படை வீரர்களை வழி நடத்தினான். இதில் அவனுக்கும் பெருமளவில் உயிர்ச்சேதம் படைகளின் குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவை இறந்தன.\nஆனாலும் அப்போது மாலவத்தையும், குஜராத்தையும் ஆண்டு வந்த அரசர்கள் ஆன பீமனும் , போஜனும் சேர்ந்து இந்தக் கோயிலை உடனே கட்டினார்கள். அப்போது சக்கரவர்த்தியாக இருந்த சித்தராஜ ஜெயசிம்மன் என்பவன் இந்தக் கோயிலுக்கும்,கோயிலைத் தரிசிக்கச் செல்லும் யாத்ரீகர்களுக்கும் வரிவிலக்கு அளித்தான். அடுத்து வந்த குமாரபாலன் என்னும் அரசனும் கோயிலை விரிவு செய்து கொடுத்தான். மேலும் கோயிலுக்கு நடந்தே வந்து காணிக்கைகள் கொடுத்தான். அப்போது கன்யா குப்ஜத்தின் முக்கியஸ்தராய் இருந்து வந்த பாசுபத சைவத்தின் தலை சிறந்த ஆசாரியர் ஆன பாவா பிருஹஸ்பதி என்பவரை அழைத்துக் கோயிலின் புனர் சீரமைப்பு வேலைகளுக்கான அஸ்திவாரம் போட்டதோடு அவரின் ஆலோசனைகளின் பேரில் கோயிலையும் விரிவு செய்தான். பாவா பிருஹஸ்பதி சிவன் கோயில்கள் கட்டுவதில் அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்றவராய் இருந்து வந்தார். இவர் ஈசனின் அவதாரமாகவே கருதப் பட்டார். புதிய ஆலயம் கைலாச பர்வதம் போல ஒளி வீசிப் பிரகாசித்தது என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது எனச் சொல்கின்றனர்.\n பற்றிய திரு வெங்கட்ராம் திவாகரின் குறிப்புகளில் இருந்து:\nகாபாலிகர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. பாசுபத விரதிகளான லகுளீசர்கள் வேதம் கற்றவர்கள். ஆகமம் பயின்றவர்கள். மகுடாகம நிபுணர்கள். இப்போதும் காசியில் இவர்கள் பண்டிதர்களாகப் போற்றப்படுகின்றனர். பல புத்தகங்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.\nசோழ���்கள் காலத்தில் சமாதிக் கோயில் நிர்வாகங்களை இந்த குஜராத்திய லகுளீசர்கள் கவனித்துக் கொண்டார்கள். குறிப்பாக மாமன்னன் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர காலத்தில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் உடையாளூர் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன.//\nலகுலிசர்களைப் பற்றி திரு திவாகர் கூறியதைப் பார்த்தோம். மஹாபாரதத்திலும் வனபர்வத்தில் பீமனுக்கு புலஸ்தியர் இந்த க்ஷேத்திரத்தின் பெருமையை எடுத்துரைக்கிறார். அப்போது இங்கே ஈசன் அக்னி உருவில் நிரந்தரமாய் உறைந்திருப்பதாயும் பீமனுக்குச் சொல்லப் படுகின்றது. ஸ்காந்தத்தில் பிரபாஸ க்ஷேத்திரம் காலாக்னி ருத்ரனுடைய இடமாய் வர்ணிக்கப் படுவது தான் பின்னால் சோம்நாத் என்ற பெயரில் மாறி இருப்பதாகவும் ஐதீகம். சோமா என்றால் அம்பிகையுடன் சேர்ந்த ஈசனைக் குறிக்கின்றது. மேலும் ஸ்காந்த புராணத்தின் பிரபாஸ காண்டம் சொல்லுவதாவது: சோம்நாத் என்பதை ஹம்ஸ என்று சொல்லுகின்றது. சிவன் சக்தியான உமையுடன் ஐக்கியமாகி இருப்பதையே அது குறிப்பதாயும் சொல்லுகின்றது. “ஹம்ஸ” என்ற சொல்லிலேயே பரமபுருஷன் ஆன ஈசனும், ஈசனோடு ஐக்கியமான அம்பிகையான ப்ரக்ருதியும், அவர்களில் இருந்து பிறந்த பிரணவத்தையும் குறிக்கிறது. ஆகவே அம்பிகையும், ஈசனும் ஐக்கியமாகி உள்ள இந்த சோம்நாத் க்ஷேத்திரத்தின் மகிமை சொல்ல முடியாததாகும்.\nஇப்போது சோம்நாத்தின் சரித்திர முக்கியத்துவங்களைக் காண்போம். உலகிலேயே வேறெந்தக் கோயிலையும் விட மிக மிக அதிக அளவில் தாக்கப் பட்டு மூலஸ்தான மூர்த்தியே உடைத்தெறியப் பட்டது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. எனினும் சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போலவே இந்தக் கோயிலும் ஒவ்வொரு முறையும் எழும்பி நின்றிருக்கின்றது. இனியும் நிற்கும். உலகப் புகழ் பெற்ற தாவர இயல் விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திரபோஸ், இந்தியாவின் கலாசாரத்தைப் பற்றிக்கூறுகையில், “ இந்த நாட்டின், இந்த இந்து மதம் என அழைக்கப் படும் நாகரீகத்தில் ஒரு அற்புத சக்தி இருக்கின்றது. அப்படிப்பட்ட அற்புத சக்தி இருப்பதாலேயே காலத்தினால் ஏற்படும் அனைத்து அழிவுகளையும், உலகத்திலே உள்ள பொருட்களைச் சிதைக்கும் மாறுதல்களையும் இது எதிர்த்தது, எதிர்க்க வல்லது.” என்று சொன்னார். எத்தகையதொரு தீர்க்க தரிசனம் இன்றும் அப்படியே நடந��து வருவது இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. பல்வேறுவிதமான கலாசாரத் தாக்குதல்களிலேயும் நம் கலாசாரமானது இன்னும் உயிர்ப்புடனேயே இருந்து வருகின்றது என்று பெருமையுடனேயே சொல்லலாம். மஹாகவி பாரதியார் சொன்னது போல் நம் நாகரீகம் “மரணமில்லாத கற்பக விருக்ஷம்” அதற்கு எடுத்துக்காட்டுகளே, நம் கோயில்கள் ஆகும்.\nஇந்தப் பிரபாஸ பட்டணம் பற்றிய ஒரு குறிப்பு, இப்போதுள்ள சோம்நாத் நகரின் பத்ரகாளி அம்மன் ஆலயத்தின் கல்வெட்டுப் படி இந்தக் கோயில் சந்திரனால் பொன்னாலும், ராவணனால் வெள்ளியாலும், கிருஷ்ணரால் சந்தனத்தாலும், அதன் பின்னர் பீமதேவன் என்னும் மன்னனால் மணிகள் இழைக்கப் பட்ட கல்லாலும், கட்டப்பட்டுக் காலப் போக்கில் சிதிலமடைந்து, குமார பாலன் என்னும் மன்னனால் புதுப்பிக்கப் பட்டு மேரு என அழைக்கப் பட்டது. பீமன் என்னும் மன்னன் காலத்தில் கட்டப் பட்ட கற்கோயிலின் மிச்சம் இது எனச் சொல்லப் படுகின்றது. படங்கள் உதவி: கூகிளார். இப்போப் படம் எல்லாம் எடுக்க முடியலை. ஆனால் இந்த மிச்சம் இவ்வள்வு இல்லை எனினும் சிதைந்த கோயிலின் பகுதிகள் காணப் படுகின்றன.\nகி.பி. முதலாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப் பட்ட இந்தக் கோயில் அதன் பின்னர் ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நாலாம் தாராசேனன் என்பவனால் மீண்டும் கட்டப் பட்டது. அதன் பின்னர் கி.பி. 800-950 ஆண்டுகளுக்குள்ளாக சோமநாதர் ஆலயம் மீண்டும், மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. பத்தாம், பதினோராம் நூற்றாண்டில் கூர்ஜரம் என அப்போது அழைக்கப் பட்ட குஜராத்தின் பிரதிஹாரர்கள், தங்கள் சிற்றரசர்களிடம் செளராஷ்டிரத்தில் இருந்த இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஒப்படைத்துச் சிறப்பாய் நிர்வாகம் செய்யப் பட்டு சோமநாதம் புகழின் உச்சியில் இருந்தது. பிரபாஸ பட்டணம் என்ற இந்த சோமநாதம் கடற்கரையில் இருந்ததால் அயல்நாட்டு வாணிபத்திலும் சிறந்தே விளங்கி வந்திருக்கின்றது, பல நூற்றாண்டுகளுக்கும் மேலே. இஸ்லாமிய சமூகம் தோன்றும் முன்னர் இருந்தே வாணிபத்தில் புகழ் பெற்றிருந்த பிரபாஸ பட்டணத்தின் வாணிபம் பின்னும் சிறந்தே விளங்கியது. அரேபியக் கப்பல் தலைவன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கே மசூதி கட்டிக் கொள்ள அப்போதைய அரசன் அனுமதி கொடுத்ததோடு, மசூதியின் செலவுகளுக்காகவும், பராமரிப்புக்காகவு���் சில கடைகளின் வருமானத்தையும் கொடுத்ததாய்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. அப்போது இங்கே வந்த சில வெளிநாட்டு மற்றும் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி, இந்த ஆலயத்திற்கு வேண்டிய நீர் கங்கையில் இருந்தும், புஷ்பங்கள் காஷ்மீரத்தில் இருந்தும் தினந்தோறும் வந்தவண்ணம் இருந்தன. 10,000 கிராமங்களுக்கும் மேல் மானியமாய் கோயிலின் பராமரிப்புக்காக அரசனால் வழங்கப் பட்டிருந்தன. தினசரி வழிபாட்டிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்தணர்கள் நியமனம் செய்யப் பட்டிருந்தனர். இங்கே முண்டனம் செய்து கொள்ளுவது சிறப்பாய்க் கருதப் பட்டதால், முண்டனம் செய்யவென்றே 300க்கும் மேற்பட்ட நாவிதர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். 300 பெண்கள் ஈசனுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இசையும், நடனமும் செய்து இறைத்தொண்டாற்றி வந்தனர். கருவறையில் ரத்தினங்களால் இழைக்கப் பட்ட தீபங்கள் ஒளிர்ந்தன. 250 மாண்டு எடையுள்ள தங்கச் சங்கிலியால் ஆலயமணி கட்டப் பட்டிருந்தது. கோயிலின் பொக்கிஷ அறையில் பொன்னும், மணியும், ஆபரணங்களும், பொன்னாலும், வெள்ளியாலும் ஆன பூஜாப் பாத்திரங்களும் ஏராளமாய்க் குவிந்திருந்தன. கிரஹணம் சம்பவிக்கும் சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி கடல் நீராடி சோமநாதருக்கு வழிபாடுகளும், முன்னோருக்கு நீத்தார் கடனும் செய்தனர்.\nஇந்து ராஜாக்களின் காலத்திலே இந்தக் கோயில் மட்டுமின்றி, கோயிலில் வழிபாடுகள் நடத்தும் அந்தணர்களும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். போர்முறைகள் கற்பிப்பதில் இருந்து கோயில்கள் கட்டக் கற்பிப்பது வரையிலும் அனைத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசர்கள் இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டே நாட்டை ஆண்டு வந்தனர். பெருமளவு மானியங்களையும் இவர்களுக்கு அளித்தனர். கோயிலை விட்டு அநேகம் அந்தணர்கள் வெளியே வருவதில்லை, எனினும் அரசர்கள் கோயிலுக்கு வந்து இவர்களைக் கண்டு ஆலோசனைகள் பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு அளிக்கப் பட்ட மானியங்களையும் சேர்த்துக் கோயிலின் வளர்ச்சிக்கும், மேலே கோயில்கள் கட்டவும் செலவு செய்யப் பட்டது. ஆகவே இந்தக் கோயிலுக்குப் பெருமளவு சொத்துக்கள் இருந்து வந்திருக்கின்றது. அந்நியர்கள் முதலில் இந்தக் கோயிலை அழித்தால் தான் இங்கே அவர்கள் ஆட்சியை நிறுவ முட���யும் என்பதை உணர்ந்தார்கள். ஆகவே கோயில் முதலில் தாக்கப் பட்டது.\nபிரபாஸ க்ஷேத்திரத்தில் ஸரஸ்வதி நதி, சமுத்திரம், சோமநாதர், (அம்பிகையுடன் கூடிய சோமநாதர்), சோமன் என்ற பெயரால் அழைக்கப் படும் சந்திரன், சோமநாதரின் தரிசனம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றிருந்தது. பின்னால் காலப் போக்கில் ஸரஸ்வதி நதி மறைந்து போய் விட்டது. இங்கே உள்ள சமுத்திரக் கரையில் கிருதஸ்மார மலை என அழைக்கப் பட்ட மலையில் இருந்து இந்த க்ஷேத்திரம் மேற்கே அமைந்திருந்தது.இந்த கிருதஸ்மார மலையும் இப்போது காணக்கிடைக்காத ஒன்று. ஸரஸ்வதி, பிப்பலனுக்குக் கிடைத்த அக்னியை ஏந்திக் கொண்டு வந்து சமுத்திரத்தில் விட்டதால் புனிதம் இழந்து இருக்கின்றாள். ஆனால் கிருதஸ்மார மலை அரசனோ ஸரஸ்வதியைக் கண்டு மணக்க எண்ணுகின்றான். அவள் புனிதமாய் இல்லை என்றாலும் பரவாயில்லை என அவளைத் தன்னில் தாங்குகின்றான். ஸரஸ்வதியோ தான் அக்னியை சமுத்திரத்தில் விட்டபின்னர் புனித நீராடிவிட்டு வருவதாய்ச் சொல்லுகின்றாள். ஸரஸ்வதியின் கை அக்னி கிருதஸ்மாரனைத் தாக்குகின்றது. அக்னியின் கடுமை தாங்காமல் மலை அரசன் தூள் தூளாய்ப் போய் சாம்பல் ஆகிவிடுகின்றான். உடைந்த மலைக் கற்கள் எங்கும் பரவுகின்றன. அந்தக் கற்களே இப்போது கோயில்கள் கட்டப் பெருமளவில் பயன்படுவதாய் உள்ளூர் மக்கள் சொல்லுகின்றனர்.\nபிரபாஸ காண்டம் மேலும் இந்த சோமநாத லிங்கத்தைப் பற்றி வர்ணிக்கும்போது சொல்லுவது என்னவெனில்:” ஒரு கோழிமுட்டை அளவே உள்ள இந்தச் சுயம்புலிங்கமானது பூமிக்கு அடியில் மறைந்திருந்தது. ஸ்பரிஸ லிங்கம் என்ற பெயருடன் இந்த லிங்கமானது ஒரு பாம்பு சுற்றிய வண்ணமும், சூரியனுடைய கிரணங்களின் பிரகாசத்துடனும் ஒளி மிகுந்து காட்சி அளித்தது.பூமிக்கு அடியில் இருந்த இந்த ஸ்பரிஸ லிங்கம் சந்திரனுக்காக பிரம்மா வெளியே கொண்டு வந்தார். அந்தக் கதை தெரிந்த ஒன்றே. தட்சனின் 27 பெண்களை மணந்த சந்திரன் அவர்களில் ரோஹிணியிடம் மட்டும் தனியாகப் பிரியம் வைக்க, மற்றப் பெண்கள் அதனால் துன்புற்றுத் தந்தையிடம் முறையிடுகின்றனர். தட்சன் சொல்லியும் சந்திரன் மனம் மாறாததால் தட்சன் சந்திரன் தேய்ந்து போகச் சாபம் கொடுக்கின்றான். சந்திரன், தன் பிரிய மனைவி ரோஹிணியோடு தன்னுடைய மாமனார் ஆன தட்சனின் சாபம் நீங்க இங்கே வந்து த���ன் ஸ்பரிஸ லிங்கத்தை 4,000 வருஷங்கள் வழிபட்டான். அவன் இழந்த ஒளியை இங்கே பெற்றதாலேயே இந்த க்ஷேத்திரம் பிரபாஸம் என்ற பெயரும் பெற்றது. பிரம்மாவின் ஆணையின் பேரில் சந்திரன் தன் மனைவி ரோஹிணியுடன் இங்கே சோமநாதருக்குக் கோயில் ஒன்று கட்டினான். பிரம்மா பூமியின் பிளவைத் தோண்டி உள்ளே பேரொளியோடு கூடிய ஸ்பரிசலிங்கத்தைச் சந்திரனுக்குக் காட்டினார். ஒரு கோழி முட்டை அளவே இருந்த அந்த லிங்கம் தேனாலும் தர்ப்பைப் புற்களாலும் மூடப் பட்டிருந்தது. அதன் மேலேயே பிரம்மாவால் எழுப்பப்பட்ட சிலையும் அமைந்தது. வேதமந்திரங்களுடன் அவற்றிற்கு வழிபாடு செய்யப் பட்டது.\nஏழுவகைப் பட்ட கர்க குலத்தவர்கள் அங்கே பாஷுபத யோகத்தில் ஈடுபட்டு சித்தி பெற்று உயர்வாக இருந்ததாயும் சொல்லப் படுகின்றது. இது தவிர, கெளசிக கோத்திரத்தினரும் சோமநாதரைப் பெருமளவு வழிபட்டிருக்கின்றனர். பாசுபத சம்பிரதாயத்தின் முக்கியச் சீடர்களாய் கெளசிகர், கர்க்யர், கெளருஷர், மைத்ரேயர் ஆவார்கள் என்றும் தெரிய வருகின்றது. இந்தப் பாசுபத சம்பிரதாயத்தின் மூலகர்த்தா லகுலிஸா என அழைக்கப் படுவார். லகுலிசா பாசுபதத்தில் ஒரு வகை. கிட்டத்தட்ட காபாலிகர் மாதிரி என்று சொல்லலாம். இதன் முதல் குரு பெயர் லகுலிசா என்று சொல்கின்றனர். ஆகவே அவர் பெயரிலேயே இந்த சம்பிரதாயமும் அழைக்கப் படுகின்றது. இவர் ஈசனின் கடைசி அவதாரமாகவும், அதே சமயம் 28வது அவதாரமாகவும் கருதப் படுகின்றார். பரோடாவில் உள்ள ஒரு அந்தணக் குடும்பத்தில் உடலோடு அவதாரம் எடுத்ததாய்க் கருதப் படுகின்றார். அவர் காயாரோஹணம் என்னும் இடத்தில் ஒரு மரணமடைந்தவரின் உடலில் புகுந்தார் எனவும் சொல்லப் படுகின்றது.\nமஹாபாரதம் ஆதி பருவத்தில் பிரபாஸ க்ஷேத்திரம் பற்றிக் கூறும்போது, அர்ச்சுனன் இங்கே வந்தபோது தான் சுபத்ரையைக் கண்டு அவளிடம் காதல் கொண்டு மணக்க எண்ணி, பலராமருக்குப் பயந்து சுபத்ரையோடு ஓடிவிடத் திட்டம் போட்டான் எனச் சொல்லுகின்றது. இது தவிரவும், வன பருவத்திலும், பீமனிடம் பிரபாஸ தீர்த்தம் பற்றிச் சொல்லப் படுகின்றது. தருமரும்,திரெளபதியும் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் முன்னர் இங்கே வந்து நீர் மட்டுமே அருந்தி விரதம் இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேல் சரஸ்வதி நதி அப்போது ஓடிக் கொண்டி���ுந்ததைக் குறிப்பிடும் பாரதம் விநாசனா என்னும் ஊருக்கருகே மறையும் நதியானது, சாமாசோபேதா என்னும் ஊருக்கருகே செளராஷ்டிரக் கடல் கரையில் கடலுடன் கலப்பதாயும், இந்த இடத்தில் தான் லோபாமுத்ரை தன்னுடைய கணவர் ஆன அகஸ்தியரைக் கண்டதும், மணந்து கொண்டதும் என்றும் சொல்லுகின்றது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலே சந்திரன் இங்கே வந்து வழிபட்டு தன் இழந்த செளந்தரியத்தையும் ஒளியையும் திரும்பப் பெற்றதே மிகச் சிறப்பாய்க் கூறப் படுகின்றது.\nமேல் அதிகத் தகவல்களுக்கு மதுரைக்கு அருகே உள்ள அரிட்டப் பட்டி பற்றிய குறிப்புகளில்இங்கேபார்க்கவும்.\nயத்ரகங்கா ச யமுனா யத்ர ப்ராச்சி ஸரஸ்வதி\nயத்ர ஸோமேஷ்வரோ தேவஸ்தத்ர மாம்ருதம் க்ருதீந்த்ராயேந்தோ பரிஸ்ரவ என்று சொல்லப் பட்டிருப்பதாய்க் கூறுகின்றது சோமநாத் கோயிலின் பெருமை பற்றிக் கூறும்போது. இங்கே காணப்படும் 1869-ல் சோம்நாத் கோயிலின் தோற்றத்தைச் சுட்டுகின்றது. படம் உபயம்:கூகிளார்.