diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1435.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1435.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1435.json.gz.jsonl" @@ -0,0 +1,426 @@ +{"url": "http://tamil.kelirr.com/north-carolina-tamil-sangam/", "date_download": "2019-10-23T02:11:17Z", "digest": "sha1:GL3ACMN7QA25BGMM7BRMH3AJZNBISXMH", "length": 9633, "nlines": 197, "source_domain": "tamil.kelirr.com", "title": "வட கரோலினா தமிழ் கலாச்சார சங்கம் | கேளிர்", "raw_content": "\nHome USA வட கரோலினா தமிழ் கலாச்சார சங்கம்\nவட கரோலினா தமிழ் கலாச்சார சங்கம்\nவட கரோலினா தமிழ் சங்கம் தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இந்த சங்கம், ஒரு 501(c) (3) இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் மத சார்பற்ற அமைப்பு ஆகும்.\nநம் சங்கம் 2000 ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாடு பற்றிய புரிதல் வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட, ஒரு 501(c) (3) இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் மத சார்பற்ற அமைப்பு ஆகும்.\nஇந்திய பாரம்பரியம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்த, பல்வேறு கலாச்சார மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்துகிறது. எங்கள் வருடாந்திர நிகழ்வுகள் : சித்திரை திருநாள், கோடைக்கால சுற்றுலா, இந்திய சுதந்திர தினம், தமிழ் மாலை, பொங்கல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ( இந்தியாவில் இருந்து கலைஞர்கள் பங்குபபெறும் நிகழ்ச்சி). இச்சங்கத்தின் தமிழ்ப் பள்ளி நம் குழந்தைகளைத் தமிழில் எழுதி பழக மற்றும் உரையாட உதவ முயற்சி எடுத்து வருகிறது.\nதமிழ் கலாச்சாரச் சங்கம் உள்ளூர் நெடுஞ்சாலை திட்டமான AAH-ல் பங்கேற்கிறது. எங்கள் மாணவர் தன்னார்வல அணி இளம் வயதினரை சமூக பொறுப்பு உள்ளவராக உருவாகுவதற்கு ஊக்குவிகிறது. எங்கள் உறுப்பினர் சமூகம் தொண்டு, உணவு மற்றும் நன்கொடை இயக்கிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் தன்னார்வல நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கெடுத்து வருகிறது.\nவட கரோலினா தமிழ் கலாச்சார சங்கம்\nPrevious articleஒமாஹா தமிழ் சங்கம்\nNext articleதென் மத்திய தமிழ்ச் சங்கம்\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஉலகத் தமிழ்ச் சங்கங்களின் பட்டியல்\nசான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலம்\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அ���ிமுக விழா\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nமீண்டும் ஒரு முறை – மோனாலிசா (மே 2018)\nஅவண்ட் திரையரங்கு & மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-1-chronicles-23/", "date_download": "2019-10-23T02:14:09Z", "digest": "sha1:6R7NU46ECJSLMCXWFQ22WUTDAF2NJROX", "length": 15750, "nlines": 198, "source_domain": "bible.catholicgallery.org", "title": "1 குறிப்பேடு அதிகாரம் - 23 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 1 குறிப்பேடு அதிகாரம் – 23 – திருவிவிலியம்\n1 குறிப்பேடு அதிகாரம் – 23 – திருவிவிலியம்\n1 தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார்.\n2 அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார்.\n3 லேவியருள் முப்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் எண்ணப்பட்டனர். அவர்கள் மொத்தம் முப்பத்து எட்டாயிரம் ஆண்கள்.\n4 அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும்,\n5 நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பேரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார்.\n6 தாவீது அவர்களை லேவிய மக்களான கேர்சோன், கோகாத்து, மெராரி என்னும் குடும்பங்களின்படி பிரித்தார்;\n7 கேர்சோனியரில் இலாதானும் சிமயியும்;\n8 இலாதானின் புதல்வர்; தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்;\n9 சிமயின் புதல்வர்; செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள்.\n10 சிமயின் புதல்வர்; யாகாத்து, சீனா, எயூசு, பெரியா இந்த நால்வர் சிமயியின் புதல்வர்.\n11 இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர்.\n12 கோகாத்தின் புதல்வர்; அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர்.\n13 அம்ராமின் புதல்வர்; ஆரோன், மோசே. ஆரோனும் அவர் புதல்வரும் திருத்தூயகத்தை என்றும் புனிதமாய்க் காக்கவும், என்றென்றும் ஆண்டவருக்கு முன்பாகத் தூபங்காட்டவும், அவர்தம் திருமுன் பணிசெய்யவும், அவர் பெயரால் ஆசி வழங்கவும், அர்ப்பணிக்கப்பட்டனர்.\n14 கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.\n15 மோசேயின் புதல்வர்; கெர்சோம், எலியேசர்,\n16 கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார்.\n17 எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால் இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.\n18 இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார்.\n19 எப்ரோன் புதல்வர்; தலைவரான எரிய்யா, இரண்டாமவர் அமரியா, மூன்றாமவர் யாகசியேல், நான்காமவர் எக்கமயாம்.\n20 உசியேல் புதல்வர்; தலைவரான மீக்கா, இரண்டாமவர் இசியா.\n21 மெராரியின் புதல்வர்; மக்லி, மூசி, மக்லியின் புதல்வர்; எலயாசர், கீஸ்.\n22 எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.\n23 மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர்.\n24 தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள்.\n25 ஏனெனில், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார்.\n26 அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை” என்று தாவீது கூறினார்.\n27 தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் யாவரும் பதிவு செய்யப்பட்டனர்.\n28 அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்;\n29 திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும்.\n30 ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்;\n31 அத்தோடு, ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும்.\n32 ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n2 அரசர்கள் 2 குறிப்பேடு எஸ்ரா\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/beep-effect-another-setback-anirudh-038327.html", "date_download": "2019-10-23T02:11:39Z", "digest": "sha1:NQWXH2IFQV6FN6Y5QG3AK2LBLR4RG6A3", "length": 14562, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஒரு 'பீப்'பால இப்படி ஆப்பு வாங்கிட்டியே... நீ பேசாம கனடாவிலேயே இருந்துருப்பா!' | Beep effect: Another setback to Anirudh - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n5 min ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\n11 hrs ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n12 hrs ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n12 hrs ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர��.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ஒரு 'பீப்'பால இப்படி ஆப்பு வாங்கிட்டியே... நீ பேசாம கனடாவிலேயே இருந்துருப்பா\nஇலை நிறைய விருந்து வைத்து ஓரத்தில் எதையோ வைத்த கதையாகிவிட்டது அனிருத்தின் திறமை.\nஅவ்வப்போது பழைய பாடல்களை தூசி தட்டி புது சட்டை மாட்டி ஹிட்டடித்தாலும், அனிருத்தின் திறமை மீது யாருக்கும் சந்தேகம் இருந்ததில்லை. சரக்குள்ள பார்ட்டி என்றுதான் பெரிய பெரிய படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்தார்கள்.\nஆனால் இந்த பீப் பாட்டுக்குப் பிறகு அனிருத் என்றாலே த்தூ என முகம் சுழிக்க ஆரம்பித்துவிட்டனர். அனிருத் மீதிருக்கும் அசிங்க இமேஜ் தங்கள் படங்களுக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், பல லட்சங்களை அட்வான்ஸாக கொட்டிக் கொடுத்து ஒப்பந்தம் செய்தவர்கள் எல்லாம், 'தம்பி.. வேணாம்பா.. போய் புதுப்புது பீப் பாட்டு போட்டு வெளையாடுப்பா' என்று கூற ஆரம்பித்துள்ளார்களாம்.\nஏற்கெனவே 3 பெரிய படங்களிலிருந்து அவரைக் கழட்டிவிட்டார்கள் அல்லவா...\nஅடுத்து அவரை அறிமுகப்படுத்திய கொக்கி குமாரும் நீக்கிவிட்டார். விஷயம் தெரிந்து டென்ஷனான பீப் தம்பி உறவுக்கு போனைப் போட்டு புலம்பித் தள்ள, \"நீ பண்ண காரியம் அப்படி... ஒரு பீப்பால இப்படி ஆப்பு வாங்கிட்டியே... எந்த மாதிரி குடும்பத்திலிருந்து வந்துட்டு என்ன வேலை செய்திருக்கான் பார்னு கண்டபடி எங்களைத் திட்டறாங்கடா... கொஞ்சநாளைக்கு நீ கோடம்பாக்கத்தை மறந்துட்டு கனடா பக்கமே கச்சேரி பண்ணிக்கிட்டிரு,' என்று கோபமாகத் திட்டியதாம் உறவு\nரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ\nரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nநீ மயக்குற மடக்குற கடத்துற… டாணாவில் மெலடியை வெளியிட்ட அனிருத்\nசங்கத்தமிழன் விஜய் சேதுபதியுடன் இணைந்த ராக்ஸ்டார் அனிருத் - பாடல் ரிலீஸ்\nசிவகார்த்திகேயன் எழுத.. அனிருத் பாட.. ஒரே ஃபன்னுதான்\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் 3ஜி - ஒய் ஜி மகேந்திரனை வாழ்த்திய மோகன்லால்\nவீட்டிலேயே தியேட்டர் அனுபவம் வேண்டுமா: அனிருத் சொல்வதை கேளுங்க\nஅப்பா ரஹ்மான் இசையமைக்க அமீன் பாடிய சகோ பாடல்: பார்த்துட்டு எப்படி இரு��்குன்னு சொல்லுங்க\nதேர்தல்: அனிருத் கையில் மை பாட்டிலையே கொட்டிட்டாங்களோ\nமீண்டும் ரஜினி படத்தில் அனிருத்: அவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nதெரிந்தே பெரிய ரிஸ்க் எடுக்கும் அனிருத்: தைரியம் தான்\nஇப்படி எல்லாம் நடக்கும்னு யாருக்கு தெரியும்: சிவகார்த்திகேயன் பற்றி அனிருத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nமோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rana-daggubati-rakul-preet-singh-turn-coolie-vegetable-ven-038842.html", "date_download": "2019-10-23T03:29:30Z", "digest": "sha1:2HETMOM5QQIV3FWDH5M6BZG3WV2J45UG", "length": 15080, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை லஷ்மி மஞ்சுவுக்காக மூட்டை தூக்கி சம்பாதித்த \"பல்லால தேவன்\"! | Rana Daggubati, Rakul Preet Singh turn coolie, vegetable vendor for Lakshmi Manchu's Memu Saitham - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n6 min ago வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\n17 min ago ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\n1 hr ago பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\n1 hr ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nNews கிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை லஷ்மி மஞ்சுவுக்காக மூட்டை தூக்கி சம்பாதித்த \"பல்லால தேவன்\"\nஹைதராபாத்: நடிகை லஷ்மி மஞ்சுவின் டிவி நிகழ்ச்சிக்காக தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் புரோமோஷன் பணியில் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ராணா மூட்டைத் தூக்கி பணம் சம்பாதித்துள்ளார்.\nமேமு சைதம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகை லஷ்மி மஞ்சு. சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியான இதற்கு டோலிவுட் பிரபலங்கள் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகர் ராணா, அகில் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத்தி ஆகியோர் வித்தியாசமான முறையில் பணம் சம்பாரித்து நன்கொடையாக அளித்துள்ளனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் மேமு சைதம் நிகழ்ச்சியின் புரொமோஷனுக்காக நாகர்ஜூன் - அமலா தம்பதியின் இளைய மகனான அகில் ஆட்டோ ஓட்டினார். அதன் மூலம் கிடைத்த வருவாயை சமூக சேவைக்காகக் கொடுத்தார்.\nஅதனைத் தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரித்தி காய்கறி விற்றார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள காய்கறிக் கடை ஒன்றில் அவர் கடந்த 5ம் தேதி காய்கறிகளை விற்பனை செய்தார்.\nஇவர்களைத் தொடர்ந்து பாகுபலி புகழ் நடிகர் ராணா, மூட்டை தூக்கியுள்ளார். ரைத்தூ சந்தைக்கு வந்த காய்கறி மூட்டைகளைத் தூக்கி பணம் சம்பாரித்த ராணா, அவற்றை சமூக சேவைக்கு தருவதாக தெரிவித்தார்.\nதனது நிகழ்ச்சி புரொமோஷனுக்காக மூட்டை தூக்கிய ராணாவிற்கு நடிகை லஷ்மி மஞ்சு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.\nசமந்தாவைப் பாராட்டிய பாகுபலி நடிகர்\n2 தேசிய விருதுகளை கைப்பற்றிய பாகுபலி... மகிழ்ச்சியில் திளைக்கும் பல்லாலத் தேவன், அவந்திகா\nபாகுபலி 2: பல்லாலத் தேவனுக்கு மனைவி கிடையாது... உண்மையை உடைத்த ராணா\nபாகுபலி 2: பல்லாலத் தேவனின் மனைவியாக மாறும் ஸ்ரேயா\nதொடர்ந்து கவுதம் மேனன் படங்களைக் கைப்பற்றும் 'பல்லாலத் தேவன்'\nஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள் 'கலர்புல்'...பாராட்டும் ரசிகர்கள்\nத்ரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி... சொல்வது ஆர்யா\nஅடுத்தடுத்து 3 படங்கள்..சிம்பு, ஆர்யா மற்றும் ராணாவுட��் கைகோர்க்கும் அமீர்\nஇன்று நடிகர் ராணாவுக்கு பிறந்தநாள்: சென்னைவாசிகள் கண்டிப்பாக வாழ்த்தணும், ஏன்னா...\nசென்னை மக்களின் துயர் துடைக்க தொடர்ந்து உதவும் தெலுங்கு நடிகர்கள்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகும் ராணா டகுபதி\nபிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராணா… சைக்கோ என்ற த்ரிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்\nபிகில் படத்திற்கு தளபதிக்கு வாழ்த்து சொன்ன தல - சீரியல் நடிகர் குறிஞ்சியின் மிமிக்ரி பாஸ்\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/baby-food-recipes-in-tamil/", "date_download": "2019-10-23T02:48:07Z", "digest": "sha1:JCPLAHZXZOM2Z7PTFTZUUPV74R3JD5K3", "length": 8510, "nlines": 55, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "baby food recipes in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி\nSoya Godhumai kanji: குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி வீட்டில் செய்வது எப்படி 8 மாதத்திலிருந்து குழந்தைக்கு இந்த கஞ்சி கொடுக்கலாம். சோயா கோதுமை கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. Soya Wheat Porridge / Soya Godhumai kanji: தேவையான பொருட்கள்: முழு கோதுமை – 80 கிராம். முழு சோயா – 20 கிராம் செய்முறை: 1.முழு கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக சுத்தம் செய்யவும். 2.கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக வாணலியில் இளஞ்சுட்டில் வறுத்துக் கொள்ளவும்….Read More\nஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ்\nநேரம் குறைவாக தேவைப்படும் உணவுகளைச் செய்ய அனைவருக்கும் விருப்பம். ஆனால், அதை எப்படி என்று பலருக்கும் தெரியாது. குறைந்த நேரத்தில் ஹெல்த்தியான, சுவையான, சிம்பிளான குழந்தைகளுக்கான உணவை செய்வது எப்படி என்று இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. சத்துள்ள உணவுகள் குழந்தையி���் உடலை வளர்க்கும். உடலுறுப்புகள் வளர உதவும். உடல் இயக்கங்கள் செயல்பட உதவும். ஈஸியாக இருக்கிறது என…Read More\n11 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளைத் தரலாம்\n11வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை 11 maada kulandai unavugal: 11வது மாத குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம். எந்தெந்த உணவுகள் எந்தக் காலத்தில் தரவேண்டும். எப்படி தரவேண்டும் என்ற பிரத்யேக லிஸ்ட் இதோ… உங்கள் குழந்தையின் உடல்நலத்தை பராமரிக்க சூப்பர், டேஸ்டி, ஹெல்த்தி உணவு அட்டவணையைப் பாருங்கள். குழந்தையின் அட்டகாசம் உச்சகட்டமாக இருக்கும் காலம் இது. 11வது மாதம். அதுபோல குழந்தைகளும் நிறைய திட உணவுகளைச் சாப்பிட்டும் பழகி இருப்பார்கள். சுவையை நன்கு உணர்ந்திருப்பார்கள்….Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-terrific-cricketers-who-never-played-world-cup-2?related", "date_download": "2019-10-23T02:46:03Z", "digest": "sha1:CUW7IEYFPA5OCKXL2B3ICN6HUQVYJRYC", "length": 10790, "nlines": 87, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்காமலே ஓய்வு பெற்ற 5 பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nவிவியன் ரிச்சர்ட்ஸ் , சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே மற்றும் பலர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி கிரிக்கெட் வரலாற்றில் தங்களது பெயர்களை கல்வெட்டில் பதித்துள்ளனர். ஒருசில கிரிக்கெட் வீரர்கள் ஓடிஐ / டி20 போட��டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தியிருப்பர். இத்தகைய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திறன் நுணுக்கமானதாகவும், உலக கிரிக்கெட்டில் ஒரு சேம்பியன் கிரிக்கெட்டராகவும் திகழ்வர். ஆனால் இவர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருக்க மாட்டார்கள்.\nசில சிறந்த கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உலககோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அத்தகைய 5 வீரர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.\nஇவர் 2000ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி எட்டு வருடங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடினார். இவர் இந்த எட்டு வருடத்தில் 67 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 30.5 சராசரியுடன் 248 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி ரேட் ஒரு ஓவர்களுக்கு 3.26 ஆகும். மேதிவ் ஹக்கார்ட ஒரு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை. 26 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 36 சராசரியுடன் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் அதிக உயரமுடனும் , பந்தை அதிக வேகத்தில் வீசும் திறனுடன் திகழ்ந்தார். இதன் மூலம் பேட்ஸ்மேனுக்கு இரு திசைகளிலும் ஸ்விங் செய்து சரியான முறையில் பந்தை வீசுவார். இவர் 2003 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டிகளில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nவலதுகை வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் மார்டின் நியூசிலாந்து அணியில் 2000ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 13 வருடங்கள் விளையாடினார். 71 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 33.81 சராசரியுடன் 233 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி ரேட் ஒரு ஒவருக்கு 3.37 ஆகும்.கிறிஸ் மார்டின் ஒருநாள் அணியில் இடம்பெறுவது அபூர்வமாக இருந்ததால், உலக போட்டியில் கடைசி வரை விளையாடமலேயே ஓய்வு பெற்றார்.\n20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 44.66 சராசரியுடன் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டார்ல் டஃபேவிற்கு பதிலாக ஒருநாள் அணியில் களமிறக்கப்பட்டார். ஆனால் ஒரு உலககோப்பை தொடரில் கூட பங்கேற்காமலேயே ஓய்வு பெற்றார்.\nஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த தொடக்க வீரர் ஆவார். மேதிவ் ��ைடன் மற்றும் ஜஸ்டின் லாங்கர் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக 113 டெஸ்ட் இன்னிங்ஸில் களமிறங்கி 51.88 சராசரியுடன் 5655 ரன்களை குவித்துள்ளனர். இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் நுணுக்கமான முறையில் பேட்டிங் செய்யும் திறமை உடையவர். இவர் 105 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 45.27 சராசரியுடன் 7696 ரன்களை குவித்துள்ளார்.\nஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. இவர் மொத்தமாக 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளதால் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் சோபிக்க தவறிய வீரர்கள்\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏமாற்றமளித்து வரும் நட்சத்திர வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிய தலைசிறந்த மூன்று வீரர்கள்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nதனது கடைசி உலகக்கோப்பையில் சதம் விளாசிய 3 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/18001558/Dhanush-interprets-the-Kala-movie-rumor.vpf", "date_download": "2019-10-23T03:09:00Z", "digest": "sha1:SQLPKKSY2MSITOZUOVRU6FP3FJAF4UHF", "length": 8813, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dhanush interprets the 'Kala' movie rumor || ‘காலா’ படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘காலா’ படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\nரஜினிகாந்தின் ‘காலா’ படம் திரைக்கு வரும் தேதிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிப்போனது.