\n“எங்கே கங்கை, யமுனை மற்றும் புராதனமான ஸரஸ்வதி மூன்றும் சேருகின்றதோ, எங்கே அந்த சர்வேஸ்வரன் ஆன சோமநாதர் கோயில் கொண்டிருக்கின்றாரோ அந்த இடம் என்னைப் புனிதன் ஆக்கட்டும். ஏ, சந்திரா, உன்னுடைய அமுதக் கிரணத்தை இந்திரன் மீது பொழிவாயாக” இது தான் பொதுவான அர்த்தம். வாங்கப்பா, விஷயம் தெரிஞ்சவங்க வந்து அர்த்தம் சொல்லலாம். சோமநாதர் கோயில், இருக்கும் ஊரும் அவர் பெயராலேயே சோம்நாத் என்றே அழைக்கப்படுகின்றது தற்காலத்தில். ஆனால் பூர்வீகத்தில் இந்த க்ஷேத்திரத்துக்கு பிரபாஸ க்ஷேத்திரம் என்றே பெயர். எப்போது என்று காலம் நிர்ணயிக்க முடியாத காலகட்டத்தில் இருந்தே இங்கே இந்தக் கோயிலில் சோமநாதர் குடி இருக்கின்றார் என்றே சொல்லுகின்றார்கள். இந்தியாவின் பனிரண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் முதன்மையானது இந்த சோமநாதலிங்கமே. சோமநாத பட்டினம் என்றும் தேவ பட்டினம் என்றும் இது அழைக்கப் பட்டு வந்தது.\nஇந்த ப்ரபாஸ க்ஷேத்திரம் குஜராத்தின் செளராஷ்டிராவின் தென் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் பெருமையை ஸ்காந்த புராணமும் சொல்லுகின்றது. (ஹிஹி, இன்னும் தேடலை, மறந்து போச்சு) ப்ரபாஸ காண்டம் என்ற பெயரிலேயே ஏழாவது() காண்டம் உள்ளது ஸ்காந்தத்தில். ப்ரபாஸ காண்டத்தில் முதலில் சோமநாத்தைப் பற்றியும், பின்னர் க��ர் மலைக்காடுகள் பற்றியும், பின்னர் மவுண்ட் அபு (அற்புத மலைகள்)பற்றியும், கடைசியில் துவாரகை பற்றியும் குறிப்புகள் வருகின்றன. சோமநாத்தில் உள்ள தீர்த்தம் பற்றிச் சொல்லும் அத்தியாயத்தில் இந்த தீர்த்தத்தின் மகிமை பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது. சர்வேஸ்வரன் ஆன ஈசன், இந்தத் தீர்த்தத்தில் உலகின் கடைசிநாள் வரையிலும் அதன் பின்னரும் கூட இருப்பான் எனச் சொல்லப் படுகின்றது. பல்வேறு விதமான பிரம்மாக்கள் வந்து போய்விட்டனர். இப்போது இருப்பது ஏழாவது பிரம்மாவான சதானந்தர். ஆகவே இங்கே உள்ள ஈசனுக்குப் பெயர் சோமநாதர். இதன் முன்னால் இருந்த ஆறு பிரம்மாக்களும் இருந்த சமயம் ஈசனின் பெயர் முறையே ம்ருத்யுஞ்சயர், காலாக்னிருத்ரர், அமிர்தேசர், அநாமயர், க்ரிதிவாஸர், பைரவநாதர். இதன் பின்னர் வரப் போகும் எட்டாவது பிரம்மாவின் பெயர் சதுர்வக்த்ரா, அப்போது ஈசன் பிராணநாதன் என்ற பெயரோடு விளங்குவான். ஈசன் ஒருவனே ஆனால் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றான்.\nரிக்வேதத்தின் இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப் படும் ஸரஸ்வதி நதியானது இமயத்தில் உற்பத்தியாகி, மார்வார், அற்புதா என அழைக்கப் பட்ட அபுமலைத் தொடர்கள் வழியே குஜராத்துக்கு வந்து பிரபாஸக்ஷேத்திரம் ஆன சோம்நாத்தில் கடலுடன் கலந்திருக்கின்றது. இந்தப் பகுதியின் நீள, அகலங்கள் அப்போது 12 யோஜனை அளவில் இருந்திருக்கின்றது. க்ஷேத்திர பீடம் மட்டும் ஐந்து யோஜனைகள். கர்பகிருஹம் மட்டும் இரண்டு மைல் தூரம் இருந்துள்ளது. இந்தக் கோயிலின் கிழக்கே தப்தோடகஸ்வாமியின் கோயிலும், மேற்கே மாதவர் கோயிலும், வடக்கே பத்ரா நதியும், தென்பாகத்தில் கடலும் உள்ளன. வேதகாலத்து ரிஷிகளால் காலாக்னி ருத்ரர் என அறியப் பட்டவர் இங்கே முதலில் பைரவர் என பிரதிஷ்டை செய்யப் பட்டார். அக்னி ஈசானன் என்ற பெயரிலும் இவர் அழைக்கப் பட்டார். ஒவ்வொரு கல்பம் மாறும்போதும் இதே மூர்த்தம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டு வருகின்றது என பிரபாஸ காண்டம் சொல்லுகின்றது. ஐந்து முகங்கள் கொண்டவர் இந்த லிங்க மூர்த்தம், ஹம்ஸமும், நாதமும் சேர்ந்ததாய்க் கருதப் படுகின்றது. தக்ஷனால் ஏற்பட்ட சாபத்தை நீக்கிக் கொள்ள இந்தக் காலபைரவ லிங்கத்தை வழிபட்டு சந்திரன் வழிபட்டுத் தன் பாவங்களைப் போக்கிக்கொண்ட���ாயும், தன் பெயரால் இந்த லிங்கம் அழைக்கப் படவேண்டும் என்ற அவன் வேண்டுகோளின்படி அன்று முதல் சோமநாதர் என அழைக்கப் படுவதாயும் சந்திர குலத்தவருக்கு அதன் பின்னர் சோமநாதரே குலதெய்வமாக ஆனார் எனவும் கூறுகின்றார்கள். சந்திரன் முதலில் தங்கத்திலும், பின்னர் ராவணனால் வெள்ளியாலும் அதன் பின்னர் ஸ்ரீகிருஷ்ணரால் சந்தன மரத்திலும் கட்டப் பட்டது. இந்தக் கோயில் பலமுறைகள் அந்நியர் ஆதிக்கத்தில் சிதைக்கப் பட்டது. அதைப் பற்றி வரும் நாட்களில் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் சிதைக்கப் பட்ட கோயிலைக் கட்டியது சோமபுரா ஷில்பாகர் பிராமணர்கள்.\nபடங்கள் எடுப்பது முற்றிலும் தடை செய்யப் பட்டிருப்பதால் ஓரளவு படங்களே போட முடியும்.\nஅவர் வண்டியைத் தள்ளிச் செல்லும்போது இறைவன் எடையே இல்லாதது போல் மிக மிக லேசாக இருந்தான். ஆகவே வெகு விரைவில் அவர் டகோரை அடைந்து விட்டார். ஆனால் இங்கே துவாரகையிலேயோ, ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது. குக்ளி என அழைக்கப் படும் ஒருவகை அந்தணர்களால் துவாரகைக் கோயில் வழிபாடுகள் நடத்தப்படும். அவர்களுக்கு மறுநாள் விடிந்ததுமே கருவறையில் மூர்த்தத்தைக் காணாமல் கலக்கம் உண்டானது. பின்னர் தீவிர விசாரணைகளின் பேரில் வஜேசிங் பொடானோ தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் எனப் புரிந்தது. அவர்கள் அந்தப் பகுதி அரசன் உதவியுடன், வில் வித்தையில் தேர்ந்த சிலருடன் டகோரை நோக்கிச் சென்றனர். இங்கே டகோரை நெருங்கிக் கொண்டிருந்தது பொடானோவின் வண்டி. நடுவழியில் இளைப்பாற வேண்டி உம்ரேத் என்னும் ஊருக்கு அருகே சற்றே நிறுத்தினார் பொடானோ வண்டியை. உம்ரேத்தில் இன்னமும் இறைவனின் காலடிகள் இருப்பதாய் ஐதீகம். மேலும் பொடானோ நிறுத்தி இருந்த வேப்பமரம் அதன் பின்னர் தன்னுடைய கசப்புத் தன்மை போய் இனிப்பாக மாற ஆரம்பித்ததாயும் சொல்லுகின்றனர்.\nஇப்போ துவாரகையில் இருந்து வரவங்க கிட்டே இருந்து இந்தக் கிருஷ்ணனை எவ்வாறு மறைப்பது பொடானோ கலங்கினார். யோசித்தார். பின்னர் தோன்றியது அவருக்கு. கண்ணனை மறைத்து வைக்கச் சரியான இடம் கோமதி குளமே என.\nகிருஷ்ணர் கோமதி குளத்தில் மறைத்து வைக்கப் பட்டார். குகுளி பிராமணர்களும் தக்க ஆட்களோடு வந்துவிட்டனர் கிருஷ்ணனைத் தேடி. சண்டை நடக்கின்றது. சண்டையின் முடிவு இருவிதமான வாதங்களாய்ச் சொல்ல��் படுகின்றது. ஒரு வாதம், கோமதி குளத்தில் கிருஷ்ணரை மறைத்ததுமே பொடானோ வஜேசிங் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுவிட்டார் எனச் சொல்கின்றது. அதைத் தெரிந்த கூட்டத்தினர் அவரின் விதவை மனைவியிடம் போய்ச் சண்டை போட்டு விக்ரஹத்தைத் திரும்பக் கேட்டதாயும், பின்னர் வஜேசிங்கின் மனைவி மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் விக்ரஹத்திற்குப் பதிலாய்ப் பொன்னைத் தர ஒப்புக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.\nஇன்னொரு வாதம் கோமதி குளத்தில் விக்ரஹம் ஒளித்து வைக்கப் பட்டதைக் கண்டறிந்த கூட்டத்தினர் விக்ரஹத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அப்போது நடந்த சண்டையில் பொடானோ வஜேசிங் இறந்ததாகவும், விக்ரஹத்தின் ஒரு பக்கத்தில் அம்பு பட்டதாகவும், அந்தத் தழும்பு இன்றளவும் விக்ரஹத்தில் இருப்பதாகவும் சொல்கின்றனர். எது எப்படியோ விக்ரஹம் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனால் பொடானோவோ உயிருடன் இல்லை. அவர் மனைவியோ பிடிவாதமாய் மறுக்கின்றாள் கிருஷ்ணரைக் கொடுக்க. பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே அந்தக் கிருஷ்ணர் விக்ரஹத்தின் எடைக்கு எடை பொன்னைப் பெற்றுக் கொண்டு செல்லுமாறு துவாரகா வாசிகளுக்குக் கட்டளை பிறக்கின்றது. அதுவும் கிருஷ்ணரே துவாரகா பிராமணர்களின் கனவில் வந்து சொல்லுகின்றார். மேலும் துவாரகையில் புனர்நிர்மாணம் செய்யவேண்டிய விக்ரஹம் அங்கே உள்ள சாவித்திரி குண்டத்தில் இருந்து கிடைக்கும் எனவும் சொல்கின்றார்.\nஅரை மனதாய் ஒப்புக் கொண்ட பிராமணர்கள் எடைக்கு எடை பொன்னைக் கேட்கின்றனர். இவ்வளவு ஏழையான ஒருவனிடம் என்ன பொன் இருக்கப் போகின்றது கடைசியில் விக்ரஹத்தை எடுத்துச் சென்றுவிடலாம் எனவே எண்ணினார்கள். ஆனால் என்ன ஆச்சரியம் கடைசியில் விக்ரஹத்தை எடுத்துச் சென்றுவிடலாம் எனவே எண்ணினார்கள். ஆனால் என்ன ஆச்சரியம் அந்த விதவைப் பெண்மணியின் சிறு மூக்குத்தியை வைத்ததுமே விக்ரஹம் எடை சரிசமமாய் ஆகிவிட்டது. இது ஏமாற்று வேலை எனச் சொன்ன அந்தணர்கள் மீண்டும், மீண்டும் பார்க்கவே அதே தான் எடை நின்றது. வேறு வழியில்லாமல் அந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு சென்ற அவர்கள் கிட்டத்தட்டப் பத்து மாதங்கள் அலைந்து திரிந்து கடைசியில் சாவித்திரி குண்டத்தில் இருந்து இப்போது இருக்கும் துவாரகை கிருஷ்ண விக்ரஹத்தைக் கண்டெடுத்தனர். ஆனால் ட��ோரில் சொல்லுவது என்னவெனில் கிருஷ்ணர் ஒரு நாளில் எட்டில் ஏழு பாகம் டாகோரில் கழித்துவிட்டு மீதி ஒரு பாகத்தை துவாரகையில் கழிக்கின்றார் என்றே சொல்கின்றனர். பொடானோ கிருஷ்ணரை துவாரகையில் இருந்து கொண்டு வந்த வருஷம் கி.பி 1155-ம் வருஷமாய் இருக்கலாம் என பாம்பே கெஜட்டர், கைரா மாவட்டத்தின் தகவல் தெரிவிக்கின்றது. கவி கோபால்தாஸ் என்பவர் சம்வத் வருஷம் 1212 ஆக இருக்கலாம் எனவும் அன்று கார்த்திகை மாதம், பெளர்ணமி, வியாழக்கிழமை எனவும் சொல்லுகின்றார். இதைத் தவிர வேறு சரித்திரச் சான்றுகள் இது உண்மையா எனத் தெரிந்து கொள்ள இல்லை.\\\nநம்ம கிருஷ்ணரோ சர்வ செளக்கியமாய் டகோரில் கோயில் கொண்டார். அந்தப் பகுதி மக்களுக்கு மிக மிக ஆனந்தம். தற்போது டகோரில் இருக்கும் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது கி.பி. 1722-ம் ஆண்டு. கோபால் ஜகந்நாத் தம்பேகர் என்பவர் சதாராவைச் சேர்ந்தவரும் அப்போதைய பேஷ்வாவின் கஜானா மந்திரியாகவும் இருந்தார். இவரே திருப்பணிகள் செய்திருக்கின்றார். அப்போது சுற்றுவட்டார கிராமங்களின் வரி வசூல் பூராவும் கோயிலின் அன்றாடச் செலவுகளுக்காக இறையிலியாக விடப் பட்டிருந்தது. இந்தியாவின் மேற்கு பாகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இது ஒரு முக்கிய புண்ணிய ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. பரோடா மஹாராஜா கெய்க்வாட் ரூ. ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் செலவில் பீடங்களை தங்கத்தாலும், வெள்ளியாலும் அலங்கரித்தார். சில நாட்கள் வரை கோயிலின் தர்மகர்த்தாக்களாய் தம்பேகர் குடும்பமே இருந்து வந்தது. ஆனால் பின்னால் உள்ளூர் மக்களுக்கும் இவர்களுக்கும் மன வேற்றுமை ஏற்படவே வழக்கு ஏற்பட்டு மும்பை கோர்ட்டுக்கு வழக்கு சென்று கோயில் உள்ளூர் மக்கள் கையில் வந்தது.\nதற்சமயம் கோயிலை உள்ளூர் மக்களே நிர்வகிக்கின்றனர். எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் இந்தக் கோயில் பரோடாவில் இருந்து ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தில் உள்ளது. ஆனந்த் இதற்கு மிக அருகில் இருந்தாலும், பரோடாவில் இருந்து சென்றால் ஆனந்தை அடையாமலே செல்லலாம். ஆனால் உம்ரேத் என்னும் ஊரைத் தாண்டியே செல்லவேண்டும். வழியெங்கும் புகையிலைப் பயிர்கள். செழிப்பாய் வளர்ந்து நிற்கின்றன. அந்தப் பகுதியே செல்வச் செழிப்போடு இருப்பது நன்கு தெரிகின்றது. குஜராத்தியர் வெளிநாட்டில் வசித��தாலும், தங்கள் பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்கின்றனர். ஆகையால் சிறு கிராமமாய் இருந்தாலும், தரமான சாலைகள், நல்ல கட்டிட அமைப்புள்ள பள்ளிகள், குடிநீர் வசதி என அடிப்படை வசதிகளோடு காண முடிகின்றது. இறை பக்தியும், கலாசாரம், மொழி ஆகியவற்றைக் காப்பதிலும் அவர்களுக்கு ஒப்புவமை சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக குஜராத்தி மொழியிலேயே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. குழந்தைகளுக்கு எண்கள் குஜராத்தி மற்றும் நமக்குப் பழக்கப்பட்டிருக்கும் ரோமன் எண்கள் இரண்டுமே கற்பிக்கப் படுகின்றன. பெண்களுக்கு அவர்கள் என்ன படிப்புப் படித்தாலும் இலவசம் தான். டாக்டரோ, மருத்துவமோ அல்லது துறைகளில் ஆய்வு செய்வதோ எதுவானாலும் இலவசமே.\nஇத்தனை இருந்தும் பக்தி செலுத்துவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது. நாங்கள் டகோர் சென்ற அன்று செல்லும்போதும், திரும்பி வரும்போதும் கூட்டம் கூட்டமாய் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆடிப் பாடிக் கொண்டு பெரிய பதாகைகள், கொடிகள், மற்றும் கோயில் உற்சவங்களுக்குத் தேவைப் படும் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள் என எடுத்துக் கொண்டு வந்ததைப் பார்த்தோம். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் மிகப் பணம் படைத்தவர்கள் என்பதும், சிலர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கின்றனர் என்பதும் விசாரித்ததில் தெரிய வந்தது. என்றாலும் சற்றும் கூச்சம் இல்லாமல் கிருஷ்ணன் ஒருவனையே நினைந்து கோபியர்களைப் போலவும், கோபர்களைப் போலவும் ஆணும், பெண்ணும் பஜனைப் பாடல்களும் மற்ற வழிபாட்டுப் பாடல்களும் பாடி, ஆடிக் கொண்டு அங்கங்கே நின்று கூட்டமாய்ச் சுற்றி வந்து கும்மி அடித்துக் கொண்டும் சென்று கோயிலை அடைந்தனர். கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் கிருஷ்ணனுக்கே. அவனுக்குச் சமர்ப்பிக்கவே இத்தனையும். கோயிலுக்குக் கொடுப்பதிலோ, பக்தர்களுக்குக் கொடுப்பதிலோ குறையே வைப்பதில்லை.\nபல்வேறு வைணவ சம்பிரதாயங்கள் இருக்கின்றன குஜராத்தில். சிலர் ராமானுஜரையும், சிலர் ராமானந்தரையும், சிலர் கபீரையும், சிலர் ஸ்வாமிநாராயணனையும், சிலர் வல்லபாசாரியாரையும் பின்பற்றுகின்றனர். எனினும் கிருஷ்ணன் அனைவருக்கும் பொது. அவனை நினைப்பதிலேயோ, அவனுக்குச் செய்வதிலேயோ அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. தாங்கள் பெற்ற பிள்ளைகளை விடவும் ஸ்ரீகி���ுஷ்ணனே அவர்களுக்கு அன்றும், இன்றும், என்றும் முதல் பிள்ளை, மூத்த பிள்ளை. டாகோர் கோயில் எந்தவிதமான வைணவ சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் கிருஷ்ணன் ஒருவனை மட்டுமே பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றது.\nதுவாரகையில் இப்போ இருக்கும் கிருஷ்ணனின் திருமேனி புராதனமான ஒன்றல்ல. துவாரகையில் இருந்த பழைய மூர்த்தம் பரோடாவுக்கு அருகே உள்ள டாகோர் என்னும் ஊருக்குக் கடத்தப் பட்டது. என்ன ஆச்சரியமா இருக்கா ஆனால் அது தான் உண்மை என்று குஜராத்தியர்கள் சொல்லுகின்றனர். இந்த டாகோர் என்னும் ஊரில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த வஜேசிங் என்னும் பெயர் கொண்ட ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை பொடானோ என்னும் பெயரிலும் அழைக்கின்றனர். இந்த வஜேசிங் கிருஷ்ணனிடம் மிகவும் பக்தி கொண்டவர். துளசிச் செடியைத் தன் உள்ளங்கைகளில் வைத்து வளர்த்து, அந்தச் செடியை ஒவ்வொரு வருஷமும் இரு முறைகள் டாகோரில் இருந்து துவாரகைக்கு நடைப் பயணமாய்ச் சென்று அங்கே கோயில் கொண்டிருக்கும் ரண்சோட்ராய் ஆன ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சேர்ப்பித்து வருவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். கிருஷ்ணனை குஜராத்தியர் ரண்சோட்ராய் என்றே அன்புடன் அழைக்கின்றார்கள்.\nஇப்படிச் சென்று வந்த வஜேசிங்கிற்கு நாளாவட்டத்தில் மூப்பு எய்தவே, அவரால் நடந்து துவாரகை செல்ல முடியவில்லை. ஒரு முறை மிகவும் கஷ்டத்துடன் சென்று வந்த அவர் மறுமுறை செல்லத் தயார் ஆகிக் கொண்டிருந்தபோது கிளம்பும் முன்னர் முதல்நாள் இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் ரண்சோட்ராய் அவர் கனவில் தோன்றி, “வஜேசிங், நீ இனி துயரப் படவேண்டாம். உன் பக்தியில் நான் மனம் மகிழ்ந்தேன். ஆகவே இம்முறை நீ துவாரகை வரும்போது உன்னுடன் நானும் வந்துவிடுகின்றேன். இனி ஒவ்வொரு முறையும் துவாரகை வந்து என்னைத் தரிசனம் செய்ய நீ கஷ்டப் படவேண்டாம்.” என்று சொல்கின்றார். விழித்து எழுந்த வஜேசிங் ஒரு கணம் என்ன நடந்தது என்பதை நம்பவே இல்லை. அவ்வளவில் துவாரகைப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இம்முறை ஒரு வண்டியையும் கூடவே எடுத்துச் சென்றார்.