\n2.0 படம் ரிலீசான பிறகு காலாவை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 2.0 பட கிராபிக்ஸ் வேலைகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டதால் காலா முன்கூட்டி வெளியாகும் என்று அறிவித்தனர். கடந்த மாதம் என்றும் இந்த மாதம் என்றும் ரிலீஸ் தேதிகள் தள்ளிக்கொண்டே போனது.\nஇறுதியாக அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி காலா வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள தனுஷ் டுவிட்டரில் கூறினார். சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் சென்னையில் நடத்தி முடித்தனர்.\nஆனால் திடீரென்று காலா படம் அடுத்த மாதமும் வராது படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளை இன்னும் தொடங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.\nஇதை பார்த்து ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். வினியோகஸ்தர்கள் தரப்பிலும் படம் வருமா வராதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு விளக்கம் அளித்துள்ள தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வதந்திகளை நம்ப வேண்டாம். காலா படம் திட்டமிட்டபடி ஜூன் 7–ந் தேதி திரைக்கு வரும்’’ என்று கூறியுள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. அஜித் படத்தில் நஸ்ரியா\n3. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\n4. புதிய களம்-புதிய ஸ்டைலில் விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்\n5. படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hhkeys.com/ta/", "date_download": "2019-10-23T02:01:00Z", "digest": "sha1:AFJDHT6GNDHX4YV7ZZOR6UHNPQAYKBXX", "length": 5965, "nlines": 165, "source_domain": "www.hhkeys.com", "title": "கார் கீஸ், முக்கிய fob, தொலைநிலை கீ, அலைவாங்கிச் சிப்ஸ், தொலைநிலை நகல் - Hou ஹுய்", "raw_content": "\nசெவ்ரோலெட் அலைவாங்கிச் ப்ளக் உடன் சாவி வெற்று\nபிஓய்டி 3 பட்டன் ஸ்மார்ட் முக்கிய fob\nVW கால்ப் 3 பொத்தான்கள் வெற்று சாவி ஷெல் மடக்கு\nஅது BMW 3 + 1 பொத்தான் பிளாக் ஸ்மார்ட் சாவி ஷெல்\nவோல்க்ஸ்வேகனை: 4 + பீதி பட்டன் மடக்கு வெற்று சாவி ஷெல்\nபியூஜியோட் 4007/4008 2 பட்டன் தொலை சாவி ஷெல் மடக்கு\nபிஓய்டி 3 பட்டன் ஸ்மார்ட் தொலை முக்கிய fob\nடாடா சபாரி Storme அரியா 3 பட்டன் தொலை சாவி கவர்\nStetsom ரிமோட் கண்ட்ரோல் அலாரம் CX1 ஷெல்\nபென்ஸ் பழைய வகை புதிய திருத்தம் ஷெல் ...\nAutomechanika தென் ஆப்ரிக்கா 2019 அழைப்பிதழ்\nAutomechanika தென் ஆப்ரிக்கா 2019 அழைப்பிதழ் நாம் நிகழ்ச்சியில் எங்களுக்கு சந்திக்க உள்ள Automechanika தென் ஆப்ரிக்கா 2019 வரவேற்கிறோம் பங்கேற்க வேண்டும். தேதி: செப்டம்பர் 18 - 21, 2019 இடம்: ஜோகன்னஸ்பர்க் எக்ஸ்போ மையம் பூத்: 6J27 ஹோப் நீங்கள் எங்களுடன் வருகிறாயா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nYuyao சிட்டி, ஜேஜியாங் நீதி. சீனா\n© Copyright - 2010-2019 : All Rights Reserved. கையேடு , சிறப்பு தயாரிப்புகள் , வரைபடம் , மொபைல் தள\nசாவி புரோகிராமர் மெஷின் , பியூஜியோட் கார் சாவி , கார் சாவி கவர் சிலிகான் , அலைவாங்கிச் சிப், எக்ஸ் 6 சாவி கட்டிங் மெஷின் , சாவி மெஷின் கட்டிங் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2013/02/teso.html", "date_download": "2019-10-23T03:44:50Z", "digest": "sha1:I7JK5U3B37OVAZO7QNAX5OBUAHCPLJC5", "length": 43536, "nlines": 941, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: மானம் கெட்ட இந்தியாவும் கெடுகெட்ட இந்து மதமும் துப்புக் கெட்ட TESOவும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nமானம் கெட்ட இந்தியாவும் கெடுகெட்ட இந்து மதமும் துப்புக் கெட்ட TESOவும்\nராஜபக்ச கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த போதும் கமலேஷ் ஷர்மா ஒழுங்கு செய்த பொதுநலவாய அமைப்பின் பொருளாதார மாநாட்டை ஆரம்பித்து வைக்க வந்த போதும் பிரித்தானியா வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள்.\nராஜபக்சவின் பிரித்தானியப் பயணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய பல தமிழர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்தனர். யாரும் எல்லையில் வைத்துக் கைது செய்யப்படவில்லை. எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிரித்தானிய அரசு தமிழர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வசதி செய்வதற்கு தெருக்களில் வாகனங்கள் செல்வதைத் தடுத்தது. எவரையும் பிரித்தானிய அரசு கைது செ���்யவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு மூதாட்டி தமிழர்களுக்கு எதிராக செய்த அட்டூழியங்களை சொல்லி அழுத போது ஒரு காவற்துறை அதிகாரி கண்ணீர் வடித்தார். ஆனால் இந்தியாவில் நடந்தது என்ன ஆர்ப்பாட்டக் காரர்கள் போகவிடாமல் தெருக்களை மூடினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக் காரர்கள் கைதுசெய்யப்பட்டனர். ராஜபக்சே செல்லும் பாதை எங்கும் இந்திய அரச செலவில் காவற்துறையினரும் உளவுத் துறையினரும் பல்லாயிரக் கணக்கில் குவிக்கப்பட்டனர் இதனால் இந்தியா தான் ஒரு மானம் கெட்ட நாடு என்பதை நிரூபிக்கிறது. இலங்கைப் போர்க் குற்றத்தில்தானும் ஒரு பங்காளி என்பதை இந்தியா உறுதி செய்கிறது.\nஇலங்கையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் ராஜபக்ச ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ளன. உள்ளன. பல நூற்றுக் கணக்கான ஆலயங்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகளாக மாற்றப் பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனாலும் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை இந்து முன்னணி ஆதரிக்கிறது. இந்துக்களின் மிக முக்கிய ஆலயத்திற்குள் அவர் அனுமதிக்கப்பட்டு ஆசி வழங்கப்பட்டுள்ளார். போருக்கு முன்னர் ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரான போரில் வெல்ல தமிழ்நாட்டிலேயெ 2008-ம் ஆண்டு பல யாகங்கள் நடந்தன. இன்னாளில் பொய்மைப் பார்ப்பனர் அவர் ஏதேனும் செய்து காசு பெறப்பார்ப்பர். சுப்பிரமணிய சுவாமி என்ற ஒரு பார்ப்பன நாதாரி ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதையிட்டு கவலை தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். சில நாய்கள் போட்ட எலும்புத் துண்டுக்கு மேலாக குரைக்கின்றன.\nசுப்ரபாதத்தின் முதல் வரியில் புலி\nராஜபக்ச திருப்பதியில் சுப்ரபாதம் படிக்கும் போது இருந்தாராம். சுப்ரபாதத்தின் முதல் வரியிலேயே புலி என்ற சொல் வருகிறது:\nகோசலையின் தவப்புதல்வா ராமா கிழக்கில் விடியல் வருகின்றதே\nஎழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை\nமத்திய ஆட்சியில் இருந்து கொண்டே தமிழர்கள் இலட்சக் கணக்கில் கொல்லப்பட்ட போது உண்ணாவிரத நாடகமாடி தமிழரை ஏமாற்ற முயன்றவர் கலைஞர் கருணாநிதி. மருத்துவ சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை வர முதலில் அனுமதித��து விட்டு பின்னர் விமான நிலையத்தில் வேண்டுமென்றே நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டுப் பின்னர் திருப்பி அனுப்பிய அரசின் பங்காளி கருணாநிதி. அவரது அரசு ராஜபக்சே வருகைக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறது. அவரது TESO கும்பல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடாத்தியது. ஆந்திரா செல்லும் ராஜபக்சேவிற்கு சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதால் எந்த வித பயனும் இல்லை என அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படி ஏதாவது செய்து கழகக் கண்மணிகளை ஏமாற்ற வேண்டும். இவர்கள் புதுடில்லியின் கொத்தடிமைகள். இவர்களால் புதுடில்லியை எதிர்த்து ஒரு விரலைக் கூட ஆட்ட முடியாது. அப்படிச் செய்தால் திஹார் சிறையில்தான் அவர்களது முழுக் குடும்பமும் இருக்க வேண்டிவரும். இலங்கையில் குண்டு வீசுவதை நிறுத்தி விட்டாரகள் என்று பொய் சொன்ன கருணாநிதியை இல்லை இப்போதும் குண்டு போடுகிறார்களே என்று கேட்ட போது மழை விட்டுவிட்டது தூவானம் அடிக்கிறது என்றார். கடந்த சட்ட சபைத் தேர்தலில் எதிர்கட்சித் தலைமை பதவி கூடக் கிடைக்காமல் உங்களுக்கு விழுந்த அடி தூவானம் மட்டுமே. 2014 மே மாதத்திற்கு முன்னர் நடக்க இருக்கும் பாராளமன்றத் தேர்தலில் உங்களுக்கு விழவிருக்கும் அடி பெரு மழையாக இருக்கும்.\nதமிழின உணர்வாளர்களின் ஆதரவால் ஆட்சிக் கதிரைக்கு ஏறிய குண்டாச்சி ராஜபக்சேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறார்.\nவேல்தர்மா, நல்ல நெத்தியடி பதிவு. இந்தத் துப்புகெட்ட அரசியல்வாதிகளுக்கெல்லாம் என்ன சொன்னாலும் செய்தாலும் புத்தி சுத்தமாக வராது.\nநாளை வல்லரசுக் கனவில மிதக்கும் இந்தியக் கும்பல் ஒரு கொலைவெறியனி்ன் கால நக்கிக் கொண்டு திரிகிறது. கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கு தண்டனை அதிகம். அந்தப் பயம் இந்த நாசமாய் போன இந்திய அரசியல் வியாதிகளுக்கு. கேடு கெட்ட மதவாதிகள் மானிட தர்மத்திற்கு எதிராய் செயல்பட்டவனுக்கு சாமரம் வீசுகிறது. யாரிடம் போய் சொல்லி அழ. இனியாவது தமிழர்கள் தம்மை இந்தியர்கள் என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும். அவமானமாவது மிஞ்சும்.\nநல்ல பதிவு .. இந்தியவில் இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் அழிக்க ... வெளியில் இருந்து ஆட்கள் தேவை இல்லை .... அந்த இரு மதத்தை வைத்து அரசியல் செய்ப��ர்கள் போதுமானவர்கள்.... விபசார அரசியல் செய்யும் கலைஞர் போன்றவர்கள் தானாக அழிந்து விடுவார்கள் ..... தோழர்ரெ\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர்\nபுராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் ப...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்��ுற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/10/12/dengue-deaths-tn-government-and-state-is-the-accused/", "date_download": "2019-10-23T04:03:38Z", "digest": "sha1:XXOKDTVQORBWST7MFKHS5HL6A22H2PJA", "length": 22679, "nlines": 189, "source_domain": "www.vinavu.com", "title": "டெங்கு மரணங்கள் : எடப்பாடி அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! - வினவு", "raw_content": "\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்���ம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் டெங்கு மரணங்கள் : எடப்பாடி அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் \nகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மறுகாலனியாக்கம்மக்கள்நலன் – மருத்துவம்\nடெங்கு மரணங்கள் : எடப்பாடி அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் \n“டெங்கு : தொடரும் மரணம் செயலிழந்த எடப்பாடி அரசும் – நகராட்சியுமே குற்றவாளிகள் செயலிழந்த எடப்பாடி அரசும் – நகராட்சியுமே குற்றவாளிகள் ” என்ற முழக்கத்தை முன்வைத்து தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.10.2017 மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னதாக, டெங்கு மரணத்திற்கு அரசே காரணம் என்பதை அம்பலப்படுத்தி தூத்துக்குடி நகர் முழுவதும் 400 சுவரொட்டிகள் ஒட்டப்ப��்டது. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், நீதிமன்றம் ஆகிய இடங்களில் 3,000 பிரசுரங்கள் காட்சி விளக்க அட்டைகளை தோழர்கள் பிடித்துக் கொண்டு பரவலாக மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பலரும் தொடர்பு கொண்டு ஆர்வத்தோடு பேசினர். குறிப்பாக, மக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் கத்தார் பாலு கலந்து கொண்டு பேசினார். அதிமுக அரசு, பிஜேபி க்கு அடிமையாக இருந்து கொண்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதை அம்பலப்படுத்திப் பேசினார்.\nஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் தோழர் லயனர் அந்தோணிராஜ் அதிமுக அரசும் அதிகாரிகளும் எப்படி உண்மைக்குப் புறம்பாக பேசிக் கொண்டு ஏமாற்றுகின்றனர் என்பதை புள்ளிவிவர ஆதாரங்களோடு பேசினார். எப்படி அரசே டெங்கு கொசுவை ஒழிக்காமல், கார்ப்பரேட் மருந்து முதலாளிகளுக்காக கொசுவை வளர்க்கும் வேலையை செய்கிறது என்பதையும், டெங்குக்கு அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளுக்கு புரோக்கராக அரசு செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.\nமதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்துக்குள் அபார்ட்மெண்ட் கட்டி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை அம்பலப்படுத்தினார். தனியார் மருத்துவமனைகள் எப்படி வக்கிரமாக மக்களிடம் பணத்தைப் பிடுங்குகின்றனர் என்பதையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் எப்படிக் கொள்ளையடிக்கின்றனர் என்பதையும் விளக்கிப் பேசினார்.\nமக்கள் ஓட்டுப்போட மட்டும் உயிரோடு இருந்தால் போதும். மற்றபடி செத்துத் தொலையட்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்தோடு, இரக்கமே இல்லாத அரசை, அதிகார வர்க்கத்தை ஒழிக்காமல் டெங்குவை ஒழிக்க முடியாது. நம்முடைய எதிரிகள் நம்மை ஒழிப்பதற்கு முன் நாம் அவர்களை ஒழிக்க வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுப்பதே தீர்வு என்பதை கூறி முடித்தார்.\nமக்கள் அதிகாரம் தோழர். மாரிமுத்து நன்றி கூறினார்.\nஆர்ப்பாட்டத்திற்கு வெளியில் நின்று கவனித்தவர்கள் பலரும் கடைசி வரை நின்று ஆர்வத்தோடு கவனித்து சென்றனர்.\nநான்கு நாள் பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் தூத்துக்குடி வாழ் மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்தைப் பற்றிய பரவலான அறிமுகத்தையும், அரசியலையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துச் சென்றுள்ளது என்பதை உணர முடிந்தது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது )\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/patel-statue-cracks-misleading.html", "date_download": "2019-10-23T02:32:10Z", "digest": "sha1:RSXOEPGHOZ2MQG2T6XEYUUMWWQJOEGCN", "length": 13503, "nlines": 144, "source_domain": "youturn.in", "title": "படேல் சிலையில் விரிசலா ? - You Turn", "raw_content": "லலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nவைரலாகும் HDFC பாஸ்புக் முத்திரையால் மக்கள் அச்சம்| ��ங்கி விளக்கம் \n“பட்டாணிக்கு” பச்சை சாயத்தை பூசும் வைரல் வீடியோ உண்மையா \nமின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாமா \n3000 கோடி செலவில் உருவான படேல் சிலையில் விரிசல்.\nசமூக வலைத்தளங்களில் வைரலாகுவது போன்று படேல் சிலையில் விரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை. வெண்கல உலோகத் தகடுகளை ஒன்றோடொன்று இணைக்க வெல்டிங் செய்ததால் தெரியும் வெள்ளை நிறமே அவை.\nகுஜராத்தில் 2,900 கோடி ரூபாயில் அக்டோபர் 31-ம் தேதி திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அவை உண்மை அல்ல.\n“ Statue of Unity “ சிலையில் சமீபத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறி வெள்ளை நிறத்தில் இருக்கும் கோடுகளை வட்டமிட்டு குறிபிட்டு உள்ளனர்.\nபடேல் சிலை வெண்கல உலோகத் தகடுகளைக் கொண்டு உருவாக்கி உள்ளனர். அதில், ஆயிரக்கணக்கான வெண்கல தகடுகளை ஒன்றோடொன்று இணைத்தே படேல் உருவத்தை அமைத்து இருப்பர். உலோகத் தகடுகளை இணைப்பதற்கு புதுவிதமான வெல்டிங் முறை கையாளப்பட்டு உள்ளது என கூறியுள்ளனர்.\nவெள்ளை நிறத்தில் விரிசல் போன்று சமீபத்தில் தான் தெரிகிறது என்கிறார்கள். ஆனால், அக்டோபர் 31-ம் தேதி படேல் சிலை திறந்த நாளன்று india today social எடுத்த நேரடிக் காட்சிகளில் சிலையில் வெள்ளை நிறத்தில் கோடுகள் இருப்பதை காணலாம். சமீபத்தில் பரவும் படங்களும், வீடியோவில் இருப்பதும் ஒன்றே என்பதை நிரூபிக்க வீடியோ ஆதாரமே போதுமானது.\nதனித்தனியான பகுதிகளை இணைக்கும் பொழுது கற்களுக்கு சிமென்ட், உலோகங்களுக்கு வெல்டிங் போன்ற வேலைபாடுகள் நிச்சயம் இருக்கம்.\nகன்னியாக்குமரி கடலில் அமைந்து இருக்கும் வள்ளுவரின் சிலையை அருகில் பார்த்தால், இரு பகுதிகளை இணைக்க ஒருவகையான கலவையை பூசியதால் வெள்ளை நிறத்தில் தெரிவதை காணலாம்.\nஅவ்வாறான முறையே படேல் சிலையிலும் நடைபெற்று உள்ளது. சிலையில் விரிசல் என எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆகையால், படேல் சிலையில் விரிசல் என்ற வீண் வதந்தியை நம்ப வேண்டாம்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் வி���ும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nஆர்எஸ்எஸ் ஊழியர் குடும்பத்தை கொன்றவர் கைது | இன்சூரன்ஸ் பணத்தால் நிகழ்ந்த கொடூரம் .\nமோடி மகாபலிபுரம் கடற்கரையில் நடத்திய ஷூட்டிங் என வைரலாகும் புகைப்படம் உண்மையா \nதிமுக போல் ஆட்சி நடத்தக்கூடாது என ஜெகன் மோகன் விமர்சித்தாரா\nமேற்கு வங்கத்தில் கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் கொடூரமாக கொலை .\nவிவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய அரிய காட்சியா\nகாஷ்மீர் விவகாரத்தில் சவூதி இளவரசரின் கருத்து என வைரலாகும் வீடியோ \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b85bb0b9abc1-b9abb2bc1b95bc8b95bb3bcd-b89ba4bb5bbfba4bcdba4b95bc8/b92bb1bcdbb1bc8baabcd-baabc6ba3bcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bcdb95bc1-b95bb2bcdbb5bbf-b89ba4bb5bbfba4bcdba4b95bc8", "date_download": "2019-10-23T02:53:53Z", "digest": "sha1:KENVV7WQ6BVTUD7ZB5VDV7JSTTNZIG2C", "length": 14603, "nlines": 174, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nயுஜிசியின் ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டம்\nசமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை அறிவித்துள்ளது.\nகல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோளாக பெண்கள் கல்வி மேம்பாடு விளங்குகிறது. சமூகத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தைக்கான சிறப்பு சலுகையை இந்திய அரசு வழங்கி வருகின்றது.\nஅங்கிகாரம் பெற்ற பல்கலை, கல்லூரி, கல்வி நிறுவனங்களில் சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.\nமுதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.8 ஆயிரமும், மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். சூழ்நிலை அடிப்படையில் ஐந்தாம் ஆண்டும் உதவித்தொகை நீட்டிக்கப்படும்.\nஇந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முழுநேர படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். நவ.,31ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.\nகூடுதல் தகவல்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம்.\nபக்க மதிப்பீடு (18 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை\nபிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை\nபிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nதமிழ் முதல் மொழிப் பாடம் - மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை\nவிவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)\nதூய்���ைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nஉயர் கல்வி சிறப்பு உதவித் தொகை\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nதேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை\nவெளிநாட்டு மேலாண்மை படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகைகள்\nதேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்\nமதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை\nகான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபெண் குழந்தைக்கான கல்வி நிதி உதவித்திட்டம்\nஇந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு\nதொடக்கக்கல்வி - 2018 - 19\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 16, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/urimam-illatha-ullasa-viduthi/", "date_download": "2019-10-23T02:33:24Z", "digest": "sha1:SCVHQRCLHJWPUOAGRF72BAUT3MSKBLKV", "length": 9046, "nlines": 205, "source_domain": "tamil.kelirr.com", "title": "உரிமம் இல்லாத உல்லாச விடுதி | கேளிர்", "raw_content": "\nHome Ilakkiyam உரிமம் இல்லாத உல்லாச விடுதி\nஉரிமம் இல்லாத உல்லாச விடுதி\nஉம்மைப் பார்த்தப் போது உருகி உருக்குலைந்து\nஉயிர் விட்டேனேடி,எனத��� ஏற்கனவே உடைந்த போன உள்ளமே\nமூக்கனிச்சுவைமிக்க இல்லற வாழ்க்கையைச் செவ்வென வாழாமல்\nஇங்கு எச்சில் பாத்திரங்களைக் கழுவிதான் உம் வயிற்றைக் கழுவிக்\nகண்டவன் உரசி போவான், காமகொடூரப் பயல்கள் எல்லாம் அதற்கு\nநீ படித்த கல்விச் சான்றிதழ்கள் எங்கே\nஉம்மை என்னிடமிருந்து பிரித்துப்போன அந்த மன்னவன் எங்கே\nஉம் கண்களின் பின்னால் ஒளிந்திருக்கும் வலி உமக்கு 3 குழந்தைகள்\nநொண்டி கொண்டிருக்கும் உம் காலில் என் தங்கக் கொலுசு நல்ல\nஇல்லையென்றால் அது வைக்கும் ஒப்பாரியைக் கேட்க மீதம் உயிர்\nகாதலில் தோற்ற போன எமக்கு ‘ இந்த’ வாழ்நாள தண்டனை\nNext articleதங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு\nசிங்கப்பூர் கல்வி அமைச்சில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் கலைவாணி சிங்கப்பூர் நாளிதழ்கள், மாத இதழ்கள், இணைய இதழ்கள் தொடர்ந்து எழுதி வருபவர். கதை சொல்லும் பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தி வரும் கலைவாணி பேச்சாளர் மன்றங்களிலும் தீவிரமாக செயலாற்றி வருபவர். எதிர்கால தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நுட்பங்களை ஆர்வத்துடன் கற்றுவரும் கலைவாணி அவற்றை இளையோர்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.\nசுவாமி ஓம்கார் – பதஞ்சலி யோக சூத்திரங்கள்\nதங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nகொழும்புவில் உள்ள இந்து கோயில்கள்\nபாவேந்தர் 129 – சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15743-2019-10-10-02-00-10", "date_download": "2019-10-23T02:15:16Z", "digest": "sha1:PDAIFWT7OZ3YPBXGPIQS4P3BAXLH64TM", "length": 7844, "nlines": 138, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரெலோவில் இருந்து என்னை நீக்க முடியாது: எம்.கே.சிவாஜிலிங்கம்", "raw_content": "\nரெலோவில் இருந்து என்னை நீக்க முடியாது: எம்.கே.சிவாஜிலிங்கம்\nPrevious Article ஜனநாயகத்திடமா ஏகாதிபத்தியத்திடமா ஆட்சி��ைக் கையளிப்பது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்: சஜித்\nNext Article ஜனாதிபதியானதும் சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுவிப்பேன்: கோட்டா\n“தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கட்சி யாப்புக்கு இணங்க என்னை நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க முடியாது. அதற்கான அதிகாரம் செயலாளருக்கோ, தவிசாளருக்கோ இல்லை.” என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தவுடனேயே கட்சியில் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும் கட்சி உறுப்பினராக மட்டுமே செயற்படுவேன் என்றும் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவித்திருந்தேன். அதையும் மீறி கட்சியிலிருந்து என்னை நீக்கிவிட்டதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. எனினும் உத்தியோகபூர்வமாக எனக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை.\nஅதேவேளை எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்டத்துக்கும் கட்சியின் நிர்வாகச் செயலாளர் நித்தியானந்தனினால் எனக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் என்னைக் கட்சியைவிட்டு விலக்கி விட்டதாக செயலாளரோ அல்லது தவிசாளரோ கூறியதாக செய்திகள் வெளிவருகின்றமை வியப்பாகவுள்ளது.\nகட்சியின் யாப்பிற்கிணங்க நான் ஏதாவது குற்றம் இழைத்திருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்ய முடியுமே தவிர அல்லது இடைநிறுத்த முடியுமே தவிர நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க முடியாது.” என்றுள்ளார்.\nPrevious Article ஜனநாயகத்திடமா ஏகாதிபத்தியத்திடமா ஆட்சியைக் கையளிப்பது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்: சஜித்\nNext Article ஜனாதிபதியானதும் சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுவிப்பேன்: கோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/09/blog-post_21.html", "date_download": "2019-10-23T03:02:14Z", "digest": "sha1:RLMSIAFVDAZTP2Q2NS2DHPSSYJUZLFAN", "length": 31119, "nlines": 266, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : 1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....", "raw_content": "\n1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....\nநடந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டதால் இந்த அவரச உலகில் இது கொஞ்சம் பழைய செய்திதான்.\nசென்ற பதிமூன்றாம் தேதி. கிருஷ்ணகிரி மாவட்டம் ���ோச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் காலையில், பள்ளியிலிருந்து வெளியே வந்த பதினோராம் வகுப்பு மாணவன் சுரேஷ் என்பவர், வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.\nஉடனே கூடிய கிராம மக்கள் – வெளியே நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து, பள்ளித் தாளாளரின் இன்னோவா கார் ஆகியவற்றைக் கொளுத்தியும் வெறி அடங்காமல் பள்ளி கட்டடம் முழுவதையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். சான்றிதழ்கள், கம்ப்யூட்டர்கள் உட்பட அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.\nகூட்டத்தினரின் மற்றொரு பகுதியினர், மூன்று கிலோ மீட்டர் தள்ளியுள்ள பள்ளித் தாளாளரின் வீடு நோக்கிப் புறப்பட்டனர். வழியில் வந்து கொண்டிருந்த மற்றொரு பள்ளிப் பேருந்தை நிறுத்தி, மாணவர்களை இறக்கி அதையும் கொளுத்தினர். தாளாளரின் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த பேருந்தையும் கொளுத்தி, அவரது வீட்டையும் அடித்து நொறுக்கினர்.\nஇந்த உக்கிரத்துக்கு என்ன காரணம்\nசுரேஷ், பள்ளிக்குச் செல்லும்போது விபத்து நடக்கவில்லை. பள்ளிக்குச் சென்றிருக்கிறார். நோட்டு வாங்க 2500 ரூபாய் செலுத்த கடைசி நாள் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அப்பா பணம் கொண்டு வருவார்’ என்றிருக்கிறார் சுரேஷ். ஒத்துக் கொள்ளாத ஆசிரியர்கள் அவரை வகுப்பறையில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, திரும்ப வரும்போதுதான் நுழைவாயிலில் விபத்து நடந்து இறந்திருக்கிறார்.\nஅந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை\nஅந்த மக்களின் கோபம், அந்த ஒரு நாள் கோபமல்ல. வெகுநாள் ஆத்திரம் அடக்கி வைத்திருந்து அடக்கி வைத்திருந்து அன்றைக்கு வெளிப்பட்டு விட்டது.\nஅரசு நிர்ணயித்த கட்டணம் எந்தப் பள்ளியில் வாங்குகிறார்கள் ம்ஹூம். அதை எதிர்த்து மனு தாக்கல் செய்து, தடை வேறு வாங்கிவிட்டார்கள்.\nதிருப்பூரில் ஒரு பள்ளியில் ஈட்டி எறிதலில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது நடந்து வந்த மற்றொரு மாணவனின் தலையில் ஈட்டி பாய்ந்தது.\nகவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவன் பெயர் கோகுல். கராத்தே சாம்பியன். சர்வதேச அளவில் விளையாடுபவன். இதுவர�� 144 பதக்கங்களைக் குவித்துள்ளான். முதல்கட்டமாக 1.75 லட்சம் வரை செலவானதில் 75 ஆயிரம் மட்டுமே பள்ளி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டதாக தினசரி சொல்கிறது.\n75ஆயிரமும் பள்ளி நிர்வாகமா கொடுத்தது\n“இருநூறு ரூபாயாவது கொடுங்கம்மா என் கூடப் படிக்கறவங்க 500, ஆயிரம்னு கொண்டுவரப்போறாங்களாம்” – இது என் மகள் அம்மாவிடம் சொன்னது.\nஆம். அது என் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த சம்பவம்தான். 6ம்வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களிடம் வசூல் நடத்தி, அதையும் சேர்த்து மருத்துவமனைக்குச் செலுத்தியிருக்கிறார்கள். தவறேதும் இல்லை. ஆனால் நிர்வாகம் கொடுத்தது எவ்வளவு, மாணவர்களிடம் வசூலித்தது எவ்வளவு என்று எங்காவது கணக்கு காண்பிக்கக் கூடாதா கேட்டால்தான் சொல்வீர்களா தேர்வுக் கட்டணம், பேருந்துக் கட்டணத்திலெல்லாம் நயா பைசா பாக்கி என்றாலும் டைரியில் எழுதி அனுப்புகிறீர்களே ஐயா\nஅந்த மாணவன் இன்னும் ஆறு மாசத்துக்கு ஒய்வெடுக்க வேண்டுமாம். இனி போட்டிகளில் பங்கேற்க இயலாதாம். ஈட்டி துளையிட்ட இடத்தில் எலும்பு வளர ஓராண்டாகும். அதன்பிறகே உயர் சிகிச்சை குறித்து முடிவு செய்ய இயலுமாம்.\nஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு கிட்டத்தட்ட தேர்வான கராத்தே சாம்பியன் அவன். அவன் எதிர்காலத்துக்கு என்ன பதில்\nஇதை அந்தப் பள்ளியில் சென்று கேட்டேனா ம்ஹூம். இல்லையே. முடியவில்லையே.. எனக்கு என் குடும்பம், மகள் படிப்பு எல்லாம் முக்கியம். இதே மிடில்க்ளாஸ் மனநிலையில்தான் பெரும்பான்மையோர் இருக்கின்றனர்.\nகிருஷ்ணகிரியில் அன்றைக்கு இந்த மிடில்க்ளாஸ் மனநிலைக்காரர்களின் கொந்தளிப்பே அப்படிப்பட்ட சம்பவத்திற்குக் காரணம். ‘சாது மிரண்டால்..’’‘ கதைதான்.\nஇனியாவது சுதாரித்துக் கொள்வார்களா தனியார் பள்ளி நிர்வாகத்தினர்\nஎனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலாம் பெற்றோரோ, பொதுமக்களோ பள்ளிகளுக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட, கூட தடை விதிக்க வேண்டுமென்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது.\nஎதனால் இந்த ஆர்பாட்டங்கள்.. கூட்டங்கள் என்று யோசித்து அதைக் களையாத வரை பொதுமக்கள் மனதில் இருக்கும் அக்னிக் குஞ்சு பெருந்தீயாய் மாறும் சூழலைத் தவிர்க்க முடியாது.\nLabels: கல்வி, தனியார் பள்ளி\nஉண்மை தான் பரிசல்.. ��ாலங்காலமாய் நடந்துக் கொண்டு தானே இருக்கு... மாற்றம் வருவது கடினமே...\nஉண்மையான துக்கம்ண்ணா. அதிலும் பிள்ளைகளுக்கு நம்மைத்தான் இப்படி கொள்ளையடிக்கிறார்கள் எனத் தெரியாது. ஏதோ அவர்களின் உரிமை அது. அதில் மேலோங்கி நின்று காட்ட வேண்டும் என்பது போல ஒரு மாய தோற்றத்தை உர்வாக்கிவிடுவர் ஆசிரியர்கள். அதற்கும் மேல் பெற்ரோராகிய நாம் ஏதாவ்து சொன்னால் பிள்ளைகள் நம்மேலேயே பாயும் அளவிற்கு கொண்டுவந்து விடுவார்கள். நம்மை இப்படி கோழையாக்கிக்யே அவர்கள் பணத்திமிங்கலங்கள் ஆகி விடுகின்றனர்.\n\\\\ அந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை\nநம்மால பேச மட்டும்தான் முடியுது தலைவரே\n//அந்த மாணவன் இன்னும் ஆறு மாசத்துக்கு ஒய்வெடுக்க வேண்டுமாம். இனி போட்டிகளில் பங்கேற்க இயலாதாம். ஈட்டி துளையிட்ட இடத்தில் எலும்பு வளர ஓராண்டாகும். அதன்பிறகே உயர் சிகிச்சை குறித்து முடிவு செய்ய இயலுமாம்.\nஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு கிட்டத்தட்ட தேர்வான கராத்தே சாம்பியன் அவன். அவன் எதிர்காலத்துக்கு என்ன பதில்\n@ஒத்துக் கொள்கிறேன் உங்கள் ஒரு சில கருத்துக்களுடன் இக்கட்டுரையில், பரிசல், ஆனால் சற்றே இந்த பிரச்சினையின் ஆழமான பிரச்சினையை உற்று நோக்குங்கள் அந்தந்த பருவத்தில் அதற்கு உரிய பள்ளி கட்டணத்தை செலுத்த தாமதமாக்கியதற்கு யார் காரண்ம், சம்மந்தப்பட்ட பெற்றோர்கள் தானே, தெரிந்து தானே வேண்டும் என்றே தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள், கல்விக் கட்டணம் பள்ளிக் கட்டணம் இவ்வளவு கறக்கிறோம் என்று முன்கூட்டியே அனைத்து தனியார் (வியாபார)கல்வி நிறுவனங்களிலும் கூறி விடுகிறார்கள் அல்லவா, அது மட்டுமின்றி தனியார் பள்ளி கல்லூரி தாளாளர்கள் அனைவருமே உரிய வழியில் கவனித்ததால் தான் இந்த கோவிந்தராஜன் கமிட்டிக்கு இடைக்கால தடையே விதித்துள்ளார்கள் எனவும் பேச்சு நிலவுகிறது , இப்படி எல்லாம் உள் குத்து ஒன்றுக்கொன்று நிலவுகையில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளி வர இயலாத நிலையில் கைதாகி உள்ளவர்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.\nஎல்லாத்துக்கும் சுயநலம்தான் காரணம். ( அவங்களோடது மட்டுமல்ல நம்ம சுயநலமும்)\nமுதல் சம்பவத்தில் உண்மை நிலை சில நாட்களுக்குப் பின்தான் தெ���ிய வந்தது. மிகக் கொடுமை அப்பள்ளிக்கு எதிராக அரசால்/ பெற்றோரால் வேறு மேல் நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை போல\n2-வது: எல்லாருமே இப்படி அமைதியாக இருப்பதுதான் அவர்களுக்கு சாதகமாகி விடுகிறது.\nகேட்டாலும், அந்த (ஈட்டி எறிந்த) மாணவனைக் கைகாட்டி விடுவார்கள் இதுபோன்ற ஆபத்து விளைவிக்கக்கூடிய (ஈட்டி எறிதல்) போன்ற விளையாட்டுக்களை அதற்கான சரியான பாதுகாப்பான இடத்தில் விளையாட வைக்காத வகையில் அந்தப் பள்ளிதான் குற்றவாளி என்றபோதிலும்.\nஉங்களோடு சேர்த்து நானும் ஆதங்கப்படுகிறேன்...நம்மால் முடிந்தது அது மட்டுமே...\n//அந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை\nஇதுவும் ஒரு முடிவில்லா பிரச்சனை தான்.\nநாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்\nஅலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)\nதட்டுத்தடுமாறி \"தத்தகா, பித்தகா\" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.\nபரிசல் உங்கள் பதிவின் இரண்டாவது பகுதியினைத் தங்கள் மகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கோ, தாளாளருக்கோ அனுப்பி வையுங்கள். பதில் சொல்வார்களா எனும் சந்தேகமோ, மகளுக்கு இடையூறு செய்வார்களா என்கிற பயமோ தேவையில்லை. Try and fail. Don't fail to to Try\nமின்அஞ்சல் செய்ய என்ற வார்த்தையை சேர்க்க‌\nமின்அஞ்சல் செய்ய என்ற வார்த்தையை சேர்க்க‌\nஆரம்ப வரியே 'நச்' என்று இருந்தது.\nமறந்த செய்தியை உங்கள் பதிவு ஞாபகப்படுத்தியுள்ளது.\nஎல்லாம் தரமான் ஆங்கிலக்கல்வி என்ற மாயையும் அதை வைத்துக் கல்லா கட்டி 'கல்வித்தந்தை'களாக வலம்வரும் கொள்ளைக்காரர்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் மதிப்பும்தான் காரணம்.\nஎந்த சாராய வியாபாரியையாவது இந்த சமூகம் பெரிய அளவில் மதிப்புக் கொடுத்து நடத்துமா\nசமூகத்தில் சில தொழில்கள் - எவ்வளவு வருமானம் கொடுத்தாலும் சரி - அவற்றை சமூகத்தின் பொதுப் புத்தி கேவலமானதாகவே பார்க்கிறது... ஆனால் இப்படிப்பட்ட கல்வி வியாபாரிகள் மட்டும் 'கல்வித்தந்தை'யாம்\nதோழர் தியாகு நடத்தும் தாய்த்தமிழ்ப்பள்ளி போன்ற தரமான பள்ளி���ளை கூட்டுமுயற்சியிலாவது துவங்கலாம் சமூகத்தின்மீதான அக்கறையும், எதிர்காலச் சந்ததியினரின் நலன் பற்றிய தொலைநோக்கும் கொண்டவர்கள்.\nதியாகு ஒன்றும் பெரிய கோடீஸ்வரர் இல்லை அவரால் முடியும்போது நம்மில் பலர் சேர்ந்தால் ஏன் முடியாது\nவெறுமனே பேசி ஆதங்கப்பட்டு பெருமூச்சுடனும், இயலாமையுடனும் கலைவதை விட ஒரு விருட்சத்தை உள்ளடக்கி இருக்கும் விதையை ஊன்றலாமே\nஇது ஃபாலோ அப்பிற்காக :)\nஎன்ன கமெண்ட் போடுவதென்றே தெரியவில்லை.\nசெல்வாவின் யோசனையை துணிந்து செயல்படுத்தலாம். பாருங்களேன், இந்தச் சின்ன காரியத்தைச் செய்யக்கூட சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு 'துணிவு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.\nமனசு கனக்கிறது..இயலாமையை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையே...கல்வியை வியாபாரமாக்கிவிட்ட கல்வித்தந்தைகளே(\nமனசு கனக்கிறது..இயலாமையை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையே...கல்வியை வியாபாரமாக்கிவிட்ட கல்வித்தந்தைகளே(\nமனசு கனக்கிறது..இயலாமையை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையே...கல்வியை வியாபாரமாக்கிவிட்ட கல்வித்தந்தைகளே(\nமனசு கனக்கிறது..இயலாமையை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையே...கல்வியை வியாபாரமாக்கிவிட்ட கல்வித்தந்தைகளே(\nபள்ளிக்கூடத்தில் படிங்க படிக்காம போங்க\n1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....\nபுதிய பதிவர்களுக்கு சில யோசனைகள்\nமினி.. யாமினி. இனி... காமினி..\nயாமினி PART – 5 (இறுதிப் பகுதி)\nயாமினி - PART 4\nயாமினி - PART 3\nமிஸ்.யாமினி - Part 1\nபிரபலமல்லாத எனக்கு பிரபலங்கள் எழுதிய கடிதங்கள்\nபார்க்கவே முடியாத படங்கள் மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/weather/possibility-of-heavy-rainfall-in-fes-place-of-tamilnadu", "date_download": "2019-10-23T02:04:16Z", "digest": "sha1:DCJCKAZBYPNUIQNAMFRPMPTMSNO7CGXF", "length": 56754, "nlines": 605, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "தமிழகத்தின் உள்ள ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விர��து.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமுன்னணி தெலுகு ஹீரோவுடன் நடிக மறுத்த காஜல்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமுன்னணி தெலுகு ஹீரோவுடன் நடிக மறுத்த காஜல்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்��ள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nகாவிரி ஒழுங்காற்ற��க்குழு கூட்டம்: திருச்சியில் 31-ந்தேதி நடக்கிறது\nநிலம் விற்ற பணத்தி்ல் பங்கு கொடுக்காததால், தம்பியையும், அவருடைய மனைவியையும் கொலை செய்த அக்காள் கைது\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி\nமாமல்லபுரத்தில் அலங்கார விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிப்பு\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nகணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு: கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nமுடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் : ஐ.சி.சி-யின் முடிவிற்கு டெண்டுல்கர் வரவேற்பு\nதமிழனாக வாழ்வது எனக���குப் பெருமை - தமிழில் ரசிகரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த மிதாலி ராஜ்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு வெள்ளி பதக்கம்\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற்றது இந்திய அணி\n2ஆவது டெஸ்ட்: இந்தியா 601/5 டிக்ளேர், கோலி 250\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெ���ியிடவில்லை\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\nசீனாவில் ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம்\nதிருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் வீடியோ\nதாய்லாந்தில் பரிதாபம்: அருவியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரி���ானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nபிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nதமிழகத்தின் உள்ள ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனும், மாலையில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஜோதிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் நகைச்சுவை திரைப்படம்\nதீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு\nதமிழக மக்களுக்கு, முதல்வர் தீபாவளி வாழ்த்து.\nதனிநபர்களை பயங்கரவாதியாக அறிவிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிப்பு\nஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\nகாஷ்மீரில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 பேர் காயம்\nசென்னை மெட்ரோ ரயிலின் முதலாம் வழித்தடத்தில் ���ேவை முழுமையாக தொடக்கம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-23T02:07:07Z", "digest": "sha1:NLTGDH5NC7SDSPSFOMVLWYIZHR4KM7QJ", "length": 4055, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அகிலகலாவல்லி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅகிலகலாவல்லி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/aicte-approved-to-introduction-of-new-mba-course-004676.html", "date_download": "2019-10-23T02:03:23Z", "digest": "sha1:3ON472RSQHGI3NOVTQASJ4QLRQIG4WRU", "length": 13287, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்பிஏ படிப்பில் சேர்க்கப்பட்ட புதிய பிரி���ு..! என்னன்னு தெரியுமா? | AICTE Approved To Introduction Of New MBA Course - Tamil Careerindia", "raw_content": "\n» எம்பிஏ படிப்பில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவு..\nஎம்பிஏ படிப்பில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவு..\nஎம்பிஏ பட்டப் படிப்பில் புதிய வகையான ஓர் பிரிவினை அறிமுகப்படுத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு (ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்துள்ளது.\nஎம்பிஏ படிப்பில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவு..\nபுதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில், எம்பிஏ பட்டப்படிப்பில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் மாணவர்கள் அந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎம்பிஏ - இன்னோவேஷன், வென்ட்சர் டெவலப்மெண்ட், என்டர்பிரனர்ஷிப் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படிப்பினை வரும் கல்வியாண்டில் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு நாடு முழுவதும் 15 கல்லூரிகள் ஏஐசிடிஇ அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் சென்னையைச் சேர்ந்த இரு கல்லூரிகளும் உள்ளடங்கும்.