\nஅந்த வண்டியிலேயே சென்ற அவர் துவாரகையில் கிருஷ்ணர் சந்நிதியை அடைந்து தரிசனம் செய்து கொண்டார். கிருஷ்ணர் எவ்விதம் தன்னுடன் வரப் போகின்றாரோ என்ற கவலையிலும் ஆழ்ந்தார். பின்னர் அவருக்குத் தோன்றியத���, நாம் தான் கிருஷ்ணரைத் தூக்கி வரவேண்டும் என. ஆகவே நடு இரவு வரை காத்திருந்து கோயில் பணியாளர்கள் அனைவரும் சென்றதும், மெதுவாய்க் கோயிலுனுள் நுழைந்து, மூலவரைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து தன் வண்டியில் வைத்துத் தானே அதைத் தள்ளவும் ஆரம்பித்தார்.\nஜெய் சோம்நாத்- நிறைவுப் பகுதி\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T08:30:40Z", "digest": "sha1:TKGGBGMPZPTCPYKJ4SSGIJVGF7WXGYKF", "length": 11668, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅன்பினால் கடவுளை அணுக வேண்டும்.\n*புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும். *எளிமையாக வாழ்ந்தால் மனநிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள… read more\nயமதூதர்களை அடித்து விரட்டுவதற்கு உரிய வழி.\nவாழ்க்கையில் எப்பொழுதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை…\nஅச்சப்படுபவன் வெற்றி பெற மாட்டான்…\nவாழ்க்கையில் உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக்கொள்..\nஇயன்ற நொடிகளில் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்போம்..\nயார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பதும், விவேகத்துடன் பிறர் குற்றத்தை பெருந்தன்மையுடன் மன்னிப்பதும் ஆண்மையாகும். அடியவரின் குறையை கடவுள் குணமாக ஏற… read more\nவாழ்க்கை கற்றுத் தரும் பாடம்…\nஉலகிலேயே மிக முக்கியமானது இயற்பியல் அல்ல;அன்பியல்தான்.——————–ரிச்சர்டு பெயின்மேன்நோபல் பரிசு பெற்ற இயற்பியலா… read more\nதுன்பத்தில் இருப்பவனை உடனே போய்ப்பார்\nகற்கள் உயிரைக் கொல்லும், சொற்கள் உயிரோடு கொல்லும்.\nஉழைத்து வாழ்வதே உண்மையான சுகம்\nஉறுதிமிக்க உள்ளமும், ஆழ்ந்த பக்தியும் இருப்பவனுக்கு கடவுளின் அருள் கிடைப்பது நிச்சயம். பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தானம் செய்பவனுக்கு புண்ணியம்… read more\nஒழுக்கத்தை மேற்கொள்வது மட்டுமே சிறந்த கல்வி\n* சவாரி செய்பவன்தான் மனிதன்.கடிவாளத்தைப் பிடித்திருப்பவன் கடவுள் – யூதர் * இறைவன் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தால்தான்வாழ்வில் நன்மை நடக்கிறதே ஒழிய… read more\nசெய்வன திருந்தச் செய் – சாந்தானந்தர்\n* செய்வன திருந்தச் செய்தாலே போதும்.மற்றவர் புகழ வேண்டும் என்பதற்காக எந்தப்பணியில���ம் ஈடுபட வேண்டாம். * கடவுளைத் தேடி அலையாதே. உன்னைத் தகுதிப்படுத்திக்… read more\nஉள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்…\n*வாழ்கையின் இரண்டு பொன்மொழிகள்**உசுபேத்துரவன் கிட்ட**உம்முனும்**கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும் இருந்தா**நம்ம வாழ்கை ஜம்முனு இருக்கும்\n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nபென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள் | விவசாயி-Tamil News.\n காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nஅழகாய் ஒரு கௌரவக்கொலை : அபி அப்பா\nஇடம் மாறிய கால் : வால்பையன்\nமைய விலக்கு : சத்யராஜ்குமார்\nபெண் பார்த்துப் பார் : சத்யராஜ்குமார்\nமுன்பு குடியிருந்தவரின் மனைவி : VISA\nசெந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும் : GiRa\nஎன் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19433-2012-04-17-11-00-20", "date_download": "2019-11-12T08:35:05Z", "digest": "sha1:DTFKYWNCKHD3VSUTZJVWPFECRMQSUW5C", "length": 9407, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "கத்தரிக்காய் பொரியல்", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 17 ஏப்ரல் 2012\nமிளகாய் பொடி..............1 /2 தேக்கரண்டி\nசீரகப் பொடி.....................1 /2 தேக்கரண்டி\nகடுகு, உ.பருப்பு................1 /2 தேக்கரண்டி\nகத்தர���க்காயை கொஞ்சம் சிறியதாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு போட்டு பொரிந்ததும், வெங்காயம் + கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கத்தரிக்காய், மிளகாய், சீரகப் பொடி + உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தீயை குறைத்து வைக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி விடவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1606160094", "date_download": "2019-11-12T08:15:42Z", "digest": "sha1:FT37I3RPF44SSRO54MZ2B6TAJK3HFKEX", "length": 12174, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபார்ப்பனிய கொடூரம் - நளினியும் அலைபேசியும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசாதி ஒழிப்பு பயணத்துக்கு வழிநெடுக வரவேற்பு; உணவளிப்பு எழுத்தாளர்: கோகுல கண்ணன்\nசேலம் நகராட்சியில் கிடாவெட்டி பூசையா எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nரூ.2500 கோடி ஊழல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபகத்சிங் வாரிசுகளாக பெரியார் இயக்கம் எழுத்தாளர்: வழக்கறிஞர் ப.பா.மோகன்\nபார்ப்பன சமஸ்கிருத பள்ளிக்கு டில்லி அரசு ரூ.5 கோடி எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பாதீர்: மலேசிய தூதரகத்திடம் நேரில் மனு எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nதங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா\n அஞ்சலகம் முன் கிளர்ச்சி - கைது எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nபெரியாரியம் - காலத்தின் கட்டாயம் எழுத்தாளர்: ப.பா.மோகன்\nபொருளாதார வளர்ச்சியை முடக்கும் சாதி அமைப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகுடிஅரசு 3 ஆம் கட்டப் பணி - நடந்தது என்ன\nபெல்ஜியத்தில் ‘பர்தா’ அணிய தடை எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nஅ.மார்க்ஸ் பேச்சுக்கு எதிர்ப்பு: கூட்டம் பாதியில் முடிந்தது எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nஅர்த்தமற்ற கற்பனைகள் எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nகாவல்துறை சமத்துவத்தைக் கொண்டு வந்து விட்டதா\nசந்தர்ப்பவாதி, பெரியார்தாசன் எழுத்தாளர்: இரா.உமாபதி\nகுருவிக்கரம்பை வேலு நூல்களை அரசுடைமையாக்குக எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nதலை விரித்தாடும் தீண்டாமை: ஓர் ஆய்வு எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nசுயகட்டுப்பாடும் - நளினி விடுதலையும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇதோ, ஒரு பண்பாட்டுப் புரட்சி எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Flood.html?start=15", "date_download": "2019-11-12T08:42:14Z", "digest": "sha1:WJJOBS2NKJH6FHMQKLXSHZ3EX7OVIIOA", "length": 9306, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Flood", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nமிதக்கும் கத்தார் - அதிர்ச்சி வீடியோ\nதோஹா (22 அக் 2018): கத்தார் நாட்டில் ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து தீர்த்தது.\nகுஜராத்துக்கு ஒகே அடுத்த மாநிலத்துக்கு நோ - பிரதமரை சாடிய பிணராயி விஜயன்\nதுபாய் (21 அக் 2018): குஜராத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்ற மோடி கேரள வெள்ள பாதிப்புக்கு வெளிநாட்டு உதவிகளை நிராகரித்து விட்டார் என்று கேரள மு��ல்வர் பிணராயி விஜயன் குற்றஞ் சாட்டியுள்ளார்.\nகேரளாவில் ஒரு வருடத்திற்கு இதெற்கெல்லாம் தடையாம்\nதிருவனந்தபுரம் (04 செப் 2018): வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nகேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ 1 கோடி நிதியுதவி\nநியூயார்க் (03 செப் 2018): கேரள வெள்ள பாதிப்புக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.\nகேரள வெள்ள பாதிப்பிற்கு ரூ 2 கோடி உதவி செய்து அசத்திய பள்ளி மாணவி\nதிருவனந்தபுரம் (01 செப் 2018): கேரள வெள்ள பாதிப்பிற்கு பள்ளி மாணவி ரு 2 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி அசத்தியுள்ளார்.\nபக்கம் 4 / 13\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் மொய்தீ…\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ நம்பிக…\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nவங்கக் கடலில் உருவானது புதிய புயல் சின்னம்\nஜியோவை ஒழிக்க பிளான் செய்துட்டாங்களோ\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nவக்கிரப் புத்திக் காரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை: …\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்…\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/north-east-mansoon-begning-17th-oct/", "date_download": "2019-11-12T07:58:31Z", "digest": "sha1:P5QEJHY2G6MMATVARM6FBWEJFFW7QQKZ", "length": 12449, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக ��ிருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு\n1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..\nஇலங்கை அதிபர் தேர்தல் : சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு..\n“ஹிட்லரும் ஒருநாள் அழிந்தார் என்பது நினைவில் இருக்கட்டும்” : பா.ஜ.க மீது சிவசேனா தாக்கு\nதிமுக பொதுக் குழு : 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்…\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nPrevious Postதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு Next Postஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்... : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\n. : கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..\nதமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..\n3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்���ாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T08:40:17Z", "digest": "sha1:QV3XTHLNL6X2YUH7TZIFZLHB5AK4PQSK", "length": 3296, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க விளையாட்டு வீரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர்கள்‎ (4 பக்.)\n► அமெரிக்க நீச்சல் வீரர்கள்‎ (1 பக்.)\n► அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர்கள்‎ (4 பக்.)\n► அமெரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்‎ (36 பக்.)\n► ஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்‎ (61 பக்.)\n\"அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nவால்ட் மெக்டொனால்ட் (அமெரிக்க கால்பந்து)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/doctors-vapus-their-strike-q09rrb", "date_download": "2019-11-12T09:10:45Z", "digest": "sha1:FKFUYLIICJWB5PILU3GEDAPPCCZYDSSI", "length": 10555, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதலமைச்சர் கடும் எச்சரிக்கை ! போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட டாக்டர்கள் !!", "raw_content": "\n போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட டாக்டர்கள் \nஇன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்புகின்றனர்.\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந்தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடந்து வந்தது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் முதலில் 5 டாக்டர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலும் 3 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சங்கத்தினரை அரசு அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அரசு ‘அங்கீகாரம் பெற்ற சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’ என கோரிக்கை விடுத்தது.\nஇதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ‘போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் இடத்துக்கு புதிய டாக்டர்கள் நியமிப்படுவார்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.ஆனால் இதை பொருட் படுத்தாமல் நேற்று 7-வது நாளாக டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரு சிலர் போராட்டத்தில் இருந்து விலகி மீண்டும் பணிக்கு திரும்பினாலும், கையெழுத்து போடாமல் பணியில் இருந்தனர்.\nஇந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளின் நலன் கருதி டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nஇதையடுத்து டாக்டர்கள் இன்று தங்கள் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொண்டு இன்று பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.\nமேலும் வலுவான ‘மஹா’ புயல் ….தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குது இந்த மாவட்ட ஸ்கூலுக்குகெல்லாம் லீவு விட்டாச்சு இந்த மாவட்ட ஸ்கூலுக்குகெல்லாம் லீவு விட்டாச்சு \nசென்னை, புறநகர் பகுதிகளில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை \nதமிழகத்தை அட்டாக் பண்ண வருகிறது 'மஹா' புயல் குமரிக் கடலில் உருவானது… இன்னைக்கு நைட்டே மழை வெளுக்கப் போகுது \nநன்னீரில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இரசாயன உரத்தை இப்படிதான் இடவேண்டும்...\nதமிழ்நாட்டிற்கு ஏற்ற காளாண் இரகங்கள்…\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\nரசிகர்கள் வியந்து போவார்கள் நானும் ரஜினியும் அப்படி..கமல் பேசிய முழு வீடியோ..\nகமல்,ரஜினி கண்முன்னே கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலச்சந்தரின் மகள்..\nநான் வேலை செய்யல இவர் செஞ்சாரு.. மணிரத்னத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய கமல்..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\nரசிகர்கள் வியந்து போவார்கள் நானும் ரஜினியும் அப்படி..கமல் பேசிய முழு வீடியோ..\nதமிழகத்தில் வெற்றிடம் எங்கே இருக்கு.. திமுக, அதிமுக பதிலடிக்கு பதில் சொல்வதை தவிர்த்த ரஜ��னி\nஉள்ளாட்சித் தேர்தல் கன்ஃபர்ம்... விருப்ப மனுக்கள் பெற ஆளும் அதிமுக அதிரடி அறிவிப்பு\nஹிட்லர் ஒரு நாள் அழிந்துபோனார்... பாஜகவுக்கு நினைவுப்படுத்தும் சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/14192504/4-killed-as-van-crashes-near-sattur.vpf", "date_download": "2019-11-12T09:39:44Z", "digest": "sha1:5O2YMJ5KSPMWQQZSN2EQI2JYCNS25T5A", "length": 16650, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 killed as van crashes near sattur || சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் பலி; 11 பேர் படுகாயம் பட்டாசு ஆலை வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n11வது பிரிக்ஸ் மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்\nசாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் பலி; 11 பேர் படுகாயம் பட்டாசு ஆலை வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் + \"||\" + 4 killed as van crashes near sattur\nசாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் பலி; 11 பேர் படுகாயம் பட்டாசு ஆலை வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்\nசாத்தூர் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 04:30 AM\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையை அடுத்துள்ள சல்வார்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று உள்ளது. அந்த ஆலையில் சூர்நாயக்கன்பட்டி, சல்வார்பட்டி, மாரனேரி, சுப்பிரமணியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பட்டாசு ஆலைக்கு சொந்தமான மினி வேனில் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.\nஅதன்படி நேற்றும் வழக்கம்போல் பட்டாசு ஆலை வேன் சில கிராமங்களுக்கு சென்று, தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சூர்நாயக்கன்பட்டிக்கு வந்தது. அங்கும் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சல்வார்பட்டிக்கு புறப்பட்டது. வேனை இடையபொட்டல்பட்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக்ராஜா (வயது 40) ஓட்டினார். இந்த வேன் சாத்தூர்–தாயில்பட்டி ரோட்டில் உள்ள சுப்பிரமணியபுரம் அருகே சென்று கொண்டிருந்தது.\nஅப்போது ஒரு வளைவில் திரும்பியபோது அந்த வழியாக மற்றொரு வேன் வந்தது. இதனால் பட்டாசு ஆலை வேனின் டிரைவர் கார்த்திக்ராஜா உடனடியாக பிரேக் போட்டார். இதனால் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து அந்த வேன் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.\nவேனுக்குள் இருந்த பட்டாசு ஆலை ஊழியர்கள் அலறினார்கள். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து, வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசாரும் விரைந்து வந்தனர்.\nஇதில் குருமுத்து அம்மாள்(வயது 50), துரை பாண்டி(19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.\nபடுகாயம் அடைந்த டிரைவர் கார்த்திக்ராஜா உள்பட மற்ற அனைவரும் உடனடியாக சாத்தூர், சிவகாசி, மதுரை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதில் கார்த்திக்ராஜா சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும், சுந்தரமூர்த்தி(32) என்பவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.\nமேலும் விபத்தில் படுகாயம் அடைந்த சசிகலா, முனியாண்டி, பஞ்சவர்ணம், செல்லபாண்டி, நதிக்குதியை சேர்ந்த பூமாரி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வீரபெருமாள், முனீஸ்வரன் உள்பட 11 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகவிழ்ந்த வேனின் அருகே தொழிலாளர்கள் மதிய உணவுக்காக கொண்டு வந்த சாப்பாடு கூடைகள், டிபன் பாக்ஸ்கள், உபகரணங்கள் சிதறி கிடந்தன.\nவிபத்து குறித்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வெம்பக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேன் கவிழ்ந்து 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nவங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.\n2. வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்\nஇண்டூர் அருகே வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலியானாள். அவளுடைய தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. எட்டயபுரம் அருகே,லாரி மீது கார் மோதியதில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்\nஎட்டயபுரம் அரு��ே லாரி மீது கார் மோதியதில் பண்ருட்டியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. கயத்தாறு அருகே பரிதாபம்: லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலி\nகயத்தாறு அருகே லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலியானார்.\n5. கொளத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி\nகொளத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான். ஓமலூர் அருகே மர்ம காய்ச்சல் பாதிப்பால் மாணவன் ஒருவன் இறந்தான்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. உஷாரய்யா உஷாரு: பெண்கள் எப்போதும் ஆண்களுடனான நட்பை எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்\n2. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n3. சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது\n4. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை\n5. ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168214&cat=32", "date_download": "2019-11-12T09:53:44Z", "digest": "sha1:YUJTP2IHRQEOITF6UIMQRUEAC6TDK635", "length": 28630, "nlines": 600, "source_domain": "www.dinamalar.com", "title": "AN-32 விமான விபத்தில் கோவை வீரர் உயிரிழப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » AN-32 விமான விபத்தில் கோவை வீரர் உயிரிழப்பு ஜூன் 14,2019 12:06 IST\nபொது » AN-32 விமான விபத்தில் கோவை வீரர் உயிரிழப்பு ஜூன் 14,2019 12:06 IST\nஇந்திய விமான படைக்கு சொந்தமான AN-32 ரக விமானம், ஜூன் 3ல், 13 பேருடன், அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து ���ருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா விமானப்படைக்கு சென்றது. புறப்பட்ட 33 நிமிடங்களில் அடர்ந்த வனப்பகுதிக்குள் பறந்த போது அந்த விமானம் மாயமானது. 10 நாட்கள் தேடலுக்குப் பின், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துவிட்டனர். அவர்களில், கோவையைச் சேர்ந்த வினோத் ஹரிஹரனும் ஒருவர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட வினோத், கோவை, சிங்காநல்லூரில் வசித்து வந்துள்ளார். இந்திய விமானப்படையில் ஸ்குவாட்ரன் லீடராக பணியாற்றி வந்த அவர், கேரளாவில் நிகழ்ந்த வெள்ள பாதிப்பின்போது, இந்திய விமான படை சார்பில் மீட்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர். விமானத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள், இரு தினங்களுக்குள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபைக் விபத்தில் மகனுடன் தம்பதி உயிரிழப்பு\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழப்பு\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nபையில் கிடந்த குழந்தை மீட்பு\nஅதிக நாட்கள் எடுக்காதீர்: நிதிஷ்\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமாயமான விமானம் கிளப்பிய சர்ச்சை\nகுடிநீர் வழங்கும் பணியில் ஸ்டாலின்\nமாயமான விமானபடை விமானம் கண்டுபிடிப்பு\nபுதுக்கோட்டை வந்த மகாராஷ்டிர முதல்வர்\nகுமரியில் பாதுகாப்பு படை வீரர்களின் சமூகசேவை\nகாரில் வந்த ரூ.49 லட்சம் பறிமுதல்\nதாயைக் கடித்த பாம்புடன் வந்த மகன்\nகழிவுகள் கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு\nசாலை விபத்தில் 5 பேர் பலி\n10 ஆண்டுகளாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது\nAn-32 விமான விபத்து; யாரும் உயிருடன் இல்லை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மா���ம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமோடி தொடங்கிய புது புரட்சி\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nபர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: ஸ்தம்பித்த போக்குவரத்து\nஎச்1 பி விசா; இந்தியருக்கு தற்காலிக நிம்மதி\nபுல் புல் புயல்; உதவி வழங்க பிரதமர் உறுதி\nசுவிஸ் அரசுக்கு போகும் இந்தியர்கள் பணம்\nமியூசியத்தில் அபிநந்தன் பொம்மை; பாக். விஷமம்\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவணும்; மொகலாய இளவரசர்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nமகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/KC.html", "date_download": "2019-11-12T08:40:03Z", "digest": "sha1:74RVWMTJKODZTHPTAZEFSKB6TIL5RY4A", "length": 6119, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ\nநீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ\nஅநுராதபுரம் - கெக்கிராவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பதிவு அறையில் இன்று (12) மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nபல���யானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது\nஈராக்கில் இணையத் தொடர்புக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எத...\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ\nஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ இயக்கத்திலிருந்து தனது கட்சிக்கு ஆட்களை இழுக்க தமிழரசு மும்முரமாகியுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/a-farmers-idea-to-use-borewells-for-rain-water-harvesting", "date_download": "2019-11-12T09:16:04Z", "digest": "sha1:V6RWTUHRA3JXVBCHWPRA6OOH3B6XE2AP", "length": 17052, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுவது எளிது... வழிகாட்டும் விவசாயி! #CloseTheDeadWells |A farmer's idea to use borewells for rain water harvesting", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுவது எளிது\n`ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்போல, இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர் சேகரிக்கும் குழியாக மாற்ற வேண்டும்’ என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் தினேஷ்.\nதிருவையாறு அருகே உள்ள அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி தினேஷ். இவர் தன்னுடைய வயலில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை ஆறு மாதத்துக்கு முன்னரே மழை நீரைச் சேகரிக்கும் வகையில் மாற்றியமைத்து அசத்தியிருக்கிறார்.\nஇதுகுறித்து `வீணான 110 அடி போர்வெல், ஆனால்.. - தஞ்சை இளைஞரின் ஆச்சர்யப்பட வைத்த மழைநீர் சேமிப்பு பிளான்' என்ற தலைப்பில் ஏற்கெனவே விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.\nதற்போது, இதன் மூலம் குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பதைத் தடுக்கலாம். நிலத்தடி நீர் மட்டமும் உயரும் எனத் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தினேஷிடம் பேசினோம்.\n''நான் கேட்டரிங் தொடர்பான படிப்பு படித்துவிட்டு 7 ஆண்டுகள் வெளிநாட்டில் பணி புரிந்தேன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் மீது எப்போதும் ஆர்வம் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்தபிறகு, விவசாயம் செய்யத் தொடங்கினேன்.\nகாவிரியில் பல ஆண்டுகளாக முறையாகத் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆறு மட்டுமல்ல வயலும் வறண்டு கிடந்தது. இதையடுத்து என்னுடைய வயலில் 110 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். என்னுடைய போதாத நேரம் அதில் தண்ணீர் வரவில்லை. அத்துடன் அதற்குச் செய்த செலவும் வீணாகிப்போனது. பின்னர், மீண்டும் வேற இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். அதில் தண்ணீர் வந்தது. தொடர்ந்து நெல் சாகுபடியும் செய்து வருகிறேன்.\nஇந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவது என்னை யோசிக்க வைத்தது. உடனே மழை நீரைச் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அத்துடன் மழைக் காலங்களில் வயலில் வீணாகத் தேங்கி நிற்கும் மழை நீரையும் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.\nபாதுகாப்பாக மூடி வைத்திருந்தாலும் பலரும் தண்ணீர் வராத ஆழ்துளைக் கிணற்றை நிரந்தரமாக மூடச் சொன்னார்கள். அதை மூடுவதற்கும் பெரும் தொகை செலவாகும் என்பதும் என்னை யோசிக்க வைத்தது. அப்போதுதான் செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர் சேகரிக்கும் தொட்டியாக மாற்றும் எண்ணம் வந்தது. இதையடுத்து போர்வெல் குழாயைச் சுற்றி வயலுக்கு மேல் குழாய் தெரியும் அளவில் 10 அடி அகலத்திலும் ஆழத்திலும் குழி எடுத்தேன். பின்னர், 10 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் குழாயையொட்டிக் கான்கிரீட் உறைகள் இறக்கினேன். பின்னர், உறைக்குள் 5 அடி ஆழத்திற்குக் கல், கரிக்கட்டை, ஜல்லி போன்றவற்றைக் கொண்டு நிரப்பினேன். மேலும், நிலத்திலிருந்து ஆழ்துளைக் குழாயில் தண்ணீர் செல்லும் வகையில் குழாயில் ஓட்டைகள் அமைத்தேன்.\nஅத்துடன் வேறு எதுவும் உள்ளே செல்லாத வகையில் நைலான் வலையைக் கொண்டு குழாயைச் சுற்றிக் கட்டிவிட்டேன். இதன் மூலம் தண்ணீர் குழாய் வழியாக நிலத்துக்குள் செல்லும்போது வடிகட்டப்பட்டு சுத்தமான நீராகவும் செல்லும். அத்துடன் அந்த இடத்தைச் சுற்றி மழை பெய்யும்போது மழை நீர் வயலுக்குச் செல்லும் வகையிலும், நிலத்தடியிலிருந்து மழை நீர் ஆழ்துளைக் குழாய் பகுதிக்கு வரும் தண்ணீர் உள்ளே செல்லும் வகையிலும் இடைவெளி விட்டுச் சிமென்ட் சுவர் அமைத்துவிட்டேன். இதற்கு மொத்த செலவே ரூபாய் 50,000 தான் ஆனது. ஆரம்பத்தில் என்னைத் தேவையில்லாத வேலை செய்கிறானெனப் பேசியவர்கள் கூடப் பணி முடிந்து மழை நீர் உள்ளே செல்வதைப் பார்த்துப் பாராட்டத் தொடங்கினர்.\nஇன்றைக்கு மழை பெய்யும்போது ஆழ்துளைக் குழாய் வழியாக மழை நீர் உள்ளே செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலும் இதுபோல் ரீச்சார்ஜ் முறையைப் பயன்படுத்தி மழை நீரைச் சேமிக்கலாம். தண்ணீர் பிரச்னையின் அவசியத்தை உணர்ந்ததால் நான் இதைச் செய்தேன். இதை அறிந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து பார்த்துவிட்டுப் பாராட்டிவிட்டுச் சென்றனர். கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நீர் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து நான் பேசினேன். கலெக்டர் எழுந்து வந்து என்னை விவசாய விஞ்ஞானி எனப் பாராட்டினர்.\nசாதாரண விவசாயி பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர்த் தொட்டியாக மாற்ற ரூ 50,000 செலவு செய்ய முடியாத நிலையில் அவர்களின் பொருளாதாரம் உள்ளது. எங்க பகுதியில் இதுபோல் பயன்பாட்டில் இல்லாமல் பல ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அரசு மானியம் வழங்கினால் இவற்றை மழை நீர் சேகரிப்புக் குழாயாக மாற்றலாம் என்று கோரிக்கை வைத்தேன். இதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைச் செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.\nமண்ணை நாம் காத்தால் மண் மனிதனைக் காக்கும் என நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்த வகையில், செயல்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை இது போன்று மாற்றியமைத்தால் மழை நீர் நேரடியாக நிலத்துக்குள் இறங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரும���. குழந்தை அதற்குள் விழுந்து உயிரிழக்கும் நெஞ்சை ரணமாக்கும் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க முடியும்.