\nஇதுகுறித்து ஆய்வு செய்த ஏஐசிடிஇ தற்போது ஒப்புதலும் அளித்துள்ளது. தொழில் முனைவோர் எம்பிஏ படிப்புக்கான பாடத் திட்டமானது பல்வேறு நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வகை படிப்பின் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், புதிய தொழில் நிறுவனங்கள் அதிகமாகும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nWorld Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \\\"உலக மாணவர் தினம்\\\"\nWorld Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\nNHAI Recruitment 2019: தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற ஆசையா\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு. குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.\n1.40 லட்சம் பேருக்கு வேலை..\nNHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\nஎம்.டெக் பட்டதாரிகள��க்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nCIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n14 hrs ago CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n16 hrs ago 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\n19 hrs ago MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n21 hrs ago இராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு அனுமதி - பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி\nNews நாளை சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amy-jackson-attractive-pose-goes-on-viral-038354.html", "date_download": "2019-10-23T02:09:14Z", "digest": "sha1:KXXNB2ML3AFQFCZRYSENQX633CLX4OFV", "length": 15027, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேலாடை நழுவ... காதலருடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்! | Amy Jackson Attractive Pose Goes on Viral - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n2 min ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\n11 hrs ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n12 hrs ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில��லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n12 hrs ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேலாடை நழுவ... காதலருடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்\nசென்னை: நடிகை எமி ஜாக்சன் மிகவும் கவர்ச்சியான போஸில் ஒரு இளைஞரின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.\nமதராசப் பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன் போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின.\nஇதில் விக்ரமுடன் இணைந்து நடித்த ஐ படத்தின் மூலம் இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்தது.\nஇந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தை துபாயில் கொண்டாடிய எமி ஜாக்சன் இளைஞர் ஒருவரின் மடியில் தான் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.\nஇந்தப் புகைப்படத்தில் மேலாடை நழுவ ஒரு கால் தெரியும்படி மிகவும் ஆபாசமாக உடையணிந்து எமி ஜாக்சன் காணப்படுகிறார்.இந்தப் படத்தை இவரே வெளியிட்டு இருப்பதால் அவர் கண்டிப்பாக எமியின் காதலர் தான் என்று பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.\nஏற்கனவே இந்தி நடிகர் சூரஜ் பாஞ்சோலியுடன் எமி டேட்டிங் மேற்கொண்டு வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த புகைப்படத்தை எமி ஜாக்சனே வெளியிட்டு இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.\nஎமி ஜாக்சன் தற்போது தெறி, கெத்து மற்றும் 2.0 ஆகிய படங்களில் நடித்து வருக��றார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்திருக்கும் கெத்து திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.\nதாய்மையின் பூரிப்பில் எமி ஜாக்சன்... குழந்தையுடன் ஜாலி வாக் - குவியும் பாராட்டு\nதிருமணத்திற்கு முன்பே குழந்தை.. தாய்ப்பால் ஊட்டிய படியே மகன் போட்டோவை வெளியிட்ட ரஜினி ஹீரோயின்\nதாய்மையின் பூரிப்பு.. தத்தளிக்கும் அன்பு.. எமி ஜாக்சனின் க்யூட் போட்டோஷூட்\nஎமி ஜாக்சன் வயிற்றில் ஆண்குழந்தையா\nஎமி ஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறக்கவுள்ளது தெரியுமா... இதோ அவரே அறிவிச்சுட்டாரே..\nடாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி ஜாக்சன்\nதிருமணத்திற்கு திட்டமிட வருங்கால கணவருடன் வெனிஸுக்கு பறந்த கர்ப்பிணி ஏமி\nபாவம், தினமும் காலையில் கர்ப்பிணி ஏமி ஜாக்சனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nநீங்க இப்போ எமி மட்டுமல்ல ‘மம்மி’யும் கூட... பார்த்து நடந்துக்கோங்க\nகர்ப்பிணி ஏமிக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்: போட்டோ, வீடியோ இதோ\nஅன்று சிம்ரனுக்கு நடந்தது இன்று ஏமி ஜாக்சனுக்கு: பாவம், ஃபீல் பண்ணுவாரோ\nவயிறு தெரியுது பாருங்க: ஊதா கலரு பிகினி போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுளசி, திவ்யா... இப்போ அழகம்மை ரசிகர்களுக்கு என்றும் பிடித்த ரேவதி\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nமோடி ஜி தென்னிந்திய சினிமாவை ஏன் ஒதுக்கி வைக்கிறீங்க - உபாசனா ராம்சரண் வேதனை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bapu-nadkarni-bowls-21-maiden-over-continously-in-cricket-history?related", "date_download": "2019-10-23T02:21:48Z", "digest": "sha1:HXHFMDSTLVCY3HLNAQSLBR6XOUXXF6XR", "length": 10468, "nlines": 118, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தொடர்ந்து 21 மெய்டன் ஓவர் வீசிய வீரர் பற்றி தெரியுமா??", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போன்ற மூன்று வகையான போட்டிகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில் பந்து வீச்சாளர் பந்தை வீசும் போது பேட்ஸ்மேன் அந்த பந்து வீச்சாளரின் பந்துகளை அடிக்க முடிய��மலோ அல்லது அடிக்க வேண்டாமென்றோ அந்த ஓவர் முழுவதும் பந்துகளை வீணடிப்பது மெய்டன் ஓவர் எனப்படும்.\nடி20 போட்டிகளில் பந்து வீச்சாளர் மெய்டன் ஓவரை வீசினால் அது ஆச்சர்யமாக பார்க்கப்படும். இதுவே ஒருநாள் போட்டிகளில் மெய்டன் ஓவர் வீசப்பட்டால் அதுவும் சிறப்பானதாகவே கருதப்படுகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மெய்டன் ஓவர் வீசுவது சாதாரணமே. ஆனால் ஒரு வீரர் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து அல்லது ஆறு ஒவர்கள் மெய்டனாக வீசினாலே அது அதிசயம் தான். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே நம் இந்திய அணியைச் சேர்ந்த பாபு நட்கர்னி என்ற வீரர் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை டெஸ்ட் போட்டியில் வீசி உலக சாதனை படைத்தார். அவரைப்பற்றி இங்கு காணலாம்.\nபாபு நட்கர்னி இடதுகை சுழல் பந்து வீச்சாளரான இவர் 1951 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடத் துவங்கினார். பின் இரண்டு வருடம் கழித்து தனது முதல் சதத்தினை மும்பை அணிக்கு எதிராக பதிவு செய்தார். அந்த போட்டியில் அவர் 103 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணியில் 1955 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். ஆல் ரவுண்டரான இவர் 68 ரன்கள் குவித்தார் ஆனால் 57 ஓவர்கள் பந்து வீசிய அவரால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. இதனால் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nபின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்1961 ஆம் ஆண்டு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. அந்த தொடரில் கான்பூரில் 32 ஓவர்களில் 24 மெய்டன் ஓவரும், டெல்லியில் 34 ஓவர்களில் 24 மெய்டன் மற்றும் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.\nதொடர்ந்து 21 மேய்டன் ஓவர் \n1964-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் இந்த சாதனையை நிகழ்த்தினார் நட்கர்னி. அந்த போட்டியில் 32 ஓவர்கள் பந்து வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 27 மெய்டன் ஓவர்களை வீசினார். இதில் 21 மெய்டன் ஓவர்கள் தொடர்ச்சியாக வீசப்பட்டது. இதன் மூலம் புதிய உலக சாதனையை படைத்தார் நட்கர்னி. அதாவது தொடர்ச்சியாக 131 பந்துகள் ரன் எதுவும் விட்டுக் கொடுக்காமல் வீசியுள்ளார். இந்த சாதனையை இன்றளவும் எந்தவொரு வீரராளும் முறியடிக்க முடியவில்லை.\nஇ��ன் பின்னர் நட்கர்னி சென்னையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 6 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\n192 முதல்தர போட்டிகள் விளையாடியுள்ள இவர் 8880 ரன்களும் 500 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nசர்வதேச டி20யில் 20வது ஓவரை மெய்டனாக வீசிய 4 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\nகிரிக்கெட் வரலாற்றின் “அட அப்படியா” என வியக்க வைக்கும் உண்மைகள்\nகிரிக்கெட்டில் ரெட் கார்ட் பற்றி தெரியுமா\nபவுண்டரியே அடிக்காமல் 96 ரன்கள் அடித்த வீரர் பற்றி தெரியுமா\nவேதனையுடன் விளையாடி சாதனை படைத்த டாப்-4 வீரர்கள்\nசாதனை நாயகன் சச்சினுக்கு சிறு வயதில் நேர்ந்த மோசமான நிகழ்வு பற்றி தெரியுமா \nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்துள்ள இந்திய வீரர் யார் தெரியுமா \nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/five-eligible-former-players-for-india-s-coach?related", "date_download": "2019-10-23T02:21:34Z", "digest": "sha1:CN54VCVWCICIO6BUHIM2IODUH5JQUPKH", "length": 13971, "nlines": 137, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரவிசாஸ்திரி இடத்தை நிரப்ப வல்ல 5 பயிற்சியாளர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணி வெளிநாட்டு தொடரில் டெஸ்ட் போட்டிகளில் வெல்வது கனவாகவே இருந்தது. அதை மாற்றியமைத்த பெருமை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியையே சாரும். 2007-08 காலகட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வென்று அசத்தியது.\nதோனி தலைமையில் இந்திய அணி தரமான வேகப்பந்துவீச்சாளர்களை களம் கண்டாலும் வெளிநாட்டு மண்ணில் சோபிக்க முடியவில்லை. விராட் கோலி தலைமையில் இந்திய அணி வலுவான வீரர்களை கொண்டிருந்தாலும் நிரந்தரமற்ற அணியையே கொண்டுள்ளது. அணி நிர்வாகத்தின் தவறான முடிவுகள் அணியை பெரிதும் பாதித்தது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பெரிதும் விமர��சிக்கப்படுகின்றனர். ரவி சாஸ்திரி முன்னாள் வீரர்களான சேவாக் ,கங்குலி மற்றும் கவாஸ்கர் ஆகியோரால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார். இந்த கட்டுரையானது பிசிசிஐ ரவி சாஸ்திரிக்கு பதிலாக வேறு எந்த மாற்று பயிற்சியாளரை நியமிக்கலாம் என்பதை பற்றியது.\nடாம் மூடி மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்.இவர் ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ், பிபிஎல்-ல் ராங்பூர் ரைடர்ஸ், பிஎஸ்எல்-ல் முல்டான் சுல்தான் அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் பல உள்நாட்டு போட்டிகளிலும் பயிற்சியாளராக உள்ளார்.\nஇவர் தலைமையில் தான் சன்ரைசர்ஸ் அணி 2016 ஐபிஎல் கோப்பையையும், 2018 ஐபிஎல்-ல் இறுதிப் போட்டியிற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.\nடாம் மூடி மட்டுமே இந்த வரிசையில் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியிற்கு அணியை கொண்டு சென்ற பயிற்சியாளர்களில் இருவரில் ஒருவர். 2007 உலகக்கோப்பையில் இலங்கை அணியை இறுதிப்போட்டியிற்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.\nரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கபடுவதிற்கு முன் அந்த பதவிக்கு அதிகம் பேசப்பட்டவர் இவர் தான். சேவாக் இந்த பதவிக்கு ஆர்வம் காட்டுவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சேவாக் 2015 ஐபிஎல்-லிருந்து தற்போது வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.இந்த வருட ஐபிஎல்-ல் கேப்டன் அஸ்வினுடன் இணைந்து அணியை சிறப்பாக வழிநடத்தினார். ஆனால் இப்போது அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார் சேவாக்.\nமற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் டெல்லியைசேர்ந்த இவர் விராத் கோலியுடன் இணைந்து தனது கருத்துக்கள் மூலம் 2019 உலகக்கோப்பையிற்கு தேவையான இந்திய அணியை மறுசீரமைக்க முடியும் என்பதே ஆகும்.\nஇந்த வரிசையில் பிளம்மிங் மற்றுமொரு அனுபவமிக்க பயிற்சியாளர் ஆவார். ஐபிஎல் 2 வது சீசனில் இருந்து இவர் பயிற்சியாளராக உள்ளார். இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரும்பட்சத்தில் அணி கூடுதல் பலம் பெறும்.\nஇவரின் ஆலோசனை கோலிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.ஏற்கனவே இவருக்கு தோனிக்கும் இடையேயான பிணைப்பு நாம் அறிந்ததே. பிசிசிஐ கேரி கிரிஸ்டனை போல் சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்கும் பட்சத்தில் இவரே முதல் தேர்வாக இருப்பார்.\nகும்பிளே இந்தியாவின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ஆவார். இவரது அனுபவம் இந்திய அணிக்கு உதவலாம் இருந்தாலும் இவருக்கும் கேப்டன் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி பல தொடர்களை கைப்பற்றியது குறிப்பிடதக்கது. கேப்டனாக கோலி பெரிதளவில் சோபிக்கவில்லை மற்றும் இந்திய அணி நிரந்தரமில்லாத அணியையே கொண்டுள்ளது. எனவே இவரை பிசிசிஐ பயிற்சியாளராக நியமிக்கும் பட்சத்தில் இந்திய அணி பல தொடர்களை வெல்ல வாய்ப்பு உள்ளது.\nஇந்திய ரசிகர்கள் அனைவரின் ஆசையும் ராகுல் டிராவிட்-யை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்பதே. இந்திய அணியின் தலை சிறந்த டெஸ்ட் பேடஸ்மேனும் இவரே. இவர் தனது ஓய்விற்கு பின்னும் கூட இந்திய அணிக்கு பெரிதும் உதவி வருகிறார்.\nஇவர் யு-19 இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து உலககோப்பையை வென்றது குறிப்பிட்டதக்கது. ஐபிஎல்-ல் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இவர் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவருடைய பேட்டிங் பயிற்சி இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.\nஇந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து, தென்ஆப்ரிகாவில் ஸ்விங் பந்துகளில் விளையாட தடுமாறி வருகின்றனர். இவரது ஆலோசனை அவர்களின் பேட்டிங்கில் மாற்றத்தை கொண்டு வரும்.\nமேலும் ஏதேனும் பயிற்சியாளர்கள் விடுபட்டிருப்பின் கமெண்ட்-ல் தெரிவிக்கவும்.\nமுகமது அமீர் இடத்தை சமம் செய்ய காத்திருக்கும் 3 இளம் வீரர்கள் \nஒருநாள் போட்டிகளில் சச்சினால் செய்ய முடியாத மூன்று சாதனைகளை செய்து அசத்திய விராட் கோலி\nஇந்திய டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 5 கேப்டன்கள்\nஹர்திக் பாண்டியாவின் வருகைக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட ஐந்து ஆல்ரவுண்டர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\nஇந்திய தலைமை பயிற்சியாளர் நேர்காணலில் பங்கேற்கவுள்ள 6 பெயர்களின் இறுதி பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியமும்\nஇந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்\nவெறும் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள இந்திய வீரர்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-three-unsold-players-who-could-have-helped-kkr-qualify-for-the-playoffs/2", "date_download": "2019-10-23T03:02:39Z", "digest": "sha1:356XA25PHT3VNXWYQ3F5EPDSTU2XTRTM", "length": 6923, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - ஐபிஎல் 2019: கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு காரணமாக அமைய வாய்ப்புள்ள ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவலது கை வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர். பிக் பாஷ் லீக்கில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரிச்சர்ட்சன், 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 13.7 மற்றும் எகானமி ரேட் 7.75 என்றும் உள்ளன. அவரது சிறப்பான பந்துவீச்சு, மெல்போர்ன் அணி கோப்பையை வெல்வதற்கும், மீண்டும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்புவதற்கும் காரணமாக அமைந்தது. உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பெறும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். இதுவரை ஐபிஎல்லில் மூன்று அணிகளுக்காக விளையாடி உள்ளார். டி20 போட்டிகளில், 88 இன்னிங்சில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பௌலிங் ஸ்ட்ரைக் ரேட் 18 மற்றும் எகானமி ரேட் 8.1 .\nகொல்கத்தா அணியில் மூன்று வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இருப்பினும், அவர்கள் இந்த சீசனில் பெரிதளவு பங்காற்ற வில்லை. கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இதுவரை 18 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளனர். அதில் 8 விக்கெட்டுகள் ரஸ்செல் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. ரிச்சர்ட்சன் போன்ற வேகப்பந்துவீச்சாளர் கொல்கத்தா அணிக்கு வேகப்பந்து வீச்சில் பெரும்பங்கு அளித்திருப்பார்.\nஎனவே, ஏலத்தில் எடுக்கப்படாத மேற்கண்ட மூன்று வீரர்களும், கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற காரணமாக அமைந்து இருப்பார்கள்.\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3...\nஐபிஎல் 2019 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nஐபிஎல் 2019: தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட 3 அணிகள்\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ள 3 குறைவாக மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nஆர்.சி.பி அணி நிர்வாகம் ஏற்படுத்திய மாற்றங்கள்...\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-why-new-zealand-are-clear-favorites-against-sri-lanka-1?related", "date_download": "2019-10-23T02:04:31Z", "digest": "sha1:3PA62W2J33WRJV53664YSARGWXEZLMQX", "length": 13191, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இன்றைய போட்டியில் விளையாடும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளில் பலமுள்ள அணி அது?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 உலக கோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளன. நியூசிலாந்து அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் அடங்கிய சரியான கலவையுடன் இம்முறை உலகக் கோப்பை தொடரில் களமிறங்க இருக்கின்றது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களான கேப்டன் கனே வில்லியம்சன், மார்டின் கப்டில், ராஸ் டெய்லர், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் ஆகியோர் இளம் வீரர்களை வழி நடத்த உள்ளனர்.\nமற்றொரு முனையில் இலங்கை அணியின் ஜாம்பவான்களான மஹேலா ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா மற்றும் திலகரத்னே தில்ஷன் ஆகியோர் தற்போது அணியில் இல்லை. இருப்பினும், உலக கோப்பை தொடர்களில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரரான லசித் மலிங்கா தற்போது உள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று இருந்தது, நியூசிலாந்து அணி. முதலாவது சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வென்றது நியூசிலாந்து அணி. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து டிம் சவுத��தி 7 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம், அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், உலக கோப்பை தொடர்களில் இதுவரை படைக்கப்பட்டுள்ள நான்கு தலைசிறந்த பந்து வீச்சில் டீம் சவுதியின் பந்துவீச்சும் அடக்கமாகும்.\nகடந்த உலக கோபையின் முதலாவது சுற்றில் ஆஸ்திரேலிய அணியை தங்களது சொந்த மண்ணில் எதிர்கொண்ட நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது. இந்த போட்டியில் குறிப்பிடும் வகையில், டிரென்ட் போல்ட் 5 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், அந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க் உடன் இணைந்து தொடரின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். இருவரும் இணைந்து 22 விக்கெட்டுகளை அந்த தொடரில் கைப்பற்றியிருந்தனர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதற்கு முன்னர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயிலுக்கு பின்னர் உலக கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும், 2015 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார், மார்டின் கப்தில். அந்த தொடரில் 547 ரன்களை இவர் குவித்திருந்தார்.\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடர்ந்து அந்த தொடரில் 8 வெற்றிகளை குவித்து இருந்தது. தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தனது கடுமையான போராட்டத்தை நியூசிலாந்து வெளிப்படுத்தி இருந்தாலும் துரதிஷ்டவசமாக தோற்றது. 2015 உலகக் கோப்பை தொடரில் குமார் சங்கக்கார மற்றும் திலகரத்னே தில்ஷன் ஆகியோர் இலங்கை அணியின் பேட்டிங் தூண்களாக விளங்கினர். திறமையான லஹிரு திருமேனி இம்முறை உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 உலக கோப்பை தொடரில் நான்கு தொடர் சதங்களை விளாசினார், குமார் சங்ககரா. காலிறுதிப் போட்டியில் தோல்வி பெற்று தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது. தற்போது இந்த அணி மறுகட்டமைப்பில் உள்ளது.\nஇதுவரை 6 அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது நி��ூஸிலாந்து அணி முதன்முதலாக 2015ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1996 ஆம் ஆண்டு ஃபீனிக்ஸ் பறவை போல் எழுந்த இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மேலும், இந்த அணி இரு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த உலக கோப்பை போட்டிகளில் 6 முறை இலங்கை அணியும் நான்கு முறை நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும் இலங்கை அணி 9ஆவது இடத்திலும் உள்ளன. எனவே, இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு மேற்கண்டவையை போதிய காரணங்களாக உள்ளன.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி\n2019 உலகக்கோப்பை தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளி விவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nஇனியும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு உள்ளதா\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை அணி\nஅரையிறுதி 2: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதல் விளையாடும் 11, போட்டி விவரங்கள்\n4,891 நாட்கள் கழித்து தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்..\nஅரையிறுதி சுற்றின் மீதமுள்ள இரு இடங்களை கைப்பற்ற போவது யார்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/the-hidden-mysteries-of-medical-student-admissions-116083000070_1.html", "date_download": "2019-10-23T04:15:32Z", "digest": "sha1:XVENESSTB3ZTPOIZHSINDRCDVK5DV7BU", "length": 14346, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மருத்துவ மாணவர் சேர்க்கையில் மறைந்திருக்கும் மர்மங்கள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் மறைந்திருக்கும் மர்மங்கள்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: புதன், 31 ஆகஸ்ட் 2016 (01:16 IST)\nசென்னையின் பிரபல கல்விக் குழுமம் ஒன்றின் தலைவர், மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு பணம் வாங்கிவிட்டு அதனைத் திரும்பத் தராதது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறிப்பிட்ட அளவு இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு அளித்துவிட்டு மீதமுள்ள இடங்களை தாங்களே நிரப்புகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, எல்லா இடங்களையும் அந்தப் பல்கலைக்கழகங்களே நிரப்புகின்றன.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தாங்களே இடங்களை நிரப்பும்போது, அதற்கென பெரும்தொகையை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. இந்த ஆண்டுக்கான இடங்கள் முந்தைய ஆண்டே, நிரப்பப்படுவதாகவும் புகார்கள் உண்டு.\nஇம்மாதிரி மருத்துவக்கல்லூரி இடங்கள் நிரப்பப்படும்போது, இடைத்தரகர்கள் மூலமாகவே பணம் கல்லூரிகளுக்கு வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இடைத்தரகர்கள் வெறுமனே மாணவர்களை அடையாளம் காட்டுவதோடு நின்றுவிடுவதாக, இம்மாதிரி பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெயர் தெரிவிக்க விரும்பாத இடைத்தரகர் கூறுகிறார்.\nஒவ்வொரு இடைத்தரகரும் ஒவ்வொரு கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு மாணவரிடமிருந்து கிடைக்கும் நன்கொடைத் தொகையில் இடைத்தரகர்களுக்கு 0.5 சதவீதம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறுகிறார் அந்த இடைத்தரகர்.\nஇந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால், ஒட்டுமொத்தமாக மத்திய அரசே ஒற்றைச் சாளர முறையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் ரவீந்திர நாத். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கும் அரசே சேர்க்கையை நடத்தி, கட்டணங்களையும் நிர்ணயிக்க வேண்டும் என்கிறார் அவர்.\nதமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இங்கு ஒட்டுமொத்தமாக 3200 இடங்கள் இருக்கின்றன.\nரூ.72 கோடி மோசடி : எஸ்.ஆர்.எம். பச்சமுத்து திடீர் கைது\n’பச்சமுத்து இல்லாவிடில் மதன் முகவரி இல்லாத மனிதர்’ - கடுப்பாகும் ராமதாஸ்\nஅதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களைக் திறக்க வேண்டும்: விஜயகாந்த்\nபணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்\nஆவி திருமணங்கள்: திடுக்கிட வைக்கும் சீன பயங்கரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/general-secretary-vaiko-hospitalized-again-119081900088_1.html", "date_download": "2019-10-23T03:18:02Z", "digest": "sha1:HFI4IA2URK27B3UHW3NX43H2UR4WFR4K", "length": 11714, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...மீண்டும் மருத்துவமனையில் அனுமதி ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ...மீண்டும் மருத்துவமனையில் அனுமதி \nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக அரசியல் தடம் பதித்த முக்கிய அரசியல் வாதிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர். சமீபத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிற��ு மாநிலங்களவை தொகுதி எம்பியாக திமுக கட்சி சாரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்நிலையில் மக்கள் பிரச்சனைக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மேடைகளில் பேசியும் வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஓய்வின்றி வைகோ செயல்பட்டதால் அவரது உடல் நிலைநிலை பாதிக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து மதுரையிலிருந்து வைகோ சென்னைக்கு வரும்போது, யாரும் அன்பின் மிகுதியால் பார்க்க வேண்டும் எனவும் போனில் தொடர்புகொள்ள வேண்டும். வைகோ நல்ல உடல் நிலையில் இருக்கிறார் எனவும் மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மதுரை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வைகோ சென்னைக்கு வந்தான் இன்று. அப்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எனவே அவர் தற்போது போரூரில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.\nவைகோ மருத்துவமனையில் அனுமதி: நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ரத்து\nதிமுக கூட்டணியை உடைக்க வைகோ ஆயுதமாக்கப்படுகிறாரா\nவைகோ கூட்டணியை உடைக்கக்கூடாது – அமைதியாக போன கே.எஸ்.அழகிரி\nவைகோ ஒரு பனங்காட்டு நரி: சொன்னவர் ம.தி.மு.க மல்லை சத்யா\n”வைகோ அரசியல் நாகரீகமற்றவர்..”தமிழக காங்கிரஸ் தலைவர் பாய்ச்சல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/luxury-wedding-at-chidambaram-natarajar-temple-119091300057_1.html", "date_download": "2019-10-23T02:59:08Z", "digest": "sha1:OIAADPZRYLVCLLBAQ2CPHCUFIDVIOFWF", "length": 12829, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடம்பர திருமணம் : சர்ச்சையில் சிக்கிய பட்டாசு அதிபர் | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடம்பர திருமணம் : சர்ச்சையில் சிக்கிய பட்டாசு அதிபர்\nசினோஜ் கியான்|\tLast Updated: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (17:29 IST)\nசிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இதில் அன்றாடலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை தரிசணம் செய்துவருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டு திருமணம் ஆடம்பரமாக நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த, ஆயிரங்கால் மண்டபத்தில்தான் தொழிபதிபர் வீட்டுத்திருமணம் கச்சிதமாக நடந்துள்ளது.\nஇந்தக் கோயிலின் விதிப்படி, சன்னதியில்தான் திருமணம் நடத்த வேண்டும். இதற்கு மாறாக பல்வேறு அலங்காரங்கள், தோரணங்கள், இருக்கைகள், போன்ற ஆடம்பரத்துடன் இந்த திருமணத்தை நடத்தியுள்ளவர் சிவகாசி’ ஸ்டாண்டர் பயர் ஒர்க்ஸ் ’நிறுவனத்தின் பங்குதாரர்தான்.\nஆயிரங்கால் மண்டபத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் மட்டும்தான் நடத்தவேண்டும் என்ற விதி இருக்கும்போது, இந்த திருமணத்தை நடத்த கோயில் தீட்சிதர்கள் மற்றும் நிர்வாகிகள் எப்படி சம்பதித்தார்கள் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.\nநட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக, புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ,திருமணத்திற்காக செய்துவைக்கப்பட்ட வேலைப்பாடுகள் எல்லாம் மீடியாக்களின் கண்களின் பட்டு, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இந்த சம்பவம் தமிழகத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.\nஇதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமனைவிக்கு குட்டி தாஜ்மஹால் கட்டிய கணவர்.. நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nஇனி மதுரை லட்டுக்கும் பேமஸு – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் லட்டு பிரசாத திட்டம்\nதிருப்பதி விஐபி கட்டண உயர்வு – தேவஸ்தான கமிட்டியின் மாஸ்டர் பிளான் \nரூ.19.16 லட்சம் - திருப்பதி கருவூல தங்க, வெள்ளி நகை மாயம்\nவிநாயக‌ர் ��து‌ர்‌த்‌தி‌யி‌ன்போது கடை‌பிடி‌க்க வே‌ண்டிய விரத நடைமுறைக‌ள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/10152117/After-watching-Mahanati-Rajamouli-raves-about-Keerthy.vpf", "date_download": "2019-10-23T03:15:33Z", "digest": "sha1:3DJBHWP5QAH462IQQ2KTRRKRF3RNKBG7", "length": 12569, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "After watching Mahanati Rajamouli raves about Keerthy and Dulquer s performances || சாவித்திரி படம் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாவித்திரி படம் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி\n‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த பின்னர் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டி உள்ளார். #Mahanati #Rajamouli #KeerthySuresh #DulquerSalmaan\nமறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநாதி பெயர்களில் தயாராகி உள்ளது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்து உள்ளனர். சமந்தா, ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். ‘நடிகையர் திலகம்’ படத்தின் ‘டீசர்’ வெளியானதும் நடிகை கீர்த்தி சுரேஷை பலரும் பாராட்டினார்கள். சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தங்களுடைய பாராட்டு செய்திகளை பதிவிட்டார்கள்.\nபடத்தில் முதல்கட்டமாக சாவித்திரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் விமர்சனங்களும் எழுந்தது, அவை அனைத்தையும் ‘டீசர்’ வெளியாகி தவிடுபொடியாக்கியது.\nதமிழில் ‘நடிகையர் திலகம்’ நாளை வெளியாகிறது, தெலுங்கில் மகாநாதி புதன் கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். பாகுபலியின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் பிரதிபலிக்க செய்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியும் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்து உள்ளார். படம் பார்த்துவிட்டு டுவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ள ராஜமவுலி, “இதுவரையில் நான் பார்த்ததிலேயே, சாவித்திரி அம்மாவை அப்படியே பிரதிபலித்தது போன்று கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். இது சாதாரண இமிட்டேஷன் கிடையாது.\nகீர்த்தி மிகப்பெரிய நடிகையை நம் வாழ்க்கைக்கு திரும்ப அழைத்து வந்து உள்ளார். துல்கர் சல்மான் உண்மையிலேயே சிறப்பாக நடித்து உள்ளார். இப்போது நான் துல்கர் சல்மானுடைய ரசிகன் ஆகிவிட்டேன். நாக் அஸ்வின் மற்றும் ஸ்வப்னாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுடைய நம்பிக்கை, உறுதி எல்லாமே குறிப்பிடத்தக்கது” என குறிப்பிட்டு உள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டுக்கு கருத்து பதிவு செய்து உள்ள கீர்த்தி சுரேஷ், “இப்போது வரையில் என்னுடைய கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை சார் இது எனக்கு மிகப்பெரியது. மிக்க நன்றி சார் இது எனக்கு மிகப்பெரியது. மிக்க நன்றி சார்,” என பதிவிட்டு உள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. அஜித் படத்தில் நஸ்ரியா\n3. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\n4. புதிய களம்-புதிய ஸ்டைலில் விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்\n5. படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2019/04/14131146/1237097/Broccoli-to-prevent-cancer.vpf", "date_download": "2019-10-23T03:50:00Z", "digest": "sha1:4KI4IV4ACH7WCQVDE2ICWASSOZHDCDBK", "length": 20378, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "புற்றுநோயைத் தடுக்கும் ப்ரோக்கோலி || Broccoli to prevent cancer", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களைய��ம் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nபுற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nப்ரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன. ப்ரோக்கோலி யின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் ப்ரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.\nபுற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் ப்ரோக்கோலி பெரிய காய்களைவிடச் சிறந்தது. இளசான ப்ரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி ப்ரோக்கோலிக்கு உண்டு.\nப்ரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.\nகால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். ப்ரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.\nப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவுபவை.ப்ரோக்கோலி , நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்��ிருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஎலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் அவசியம் தேவை. கால்சியம் சத்து நிறைந்தது ப்ரோக்கோலி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.\nகொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான ப்ரோக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் ப்ரோக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன.\nநாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.\nப்ரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த ப்ரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ��. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகுறைவான எண்ணெய், ஆரோக்கியமான உணவுகள்\nஇரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடலாமா\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nஇளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது\nகண் பார்வைக்கு செவ்வாழை சிறந்தது\nநோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும் பப்பாளி\nஇதயநோய் ஏற்படாமல் தடுக்கும் பழம்\nஉடல் எடையை குறைக்கும் பழம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTI4NjIyMQ==/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2--%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-!-FRAAUS", "date_download": "2019-10-23T02:52:38Z", "digest": "sha1:TBQD3UNZ6J6QPZ4KUDFX432E24RCC4OJ", "length": 15382, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "க்ரீஸ்மான், போக்பா மட்டுமல்ல... பிரான்ஸின் வெற்றிக்கு தொழில்நுட்பமும் காரணம்..! #FRAAUS", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » விகடன்\nக்ரீஸ்மான், போக்பா மட்டுமல்ல... பிரான்ஸின் வெற்றிக்கு தொழில்நுட்பமும் காரணம்..\n88 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் பதிவு நிச்சயம் பதிவுசெய்யப்படும் ஆட்டம் இது. விக்கிப்பீடியா பதிவுகளில் முதல் பத்தியிலேயே இடம்பிடிக்கும் அளவு முக்கியமானது நேற்று நடைப���ற்ற பிரான்ஸ்-ஆஸ்திரேலியா ஆட்டம். இந்த வரலாறு பிரான்ஸின் அட்டாக்குகாகவும், ஆஸ்திரேலியாவின் டிஃபென்ஸுக்காகவும் இல்லை. கால்பந்து உலகில் ரீப்பிளே செய்துபார்த்து பெனால்டி கொடுத்த முதல் ஆட்டம் என்பதால். 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் ஆஸ்திரேலியாவை ஜெயித்ததற்கு உதவியது கிரீஸ்மேன், போக்பா மற்றும்VAR எனப்படும் புதிய டெக்னாலஜி.\nஆட்டம் ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே அட்டாக் செய்து ஆஸ்திரேலியாவின் டிஃபன்ஸை திக்குமுக்காட வைத்தது பிரான்ஸ். உலகக் கோப்பையின் இளம் வீரர்களுள் ஒருவரான 19 வயது எம்பாப்பேவை ஈஸியாக ஹேண்டில் செய்துவிடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியா டிஃபன்டர்களிடம் இருந்து முதல் நிமிடத்திலேயே பந்தை பிடுங்கி கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார் எம்பாப்பே. ஆஃப் டார்கெட்டாகிவிட்டது. ஆட்டம் தொடங்கிய முதல் 8 நிமிடத்தில் 4 அட்டாக்குகள். ஆனால், ஒன்று கூட கோல் இல்லை. கடைசியாக பிரான்ஸ் விளையாடிய 9 உலகக் கோப்பையிலும் இரண்டே முறைதான் குரூப் ஸ்டேஜில் முதலிடம் பிடித்தது. பயமும், கவனமும் இருக்கத்தானே செய்யும். பிரான்ஸின் அட்டாக்குகள் அதிகரிக்க 13-வது நிமிடம் ஆஸ்திரேலியா டிஃபன்டர் மேத்யூ லெக்கிக்கு முதல் யெல்லோ கார்டு கொடுத்தார் ரெஃப்ரி. 45 நிமிடத்துக்குள் 16 ஃபவுள். ஆஸ்திரேலியா தனது மொத்த பவரையும் டிஃபன்டிங்கிலேயே செலவழித்தது. அட்டாக்குகளுக்கு முயற்சிக்கவே இல்லை. முதல் பாதியில் எதுவுமே நடக்கலையே என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில்தான் ஆட்டமே காத்திருந்தது.\n54-வது நிமிடம், அட்டாக் செய்ய முயற்சித்த ஆஸ்திரேலியாவிடம் இருந்து பந்தைவாங்கிய கான்ட்டே, போக்பாவுக்கு பாஸ் செய்ய, அவர் கோல்போஸ்ட்டை நோக்கி ஓடிய கிரீஸ்மேனுக்கு பாஸ் கொடுக்க, பின்பக்கம் இருந்து பந்தை வாங்க 'ஸ்லைட் டேக்கில்' செய்தார் ஜோஷ் ரிஸ்டன். கிரீஸ்மேன் விழுந்துவிட்டு பெனால்ட்டி கேட்க, ரெஃப்ரீ முடியாது முடியாது என்று தலையை ஆட்டிவிட்டுச் சென்றார். பழைய உலகக் கோப்பை என்றால் எழுந்து ஆட்டத்தை தொடர்வதை தவிர வேறுவழியில்லை. ஆனால், இது 2018 உலகக் கோப்பையாச்சே. டிசிஷன் தவறானது என ரெஃபிரி குன்ஹாவின் காதுகளில் சொல்லியிருப்பார்கள் போல. சட்டென விசில் அடித்து கேமை நிறுத்தி VAR பெட்டியைப் பார்க்க சென்றார் ரெஃப்ரீ. 2 நிமிடத���தில் ரீப்ளே போட்டு யார் மீது தவறு என்று கண்டுபிடித்துவிட்டார். கிரீஸ்மானின் கால்களை ரிஸ்டன் தட்டிவிட்டார் என்பது தெரியவர, பெனல்ட்டியோடு சேர்த்து ரிஸ்டனுக்கு யெல்லோ கார்ட்டையும் கொடுத்துவிட்டார் ரெஃப்ரீ.\n58-வது நிமிடம் பெனால்ட்டி வாய்ப்பில் பிரான்ஸ் முதல் கோலை அடித்தது. கிரீஸ்மேனின் முதல் உலகக் கோப்பை கோல். இதுவரை 6 முறை உலகக் கோப்பையில் ஆடியிருந்தாலும், இதுதான் கிரீஸ்மேனின் முதல் கோல். பிரான்ஸ் முதல் கோலின் சந்தோஷத்தில் இருக்க ஆஸ்திரேலியா மீண்டும் அட்டாக் முயற்சித்தது. இம்முறையும் எதுவும் பலிக்கவில்லை என்றாலும், பந்து உமிட்டியில் கையில் பட்டுவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு பெனால்ட்டி வாய்ப்பு. கிரீஸ்மேன் போலவே செம்ம கூலாக பெனால்ட்டியை கோலாக மாற்றினார் கேப்டன் மைல் ஜெடினாக். இவரும் கேப்டன் கூல்தான் போல. வெறும் 4 நிமிட இடைவெளியில் இரண்டு பெனால்ட்டி. ஆட்டம் 1-1 என டிராவில் இருக்க டிடியர் டெஸ்காம்ப்ஸ் விசித்திரமான ஒரு முடிவை எடுத்தார்.\n70-வது நிமிடம் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கிரீஸ்மேனை தூக்கிவிட்டு ஆலிவர் ஜிரௌடை களத்தில் இறக்கிவிட்டார். முதல் உலகக் கோப்பை கோலை அடித்திருந்தாலும், இறுக்கமான முகத்தோடு ஃபீல்டை விட்டு வெளியேறிய கிரீஸ்மேனை பார்க்க, என்ன முடிவு இது என்று கடுப்பாகிய ரசிகர்களே ஆரவாரப்படுத்தி கிரீஸ்மேனை வழியனுப்பிவைத்தார்கள். தடுப்பாட்டத்திலேயே மேட்சை முடக்கிவிடலாம் என்று கனவு கண்டாலும் ஆஸ்திரேலியாவால் ரொம்பநேரத்துக்கு டிஃபென்ட் மட்டுமே செய்ய முடியவில்லை. 