\nஇப்போது அரசு செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை, மழை நீரைச் சேமிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறியிருப்பது வரவேற்கத் தக்கத்து. பலர் ஆழ்துளைக் கிணற்றை மூட வேண்டும் எனக் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் எதற்கும் உபயோகம் இல்லாமல் போய்விடும். இதை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மண்ணையும் மழலையின் உயிரையும் காக்கின்ற வகையில் இது போன்ற முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.\n - மூடப்படும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/20/a-taxi-driver-speaks-abt-chennai-roads-new-traffic-fines-video/", "date_download": "2019-11-12T09:33:12Z", "digest": "sha1:X3HIJSL3RTZ2MPHBNXCSYZBI7QX5KSDV", "length": 18324, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | vinavu", "raw_content": "\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை \nசி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nஅடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு வீடியோ ஃபைன் போடுறது இருக்கட்டும் மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nகிடைக்கும் சொற்ப வருமானத்தில் சரியில்லாத ரோடு, எல்லாவற்றுக்கும் அபராதம் என காருக்கும், போலீசுக்குமே பாதி வருமானத்தை அழும் ஒரு வாகன ஓட்டுனரின் நேர்காணல்\n“சிக்னல் தாண்டி போயிட்டோம்னு உடனே வீட்டுக்கு பில் அனுப்புறாங்க… பல இடங்கள்ள சிக்னலே வேலை பாக்க மாட்டேங்கிது அதுக்கு இவங்க ஃபைன் கட்டுவாங்களா அதுக்கு இவங்க ஃபைன் கட்டுவாங்களா சிட்டிக்குள்ள எங்கயாச்சும் ரோடு நல்லா இருக்கா சிட்டிக்குள்ள எங்கயாச்சும் ரோடு நல்லா இருக்கா இந்த அமைச்சர்களை எல்லாம் சென்னை டிராஃபிக்ல எங்க கூட சாதாரண ஆட்களா இந்த ரோட்டுல வரச் சொல்லுங்க.. அப்பத்தான் டிரைவருங்க படும்பாடு தெரியும்… ”\n– கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சரியில்லாத ரோடு, எல்லாவற்றுக்கும் அபராதம் என காருக்கும், போலீசுக்குமே பாதி வருமானத்தை அழும் ஒரு வாகன ஓட்டுனரின் நேர்காணல் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமும்பையில் முசுலீம் ஓட்டுநர் மீது தாக்குதல் : ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட கட்டாயப்படுத்திய கும்பல் \nஓலா – ஊபர் டாக்சி ஓட்டுனர் போராட்டத்தை ஆதரிப்போம் \nநீதிமன்றத்தை நடுங்க வைக்கும் சகாரா முதலாளி – கேலிச்சித்திரம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் ...\nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்\nஇளையராஜா : ஃபிலார்மோனிக்கிலிருந்து பண்ணைப்புரம் வரை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/the-supreme-court-upheld-the-conviction-of-the-accused", "date_download": "2019-11-12T07:51:10Z", "digest": "sha1:ZQEFQI6Z7LAKAONQ73EWWSVZUW3ISLFR", "length": 9696, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், நவம்பர் 12, 2019\nகுற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nகோவை பள்ளிச் சிறுமி - சிறுவன் கொலை\nபுதுதில்லி,நவ.7- தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கோவை பள்ளிச்சிறுமி-சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து, சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவை ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ரஞ்சித்குமார் ஜெயின்-சங்கீதா தம்பதியர். இவர்களது 11 வயது மகள் முஸ்கின், மகன் ரித்திக் ஆகியோர் கடந்த 2010 ஆம் ஆண்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் வீசப்பட்டிருந்தனர். சிறுமி முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபோலீசார் நடத்திய விசாரணையில் கால்டாக்சி ஓட்டுநர் மோகன்ராஜ், அவனது கூட்டாளி மனோகரன் இருவரும் திட்டம் போட்டு சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக் இருவரையும் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதில் போலீ சாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய மோகன்ராஜ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் 3 ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2014 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று மனோகரனின் தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மனோகரனின் தூக்கு தண்டனையையும் உறுதி செய்தது.\nஇதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனோகரன் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரிமன், சூர்யகாந்த், சஞ்சீவ்கன்னா ஆகிய 3 பேர் அடங்கிய பெஞ்ச் முன்பு வியாழனன்று நடைபெற்றது. அப்போது மனோகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நான்காவது முறையாக மனோகரனின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனோகரனின் தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் நரிமன், சூர்யகாந்த் ஆகியோர் தெரிவித்தனர். மற்றொரு நீதிபதியான சஞ்சீவ்கன்னா, மனோகரனுக்கு சிறை தண்டனை மட்டும் போதும் என்று தனது கருத்தை பதிவு செய்தார். இருப்பினும் 2 நீதிபதிகள் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nTags உச்சநீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை conviction of the accused Supreme Court upheld\nகுற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\n‘சட்டவிரோத’ மசூதியை இடித்ததற்கா அத்வானி மீது வழக்கு...\nபாஜக இனி அயோத்தியை வைத்து வியாபாரம் செய்ய முடியாது\nமாற்றுத்திறனாளி வழங்கிய நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பினராயி விஜயன்\nராயப்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் பலி\nவங்கதேசத்தில் 2 ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி\n‘வரலாற்றை மீண்டும் உருவாக்குவது நீதிமன்றத்தின் வேலையல்ல’... அயோத்தி தீர்ப்பு சிறுபான்மையினருக்கு அநீதி\nசமரசக் குழு பரிந்துரையே உச்சநீதிமன்றத் தீர்ப்பானதா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_90.html", "date_download": "2019-11-12T08:30:41Z", "digest": "sha1:F4WRFFBOR3ITAP57C2S4AEDFEW2TKKIF", "length": 11831, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கூற்றை வன்மையாக கண்டிகிறேன்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇராஜா��்க அமைச்சர் விஜயகலாவின் கூற்றை வன்மையாக கண்டிகிறேன்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மனத்தாக்கத்தில் கூறியிருந்தாலும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து பொது மேடையில் கூறிய விடயம் தென்னிலங்கை அரசியற் களத்தில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உட்பட பல கடும்போக்குவாத சிங்கள அமைப்புக்களும் இவரது இந்தக் கருத்தை வன்மையாக கண்டித்து வருகின்றன.\nஇந்த நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமூக நலன்புரி பிரதியமைச்சரான ரஞ்ஜன் ராமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் ஊடக சந்திப்பினிடையே தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு விசாரித்தார்.\nஉரையாடலின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துரைக்கையில்.,\n‘விஜயகலாவின் பொறுப்பற்ற கருத்து பரிமாற்றமானது அவர் சுயநினைவின்றி இருந்ததை உணர முடிகிறது. இவ்வாறான விடயத்தை பதற்றத்தில் கூறினாலும் அது பிழையான விடயமாகும். 30 வருட யுத்தத்தின் போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் தற்போது சுதந்திரமடைந்துள்ளோம்.\nஇந்த நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்த முயற்சிப்பது தவறாகும். எனினும் அவர் இப்படியொரு விடயத்தை தெரிவிப்பது இதுவல்ல முதல் தடவை. இப்படியான கருத்துக்களை சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் போன்றோரும் கூறி வருகின்றனர்.\nஆனால் விஜயகலா போன்றோர் யாழில் ஒன்று சொல்கிறார்கள். கொழும்பில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வேறொன்றை சொல்கிறார்கள். அத்துடன், சிலர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரை ஐயா என அழைக்கிறார்கள். ஆனால் நான் ஆயுதமேந்திய போராளிகளை ஒருபோதும் ஐயா என அழைக்கமாட்டேன். மகாத்மா காந்தி, ஆப்ரகாம் லிங்கன் போன்றோரையே நான் ஐயா என அழைப்பேன்.\nஇன்று எவரும் இன்னுமொரு யுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்.\nஅதுமட்டுமல்லாமல் இவ்வாறான சிந்தனையிலிருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நல்லாட்சி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்ப��கள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ledecofr.com/ta/flood-light-efl009.html", "date_download": "2019-11-12T09:13:45Z", "digest": "sha1:KLNORYJFK6GNPO7HHUY53UNFVL5SWJDB", "length": 6387, "nlines": 203, "source_domain": "www.ledecofr.com", "title": "", "raw_content": "வெள்ளம் ஒளி EFL009 - சீனா Ecofr எல்இடி விளக்கு\nஎல்இடி கிரிஸ்டல் கிளிப் ஒளி\nஎல்இடி வரி சுவர் வாஷர்\nயார்ட் விளக்கு தொடர் WGLED360\nயார்ட் விளக்கு தொடர் WGLED220\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nமின் நுகர்வு: 18 * 1W LED\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுந்தைய: ஸ்பாட் லைட் EFL120\nஅடுத்து: வெள்ளம் ஒளி EFL038\n12v வெளிப்புற இயற்கை விளக்கு\n2V வெளிப்புற இயற்கை விளக்கு\n30W வெளிப்புற லெட் இயற்கை விளக்கு\nவெளிப்புற பொறுத்தவரை இயற்கை விளக்குகள்\nவெளிப்புற பொறுத்தவரை இயற்கை ஒளி\nலெட் வெள்ளம் ஸ்பாட் லைட்\nவெளிப்புற லெட் இயற்கை ஒளி\nவெளிப்புற ஸ்பாட் லெட் ஒளி\nமுகவரி: குவான் யிங் தொழிற்சாலை மாவட்டம், Waihai டவுன், Jiangmen பெருநகரம்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/08/blog-post_27.html", "date_download": "2019-11-12T08:57:06Z", "digest": "sha1:PSTPMHT5Z5R7KHRKNWAGQRR7OAUAYLFP", "length": 42535, "nlines": 136, "source_domain": "www.nisaptham.com", "title": "இன்னமும் எதற்கு இடஒதுக்கீடு? ~ நிசப்தம்", "raw_content": "\nஅம்மாதான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி. சித்தி பள்ளிக்கூடம் தாண்டவில்லை. மாமனும் அதே நிலைதான். திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டாத அப்பிச்சி ‘ஒருவேளை, அவ படிச்சா காட்டை வித்துடலாம்’ என்று அம்மா படித்துக் கொண்டிருந்த போது சொன்னாராம். காட்டை விற்பதற்குத் தயாராக இருந்தார்களே படித்தே தீர வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் அப்பாவின் கதை வேறு மாதிரி. பெரியப்பா டிப்ளமோவில் தோல்வியடைந்துவிட்டார். அப்பா எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி. ஆனால் அதன்பிறகு படிப்பதற்கான சூழல் வீட்டில் இல்லை. ஒண்ணேமுக்கால் ஏக்கர் வயலைத் தவிர வேறு சொத்து எதுவுமில்லை. அப்பாவுக்குப் பிறகு அத்தை இருந்தார். அவரது திருமணச் செலவு, சித்தப்பா என்றெல்லாம் கணக்குப் பா���்த்துவிட்டு வேலை தேடத் தொடங்கிவிட்டதாகச் சொல்வார். அப்பாவின் தரப்பிலும் ‘படிச்சா படி இல்லைன்னாலும் பிரச்சினையில்லை..செலவு பண்ண முடியாது’ என்கிற கதைதான்.\nமூன்றாம் தலைமுறையான எங்கள் தலைமுறையில் நிலைமை மாறியது. என்னையும், தம்பியையும் அம்மாவும் அப்பாவும் அடிப்பது உண்டு, மிகக் கடுமையாகக் கண்டிப்பார்கள், அம்மா அழுவார், அம்மா அழுவதைக் காட்டி அப்பா வருந்துவார் ஆனால் இதையெல்லாவற்றையும் ஒரே காரணத்துக்காகவே செய்தார்கள் என்றால் அது ‘ஒழுங்கா படி’ என்பதை வலியுறுத்த மட்டும்தான். ‘படிப்பு மட்டும்தான் சொத்து’ என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் படிப்பிலிருந்து விலக முயற்சித்து அகப்பட்டுக் கொள்ளும் போதெல்லாம் அப்பா அடித்தும், அம்மா அழுதும் மாற்றுவார்கள். அம்மாவும் அப்பாவும் சொன்னது போலத்தான் நடந்தது. படிப்புதான் இன்றைய வாழ்க்கைக்கு ஒரே அடிநாதம். ஒருவேளை படிக்காமல் இருந்திருந்தால் அம்மாவும் அப்பாவுக்கும் இருந்த வசதியை விடவும் கூடுதலான வசதியை அடைய இன்னமும் பல வருடங்கள் ஆகியிருக்கலாம் அல்லது சாத்தியமே இல்லாமல் போயிருக்கலாம்.\nஇதை எதற்காகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் ‘படிச்சே தீரணும்’ என்று ஒற்றைப் பாதையில் தம் குழந்தைகளைச் செலுத்த குறைந்தபட்சம் மூன்று தலைமுறைக் காலமாவது தேவைப்படுகிறது. படித்தால் படிக்கட்டும் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை என்னும் பெற்றோர், ஒருவேளை படித்தால் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர், படித்தே தீர வேண்டும் என்று மாறும் பெற்றோராக மாற இத்தனை பெரிய தொடர்ச்சி தேவையாக இருக்கிறது. கூடவே அமர்ந்து, இப்படித்தான் படிக்க வேண்டும், இதெல்லாம் நமக்கான வாய்ப்புகளாக இருக்கின்றன என்று மகனிடம் என்று சொல்கிற நிலைமைக்கு வர நான்கு தலைமுறைகளாகிவிடுகிறது- என் மகனுக்கு நான் சொல்லக் கூடும்.\nநான்காவது தலைமுறையில் ‘இனி உன் மகனுக்கும் இட ஒதுக்கீடு தேவையா’ என்று யாராவது கேட்டால் தேவையில்லை என்று சொல்வேன். ஆனால் அதே சமயம் ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு’ என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வந்தால் ‘முட்டாள்’ என்று எகிறிவிடத் தோன்றும். அப்படித்தான் ஒரு கூட்டம் உருட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி உருட்டுகிற கூட்டத்தில் மூளைச்சல���ை செய்யப்பட்ட நிறைய இடைநிலைச் சாதியினர் இருப்பார்கள். கவுண்டர், நாடார், தேவர், வன்னியர் என அந்தச் சாதிக்கார இளைஞர்கள் புரிதலே இல்லாமல் ‘பள்ளனும், பறையனும் நம் இடத்தைப் பறித்துக் கொள்கிறார்கள்’ என்பார்கள். ‘ஆமாம்ல’ என்று அதில் இருக்கும் விஷமத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் ‘இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்’ என்று கிளம்புகிறார்கள்.\nஉண்மையில் கவுண்டர், நாடார், தேவர், வன்னியர் உள்ளிட்ட இடைநிலைச் சாதிகளும் கூட முழுமையாக முன்னேறிவிடவில்லை. அத்தனை பேருக்கும் கல்வி கிடைத்துவிடவில்லை. இன்னமும் பல ஆண்டுகளுக்குப் பிறகே ‘படித்தே தீரணும்’ என்று சொல்லக் கூடிய பெற்றோர்கள் அமையும் வாய்ப்பு அமையக் கூடும். எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் நிலைமை இன்னமும் மோசம். இன்னமும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று தெரியாது. பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளியில் பாதியில் நின்றுவிடுகிறார்கள். பெற்றோர்களும் கண்டுகொள்வதில்லை. நிலைமை இப்படியிருக்க, இட ஒதுக்கீடு குறித்து தவறான புரிதல் மூலமாக இடைநிலைச் சாதியினரை ஒரு கூட்டம் இழுத்துவிடக் காரணமாக என்ன இருக்கிறது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ‘இட ஒதுக்கீடு இனி தேவையில்லை’ என்று உருட்டுகிறவர்களின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் எங்கேயாவது அரசு அலுவலகத்திலும், ஆசிரியராகவும், அரிதாக பொறியியல் முடித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்ட ஒரு சிறு கூட்டம்தான். ‘அவனுகதான் மேல வந்துட்டானுகளே’ என்று அவர்களைச் சுட்டிக்காட்டித்தான் பேசுகிறார்கள். ‘அவனுகளுக்கு என்ன...பைக் வெச்சிருக்கானுக’ ‘அரசியல் பேசறாங்க’ ‘திமிரா நடந்துக்கிறாங்க’ என்பதில்தான் இடைநிலைச்சாதி இளைஞர்கள் எரிச்சலைக் காட்டுகிறார்கள்.\nஇத்தகைய தம்பிகளிடம் மனப்பூர்வமாகச் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - உங்கள் கண்களை உறுத்துவது மிக மிகச் சிறு கூட்டம் மட்டும்தான். இன்னமும் ஏகப்பட்ட மக்கள் மேலேறி வர வேண்டியிருக்கிறது. அவர்களைப் போலவேதான் கவுண்டர்களிலும், வன்னியர்களிலும், தேவர்களிலும் மோசமான பொருளாதாரச் சிக்கல்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு சமத்துவம் கொண்ட சமுதாயம் அமைய இன்னமும் பல வருடங்கள் தேவைப்படும். யாரோ பேச்சைக் கேட்டு ‘இட ஒதுக்கீடு தேவையில்லை’ என்று குரல் எ��ுப்புவதும், ‘பொருளாதார இட ஒதுக்கீடு அவசியம்’ என்றெல்லாம் பேசுவதும் பள்ளர், பறையரைக் காலி செய்வது மட்டுமில்லை- நம் தலையிலும் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போலத்தான்.\nஇட ஒதுக்கீடு குறித்து அடிப்படையான புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்- தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அதாவது, வேலை அல்லது கல்வியில் நூறு இடங்கள் காலியிருந்தால் 30% இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி)- (26.5%- முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு; 3.5%- இசுலாமியர்களுக்கு), 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி), 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (அதில் 3% அருந்ததியருக்கு), 1 சதவீதம் பழங்குடியினருக்கு. மீதமிருக்கும் 31% பொதுப்பிரிவினருக்கு. (இது ஓப்பன் கோட்டா- யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்). உதாரணமாக, பி.சி.பிரிவைச் சார்ந்த ஒருவன் 98% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவனுக்கு பொதுப்பிரிவில் இருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். எஸ்.டி. மாணவன் 98% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவனுக்கும் பொதுப்பிரிவிலேயே இடம் ஒதுக்கப்பட்டு, எஸ்.சி.பிரிவுக்கான 18% இடத்தில் எழுபது சதவீதமோ, அறுபது சதவீதமோ மதிப்பெண்ணைப் பெற்றிருக்கும் வேறொரு எஸ்.சி மாணவனுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.\nஇட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும், அந்த முறையை மாற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறவர்களுக்கு ஒன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்தக் காலத்தில் பொது போட்டிக்கு என இருக்கும் 31% சதவீத இடங்களையும் பி.சி பிரிவினரும், எம்.பி.சி பிரிவினரும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினரும் நிரப்பத் தொடங்கி, ஓ.சி பிரிவினருக்கு பொதுப்பிரிவிலும் கூட இடங்களே இல்லை என்னும் நிலைமை வரும் போது வேண்டுமானால் இட ஒதுக்கீட்டில் கை வைக்கலாம். இன்றைக்கும் கூட ஓப்பன் கோட்டாவில் எந்தப் பிரிவினர் அதிகம் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் அது நமக்கு பல உண்மைகளை எடுத்துக் காட்டக் கூடும். இன்றைக்கும் கூட ஓ.சி பிரிவினர்தான் பெரும்பாலான பொதுப்பிரிவு இடங்களை நிரப்புகிறார்கள். அதற்கான காரணம், மற்ற பிரிவினர் முட்டாள்கள், படிக்கத் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் அர்த்தமில்லை. சில பிரிவினர் பரம்பரை ப���ம்பரையாக படிப்பை பிடித்துக் கொண்டிருக்கிறவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பாகவே ‘படிப்புதான் சொத்து’ என்று அவர்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பல சாதிகள் கடந்த ஒன்றிரண்டு தலைமுறையாகத்தான் படிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருக்க ‘எல்லா சமூகத்தினரும் ஒரே அளவுதான்’ என்று பேசுவது எந்தவிதத்தில் நியாயம் எப்படி தராசின் இரு தட்டுகளில் நிறுத்தி வைக்க முடியும் எப்படி தராசின் இரு தட்டுகளில் நிறுத்தி வைக்க முடியும் இதுதான் சமூகநீதியின் அடிப்படையாக இருக்க வேண்டும்.\nஇதே கணக்குத்தான் ‘பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடு’ என்னும் தவறான புரிதலுக்கும் பொருந்தும். அரசின் பொருளாதார அளவீட்டின்படி, யாரெல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட சம்பளம் வாங்குகிறார்களோ அவர்கள்தான் வசதியானவர்கள். அரைச் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்டுகிறவர்கள் வசதியானவர்கள் ஆனால் காண்ட்ராக்டர்கள், அரசியல்வாதிகள், பெருவிவசாயிகள், கணக்குக் காட்டாத தொழிலதிபர்கள் என சகலரும் வசதியற்ற ஏழைகள்தான். அதனால் பொருளாதார ரீதியிலான கணக்கெடுப்பு என்பதே இந்தியாவில் அபத்தமானது. மக்களை ஏய்க்கக் கூடியது.\nதமிழகத்தின் நிலம், இங்கே நிலவும் சாதிய அடுக்குகள், கிராமங்களில் வாழும் மக்களின் நிலை, உண்மையான பொருளாதாரச் சூழல்கள் என பல காரணிகளை எடுத்துக் கொண்டு இட ஒதுக்கீடு குறித்துப் பேச வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொண்டவர்கள் ‘இப்பொழுதே இட ஒதுக்கீட்டை ஒழிப்போம், மாற்றுவோம்’ என்றெல்லாம் பேச மாட்டார்கள். ஒருவேளை புரிந்தும் அப்படிப் பேசினால் அவர்களிடம் ‘மனசாட்சி எங்கேயிருக்கிறது’ என்று தாராளமாகக் கேட்கலாம். அவர்களின் மனதுக்குள் விஷமிருக்கிறது என்று அர்த்தம்.\nநாம் செல்ல வேண்டிய தூரம் வெகுதூரமிருக்கிறது.\nஇட ஒதுக்கீடு என்பது ஏதோ பட்டியலின மக்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்ற எண்ணம் இட ஒதுக்கீட்டில் பயனடையும் அனைவர் மனதிலும் உள்ளது.69 சதவீத இட ஒதுக்கீட்டின் தேவையும் ,மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு முறை ஏன் தொடர வேண்டும் என்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.\nஇருபத்தைந்து தேர்வின் முக்கியத்துவம் எனக்கு தெரிந்தது. வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து பார்த்தால் கல்லூரி இரண்டாம் வருட மாணவன், தேர்வுக்கு தகுந்த மாதிரி கல்லூரியில் துறையும் தேர்வு செய்துவிட்டு, பயிற்சி வகுப்பில் என்னுடன் சேர்ந்து பயில்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ias ips அதிகாரிகளின் வாரிசுகளும் படிப்பதற்கான அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கிறார்கள். Upsc - க்கான முயற்சியில், முதல் தலைமுறை பட்டதாரிகள் மூன்று அல்லது நான்கு முயற்சியில் வெளியேறிவிடுகிறார்கள். குடும்ப பொறுப்பு வருகிறதே. ஆனால் முன்னேறிய வகுப்பினர் நின்று விளையாடுகின்றனர்.\nஇதெல்லாம் எதுவுமே அறியாமல் என் ஊரில் செல்போன், விஜய் அஜித், காதல், ஜாதி பெருமை போன்றவற்றிர்க்கு முக்கியத்துவம் தரும் தலைமுறை வாழ்ந்து வருகிறது.\nமேலே இருப்பவர்கள் மேலேயே இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 10% இட ஒதுக்கீடு என்பது வெளியே தெரிந்த ஒன்று. இன்னும் நிறைய இருக்கின்றது.\nஇன்னும் 150 வருடங்கள் ஆக வேண்டும்,இயற்கையான சமவாய்ப்பு ஏற்பட.\nசற்றே பெரிய எதிர்சப்தம். மன்னிக்கவும்.\nஐயா, நாங்க கேக்குறதெல்லாம் ஒன்னுதான். நீங்க சொல்ற அந்த பெருவாரியான, படிப்பு மேல் அக்கரை வராத கூட்டம் இருக்கும்போது, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடு அவசியமா இவர்கள் சற்றேனும் முன்னேறிவிட்டார்கள் என்று அந்த சமூகங்களின் கடை நிலை மக்களுக்கு வழி விட வேண்டாமா இவர்கள் சற்றேனும் முன்னேறிவிட்டார்கள் என்று அந்த சமூகங்களின் கடை நிலை மக்களுக்கு வழி விட வேண்டாமா இட ஒதுக்கீடின் குறிக்கோளான சம நிலை என்ற முன்னேற்றத்தின் குறியீடு என்ற ஒன்றை நிர்ணயம் செய்யாமலே, கால எல்லையற்றதாய் இட ஒதுக்கீடு இருப்பது நியாயமா இட ஒதுக்கீடின் குறிக்கோளான சம நிலை என்ற முன்னேற்றத்தின் குறியீடு என்ற ஒன்றை நிர்ணயம் செய்யாமலே, கால எல்லையற்றதாய் இட ஒதுக்கீடு இருப்பது நியாயமா அரசு வேலை பெற்றவர்கள், பட்டதாரிகள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் குடும்பத்தார் பயன் பெற்ற படியால், அவ்வாறு பயன்பெறாத அவர்களின் சொந்த சமுக மக்களுக்கு வழி விடுவதில் அவர்களுக்கென்ன வலி அரசு வேலை பெற்றவர்கள், பட்டதாரிகள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் குடும்பத்தார் பயன் பெற்ற படியால், அவ்வாறு பயன்பெறாத அவர்களின் சொந்த சமுக மக்களுக்கு வழி விடுவதில் அவர்களுக்கென்ன வலி மிக அவசியமாக இட ஒதுக்கீடு தேவைப்படும் மக்களுடன் போட்டி போடுபவர்களும், அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பயன்பெறாமல் போவதற்கும் காரணிகள் OC பிரிவு அல்ல, அவர்களின் சொந்த சமூகத்தின் ஏற்கனவே இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்ற மக்களே.\nஇட ஒதுக்கீடு எப்படி வேலை செய்கிறது என்ற உங்கள் புரிதல் தவறு என்று நினைக்கிறேன். OC பிரிவுக்கு 60% cut off என்றும், SC பிரிவுக்கு 40% cut off என்றும் வைத்துக்கொள்வோம். 61% மதிப்பெண் பெற்ற SC மாணவர் பொதுப்பிரிவின் படி தரத்தில் மிகவும் பின் தங்கிய ஒரு கல்லூரியில் civil படிப்பு பெறலாம் (OC நிர்ணயத்தின்படி) அல்லது அதைவிட மிகப்பிரபலமான, தரத்தில் உயர்ந்த கல்லூரியில் computer science பெறலாம் (SC நிர்ணயத்தின்படி). எந்த ஒரு மாணவனும், என் பிரிவில் (SC) இன்னொருவனுக்கு வழி கிடைக்குமே என்று தியாக மனப்பான்மையோடு civil படிப்பை தேர்வு செய்வதில்லை. SC கோட்டாவின் படியே சீட்டைப்பெறுகின்றனர், cut off வரிசையில் மிக மிக சொற்பமாக, 98%, 99% பெற்ற மாணவர்களைத்தவிர (அவர்கக்கு மட்டுமே OC என்றாலும், SC என்றாலும் நினைத்த கல்லூரியும், பாடப்பிரிவும் கிடைக்கும் அதீத நிலை நிலவும். சிறு வித்தியாசம் வர ஆரம்பிக்கும்போதே, மாணவர்கள் தமக்கு எது நல்லதோ அதனைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்).\nஎன்னுடைய நிலைப்பாடு: இட ஒதுகீடுக்கு கால வரையறையோ, அல்லது போதிய முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்பதற்கு சரியானதொரு சரியானதொரு குறியீடோ ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை பயனடைந்தவர்களும், பயனே அடையாதவர்களுக்கும் நடுவே கோடு கிழிக்கப்படவேண்டும்.\nஅரசு எவ்வளவு வேண்டுமானாலும் போட்டியில் வெற்றிபெற உதவலாம். உதாரணம், இலவச விடுதி, தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி. ஆனால் போட்டி அனைவருக்கு ஒன்றாய்த்தான் இருக்க வேண்டும். போட்டியின் பலனையே தூக்கிக்கொடுப்பது போங்கு ஆட்டம்.\nஎன் தனிப்பட்ட கருத்து: இட ஒதுக்கீட்டின் அநியாயங்கள் முன்னேறிய வகுப்பினரிடம் மிக நன்றாக வேலை செய்கிறது. படித்தால் அல்ல, மிகச்சிறப்பாக படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற வேட்கையை முன்னேறிய சமுகங்களின் ஒவ்வொரு மாணவரிடமும் விதைததுள்ளது. அதற்காக அவர்கள் ஆரம்பம் தொட்டே அதற்கேற்ற அளவில் தயாராகிக்கொள்கிறார்கள். அந்த அளவில் இட ஒதுக்கீட்டு முறைக்கு நன்றிகள்\nஇட ஒதுக்கீடு கண்டிப்பாக தேவை. அதில் எனக்கு எந்த மாற்று கருத்துமில்லை. நான் நேரடியாக பார்த்தது. இடஒதுக்கீட்டால் பலன் பெற்ற குடும்பம் பெரு நகரங்களுக்கு குடிபெயர்கிறது . அதன் பிறகு அவர்கள் தலைமுறையினர் தொடர்ச்சியாக இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கின்றனர். கிராமத்தில் இருப்பவன் அப்படியே இருக்கிறான்.\nஎனது யோசனை : இடஒதுக்கீட்டின் கீழ், பொருளாதார ஒதுக்கீட்டையும் கொண்டு வர வேண்டும்.\n30% வருமான வரி வரம்பிலிருப்போர்(பெற்றோரில் யாரேனும் ஒருவர்) + சொத்து மதிப்பு ஒரு கோடிக்கும் மேலிருப்போர் போன்றவர்களுக்கு அவர்களின் பிரிவின் கீழ் 30% இடத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் (+ பொது பிரிவு). பொருளாதாரத்தை கண்டறிவதில் முறைகேடு கண்டிப்பாக இருக்கும் . அதை வெளிப்படைத்தன்மையான பட்டியல் வெளியீட்டின் கீழ் வெகுவாகக் குறைக்கலாம். படிப்படியாக குறைகளை களையலாம். எதையும் செய்யாமல் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.\n//மிகச்சிறப்பாக படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற வேட்கையை முன்னேறிய சமுகங்களின் ஒவ்வொரு மாணவரிடமும் விதைததுள்ளது. அதற்காக அவர்கள் ஆரம்பம் தொட்டே அதற்கேற்ற அளவில் தயாராகிக்கொள்கிறார்கள்//\nஎங்களுக்கு இன்னும் முழுமையாக விதைக்கவே இல்லை Ram.\nசாதிய வாரியிலான ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் வேண்டும் என்று சொல்லுங்கள். ஒத்துக்கொள்ளலாம். இட ஒதுக்கீடே கூடாது என்பதை ஏற்க முடியாது.\n//. OC பிரிவுக்கு 60% cut off என்றும், SC பிரிவுக்கு 40% cut off என்றும்//\n100% எங்களுக்கு ஒதுக்கப் படுவதில்லை. 18% மட்டுமே ஒதுக்கப் படுகிறது.\nதமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு இருக்கிறது. 18% பள்ளு,பறை, சக்கிலியர்களுக்கு போக மீதம் 51% ஒதுக்கீடும் உள்ளது. ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் SC பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள்.\nஇது அப்பட்டமாக உங்களுக்கு SC மக்கள் மீது உள்ள வெறுப்பைதான் காட்டுகிறது.\nஒரு கருத்தை விளக்க ஒரு உதாரணம் சொன்னால், அந்த உதாரணத்தை வைத்து கருத்து சொன்னவனின் மீது அபாண்டம் சுமத்துவதுவோரின் மனதில் உள்ளது தான் சாதிய வன்மம். மேலும், அதே பின்னூட்டத்தில் நேரிடையாக ராமதாஸ் குடும்பத்தைப் பற்றியும் கூறியுள்ளேன். அதுவும் ஒரு கருத்தை விளக்க ஒரு உதாரணமே (மருத்துவர் குடும்பத்தையும் கட்சியையும் பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் சில பாராட்டுகளும், பல திட்டுகளும் உள்ளன, அதுவல்ல அவரை உதாரணமாகக் கூரியதன் காரணம்). அது உருத்தாத ஒருவருக்கு இன்னொரு உதாரணம் உருத்தியிருக்கிறது.\n//////. OC பிரிவுக்கு 60% cut off என்றும், SC பிரிவுக்கு 40% cut off என்றும்//\n////100% எங்களுக்கு ஒதுக்கப் படுவதில்லை. 18% மட்டுமே ஒதுக்கப் படுகிறது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு இருக்கிறது. 18% பள்ளு,பறை, சக்கிலியர்களுக்கு போக மீதம் 51% ஒதுக்கீடும் உள்ளது.\nCut off மதிப்பெண்ணுக்கும் இட ஒதுக்கீடு சதவீததிற்கும் வித்தியாசம் புரியாமல் வீச்சரிவாளை வீசுகிறவர்களை என்னவென்று சொல்வது\n////. OC பிரிவுக்கு 60% cut off என்றும், SC பிரிவுக்கு 40% cut off என்றும்//\n////100% எங்களுக்கு ஒதுக்கப் படுவதில்லை. //\nbc பற்றி குறிப்பிட ஏன் தோன்றவில்லை என்பதற்காக தான் இந்த மேற்கோளை காட்டினேன்.\nகட் ஆப் பற்றிய விளக்கத்திற்காக அல்ல.