80-வது நிமிடம் போக்பா ரூபத்தில் வந்திறங்கியது இடி. இன்னொரு கோல். ஃப்ரீ கிக், பெனால்டி ரகளையெல்லாம் இல்லை. போக்பாவே ஆரம்பித்து போக்பாவே முடித்து வைத்த கோல். போக்பா எம்பாப்பேவுக்கு பாஸ் கொடுக்க, அவர் ஜிரௌடுக்கு பாஸ் செய்ய, முன் சென்று பந்தை அவரிடமிருந்து வாங்கி போக்பா கோல் அடிக்கக் கம்பத்தில் பட்டுத் தெறித்து மீண்டும் கம்பத்துக்குள்ளேயே கோலாக விழுந்தது பந்து. பந்து போஸ்ட் உள்ளே விழவில்லை என்று கோல்கீப்பர் சொல்ல, இம்முறை கோலை உறுதி செய்தது கோல் லைன் டெக்னாலஜி.\n2018 உலகக் கோப்பை தொடங்கியது முதல், இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில், பெர்ஃபக்ட் காம்பினேஷனில் விழுந்த முதல் கோல் இதுதான். போக்பாவின் பெர்��பெக்ட் கோலில் இருந்து ஆஸ்திரேலியா மீண்டுவரவேயில்லை. பிரான்ஸ் 3 பாயின்ட்டை வென்றுவிட்டது. ஆனால், அசத்தலான தடுப்பாட்டத்தை காண்பித்து ரவுண்ட் ஆஃப் 16 சென்றுவிடுவார்களா என்று யோசிக்கவைத்துவிட்டது ஆஸ்திரேலியா. நேற்றைய ஆட்டத்தில் வென்றது என்னவோ பிரான்ஸாக இருந்தாலும், க்ரெடிட் டெக்னாலஜிக்குதான். அடுத்த போட்டியில் பிரான்ஸ் 21-ம் தேதி பெருவுடனும், அதே நாள் ஆஸ்திரேலியா டென்மார்க் உடனும் மோதுகிறார்கள். நேற்று நடந்த பரபரப்பான அர்ஜென்டினா மேட்சை பற்றி இந்த லிங்கில் படிக்கவும்...\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/suryas-speech-about-current-education-system", "date_download": "2019-10-23T02:40:32Z", "digest": "sha1:OVBXYVSNEZZUQ2PLHCLVU5CCBUTXI3UZ", "length": 20077, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "``மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என திணிப்பது ஆபத்தானது!'' – நடிகர் சூர்யா | Suryas speech about current education system", "raw_content": "\n``மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என திணிப்பது ஆபத்தானது'' – நடிகர் சூர்யா\nநடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேஷன் இணைந்து தமிழகம் முழுவதும் இருந்து 12-ம் வகுப்புத் தேர்வில் சாதித்த ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினர்.\nமத்திய அரசு அறிவுத்துள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்��ும் வெளியிடப்பட்டு 30 நாள்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என இருந்தது. ஜூலை 31 வரை அவகாசம் நீடிக்கப்பட்டது. இதோடு கல்வியாளர்கள் பலரும் இணைந்து புதிய கல்விக் கொள்கை ஆவணத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.\n`மாணவர்களின் எதிர்காலத்தில் ஏன் இவ்வளவு அவசரம்' - புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா\nமூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என அவர்கள் மீது திணிப்பது ஆபத்தானது\nஇந்நிலையில் நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேன் இணைந்து தமிழகம் முழுவதும் இருந்து 12-ம் வகுப்புத் தேர்வில் சாதித்த ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினர். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கை தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் பேராசிரியர் வசந்திதேவி, பேராசிரியர் மாடசாமி, பேராசிரியர் கல்யாணி, கல்வியாளர் விழியன் மற்றும் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசினர்.\nமுதலில் பேசிய முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, “21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது, இந்தியாதான் தலைமை தாங்கப் போகிறது என நம் அரசியல்வாதிகள் பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வைக்கான கல்விக் கொள்கை 21-ம் நூற்றாண்டுக்கானதாக இல்லாமல் கல்வி வளர்ச்சியை பின்னோக்கி செலுத்தக்கூடியதாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை வரைவை வார்த்தை ஜாலங்களால் நிரப்பியிருக்கிறார்கள், ஆனால் செயல்திட்டம் வேறொன்றாக உள்ளது. நாம் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு என்பதை மட்டும் மேலோட்டமாக பார்க்கிறோம், ஆனால் அதைவிடவும் ஆபத்தான அம்சங்கள் இதில் நிறைந்துகிடக்கின்றன. இதை முற்றிலுமாக நிராகரித்தாக வேண்டும். மருத்துவத்தைத் தொடர்ந்து பொறியியல் அனைத்து கலை அறிவியல் பாடங்களுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர இருக்கின்றனர். புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வியை Centralisation (அதிகாரத்தை மத்தியப்படுத்துதல்), Commercialisation (வர்த்தகமயப்படுத்துதல்), Communalisation (வகுப்புவாதப்படுத்துதல்) என்பதாகவே இருக்கிறது. இது செயல்படுத்தப்பட்டால் மத்திய அரசு அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக்கொண்டு மாநில அரசு வெறும் தபால் நிலையங்கள் போல மட்டுமே செயல்படுகிற சூழல் உருவாகிவிடும்” என்றார்.\nஅடுத்து பேசிய பேராசிரியர் மாடசாமி, “புதிய கொள்கை ஒன்று அரசிடம் இருந்து வருகிறதென்றால் அது நம்பிக்கையையும், புதிய கனவுகளையும் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த புதிய கல்விக் கொள்கை வந்த முதல் நாளே அச்சத்தைத் தருவதாகவே இருந்தது. பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்படும் என்பது தொடங்கி, சமீப ஆண்டுகளில் கல்வி சார்ந்து வந்த அனைத்து அறிவிப்புகளும் தவறானதாகவே இருந்து வந்துள்ளது. கல்வியில் தரம் என்பதுதான் குழுந்தைகள் மீது திணிக்கப்படுகிற வன்முறை என்று டால்ஸ்டாய் ஒருமுறை கூறினார்.\nஇன்று தரத்தின் பெயரில் மூன்றாம் வகுப்பில் இருந்தே பொதுத்தேர்வு, எட்டாம் வகுப்பில் இருந்து பருவத் தேர்வு பின்னர் உயர்கல்விக்கு தேசிய அளவில் தனி நுழைவுத் தேர்வு என மாணவர்கள் மீது சுமையை அதிகரித்து வருகின்றனர். மேலை நாடுகளைப் போல எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளே வேண்டாம் என்பது போன்றான மாற்றங்களைத்தான் கல்வியில் நாம் எதிர்பார்க்கிறோம். பள்ளிகளுக்கான பாடத்திட்டங்களையும் இனி மாநில அரசு தயாரிக்காமல் மத்திய அரசே தயாரித்து வழங்கும் என்கிறார்கள். கல்வியின் அடிப்படையையே தகர்க்கும் செயல் இது” என்றார்.\nபேராசிரியர் கல்யாணி, “இங்கே இந்தித் திணிப்பு, சமஸ்கிரித திணிப்பைப் பற்றி நாம் அதிகம் பேசி வருகிறோம். ஆனால், தாய்மொழி இருக்க வேண்டிய இடத்தில் ஆங்கிலம் திணிக்கப்படுவதைப் பற்றி நாம் பேச மறுத்துவருகிறோம். தமிழ்வழிக் கல்வியில் படிப்பது பற்றி நாம் கற்பனைகூட செய்து பார்ப்பதில்லை. தமிழில் படிப்பதை அவமானம் எனக் கருதுகிற அளவிற்கு நமக்குள்ளே ஒரு அகத்தடை இருந்துவருகிறது.\nஃபின்லாந்தை, 'கல்வியாளர்களின் மெக்கா' என அனைவரும் போற்றுகிறோம். அங்கு தாய்மொழிக் கல்வியால்தான் அவர்களால் அதை சாதிக்க முடிந்தது. தமிழகத்தைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகள் 170க்கும் அதிகம். ஐரோப்பாவில் உள்ள ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய தேசமான லக்ஸம்பெர்கில் கூட அவர்களுடைய தாய் மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்வழியில் படிப்பதற்கு இங்கு அங்கீகாரமும் ஊக்குவிப்பும் கிடையாது” என்றார்.\nஅடுத்து பேசிய கல்வியாளர் விழியன், “சுதந்தி���த்திற்கு பிறகு கல்விக்காக வெளியிடப்படுகிற நான்காவது முக்கியமான அறிக்கை இது. கல்வியை கற்றுக்கொடுப்பதில் ஆசிரியருக்கான சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. புதிய கல்விக் கொள்கையில் அதைப்பற்றி எதுவுமே இல்லை. எங்கிருந்தோ யாரோ வடிவமைக்கிற செயல்திட்டங்களை செயல்படுத்துபவர்களாக மட்டுமே ஆசிரியர்கள் பார்க்கப்படுகிறார்கள்.\nமாணவர்களிடையே கற்றல் குறைபாடு சிக்கல்கள் அதிகரித்து வருவதாக சமீப கால ஆராய்ச்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்தகைய சிறப்பு குழந்தைகளைப் பற்றி இதில் எதுவுமே இல்லை. கல்வியை வியாபாரமாக மட்டுமே இதில் அணுகியுள்ளனர். முதலில் கொள்கையை வகுத்து, பிறகான அதற்கான செயல்திட்டத்தைத் தீட்டி, பின்னர் அதை செயல்படுத்த வேண்டும். ஆனால் இங்கு கொள்கையே பிழையானதாக உள்ளது. மாணவர்கள் சந்திக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் இதில் பேசியிருக்கிறார்கள். ஆனால் தீர்வுகள்தான் பின்னோக்கி செல்பவையாக இருக்கின்றன” என்றார்.\nஇறுதியாகப் பேசிய நடிகர் சூர்யா, “30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்த புதிய கல்விக் கொள்கை. ஆனால், அதைப்பற்றி பரந்துபட்ட அளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஒரு தலைமுறை மாணவர்களின் கல்வி தொடர்பான கொள்கையை வெளியிட்டு ஒரே மாதத்தில் கருத்து கேட்டு உடனே செயல்படுத்த வேண்டும் என, இத்தகைய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போகின்றனர். மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என அவர்கள் மீது திணிப்பது ஆபத்தானது. இன்று 30% மாணவர்கள் ஆசிரியரே இல்லாமல்தான் தேர்வு எழுத செல்கின்றனர்.\nநீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பள்ளிப் பருவம் முழுவதும் தேர்வுகள் எழுதி, பின்னர் அதற்கு எந்தப் பயனும் இல்லையென உயர்கல்விக்கு தனியாக தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு என கொண்டு வருவது சமமின்மையை அதிகரிக்கவே செய்யும். இதே அணுகுமுறை நீடித்தால் பயிற்சி மையங்கள் காளான்கள் போல மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுக்கும். கல்லூரிகளில் எண்ணிக்கையை ஒருபுறம் குறைத்துவிட்டு மறுபுறம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்போம் என்பது முரணாக உள்ளது. இதைப���பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எழுப்ப வேண்டும். மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-23T03:49:41Z", "digest": "sha1:CVKKQS2YMLGXHULDA5FNZNCXE7Z2IU7X", "length": 11951, "nlines": 213, "source_domain": "ippodhu.com", "title": "’இதற்கு ஊழல் என்று அர்த்தம்’: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES ’இதற்கு ஊழல் என்று அர்த்தம்’: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\n’இதற்கு ஊழல் என்று அர்த்தம்’: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து பேசிய ராகுல் காந்தி, “ரஃபேல் விமானம் வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலை விவரத்தை வெளியிட முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம். இதில் ஊழல் உள்ளது என்றுதான் அர்த்தம். பிரதமர் மோடி, தனிப்பட்ட விதமாக சென்று ரஃபேல் ஒப்பந்தத்தை மாற்றினார். இதனை நாடே அறியும்” என்றார்.\nமேலும் அவர் இந்த விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும், ”ரஃபேல் விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்பவர்களை ஆண்டி-இந்தியன் என்கிறார்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமுன்னதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் பேசப்பட்ட விலையைவிட தற்போது அதிக விலை கொடுத்து ரஃபேல் விமானம் வாங்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.\nஇதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை\nPrevious article’1,000 ரூபாய் பஸ் பாஸ் தொடரும்’: தமிழக அரசு அறிவிப்பு\nNext articleமுதல்வர் கனவு காண்கிறாரா தங்கத் தமிழ்ச்செல்வன்\nபல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு : மத்திய அரசு பரிசீலனை\nஇந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியல் : உ.பி. முதலிடம்\nநெருங்கும் தீபாவளி : சம்பளத்திற்காக காத்திருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவ��ன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nஇந்தியாவில் மிகவும் வறுமைநிலையில் பழங்குடியினர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன\n’இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selvakathaikal.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2019-10-23T02:07:16Z", "digest": "sha1:ZFYU7HI2BC7QMNNLUEVTUPDWIPDMK2YE", "length": 7596, "nlines": 103, "source_domain": "selvakathaikal.blogspot.com", "title": "செல்வா கதைகள்.!: தூக்கம்!", "raw_content": "\nசெல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது.\nநான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார்.\nஅங்கே தூங்குவதற்கென்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தபடியால் செல்வாவும் முதல் முறையாகத் தனி அறையில் தூங்க வேண்டியிருந்தது.\nஓரிரு நாட்கள் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. ஆனால் மூன்றாம்நாள் காலையில் அழுதுகொண்டே வெளியில் வந்தார். என்னவென்று விசாரித்ததில் கையில் அடிபட்டிருப்பதைக் காட்டி, கட்டிலிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.\nசெல்வாவின் வீட்டிற்கு அழைத்து விசாரித்ததில் பெரும்பாலும் அவர் தனியாக உறங்குவதில்லை என்றும், கீழே விழாமல் இருக்க வேண்டுமானால் தரையில், பாய் போட்டு உறங்கச் சொல்லுமாறும் அறிவுறுத்தினார்கள்.\nஅதன்படி அன்று இரவு செல்வாவிற்கு ஒரு பாய் மற்றும் தலையணையைக் கொடுத்து ” இதுல படுத்துத் தூங்கனும் அப்பத்தான் அடி படாது,சரியா” என்று கொடுத்தனுப்பினார் அவரது அத்தை. செல்வாவின் அறை மாடியில் இருந்ததால் அறைக்குச் சென்று பார்க்கவில்லை.\nமேலும் இரண்டு நாட்கள் எந்தப் பிரச்னையுமின்றிக் கழிந்திருந்தன. மறுபடியும் அடுத்த நாள் அதே அழுகையுடன், கையைப் பிடித்தபடி வந்தார்.\n“ பாய்ல தானே படுத்தே அப்புறம் எப்படி அடிபடும்\nகையப் பிடித்துப் பார்த்த அவரது அத்தைக்கும் அடிபட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.\n“மெத்தைல படுத்துக் கீழ விழுந்துட்டியா\n“ இல்ல அத்த, பாய்லதான் படுத்தேன்”\n”அது எப்டிடா பாய்ல இருந்து கீழே விழுந்தா இவ்ளோ பெரிய அடிபடும்\nஇருவருமாக செல்வாவின் அறைக்குச் சென்று பார்த்தனர்.\nஅங்கே கட்டிலின் மீது மெத்தையும், மெத்தையின் மீது பாயும் போடப்பட்டிருந்தது.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅத்தை மடி மெத்தையடி பாடல்தான் நினைவுக்கு வருகிறது \nஅடங்கப்பா உலக மகா நடிப்புடா சாமி \n// தரையில், பாய் போட்டு உறங்கச் சொல்லுமாறும் அறிவுறுத்தினார்கள். //\nஆனா தரையில் பாய் போட்டு உறங்கச் சொல்லுங்கனு செல்வாகிட்ட சொல்லலியே :))\nகதையை படித்ததும் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ...\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?view=article&catid=73%3A2007&id=302%3A2008-04-15-06-28-59&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=76", "date_download": "2019-10-23T02:35:11Z", "digest": "sha1:W5C4NNE72XZTOCPA5744NZD5GFITIJXJ", "length": 33722, "nlines": 39, "source_domain": "tamilcircle.net", "title": "உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா? புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது?", "raw_content": "உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஉலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் ஒன்றோடொன்று முரணானவையா சரி முரணானவை என்றால் எப்படி சரி முரணானவை என்றால் எப்படி எந்த வகையில் எந்த வர்க்க நலன்களின் அடிப்படையில் இந்தியாவில் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களினதும், தேசிய முதலாளினதும் நலன்கள்,\nஇந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களாக இருப்பதில்லை. எனவே அதை பற்றிய ஒரு விவாதமல்ல இது.\nஅண்மைக் காலமாக மேற்குக்கு எதிராக இந்தியா அல்லது தென்னாசிய நாடுகளின் பகை முரண்பாடுகள் பற்றி கற்பனையில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. புலி, புலியல்லாத ஆய்வுகள் கூட இதற்குள் கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒரு அரசியல் தளம், உலகமயமாதல் எதார்த்தத்தை திரித்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் புலிகள் மட்டுமல்ல, புலிகளின் எதிர்தரப்பின் ஒரு பகுதியும் கூட இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். வாதங்கள் சகட்டு மேனியில் கண்மூடித்தனமாகவே நடத்தப்படுகின்றது. அரசியலற்ற வெற்றுத்தனங்கள், இப்படி வம்பளக்க வைக்கப்படுகின்றது.\nஇது போன்றே ஜே.வி.பி அரசியல் செயல்பாடுகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. தென்னாசிய சமூகத்தை சார்ந்து, குறிப்பாக இந்தியாவைச் சார்ந்து நின்று மேற்கை எதிர்ப்பது போன்ற ஒரு அரசியல் பிரமையை, நாடகத்தை, ஒரு மயக்கத்தை உருவாக்குகின்றனர். சிலர் புலி மேற்கைச் சார்ந்ததாக காட்டி, தென்னாசிய அரசியலை ஆதரிக்கும் வகையில் புலிகளை அழிக்க வேண்டும் என்கின்றனர். இப்படி முரண்நிலைத் தன்மையான வாதங்கள். புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கவும், தாங்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளோம் என்ற அடிப்படையில் செயல்படத் தவறுகின்ற போதும் இது வீங்கி வெம்புகின்றது. கற்பனைப் புனைவுகளும், குதர்க்கமும், குழப்பமும் இதன் அரசியல் சாரமாகும்.\nபுலிகளின் அரசியல் நெருக்கடிகள் முதல் சமகால நிலமைகளை புரிந்து விளக்குதல் எப்படி என்ற கேள்வி விடையாகவே, இந்த மலிவான அரசியல் திரிபு புகுத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் புலியை மேற்கின் எடுபிடிகளாக செயல்படுவதாக சித்தரிப்பது முதல், இந்தியாவுக்கும் மேற்குக்கும் முரண்பாடுகள் உள்ளதாக காட்டி புலிகள் நீச்சல் அடிப்பது வரை, இந்த கற்பனை அரசியல் அரங்கம் கட்டமைக்கப்படுகின்றது.\nஉண்மையில் அரசியல் பொருளாதார அடிப்படையில் வாதிடத் தவறுகின்றனர். மேலோட்டமான நிகழ்ச்சிகள் மீது மேய்கின்ற ஒரு திசைவிலகலாகவே, இவை பொத்தாம் பொதுவில் அணுகப்படுகின்றது.\nபுலிகளின் விமானத் தாக்குதல் நடந்ததன் பின்பாக இந்த நடவடிக்கை தென்னாசியாவுக்கு ஆபத்து என்றும், இது மேற்கத்தைய சதி என்றும், இதுபோன்ற பல புலியல்லாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ரீதியாக புலிகள் பற்றிய நிலைப்பாட்டுக்கு மாறானது. உலகமயமாதல் புலிகளை ஒரே வகையில் தான், ஒரு நேர்கோட்டில் தான் புரிந்து கொள்கின்றது. புலிகளைப் பற்றி அபத்தமான வகையில் மதிப்பிடுவது மட்டுமின்றி, தென்னாசிய சூழலையே தலைகீழாக��கி விடுகின்றனர். புலிகளை அனைத்துக்குமான மையப்புள்ளியாக வைத்து, தென்னாசிய மற்றும் மேற்கத்தைய நலன்களைப் பற்றிய ஆய்வுகள், முடிவுகளை அறிவிப்பது அபத்தமாகும்.\nமேற்கில் புலிகளை ஒடுக்கும் நடிவடிக்கைகள் நடக்காத நிலையில், அதையிட்டும் புலம்பும் புலியெதிர்ப்பு, மேற்கு புலிக்கு ஆதரவாக இருப்பதாக காட்டுவது நிகழ்கின்றது. மேற்கு நடவடிக்கைகள் சட்டதிட்ட எல்லைக்குள் இருப்பதைக் காண்பதில்லை. புலிகளிடம் மட்டும் ஜனநாயகத்தைக் கோரும் ஜனநாயக விரோதிகளுக்கு, இது சூக்குமமாகி புரிய மறுக்கின்றது. மேற்கின் நிலைப்பாடுகள் இனப்பிரச்சனையை தீர்க்கின்ற எல்லைக்குள் தான், நடவடிக்கைளை மட்டுப்படுத்துகின்றது. இந்த வகையில் இலங்கை அரசின் தீர்வு நடவடிக்கையுடன் ஒருங்கிணைந்ததாகவே அமையும்.\nமுரண்பாடு பற்றிய கற்பனை ஆய்வுக்கு மையமாக இந்தியாவின் கொள்கை பற்றியும், அதன் மேற்கு விரோத நிலை பற்றியும் பற்பல எடுகோள்கள். உண்மையில் அரசியலை ஒரு இடை நீக்கல் வழியாக கற்பித்து, அதன் ஊடாக தேடுவது இதன் சாரமாகும்.\nமேற்குடனான தென்னாசிய முரண்பாடு அதாவது இந்திய முரண்பாட்டின் சாரம் என்ன அது எங்கிருந்து, எப்படி எந்த வழியில் உருவாகின்றது. இதற்கான அரசியல் அடிப்படை தான் என்ன அது எங்கிருந்து, எப்படி எந்த வழியில் உருவாகின்றது. இதற்கான அரசியல் அடிப்படை தான் என்ன பொருளாதார அடிப்படைகள் தான் என்ன\n1. இந்தக் கேள்விகள் பற்றியும், இந்தியாவின் உள்ளார்ந்த புரட்சிகர பிரிவுகளின் மைய விவாதத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.\n2. முரண்பாடு, முரண்பாட்டின் தன்மை என்பது அனைத்தும் தழுவியது. முரண்பாடுகள் இல்லாத உலகம் என்பது கற்பனையானது. ஒரு மனிதனுக்குள்ளும், அவனின் சிந்தனைக்குள்ளும் கூட முரண்பாடுகள் உண்டு. ஒரு முரண்பாடு அனைத்தும் தழுவியதாக, காணப்படும் போது, முரண்பாடுகளின் எதிர் நேர் முரண் தன்மையில் ஒன்று மேலோங்கி காணப்படும். சடப்பொருள் முதல் உயிர் உள்ளவற்றின் இயக்கமே அது சார்ந்தது தான்.\nஇந்த வகையில் மனிதனைச் சூறையாடும் இன்றைய உலகமயமாதல் என்ற சமூக அமைப்பில், இந்தியாவுக்கும் மேற்குக்கும் இடையில் முரண்பாடு உண்டா இங்கு இவர்களுக்கு இடையில் அரசியல் பொருளாதார முரண்பாடுகள், எதிர்நிலைத் தன்மையிலா காணப்படுகின்றது இங்கு இவர்களுக்க��� இடையில் அரசியல் பொருளாதார முரண்பாடுகள், எதிர்நிலைத் தன்மையிலா காணப்படுகின்றது இல்லை, மாறாக முரண்பாடுகள் நட்பு முரண்பாடாக காணப்படுவதுடன், மேற்கின் நலன்கள் தான் இந்தியாவின் நலன்களாக உள்ளது. அதாவது மேற்கின் நலன்கள் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் நலன்கள். ஏகாதிபத்திய நலன்கள் என்பதும் இது சார்ந்ததே. இந்த வகையில் தான் இந்திய ஆளும் சுரண்டும் வர்க்கம், உலகமயமாதலை ஒருங்கமைத்துள்ளது. அனைத்து சுரண்டல் வடிவங்களும், அதை பாதுகாக்கும் சட்ட அமைப்புகளும், மேற்கின் (ஏகாதிபத்திய) சுரண்டல் நலன்களுடன் பின்னிப்பிணைந்தாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள முரண்பாடுகள் படிப்படியாக களையப்படுகின்றது. அதாவது இந்தியாவின் உழைக்கும் மக்களுடன் உள்ள ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகள், முத்தி ஒரு மோதலாக மாறாத வண்ணம் மிக அவதானமாக இருக்கும் போதுதான், மேற்குடனான முரண்பாடுகள் இருப்பது போல் காட்சியளிக்கின்றது. கானல் நீராக உள்ள இந்த முரண்பாடு, படிப்படியாகவே அகற்றப்படுகின்றது. உழைக்கும் மக்களுடான முரண்பாட்டை அவர்களுக்கு இடையிலானதாக்கி, மேற்கு முரண்பாடுகள் களையப்படுகின்றது.\nஇப்படி இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள் என்பது, மேற்கத்தைய சுரண்டல் நலனுக்கு முரணாக இருப்பதில்லை. இந்தியாவின் சர்வதேசக் கொள்கை என்பது, மேற்குக்கு எதிரானதல்ல. அதாவது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிரானதல்ல.\nஇந்திய தரகுமுதலாளிகளின் நலன்கள் என்பது, இந்தியாவின் பரந்துபட்ட மக்களின் நலன்கள் அல்ல. இது ஆளும் வர்க்கத்தின் நலன்களாகும். இந்தியாவின் நலன்கள் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு முன்பாகவே, ஏகாதிபத்திய சுரண்டலை அடிப்படையாக கொண்டே இருந்தது. இந்தியாவின் அன்றாடம் உருவாகும் தேசிய முதலாளிகளின் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் பிரதிபலிப்பதல்ல. இந்தியாவின் தேசிய முதலாளிகளின் நலன்கள், இந்தியாவின் போலிச் சுதந்திரத்தின் பின்பாக கூட பாதுகாக்கப்படவில்லை. அவையும் படிப்படியாக அன்றாடம் அழிக்கப்பட்டே வந்தன. இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் படி, அவை மேலும் வேகமாக திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இப்படி இந்திய மக்கள் நலன் சார்ந்த எந்த வர்க்கக் கூறினதும் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் கொண்டிருப்பதில்லை. மாற���க அதற்கு எதிராக செயல்படுகின்றது. இதுவே தென்னாசிய நாடுகளின் நிலை கூட.\nஇந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்திய நலன்கள் தனித்துவமாக செயல்படுதில்லை. அதாவது மேற்குக்கு எதிரான ஒரு வர்க்கத்தின் நலனுக்காக, இலங்கை விடையத்தில் இந்தியா முரண்படுவது கிடையாது. அப்படி ஒரு வர்க்கத்தை இந்தியா பிரதிபலிப்பதில்லை. இந்நிலையில் முரண்படுவதாக கூறுவது, எந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டது\nவர்க்கங்களைக் கடந்தது இந்தியாவின் முரண்பாடு என்பது கற்பனையானது. ஒரு சார்பு நிலை என்பது, எங்கும் எதிலும் வர்க்கம் சார்ந்தது. இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள், ஏகாதிபத்திய வர்க்க நலனுக்கு முரணானதல்ல. முரணானது என்பது எப்படி\nபுலிகளின் வர்க்க நலன் இந்திய நலனுடன், அதாவது மேற்கத்தைய நலனுடன் முரண்பட்டதல்ல. அதனால் அந்த எல்லையில், புலிகளுடன் அவர்கள் முரண்படுவதில்லை. புலிகளுடனான முரண்பாடு என்பது, புலிகளின் நலன்சார் நடவடிக்கை அந்த நாடுகளின் சுரண்டல் வர்க்கத்தின் நலனுக்கு இசைவானதாக அதே திசையில் இருப்பதில்லை. குறிப்பாக புலிகளின் தனிமனித நலன்சார் நடவடிக்கைகள், உலகமயமாதல் பொது நடைமுறைக்கு எதிரான வகையில் குத்தும் முள்ளாகி முரண்படுகின்றது. சுரண்டும் வாக்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, புலிகள் விடையத்தில் அதீதமான குழுவாதத்தால் பகைமுரண்பாடாக மாறிச் செல்லுகின்றது. இது உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்கு எதிராக அல்ல, மாறாக ஒரு மாபியாக் கும்பலுக்குரிய ஒரு பின்னணியில் இது ஏற்படுகின்றது.\nமேற்கத்தைய மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு, புலிகள் பற்றிய அதன் வர்க்க உள்ளடக்கத்தில் முரண்பாடு கிடையாது. மாறாக அந்த நாடுகளின் சுரண்டும் வர்க்கம், சுதந்திரமாக சுரண்ட புலிகளின் மாபியா நடவடிக்கைகள் தடையாக இருக்கின்றது. இதனால் அதை அமைதியாக தீர்த்துக்கொள்ள, அந்த வர்க்கங்கள் தமக்குள் முனைப்புக் கொள்கின்றது.\nசிலர் புலிகள் அதீதமாக மேற்கை சார்ந்ததாக நம்பவைக்க முனைகின்றனர். இந்தியாவுக்கு எதிரானதாக காட்ட முனைகின்றனர். சுரண்டும் வர்க்கத்தின் தரகுத்தன்மையின் குறிப்பான நிலையை, பொதுவானதுக்கு பொருத்த முனைவதாகும். எந்த சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுவது என்ற முரண்பாடாகும். ஏகாதிபத்திய முரண்பாடுகள், பி���ாந்திய முரண்பாடுகளின் அடிப்படையில் இது உள்ளது. இது பொதுவான இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் நட்பு முரண்பாடாகவே உள்ளது. இதில் ஒன்றை சார்ந்து நிற்க முனைதல், சுரண்டும் தரகு முதலாளிகளின் இருத்தலாகும். இது இந்தியாவின் தரகு முதலாளிகளுக்குள்ளும் காணப்படுகின்றது. இது எங்கும் தழுவிய ஒரு முரண்பாடு. புலிகள் பொதுவான மேற்கத்தைய சார்பும், உள்ளார்ந்த அதனுடன் இந்திய சார்பு நிலையும் கூட காணப்படுகின்றது.\nசுரண்டும் வர்க்கத்தின் குறிப்பான நலன்கள் சார்ந்த போக்காகும். இதுவே பகை முரண்பாடாக, ஆளும் வர்க்க மோதலாக மாறுவது உண்டு. இன்று இலங்கை விவகாரத்தில் இது பகை முரண்பாடாக செயல்படவில்லை. இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஏகாதிபத்திய நலன்களுடன் ஒன்று கலத்தலிலுள்ள சொந்த வர்க்க முரண்பாட்டை களைவதற்கான அதனுள்ள முரண்பாடு, புலிகள் விடையமாக இருப்பதில்லை. இது மிகையான கற்பனை. ஆனால் அப்படி இருப்பதாக புலிகள், புலிகள் அல்லாத பலரும் நம்ப முனைகின்றனர். புலியை மையமாக வைத்து, சர்வதேச நிகழ்ச்சியை குருட்டுக் கண்ணால் புஞ்சிப் பார்ப்பதன் விளைவு இது.\nகுட்டிபூர்சுவா இயக்கமாக தொடங்கி தரகு முதலாளிய இயக்கமாக மாறிய புலிகள், மேற்கு சார்பு நிலையை மேற்கொள்கின்றது. இது எந்த விதத்திலும் இந்திய ஆளும் வர்க்க சுரண்டல் நலனுக்கு முரணானதல்ல. தரகு முதலாளியப் புலிகள் இந்த வர்க்க சார்புத் தன்மையை அரசியல் நடைமுறையாக்க முடியாது போன நிலையில், ஒரு மாபியாக் குழுவாக மாறிவிட்டது. அது தரகு முதலாளிய வர்க்க நலனையும் இன்று பிரதிபலிப்பதில்லை. தரகு முதலாளிய வர்க்க எல்லையைக் கடந்த அதன் மாபியாத்தனம், உலகமயமாதலுக்குள் எப்படி புகுந்து கொள்ளை அடிப்பது என்ற எல்லைக்குள் அது தானாக சீரழிந்துவிட்டது. அது மாபியாத்தனத்தை பாதுகாக்க, மக்களுக்கு எதிரான ஒரு தேசியத்தை அரசியல் கோரிக்கையாக வைத்து, பாசிசமாக தன்னை அலங்கரிக்கின்றது.\nஉலகமயமாதலின் சுரண்டும் வர்க்கங்கள் இந்த மாபியா குழுவைப் பயன்படுத்தி நீச்சலடிப்பதில்லை. அதேபோல் உலகமயமாதல் என்ற சுரண்டும் வர்க்கத்தை, புலிகள் தமக்கு தமது மாபியாத் தனத்துக்கும் பயன்படுத்த முடியாது. சுரண்டும் வர்க்கத்தின் உள்ளான முரண்பாடுகள் எங்கும் தழுவியது. இது சிறப்பாக இந்தியா மேற்கு என்று மட்டும் பிரிந்து காணப்படுவதில்லை.\nஇந்தியா பிராந்திய ஆதிக்க சக்தியாக இருத்தல் என்பது, உலகமயமாதல் நலனுக்கு முரணானதல்ல. உலகமயமாதலில் உள்ளார்ந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டே, பிராந்திய ஆதிக்கத்தை செலுத்த முனைகின்றது. மற்றைய ஆதிக்க சக்திகளுடனான முரண்பாடு என்பது, இன்றைய உலகமயமாதலில் போக்கில் பகை முரண்பாடானதல்ல. மாறாக சுரண்டும் வர்க்கங்களிடையேயான நட்பு முரண்பாடுதான். இதில் புலிகள் விடையத்தில், புலிகளை கையாள்வதில் முரண்பாடுகள் உள்ளதாக காண்பதும் காட்டுவதும் சுத்த அபத்தம்.\n மேற்கத்தைய மற்றும் இந்திய ஆதிக்கம் நீடிப்பது என்பது, உலகமயமாதல் பொருளாதார நலனுக்கு முரணாக செயல்படுவதில்லை. அப்படி ஒரு முரண்பாடு ஏற்படும் போது, அதுவே இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு யுத்தமாக மாறுகின்றது.\nசிலர் இலங்கையை பொருளாதார ரீதியாக சுரண்டுவதற்குரிய நாடல்ல என்கின்றனர். மாறாக இராணுவ தளம் சார்ந்தது என்கின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்திய இந்திய முரண்பாட்டை காட்ட முனைகின்றனர். இலங்கை இராணுவ ரீதியானதாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் சுரண்டலுக்குரிய ஒரு நாடாகவே உள்ளது. இராணுவ ரீதியானதும், சர்வதேச கடல் போக்குவரத்து சார்ந்தும் இலங்கைக்கு உள்ள முக்கியத்துவம், என அனைத்தும் உலகமயமாதலின் பிரதான சுரண்டும் வர்க்கத்தின் பொது நலனுடன் பின்னிப்பிணைந்தது. இதை பகை முரண்பாடாக, உலகமயமாதலில் செயல்படும் சுரண்டும் வர்க்கங்கள் கையாள்வது கிடையாது.\nஅனைத்தும் தழுவிய முரண்பாடு எங்கும் எதிலும் உண்டு என்பதும், அதை பகை முரண்பாடாக மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு தேடிக் காட்டுவது அரசியல் அபத்தமாகும். பிராந்திய ரீதியான முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி, பகையாக மட்டும் திரித்துக்காட்டுவது அதை விட அபத்தமாகும். முரண்பாடுகள் என்பது, தனித்து ஒன்றாக மட்டும், அது மட்டும், அதுவே முழித்துக் கொண்டிருப்பதில்லை அது பலவாக இருப்பதுடன், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகவும் முன்னிலைக்குரிய இடத்துக்கு மாறிச் செல்லுகின்றது.\nபுலிகளின் பாத்திரம் என்பது, அதன் எஞ்சிய அரசியல் அடிப்படையை தகர்த்து வருகின்றது. வெறும் லும்பன் மாபியா அராஜக குழுவாக, அரசியல் ரீதியாக பாசிட்டுகளாக மாறிவிட்டனர். இதன் வர்க்க அடிப்படை என்பது குறுகி குட்டி இராணுவத் தளபதிகளின் நலன்களாகி சீரழிந்துவிட்டது. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ளும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. சினிமா பாணியிலான கதாநாயக நடவடிக்கையின் மூலம், தனது இருப்பை தக்கவைக்க முனைகின்றது. ஒரு வர்க்கத்தின் சுரண்டல் நலன் என்ற, அரசியல் அடிப்படையில் செயல்படுவது கிடையாது. அராஜகவாத லும்பன்தன சாகசத்தில், தனது இருப்பு சார்ந்த போராட்டத்தை நடத்துகின்றது. இந்தக் குழுவின் அராஜகவாத லும்பன் செயலை, மேற்குடன் அல்லது இந்தியாவுடன் இணைத்துக் காட்டுவது, புலிகளைப் போல் அரசியலற்ற வெற்றுத் தனமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21634", "date_download": "2019-10-23T02:24:15Z", "digest": "sha1:QQ7ISJSKOGRCAFZWUAAFHVRL3JHHBYC7", "length": 17738, "nlines": 382, "source_domain": "www.arusuvai.com", "title": "பால் பாயசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபால் - ஒரு லிட்டர்\nஅரிசி - 4 மேசைக்கரண்டி\nசர்க்கரை - ஒரு கப்\nமுந்திரிப் பருப்பு - 15\nபாயசம் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nபாலை குக்கரில் விட்டு அதில் அரிசியை நன்கு களைந்து போட்டு ஆவி வந்ததும் வெயிட்டைப் போடவும். கேஸை சிம்மில் அரை மணி நேரம் வைக்கவும். பின்பு அணைத்து விடவும்.\nகுக்கரைத் திறந்து கேஸை சிறிதாக வைத்து சிறிது நேரம் விடாமல் கிளறவும். அரிசி வெந்து பால் கெட்டியாகி இளமஞ்சள் நிறமானதும், அதில் சர்க்கரை சேர்க்கவும்.\nசர்க்கரை கரைந்து சேர்ந்து கொண்டதும், முந்திரிப் பருப்பை மிக்சியில் நைசாக அரைத்து சேர்க்கவும்.\nஏலக்காயைப் பொடி செய்து போட்டு குங்குமப்பூவை போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். முந்திரிப் பருப்பை சீவிப் போட்டு சூடாகவோ, குளிர வைத்தோ கப்புகளில் ஊற்றி பாயசத்தைப் பரிமாறவும். பார்ட்டிகளுக்கு ஏற்ற சுவையான ரிச்சான பாயசம் இது\nபாயாசம் சூப்பர்ப், பார்க்க ரொம்ப அழகா இருக்கு.....\nராதாம்மா பால்பாயாசம் மிக அருமையாக இருக்கு.பார்க்கும் போது இப்பொழுதே குடிக்கவேண்டும் போல் இருக்கிறது.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கும் நன்றி\n எங்க உன்னை ஆளையே காணும் மறந்தாச்சா டைம் கிடைக்கிறப்போ ஃபோன் பண்ணு....\nசெய்முறை சுலபமா ரொம்ப நல்லா இருக்கு\nராதாம்மா சுவையான சுலபமான பாயசம் வாழ்த்துக்கள்ம்மா.\nஈஸியா செய்ய கூடிய பாயசம் ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்..\nநாகா, ஸ்வர்ணா, பாக்யலக்ஷ்மி....வாழ்த்துக்கு நன்றி...\nபால் பாயச குறிப்பு சூப்பரோ சூப்பர்\nராதாம்மா, பால் பாயாசம் சூப்பர். இன்னக்கே செய்து பார்த்துடறேன். வாழ்த்துக்கள் :)\n பாராட்டுக்கு நன்றி....செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தால் இன்னும் மகிழ்வேன்\nராதாம்மா..... சூப்பர் பாயாசம்..... பார்க்கவே அமர்களமா இருக்கு.....\nPresentation அருமை. பார்டிகளில் நிச்சயம் தூள் கிளப்பும்.\nதீபா....பாராட்டுக்கு நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.\nந்யூ மாம்....உங்க பேரைத் தெரிஞ்சிக்கலாமா வாழ்த்துக்கு நன்றி....நீங்க சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு சிறப்பான பாயசம் இது. ஜெர்மனியில் உள்ள என் மகன் வீட்டுக்கு போனால் அவனுடைய அந்நாட்டு ஃப்ரண்ட்ஸெல்லாம் மிக விரும்பும் பாயசம்\nராதாம்மா உங்க பால் பாயசம் இன்னைக்கு தான் பண்ணேன் ரொம்ப நல்லா இருந்தது பசங்களுக்கு புடிச்சு இருந்தது நன்றி\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nசெய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி....\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/admk_salem", "date_download": "2019-10-23T03:46:40Z", "digest": "sha1:4HBEXHEDU6HVPRYXYDKMNRZFV22GECZY", "length": 6812, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "AIADMK Salem - ShareChat - AIADMK's official Sharechat account for Salem District.", "raw_content": "\nசேலம் பொன்னி கூட்டுறவு அங்காடி தலைவரும்,மாநகர் மாவட்ட கழக பொருளாளருமான திரு.வெங்கடாஜலம் அவர்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.\nவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆத்தூர் நகர கழக செயலாளர் திரு.அ.மோகன் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், வாக்கூர் ஊராட்சி பூத் எண் 251-க்குட்பட்ட 1-வது வார்டு கழக நிர்வாகிகள் (ம) கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். #AIADMK #vikkiravandi\nவிழுப்புரம் மாவட்டம், வாக்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆத்தூர் ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் திரு.அ.வேல்முருகன் அவர்க��் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.\nஅஇஅதிமுகவின் 48 -வது ஆண்டு துவக்க விழாவினையொட்டி சேலம் அண்ணா பார்க் வளகாத்திலுள்ள புரட்சித் தலைவர் Dr.MGR மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு MGR மன்ற மாவட்டத் தலைவர் மற்றும் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nசேலம், ஆத்தூர் நகரில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழகத்தின் 48-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.R.M.சின்னத்தம்பி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர்.\nவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் - வாக்கூர் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார் கோவில் தெரு பகுதியில் ஆத்தூர் ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் திரு.அ.வேல்முருகன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/12/30/", "date_download": "2019-10-23T02:07:47Z", "digest": "sha1:B64B6IEQRBYDV47A3JK6SJY4E6NSVIKP", "length": 59156, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "30 / 12 / 2014 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ��ற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nநாள்: 30 டிசம்பர் 2014\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் ஃபாலக்ரோ ஸ்கை ரிசார்ட் yorumlar kapalı\nஃபாலக்ரோ ஸ்கை மையத்திற்கு பச்சை விளக்கு: கிழக்கு மாசிடோனியா மற்றும் நாடக மாகாணத்தில் உள்ள திரேஸ் மாகாணத்தின் முக்கியமான மேம்பாட்டு புள்ளிகளில் ஒன்றான ஃபாலக்ரோ ஸ்கை மையத்திற்கு இயக்க உரிமம் வழங்கப்பட்டது, மேலும் உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கத் தொடங்கப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான பிரச்சினைகளுக்கு எதிராக [மேலும் ...]\nஅலடாக் ஒரு சுற்றுலா பிராந்தியமாக விளம்பரத்திற்காக காத்திருக்கிறது\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் சுற்றுலா பிராந்தியமாக விளம்பரம் செய்ய அலடா காத்திருக்கிறது yorumlar kapalı\nசுற்றுலாப் பிராந்தியமாக அதன் விளம்பரத்திற்காக அலடா காத்திருக்கிறது: இது கொன்யாவின் டெர்பண்ட் மாவட்டத்தில் அலடாவின் குளிர்கால விளையாட்டு மையமாக மாறுவதற்கான முதல் படியாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மலையின் பனி மூடிய சரிவுகளில் ஸ்கை பாடங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும் ...]\nஇஜ்மிரியின் உல்டாகி பிஸினடா ஸ்கை சென்டர், ஏஜியன் பிராந்தியத்தின் மிக முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும், இது அஜயன் டி-யின் ஜெனரல் உலுடாக் என அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இசுமீர் ஆளுநரின் சிறப்பு மாகாண நிர்வாகத்தின் ஸ்கை ரிசார்ட்டில் ஒரு பகுதி 2013 [மேலும் ...]\nபனி கீழ் பனிச்சறுக்கு அனுபவித்து\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் பனி கீழ் பனிச்சறுக்கு அனுபவிக்க yorumlar kapalı\nதன்னிச்சையான ஸ்னோ கீழ் ஸ்கை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாவட்ட Sarikamis ஸ்கை keyfi- ஸ்னோ கர்ச் கீழ் பனிச்சறுக்கு ஒரு Cibiltepe பனிப்பொழிவு உள்நாட்டு உள்ள Cibiltepe ஸ்கை மையம் ஆகியவற்றுக்கு இடையேயான அமைந்துள்ள துருக்கியின் பிரதான ஸ்கை ஓய்வு கீழ் பனிச்சறுக்கு மகிழ்ச்சியை அனுபவம் [மேலும் ...]\nஎர்ஜன் மலை பனிச்சறுக்கு வழங்கல் கூட்டம் நடைபெற்றது\nஎர்கான் மலை ஸ்கை வசதி அறிமுகம் கூட்டம் ஹெலட்: துருக்கி ஸ்கை கூட்டமைப்பு ஜனாதிபதி Erol நன்மைகள் மற்றும் MUSIAD ஏற்பாடு செய்யப்பட்டது சபை அங்கத்தவர்களிடமிருந்து காரணமாக, Erzincan எர்கான் மலை அறிமுக கூட்டத்தில் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. Erzincan ஆளுநர் Süleyman Kahraman, [மேலும் ...]\nCibiltepe மணிக்கு திறந்து விடுவிப்பு\nCibiltepe மணிக்கு திறந்து லிஃப்ட்: Sarıkamış கர்ச் நகரத்தில் அமைந்துள்ள உள்ள Cibiltepe ஸ்கை மையம் செய்யப்பட்ட மாவட்டத்தில் yapıldı.türkiye முக்கிய ஸ்கை ரிசார்ட்டுகளில் ஸ்கை மையம் செய்யப்பட்ட Cibiltepe புதிய ஸ்கை லிப்ட் அமைப்பின் Sarıkamış திறப்பதில் இதனைக் கர்ச் புதிய ஸ்கை லிப்ட் அமைப்பு திறப்பு செய்தார். Cıbıltepe பனிச்சறுக்கு [மேலும் ...]\nகேமராவில் சுரங்கப்பாதை ஸ்பைடர்மேன் (புகைப்பட தொகுப்பு)\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nசுரங்கப்பாதையில் ஸ்பைடர்மேன் கேமரா வேட்டையாடப்பட்டது: இஸ்தான்புல்லின் சுரங்கப்பாதை நிலையங்களில் பிலெட்மாடிக் பேய்கொண்ட திருடர்கள், சுமார் 40 ஆயிரம் பவுண்டுகள் கொள்ளை நடத்தினர். படங்களில் பிரதிபலிக்கும் பாதுகாப்பு கேமராக்கள், ஜார்ஜியாவில் காவல்துறையினருக்கு முன்பாக அதே நபரின் சுவாரஸ்யமான அலங்காரத்தில் சந்தேகிக்கப்படும் ஒருவர், அதே நபர் கற்றுக்கொண்டார். [மேலும் ...]\nAdapazarı - இஸ்தான்புல் பயணிகள் ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nAdapazari - விரைவில் தொடங்கும் இஸ்தான்புல் பயண ரயில்களில்: எஸ்கிசெிர் இஸ்தான்புல்லின் காரணமாக ஹை ஸ்பீட் ரயில் வரி கட்டுவதற்கு 1 2012 Adapazari இஸ்தான்புல்லின் ரயில் இருந்து நேரத்தைச் பிப்ரவரி அறைகூவல் விடுத்தார், 31 ஜனவரி 2014 மீது 05 டிசம்பர் 2015 உள்ள ஓட்டுநர் சோதனை, [மேலும் ...]\nமலாத்யா துணை Öz டிராம்பியூஸ்டே நான் அப்படி நினைத்தால், டி\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nமலேசியாவின் துணைத் தலைவர் ஓஸ் டிராம்பியூஸ்டே அதே கருத்துத் தெரிவிக்கையில், உயர்-வேக ரயில்: ஏ.கே. கட்சி துணைத் தலைவர் மற்றும் மலேரியா ஒமர் பாருக் ஓஸ்ஸின் பாராளுமன்ற இயக்குனர், மலேசியாவில் மலலாவிய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றார். ஆல்க்னூர் Şahin ஆல் நிர்வகிக்கப்படுகிறது [மேலும் ...]\nRayHaber 30.12.2014 டெண்டர் புல்லட்டின்\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nEyüp Rami - Yeşilpınar Teleferic Project Service பெறப்படும் TSI சான்றிதழ் சேவை EMU ரயில் அமைப்பிற்காக பெறப்படும் (TÜVASAŞ) அங்காரா கெய்செரிக்கு இடையில் 12 நம்பர் 1 சுரங்கப்பாதையை பிளவுபடும் பேலஸ்ட் ஹோல்டர் சுவர் திறக்கப்படும் [மேலும் ...]\nTCDD - WB பணி குழு வி. கூட்டம் நடைபெற்றது\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nTCDD - WB பணிக்குழுவின் வி. கூட்டம் நடைபெற்றது: TCDD - WB பணிக்குழு Grubu V. கூட்டம் பேர்லினில் ஜேர்மன் ரெயில்ஸ் ஹோல்டிங் தலைமையகத்தில் நடைபெற்றது. ஆடம் கேய்ஸ், துறை தலைவர், வெளியுறவுத்துறை துறை [மேலும் ...]\nகடிகோயில் இருந்து ரயில்வே கடக்க ரயில்வே வழி செல்லும் வழியில் (வீடியோ)\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகடிகோயில் ரெயில்ரோட் ஓவர் பாஸின் ரெயில்கள் சரிந்தன: கடிகோயில் ரெயில்ரோட் ஓவர் பாஸின் ரெயில்கள் கடுமையான லோடோக்கள் காரணமாக சரிந்தன, ஓவர் பாஸின் கீழ் சேதமடைந்த நிறுத்தப்பட்ட கார்கள் ரெயில்ரோட் ஓவர் பாஸ் சோகுட்லூசெம் ஸ்ட்ரீட்டைக் கடந்து சென்றன [மேலும் ...]