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-12T09:28:11Z", "digest": "sha1:UUDS2JVMSDOGKUSHKMYUURGECGY5Z5A5", "length": 4471, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "உங்கள் குழந்தைக்கு அழகு தமிழ் பெயர்கள் | Ungal Kuzhanthaigaluku Azhagu Tamil Peyargal – N Store", "raw_content": "\nஉங்கள் குழந்தைக்கு அழகு தமிழ் பெயர்கள் | Ungal Kuzhanthaigaluku Azhagu Tamil Peyargal\nமொழிச்சந்தையில் தமிழ் வணிகம் | Mozhisanthaiyil Tamil Vanigam\nபேரகுழந்தைகளை மகிழ்விக்க சின்ன சின்ன வழிகள் | Perakuzhanthaigalai Mazhilvika Chinna Chinna Vazhigal சாக்லெட் சந்திப்புகள் | Chocolate Santhipugal\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம் rajavel Tue, 12/11/2019 [...]\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார்\nஇணையத்தில் வைரலாகும் பினராயி விஜயனின் புகைப்படம்...\nஇணையத்தில் வைரலாகும் பினராயி விஜயனின் புகைப்படம்... kirubahar@nakk… Tue, 12/11/2019 - 12:44 [...]\nசூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்\nசூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி rajavel Tue, 12/11/2019 - [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/12-percent-tamil-nadu-candidates-criminal-history/category.php?catid=2", "date_download": "2019-11-12T09:34:48Z", "digest": "sha1:KNESRPX3TTZ77X36LKTBXG5QYGK6SMLE", "length": 14494, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nநல்ல நேரம் என்றால் என்ன\nமண நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nவின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு\nதேனீக்களின் கணித திறமை - கணிதத்தின் அடிப்படை தெரியும்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாச��\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,26, செவ்வாய்\nயோகம்: வ்யதிபாதம், 12-11-2019 10:32 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 10:58 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963757/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-12T08:31:23Z", "digest": "sha1:DMVVL7K4MO3QOVX5IKUZKQ5W45A2EZOB", "length": 7637, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓசூரில் சாரல் மழை; வீடுகளுக்குள் முடங்கி��� மக்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசூரில் சாரல் மழை; வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்\nஓசூர், அக்.23: ஓசூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக ஓசூர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. ஓசூர், ஜூஜூவாடி, பாகலூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாததால், வீடுகளுக்குள் முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் சிரமத்துடன் கல்லூரிக்கு சென்று வந்தனர். தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவிடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள் புகார்\nமுதலைப்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு; எம்பி ஆதரவு\nஓசூரில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கலைநிகழ்ச்சிகள்\nஅளவு மீறும் சாயப்பட்டறைகளுக்கு தினம்தோறும் ₹5 ஆயிரம் அபராதம்\nசேலம் மாநகரில் மிலாது நபி நாளில் மதுவிற்ற 11 பேர் கைது 950 பாட்டில் பறிமுதல்\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது\nஉத்தனப்பள்ளி அருகே பயங்கரம் கார், லாரி மோதி விபத்து தீயில் கருகி டிரைவர் பலி\nபோச்சம்பள்ளியில் பருவம் தவறிய மா சீசன் துவக்கம் டன் ₹50 ஆயிரத்திற்கு விற்பனை\nசூளகிரி அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது\nடூரிஸ்ட் வாகனங்களை நிறுத்த மாற்று இடம்\n× RELATED சோமாலியாவில் கொட்டித் தீர்க்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-12T07:53:19Z", "digest": "sha1:IENN5PFGJQ2C2KDXBIK2UHU3ILIL5BQ2", "length": 13566, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு\n1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..\nஇலங்கை அதிபர் தேர்தல் : சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு..\n“ஹிட்லரும் ஒருநாள் அழிந்தார் என்பது நினைவில் இருக்கட்டும்” : பா.ஜ.க மீது சிவசேனா தாக்கு\nதிமுக பொதுக் குழு : 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்…\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி…\n70 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள அயோச்த்தி வழக்கின் தீர்ப்பை தற்போது உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து வருகிறார்.\nவழக்கை விசாரித்த 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான த���ர்ப்ரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன.\nசர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி,\nஇஸ்லாமியருக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nசன்னி வக்ஃபு வாரியத்துக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க ஆணை வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.\nராமஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பிடம் அயோத்தி நிலத்தை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevious Postஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: சன்னி வக்ஃப் வாரியம் Next Postஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: பிரியங்கா காந்தி வேண்டுகோள்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன��� கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/avoid-these-foods-when-you-are-sick-018474.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-12T08:22:43Z", "digest": "sha1:M4SP3PV4IJ56XFTBTIBGCFRTSCMFXCZJ", "length": 28788, "nlines": 198, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த உணவுகளை எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா? | Avoid These Foods When You Are Sick - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n7 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\n19 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nMovies 2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nNews நீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த உணவுகளை எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா\nஇந்த சீசனில் எல்லாருக்கும் காய்ச்சல், மூக்கடைப்பு,தலைவலி ஏற்படக்கூடும். லேசாக உடல் நலமில்லை என்றாலே பெரும் தொல்லையாய் அது மாறிடும்.ஆம், ஒரு வேலையையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்திட முடியாது. எப்போதும் ஒரு சோர்வு ஆட்கொண்டிருக்கும்.\nஉணவே மருந்து என்பது எப்போது நம்புகிறீர்களோ இல்லையோ இந்த நேரத்தில் நீங்கள் நிச்சயமாக நம்பக்கூடும். ஆம், உங்களை எழுந்து உட்காரச் செய்வதும் மேலும் மேலும் சோர்ந்து படுக்கச் செய்வதும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் தான் இருக்கிறது.\nஉடல் நிலையில் லேசாக முன்னேற்றம் தெரிந்தாலே... அதான் சரியாகிவிட்டதே என்று சொல்லி நீங்கள் கண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் அவை உங்கள் உடல்நலனை கேள்விக் குறியாக்கிடும். அதனால் கூடுதல் கவனமாகவே இருங்கள்.சரி, இப்போது உங்களுக்கு உடல் நலம் சரியில்லை எனும் போது சாப்பிடக்கூடாத, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது உணவுப் பொருட்கள் உடலில் அமிலத்தன்மையை குறைத்துக் கூட்டும் தன்மை கொண்டவை. எல்லா உணவுகளிலும் குறிப்பிட்ட அளவு அமிலங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அதிக அளவு அமிலம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.\nஅமிலம் அதிகரிப்பதால் நச்சுகளை அகற்றும் தன்மை உடலுக்குள் குறைந்துவிடுகிறது. இதனால் நோய்த் தாக்குதல்கள் தொடங்குகின்றன. சருமம் பொலிவு குறைவது, முடி உலர்ந்து காணப்படுவது, நகம் உடைதல் போன்ற அறிகுறிகள் அமிலத்தன்மை அதிகரித்துவிட்டதைக் காட்டும் அறிகுறிகளாகும்.\nபெரும்பாலான���ர் செய்கிற தவறுகளில் இதுவும் ஒன்று. உடல் சோர்ந்திருக்கும் போது, எனக்கு அடக்க முடியாத கவலை இருக்கிறது அதனால் தான் எந்த வேலை செய்யவும் எனக்கு விருப்பமில்லாமல் சோர்வாகவே இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.\nஉங்களுக்காக, உங்களின் ஆரோக்கியத்திற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். இது போன்ற நேரத்தில் மது குடிப்பதை அறவே தவிர்த்திடுங்கள். மது, உங்களின் நோய் எதிர்க்கும் ஆற்றலை சீர்குலைத்திடும்.\nபுத்துணர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறார்கள். ஆனால், இதில், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின் (Caffeine)என்ற ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம். இது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும்.\nகாஃபின் ரத்தத்தில் கலந்துவிட்டால், புகை, சிகரெட், மது போல், டீ, காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லித் தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும்போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்னை வரலாம்.\nகேஃபைனின் அளவு அதிகரித்தால் படபடப்பு, ரத்தஅழுத்தம், வாந்தி, வலிப்பு, அதிகப் பட்சமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் ஆபத்துவரை நேரலாம்.\nருசிமிக்க உணவாக எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் இருப்பதால் நாக்கிற்கு அடிமையாகி அவற்றை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இது உங்கள் உடலை சீர்குலைக்கக்கூடியது.\nவறுத்த உணவு அதிகம் சாப்பிடுவதால், நமது உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது. இதன் காரணத்தால், உடல்பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதால், இரத்த நாளங்களில் சேரும் கொழுப்பு இதய பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது. இது செரிமானத்திற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது அதனை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.\nஐஸ் க்ரீம் நம் உடலுக்கு நன்மையும் தீமையும் கலந்து தரக்கூடியது... ஆனால், தீமைகளின் அளவு கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகக் கொழுப்புள்ள பால், க்ரீம் கலவையைக் கடைந்து, குளிரூட்டி தயாரிக்கப்படுவது ஐஸ்க்ரீம்.\n`கார்ன் சிரப்' என்ற வடிவில் ஃப்ரக்டோஸ் (Fructose) அல்லது குளூக்கோஸ் இனிப்புகள் இதில் சேர்க்கப்படுகின்றன. சுவை மற்றும் வாசனைக்கா�� வெனிலா, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்களும் கலக்கப்படுகின்றன. இந்தக் கலவை ஜில்லென்று ஆகும்போது குழைந்த க்ரீமாகிறது.\nஒன்றரை கப் பாலில் இருப்பதை விட அதிகம் :\nபொதுவாக ஐஸ் க்ரீம், நம் உடலுக்கு சக்தி தரும் ஒன்று. இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. அதாவது, ஒன்றரை கப் (சிறிய அளவு) ஐஸ் க்ரீமில், 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.\nஅதோடு இதில் உள்ள 7 கிராம் கொழுப்பு, 2 கிராம் புரோட்டீன் ஆகியவையும் சேர்ந்து நம் உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியவை. 137 கலோரி இதில் இருக்கிறது. சுருக்கமாக, ஒன்றரை கப் பாலில் இருக்கும் கலோரியைப்போல இரு மடங்கு\nஇதில் பால் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இது ஒரு நிறைவுற்ற கொழுப்பு. ஒருவருக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள பட்சத்தில், ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்.\nஇதயக் கோளாறுகள், பக்கவாதம் ஆகியவை வருவதற்கும் வழிவகுக்கும். அதோடு சர்க்கரை, கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் அளவும் இதில் அதிகம்.\nஅதிக இனிப்பு சேர்க்கும் உணவுகளை எடுக்க வேண்டாம். அதேபோல செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது. ஜூஸாக குடிப்பதற்கு பதிலாக பழங்களை அப்படியேச் சாப்பிடுங்கள்.\nஜூஸ் மட்டுமே குடிக்கவேண்டிய சூழ்நிலை எனும் பட்சத்தில் சர்க்கரை சேர்க்காமல் குடித்திடுங்கள்.\nஅதிகளவு சர்க்கரை சேர்த்துக் கொண்டால் உங்கள் உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கும்.\nபிற உடல்நலமின்மைக்கும் இது பொருந்தும் என்றாலும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருப்பின் இதனை முற்றிலுமாக தவிர்ப்பது தான் நல்லது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.\nஇதனை செரிக்க அதிகப்படியான என்சைம்ஸ் தேவைப்படும். ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருக்கும் போது, இது பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்திடும்.\nஉணவு செரிக்கவில்லை என்றாலே உடனடியாக சோடா வாங்கி குடிக்கும் பழக்கம் இன்று நம்மிடையே நிறைய பேருக்கு இருக்கிறது.\nபெரும்பாலான சோடா பானங்கள் \"ஹை ஃபிரக்டோஸ் காரன் சிரப்\" கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. இது, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உங்கள் உடலுக்கு ஒட்டுமொத்தமாக ஓர் நாளுக்கு தேவையானதே 10கிராம் சர்க்கரை அளவு தான். ஆனால், நீங்கள் குடிக்கு���் ஓர் சோடாவிலேயே அவை மொத்தமாய் இருக்கிறது.\nமற்றும் இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் உடல்நலத்தை சீர்குலைக்க செய்கிறது. இவை இயற்கை சர்க்கரைய விட 400 - 8000 மடங்கு அதிக சுவையை ஏற்படுத்த கூடியது.இவை உடல் செல்களை வேகமாக முதிர்ச்சியடைய செய்கிறது.\nசோடாவில் இருக்கும் அமிலத் தன்மை உங்கள் செரிமானத்தை பாதிக்கிறது. பற்களின் எனாமலையும் பாதிக்கிறது. மற்றும் செயற்கை இனிப்பூட்டியும், அமிலத்தன்மையும் நமது உடல்நலனுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது. இதனால் நிறைய உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.\nஉடல் நலமின்மையின் போது சுவை அவ்வளவாக தெரியாது. எதாவது காரமாக சாப்பிட வேண்டும், மசாலா உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும், அதற்காக மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளதீர்கள். இது செரிமானத்தை தாமதப்படுத்தும். அதனால் மேலும் உங்கள் உடல் நலனுக்கு தீங்கினை ஏற்படுத்திடும்.\nஉடல் நலமின்மை என்றால் எல்லாரும் பழங்களைத் தான் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். பழங்களை எடுத்துக் கொள்ளும் போதும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nஇந்நேரத்தில் சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனை இருந்தால் இதனை முற்றிலுமாக தவிர்ப்பதுவே உங்களுக்கு நல்லது.\nநார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் :\nகாய்ச்சல் தவிர வயிற்று வலி உட்பட சில பிரச்சனைகள் சேர்ந்து இருந்தால் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். இது செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதை விட, வயிற்றில் கேஸ் உற்பத்தியை அதிகரிக்கச் செய்திடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nஇனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nகட்டுப்படுத்த முடியாத அளவு பசி ஏற்படும் போது ஏன் குமட்டல் வருகிறது எனத் தெரியுமா\nபுரோஸ்டேட் செயலிழப்புக்கு அப்பால் ஆண்களின் ஆரோக்கியம் குறித்து அவசியம் தெரிந்து க��ள்ள வேண்டியவைகள்\nதொப்பை குறையணும்-ன்னா முட்டையை இப்படி சாப்பிடுங்க...\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nஇந்த உணவுகள் ஆண்களுக்கு அசிங்கமான மார்பகங்களை உண்டாக்கும் தெரியுமா\nதினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nDec 5, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-june-26th-2019-wednesday-025629.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-12T08:24:29Z", "digest": "sha1:GTJ5T3CA3EMDLKQRE26MW43HKJ3JKZK6", "length": 27787, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க... | Daily Horoscope For June 26th 2019 wednesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\n3 hrs ago நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\n7 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\n19 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nMovies 2வது கணவர் நச்சுக்கிருமி மாதிரி.. அதனால் தான் வெட்டி எறிந்துவிட்டேன்.. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி\nNews நீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nஒரு நாளைத் துவங்குகின்ற பொழுது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசுய தொழிலில் உள்ளவர்கள் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகளைச் சமாளித்து அதற்கான ஆதாயம் பெறுவீர்கள். வெளியூா் சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் உடைமைகளில் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களாகவும் இருக்கும்.\nMOST READ: உங்க ராசிக்கு இந்த கலர் கல் மோதிரம் மட்டும் போடுங்க... வேற போட்டா என்ன ஆகும்\nமனதுக்குள் இருக்கும் புதுவிதமான எண்ணங்களால் தொழிலில் மேன்மைகள் ஏற்படும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் விரயச் செலவுகள் ஏற்படும். வீட்டில் கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.\nபுதிய நபர்களின் அறிமுகத்தால் உங்களுடைய தொழிலில் பெரும் லாபம் உண்டாகும். வீட்டில் இருந்து வந்த பொருளுாதார சிக்கல்கள் தீர்ந்து, முன்னேற்றமான சூழல்கள் உண்டா��ும். உங்களுடைய தேவையற்ற எண்ணங்களால் மனதுக்குள் சில குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.\nகலைத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்குக் கொஞ்சம் சாதகமற்ற சூழல்கள் உண்டாகும். எதிர்பாலினத்தவர்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் செயல்பாட்டால் மனதில் கவலைகள் உண்டாகும். எந்திரங்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கின்றவர்கள் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.\nநீங்கள் திட்டமிட்ட பயணங்களில் சின்ன சின்ன இடர்பாடுகள் நேரிடலாம். முக்கிய உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி, கலகலப்பான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.\nஉங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட செயல்களையும் திட்டங்களையும் தீட்டி அதற்கான பணிகளை மேற்கொள்வது நல்லது. முக்கியமான உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய உறவினர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இள நீல நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: மூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nதிருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உங்களுக்குச் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத விதமாக உங்களுடைய நண்பர்களின் ஆதரவால் பொருளாதார லாபம் உண்டாகும். பிரபலமானவர்களுடைய நட்பு கிடைக்கும். பொன் மற்றும் ���ொருள்சேர்க்கைகள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறங்களாகவும் இருக்கும்.\nஉங்களுடைய உறவினர்களிடம் அமைதியாகவும் அனுசரணையாகவும் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய தேவையற்ற பேச்சுக்களால் மனதில் கவலைகள் வந்து போகும். பணியின் நிமித்தமாக தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடைய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nமுக்கியமான நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கின்றவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு உயரும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் படிக்கவும். பொது விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்கள் அதனால் உங்களை மதிப்பார்கள். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுவதற்கான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.\n.எந்த வேலை செய்வதாக இருந்தாலும் நீங்கள் செய்யும் வேலையில் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். உங்களுடைய சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் சின்ன சின்ன மனக்கவலைகள் உண்டாகும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கக் கீழ் வுலை செய்யும் வேலையாட்களால் பணியில் சில தாமதங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.\nஉங்களுடைய வீட்டில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகளில் நீங்கள் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: சர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nஉங்களுக்கு ஏற்படப்போகிற திடீர் யோகத்தால் நீங்கள் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை இருந்த கடன் தொல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களின் மன நிம்மதி கெடப் போகுது தெரியுமா\nஇன்று எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல கவனமாக இருங்க...\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்க சண்டை போடுவாங்க தெரியுமா\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் அதிகரிக்கும்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் தெரியுமா\nஇந்த நாள் யாருக்கெல்லாம் பண வருமானத்தை கொடுக்கப் போகுது பாருங்க...\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது தெரியுமா\nஇந்த நாள் யாருக்கு கவலைகள் தீரும் நாள் தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nJun 26, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா\nஉடலுறவில் அதிக இன்பத்தை பெறுவது ஆண்களா இல்லை பெண்களா புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/07/22154055/Aadai-movie-release-issue.vid", "date_download": "2019-11-12T09:10:10Z", "digest": "sha1:3KDVU3JXW6CFGJFJGFWSJRSY3TEBGOIR", "length": 4387, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "இதை செய்த அமலா பால் கிரேட்!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல் | மகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nசூர்யா பேசியது மோடிக்கு கேட்டுள்ளது.\nஇதை செய்த அமலா பால் கிரேட்\nப்ரியா பவானி சங்கரின் அடுத்த டார்கெட் விக்ரம்.\nஇதை செய்த அமலா பால் கிரேட்\nஅமலா பால் சிறப்பு பேட்டி\nபார்க்கில் அமலா பால் இப்படியா செய்வார்\nமுஸ்லீமாக மாறும் அமலா பால்\nபார்க்கும் பார்வையில் தான் கவர்ச்சி இருக்கிறது - அமலா பால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF-97658/", "date_download": "2019-11-12T09:15:22Z", "digest": "sha1:FGMQU3CH565WBWMMHEM5V4HG7VJISE23", "length": 4002, "nlines": 92, "source_domain": "www.chennaicitynews.net", "title": "“புழல் ” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema “புழல் ” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம்\n“புழல் ” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம்\n“புழல் ” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம்\nசன் டிவியில் தொகுப்பாளராகவும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் “புழல் ” திரைப்படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார் மனோ.\nஇவர் நேற்று (28.10.19) தீபாவளி அன்று மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ அதே இடத்தில் மரணமடைந்தார். அவருடைய மனைவி உயிருக்கு போராடினார்.\nஅவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் தீவிர சிகிச்சை பி��ிவில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.\n\"புழல் \" படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம்\nPrevious article‘கைதி 2’ ரெடி – நடிகர் கார்த்தி\nNext articleநவம்பர் மாதம் வெளியாகும் ஆக்‌ஷன்\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் – சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nவிஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171936&cat=32", "date_download": "2019-11-12T09:38:55Z", "digest": "sha1:EV7FAZQLT6BMPWA6C6KLIHNN65XJBZZT", "length": 28784, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "2340 ஆசிரியர் நியமனத்தில் திடீர் சிக்கல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 2340 ஆசிரியர் நியமனத்தில் திடீர் சிக்கல் செப்டம்பர் 04,2019 15:00 IST\nபொது » 2340 ஆசிரியர் நியமனத்தில் திடீர் சிக்கல் செப்டம்பர் 04,2019 15:00 IST\nமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2340 உதவி பேராசிரியர் இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை சொதப்பலாகி விட்டது. டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்ட் அல்லது டி ஆர் பி என குறிப்பிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த நியமனங்களுக்கான அறிவிப்பை கடந்த 28 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் பதிவு செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென அது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nநடவடிக்கை எடுக்காத எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nநாட்டைக் காக்கவே சோனியா தேர்வு\nகோதாவரி-காவிரியை அதிமுக அரசு இணைக்கும்\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nஅவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை\nகதைகள் கூறி அறிவியல் கண்காட்சி\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nபுதுச்சேரியில் 28ம் தேதி பட்ஜெட்\nமாநில கிரிக்கெட் அணி தேர்வு\nதேசிய அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி\nசெங்காந்தளை அரசு கொள்முதல் செய்யுமா\nகுல்பூஷண் ஜாதவிற்கு தூதரக உதவி\nஅத்திவரதர் கடைசி நாள் தரிசனம் ரத்து\nமத்திய அரசு மேல்முறையீடு கவர்னர் வரவேற்பு\nகப்பலில் தீ: 28 பேர் மீட்பு\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nபடைப்புழுவை ஒழிக்க நடவடிக்கை : ���ணைஇயக்குனர்\nமத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு\nதமிழில் ட்விட் போட்டு உதவி கேட்கும் பினராயி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\n370-வது பிரிவு ரத்து ராகுல் நண்பர் சிந்தியா ஆதரவு\n'எனை நோக்கி பாயும் தோட்டா' - செப்டம்பர் ரிலீஸ்\nவேலை வாய்ப்பு உயர்த்த என்ன செய்தது மத்திய அரசு \n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமோடி தொடங்கிய புது புரட்சி\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\nதிமுக சொன்னதால் உள்ளாட்சி தேர்தலாம் : கனிமொழி\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nபர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: ஸ்தம்பித்த போக்குவரத்து\nஎச்1 பி விசா; இந்தியருக்கு தற்காலிக நிம்மதி\nபுல் புல் புயல்; உதவி வழங்க பிரதமர் உறுதி\nசுவிஸ் அரசுக்கு போகும் இந்தியர்கள் பணம்\nமியூசியத்தில் அபிநந்தன் பொம்மை; பாக். விஷமம்\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவணும்; மொகலாய இளவரசர்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nமகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/four-inch-devil-horn-removed-mans-head", "date_download": "2019-11-12T09:42:30Z", "digest": "sha1:CLMPBKSMDBZVIV33STPNU5QCXNZODFQV", "length": 7339, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "'ஒரு சின்ன கட்டி...கொம்பாக மாறிடுச்சு' : முதியவருக்கு வந்த சோதனை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n'ஒரு சின்ன கட்டி...கொம்பாக மாறிடுச்சு' : முதியவருக்கு வந்த சோதனை\nமத்திய பிரதேசம்: முதியவர் தலையில் 4 இன்ச் அளவுக்கு கொம்பு முளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ராஹ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்யாம்லால் யாதவ். 74 வயது விவசாயியான இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காயம்பட்ட இடத்தில் கட்டி ஒன்று வளர்ந்துள்ளது. அதை ஒருமுறை முடிவெட்டும் போது, அந்த கடைக்காரர் கத்தியால் கீறி நீக்கியுள்ளார். இருப்பினும் அந்த இடத்தில் தொடர்ந்து கட்டி போன்று ஒன்று வளர்ந்துள்ளது. நாளாக நாளாக அதன் வளர்ச்சியின் வேகம் அதிகமாகிக் கொண்டே போயுள்ளது.\nஒருகட்டத்தில் அவருக்கு தெரிந்தவர்கள் ஊர்மக்கள் என அனைவரும் அந்த முதியவரை கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் கவலையடைந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் பல மருத்துவமனைகளில் இதற்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூற கவலையில் துவண்டு போயுள்ளார்.\nஒருகட்டத்தில் இதைச் சரிசெய்ய முடியாது போல என்று மனம் தளர்ந்து நின்ற அவருக்கு போபாலில் உள்ள சாகர் மருத்துவனைக்கு போய் பாருங்கள் என்று சிலர் அறிவுரை சொல்ல அங்கு சென்றுள்ளார் அந்த முதியவர். தற்போது டாக்டர் விஷால் தலைமையிலான மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அந்த கொம்பை நீக்கியுள்ளனர்.\nPrev Articleதமிழின் மீது திடீர் பாசம்... அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தடாலடி\nNext Articleதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nமுழு தொகையையும் நாணயமாக கொடுத்து புது ஸ்கூட்டர் வாங்கிய மத்திய…\nரயில் தண்டவாளத்தில் உறங்கிய போதை ஆசாமி 3 ரயில்கள் கடந்த சென்ற…\nகழிவறையில் நின்று செல்பி எடுத்தால்தான் கல்யாணம்- மத்திய பிரதேசத்தில்…\n'அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்' : 27 வருடங்களாக விரதம் இருக்கு��் ஆசிரியை\nதிருமணமான பெண்ணின் மிஸ்டுகால் காதல்: முதல் சந்திப்பில் காத்திருந்த அதிர்ச்சி\nஎஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி சென்றவருக்கு அபராதம் : ஸ்டிரிக்ட் போலீசின் அட்ராசிடீஸ்\nபோகாதீங்க சார் ப்ளீஸ்... இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறிய காசிமேடு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664808.68/wet/CC-MAIN-20191112074214-20191112102214-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}