\nபெரிய திட்டங்கள் வேலையின்மைக்குச் செல்கின்றன, எட்டு ஆயிரம் பேர் ரொட்டி சாப்பிடுகிறார்கள்\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nமாபெரும் திட்டங்கள் வேலையின்மையை குணப்படுத்தியுள்ளன, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் பேரைச் சாப்பிடுகிறது: மூன்றாம் விமான நிலையம் மற்றும் யவூஸ் சுல்தான் செலிம் பாலம் உள்ளிட்ட நூறு ஃப்ளக்ஸ் திட்டங்களில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். மாபெரும் பட்ஜெட்டுகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள் [மேலும் ...]\nபே பாலத்தின் அடி 252 மீட்டர் அடைந்தது\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஅடி பே பாலம் மீட்டர் 252 அடைந்தது: நிலைமாற்றமாக் மிக முக்கியமான புள்ளி ஆகும் பே பாலம், மீது Gebze-Orhangazi-இஸ்மிர் நெடுஞ்சாலை திட்டப்பணிகளின் வேலை மும்முரமாக தொடர்கிறது. இருபுறமும் உயரம் அடிவாரத்தில் பாலத்தின் இறுதிக்குள் திட்டமிட்டபடி 252 பாதங்கள் மீட்டர் அடைந்தது [மேலும் ...]\nகோருமுன் இரயில் பாதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nUmorumun ரயில் பாதை தீர்மானிக்கப்பட்டது: ஆளுநர் அஹ்மத் காரா ரயில்வே பற்றிய முன்னேற்றங்களை பத்திரிகை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறப்பு நிர்வாக ஆளுநர் காராவில் நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிகை உறுப்பினர்களுடனான சந்திப்பு, ரயில்வேயில் பாதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஆளுநர் அஹ்மத் க���ரா, ரயில்வே [மேலும் ...]\nஇஸ்தான்புல்லில் ஹவாரே திட்டங்களின் வழிகள் அறிவிக்கப்படுகின்றன\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல்லில் உள்ள ஹவாரே திட்டங்களின் வழிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன: இவற்றின் மொத்த நீளம் 47.8 கிலோமீட்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இஸ்தான்புல் மாநகரப்பகுதி நகராட்சி கட்டியுள்ள ஹவாரே திட்டங்களின் பாதை. போக்குவரத்துத் திட்டங்களை மையமாகக் கொண்ட இஸ்தான்புல் மெட்ரோபொலிட்டன் நகராட்சி சமீபத்தில் பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்தது, [மேலும் ...]\nAltınordu சாலைகள் கான்கிரீட் ஆக\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nAltınordunun Yollar கான்கிரீட் ஆனது: 72 சுற்றுக்கு AltınOrdu நகராட்சி 72 கிமீ கான்கிரீட் சாலை திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது முன்னாள் துணை பிரதமர், அங்காரா துணை Emrullah İşler, ஏ.கே. கட்சி இராணுவ பாராளுமன்ற உறுப்பினர் [மேலும் ...]\nமெட்ரோபாஸ் சாலை எல்லா நேரங்களிலும் திறந்திருக்கும்\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nமெட்ரோபாஸ் சாலை போக்குவரத்துக்காக திறந்திருக்கும்: பனிப்பொழிவு இஸ்தான்புல்லில் துவங்கியது மற்றும் அது 3 நாட்களுக்கு நீடித்தது. இஸ்தான்புல் 9 இப்பகுதியை விட்டு வெளியேறி, BRT போக்குவரத்துக்கு திறந்திருக்கும். மாலைநேரத்தில் இஸ்தான்புலில் எதிர்பார்க்கப்படும் பனிப்பொழிவுக்குப் பிறகு வானிலை எச்சரிக்கை [மேலும் ...]\nபனி மலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nபனி மலை மீது போக்குவரத்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது: பொலு மலை மற்றும் பொலு மற்றும் அங்காரா ஆகிய இடங்களுக்கு இடையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு சாலை திறந்து வைத்ததன் காரணமாக நெடுஞ்சாலைகளின் பனிச்சறுக்கு மற்றும் உறைபனி, பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து குறைந்துவிட்டது. கடந்த இரவு பொலுவில் [மேலும் ...]\nநாங்கள் சாலை பாதுகாப்பு வகுப்பில் தங்கினோம்\n30 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nநாங்கள் சாலை பாதுகாப்பு வகுப்பில் இருக்கிறோம்: சாலை போக்குவரத்தில் சாலை பாதுகாப்பு குறித்த 2014 கார்னட்டை சுகாதார நிறுவனம் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனர் டான்சர் கெஸர், நவம்பர் 2014 இன் முடிவில், மொத்த 343.855 விபத்தில் 45%, அபாயகரமான மற்றும் காயமடைந்த [மேலும் ...]\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவ��ப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பா��்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/15/fijichoudry.html", "date_download": "2019-10-23T02:14:28Z", "digest": "sha1:LNKYDXDNCHPGKODW4K3TCGZXNBSIMQOA", "length": 14999, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | fijis deposed premier wants power restored - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக ���ிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் எனது ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்கிறார் செளத்ரி\nபிஜியில் பல இனத்தவரைக் கொண்ட ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரிகூறியுள்ளார்.\n56 நாட்கள் பிணைக் கைதிகளாக இருந்த செளத்ரி வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் முறையாக செய்தியாளர்களுக்குசனிக்கிழமை அவர் பேட்டியளித்தார். பேட்டியில் செளத்ரி கூறியதாவது:\nஎனது தலைமையில் இருந்த பல இனத்தவர் கொண்டஆட்சியை மீண்டும் பிஜியில் கொண்டு வர வேண்டும். பிஜியில் நடந்துள்ள ஜனநாயகப் படுகொலை முடிவுக்குவர வேண்டும்.\nஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் கொண்டு வருவதில பிஜி மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற வகையில் இந்த வேண்டுகோளை பிஜி மக்கள் முன் வைக்கிறேன். நமது நாட்டின் அ��சியல் சட்டத்தைப்பாதுகாக்க வேண்டுமானால் மீண்டும் பிஜியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும்.\nமீண்டும் ஆட்சியமைப்பது குறித்து எனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களுடன் அடுத்த வாரம் ஆலோசனை நடத்தவிருக்கிறேன்என்றார் செளத்ரி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/29725-.html", "date_download": "2019-10-23T03:26:46Z", "digest": "sha1:NMSFWCRNUHGPMPQCKVNBXJOJCZLMXKAK", "length": 13262, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "‘வாட்ஸ் ஆப்’ உதவியுடன் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்த போலீஸார் | ‘வாட்ஸ் ஆப்’ உதவியுடன் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்த போலீஸார்", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\n‘வாட்ஸ் ஆப்’ உதவியுடன் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்த போலீஸார்\nஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் (14), தனது தாயார் கிரண் பேடியுடன் ச��ர்ந்து நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத் நகர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு வந்தான். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய ரூபேஷ் காணாமல் போனான்.\nஅவனது தாயார் பல இடங்களில் தனது மகனை தேடினார். இதுகுறித்து திருமலைகிரி போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் கே.பி.ஆர். பூங்கா அருகே மொழி தெரியா மல் சுற்றி திரிந்து கொண்டிருந்த ரூபேஷை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் அழைத்துச் சென்று அவனது புகைப்படத்தை ‘வாட்ஸ் ஆப்’ பில் அப்-லோட் செய்து அனைத்து காவல் நிலையங்களுக் கும் தகவல் அனுப்பினர். மேலும் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய ஃபேஸ் புக் சமூக வலை தளத்திலும் இந்த தகவலை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பினர்.\nஇதை அறிந்த திருமலைகிரி போலீஸார் உடனடியாக பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, காணாமல் போன ரூபேஷின் தாயார் கொடுத் துள்ள புகார் குறித்து தெரிவித்தனர். பின்னர் அரை மணி நேரத்தில் ரூபேஷை அவனது தாயாரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். மகனைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்த தாயார் கிரண் பேடி, போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார்.\nவாட்ஸ் ஆப் உதவிகாணாமல் போன சிறுவன்கண்டுபிடித்த போலீஸார்ரூபேஷ்\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nபருவமழை காலத்தில் மின் தடை; புகார் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி...\nயானை மீது அமர்ந்து வாக்களிக்க வந்த தொழிலதிபர்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n7,500 அரசு பள்ளிகளில் நவம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறை அமைச்சர்: கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபொதுத்துறை வங்கிகளின் நெருக்கடி அச்சுறுத்துகிறது, நாம் அது குறித்து கவலைப்பட வேண்டும்: நோபல்...\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட இருக்கும் ட்ரம்ப்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள் பகீர் புகார்\nஇந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி\nபொறியியல் படிப்புக்கு கீதை கட்டாயம் இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஎனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திர மாநிலம் கொந்தளிக்கும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nதெலங்கானா மாநில அரசு விருது பெற்றவர்; தாசில்தார் வீட்டில் ரூ.93.5 லட்சம், 400 கிராம்...\nதெலுங்கு தேசம் தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கிறேன்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nகாணும் பொங்கல் அன்று மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.3 கோடி வருவாய்\nசீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி - போலி கரன்சி நோட்டுகளை அள்ளி வீசியதால் விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/rebel-congress-mla-mtb-nagaraj-announced-that-he-would-take-back-his-resignation", "date_download": "2019-10-23T03:23:44Z", "digest": "sha1:KWF333ONZKBZDEPMQHQFM5XAMS5PW5Y3", "length": 9498, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "‘அவர் வந்தால் நானும் வருகிறேன்’! - ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற கர்நாடக எம்.எல்.ஏ | Rebel Congress MLA MTB Nagaraj announced that he would take back his resignation", "raw_content": "\n‘அவர் வந்தால் நானும் வருகிறேன்’ - ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற கர்நாடக எம்.எல்.ஏ\nராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்களில் ஒருவர் மீண்டும் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளார்.\nராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ ( ANI )\nகர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.\nராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ\nஎம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் அம்மாநிலச் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஈட்டுப்பட்டு வந்தனர். அவர்கள் முயற்சியின் விளைவாக ராஜினாமா கடிதம் அளித்த 16 எம்.எல்.ஏக்களில் ஒருவர் மட்டும், தான் தொடர்ந்து காங்கிரஸில் இருக்க விரும்புவதாகவும் தன் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.டி.பி நாகராஜன் என்பவர் தான் தன் ராஜினாமா அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவரான டி.கே சிவக���மார் நேற்று காலை நாகராஜன் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் முடிவில்தான் தன் ராஜினாமா அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார் நாகராஜன்.\nராஜினாமவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ\nஇதையடுத்து அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா வீட்டுவாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த நாகராஜன், “ நான் காங்கிரஸிலேயே இருக்க விரும்புகிறேன். சபாநாயகரைச் சந்தித்து என் ராஜினாமா கடிதத்தையும் திரும்பப் பெறவுள்ளேன். என்னுடன் இணைந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ சுதாகரையும் மீண்டும் காங்கிரஸில் இணைய வலியுறுத்துவேன். ஒருவேளை அவர் இணைந்தால் நானும் இணைவேன். அவர் வரவில்லையெனில் நான் தனியாக வந்து எந்த பயனும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக 12 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த பிறகு அவர்களைத் தொடர்ந்து ஜூலை 10-ம் தேதி நாகராஜனும், சுதாகரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கர்நாடக சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த 10 எம்.எல்.ஏக்களில் நாகராஜனும் ஒருவர்.\nராஜினாமா செய்த 16 எம்.எல்.ஏக்களில் ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருவேளை அவர்களில் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் அம்மாநில எம்.எல்.ஏக்களில் எண்ணிக்கை 209- ஆக இருக்கும். இதற்கிடையில் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 101- ஆக மாறும். தற்போதைய நிலைமையில் ஆளும் கட்சிக்கு போதுமான பெரும்பான்மை இல்லை. ஆனால் பா.ஜ.க தனியாக 105 எம்.எல்.ஏகளை கொண்டுள்ளது. அங்கு நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி மாற்றமும் ஏற்படலாம் என்ற சூழலில் தற்போது ஒரு எம்.எல்.ஏ ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2019/05-May/span-m04.shtml", "date_download": "2019-10-23T03:21:45Z", "digest": "sha1:H5LHNFX4YENNGPEHO6XO37HZUYQ4NJJ2", "length": 31843, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "ஸ்பானிய தேர்தல்களும், எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டமும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஸ்பானிய தேர்தல்களும், எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டமும்\nஞாயிறன்று ஸ்பெனில் நடக்கவிருக்கும் பொது தேர்தல், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் இன்றியமையா அரசியல் பிரச்சினைகளைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது.\nபாசிசவாத சக்திகளை நிதியியல் பிரபுத்துவம் ஊக்குவிப்பதால் மேலாளுமை செலுத்தப்படும் இத்தேர்தல் பிரச்சாரம், ஒரு தரந்தாழ்ந்த காட்சிப்படுத்தலாகும். இப்பிரச்சாரம் நெடுகிலும், சிக்கன கொள்கைகளுக்கு ஆதரவான ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE), 2017 கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பின் மீது மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறை நடத்தியதற்கு மத்தியில் அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகள் மீது ஒரு கண்துடைப்பு வழக்கை ஒழுங்கமைத்தது. ஸ்பெயினின் பாசிசவாத சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவைப் புகழ்ந்துரைக்கும் அதிவலது கட்சியான Vox கட்சி, அரசாங்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக மேலெழுந்து இருப்பது இப்பிரச்சாரத்தின் மற்றொரு பிரதான பிரச்சினையாகும்.\nVox கட்சி தலைவர் சந்தியாகோ அபஸ்கால் (Santiago Abascal), மூன்றாண்டு கால உள்நாட்டு போருக்கு இட்டுச் சென்ற 1936 ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்கிய பிராங்கோவினது இராணுவ முன்வரலாறைப் பாராட்டினார், அந்த உள்நாட்டு போர் பிராங்கோவின் வெற்றியிலும் மற்றும் 200,000 அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் இடதுசாரி தொழிலாளர்களின் பாரிய படுகொலையிலும் போய் முடிந்தது. PSOE, பொடெமோஸ் மற்றும் கட்டலான் தேசியவாதிகளின் \"மக்கள் முன்னணியை\" Vox ஆல் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று கூறி, மார்க்சிசம் மற்றும் பிரிவினைவாதத்திற்குத் தடைவிதிக்க வேண்டுமென அபஸ்கால் அழைப்புவிடுத்தார். வலதுசாரி மக்கள் கட்சி (PP) தலைவர் பப்லோ கசாடோ, அவர் Vox உட்பட மொத்த ஸ்பானிய அரசியலையும் PSOE யும் விட வலதை நோக்கி ஒருங்கிணைக்க விரும்புவதாக வலியுறுத்தி விடையிறுத்தார்.\nஇன்றைய நிலையில் தேர்தல் முடிவை முன்கணிப்பது சாத்தியமில்லை. வாக்காளர்களில் ஐந்தில் இரண்டு பங்கினர் முன்முடிவின்றி உள்ளனர். பொடெமோஸ் மற்றும் PSOE முறையே 14 மற்றும் 29 சதவீதத்துடனும், வலதுசாரி மக்கள் கட்சி, குடிமக்கள் கட்சி மற்றும் Vox கட்சி முறையே 20, 15 மற்றும் 11 சதவீதத்தில் இருக்கின்ற நிலையில், ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும். இதுபோன்ற இரண்டு உறுதியற்ற தேர்தல்க���் 2015 மற்றும் 2016 இல் நடந்தன. பல்வேறு கூட்டணி அரசாங்கங்கள் (PSOE-பொடேமோஸ்-கட்டலான் தேசியவாதிகள், PSOE-குடிமக்கள் கட்சி, மக்கள் கட்சி-குடிமக்கள் கட்சி-Vox) சாத்தியமாகலாம். ஆனால் இவை அனைத்துமே தற்போதைய PSOE அரசாங்கத்தின் கீழ் நடத்தப்பட்டதையும் விட வேகமாக வலதை நோக்கி திருப்பமெடுப்பதைத் தொடரும்.\nஸ்பெயின் மற்றும் சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இத்தேர்தலை அவநம்பிக்கையோடு காண்கின்றனர். 2008 பொறிவுக்குப் பின்னர் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும், தொழிலாளர்களில் 14 சதவீதத்தினரும் மற்றும் இளைஞர்களில் 34 சதவீதத்தினரும் இன்னமும் வேலையின்றி உள்ளனர், ஸ்பானியர்களில் 61 சதவீதத்தினர் தேர்தலின் முக்கிய பிரச்சினையே வேலைவாய்ப்பின்மை என்று நம்புவதாக கருத்துக்கணிப்புகள் கண்டறிந்தன. அதிகரித்து வரும் சமூக கோபத்திற்கு இடையே, அவை ஊழலும் ஸ்பெயினின் அரசியல் கட்சிகளுமே அடுத்த மிகவும் தீவிர பிரச்சினைகள் என்பதை மேற்கோளிட்டன. வெறும் 10 சதவீதத்தினரே கட்டலான் பிரச்சினையை தீவிர பிரச்சினையாக கண்டனர்.\nஉத்தியோகபூர்வ கட்டலான்-விரோத விஷமப் பிரச்சாரமும் மற்றும் இத்தேர்தல்களில் ஆறு ஓய்வூபெற்ற தளபதிகளை நிறுத்தி உள்ள Vox கட்சியின் வளர்ச்சியும், நவ-பாசிசவாதத்திற்கான பாரிய ஆதரவைப் பிரதிபலிப்பவை அல்ல. மாறாக, இது, ஐரோப்பா எங்கிலும் போலவே ஸ்பெயினிலும், ஊடகங்கள், அரசியல் ஸ்தாபகம், அரசு ஒடுக்குமுறை எந்திரத்தால் அதிவலது ஊக்குவிக்கப்படுவதைப் பிரதிபலிக்கிறது. பேர்லின் வெளியுறவு கொள்கையின் மீள்இராணுவமயப்படலை நியாயப்படுத்த ஜேர்மன் வலதுசாரி தீவிரவாதி பேராசிரியர்கள் ஹிட்லருக்கு மறுவாழ்வளிப்பதைப் போல, மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனைப் புகழ்ந்துரைப்பது மற்றும் \"மஞ்சள் சீருடை\" போராட்டங்களை ஒடுக்குவதைப் போல, இந்த ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமும் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்புக்கு மத்தியில் பாசிசவாத மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதன் மூலமாக அதிகாரத்தைத் தக்க வைக்க நோக்கம் கொண்டுள்ளது.\nஇத்திருப்பம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கானது. ஸ்ராலினிசத்தின் 1991 சோவியத் ஒன்றிய கலைப்ப��க்குப் பின்னர் இருந்து, பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போர்களுக்குப் பின்னர், வர்க்க போராட்டத்தை ஒடுக்க முடியாத மட்டங்களுக்கு, சமூக சமத்துவமின்மை மீதான கோபம் அதிகரித்துள்ளது.\nஅமெரிக்க பள்ளிகளில் இருந்து இந்திய துணைகண்டத்தின் பொதுச் சேவை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வரையில் போர்குணமிக்க வேலைநிறுத்தங்கள் பரவி வருகையில், ஐரோப்பிய தொழிலாள வர்க்கமும் நடவடிக்கையில் நுழைகிறது. இதேவேளையில் போலாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்கள், பிரெஞ்சு \"மஞ்சள் சீருடை\" போராட்டங்கள், போர்ச்சுக்கல்லில் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் அல்ஜீரியாவின் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருப்பதும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்க போராட்டங்களின் புரட்சிகர ஐக்கியத்திற்கான புறநிலை சாத்தியக்கூறை எடுத்துக்காட்டுகின்றன.\nஸ்பெயினுக்குள், தொழிலாளர்களின் அதிகரித்தளவிலான அடுக்குகள் போராட்டத்தினுள் வந்து கொண்டிருக்கின்றன. ஸ்பானிய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பு தகவல்படி, ஸ்பெயினில் வேலைநிறுத்தங்களால் இழந்த வேலை நேரங்கள் இந்தாண்டின் முதல் காலாண்டில் 13,369,478 இல் உள்ளது, இது 2018 இன் இதே காலகட்டத்தை விட 163 சதவீதம் அதிகமாகும். இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை —728,186— 54 சதவீதம் அதிகமாகும்.\nஸ்பெயின் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதன் மூலமாகவே இந்த போராட்டத்தைத் தொடர முடியும் என்பதே தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினையாகும். இதற்கு, கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளுக்குச் சார்பான சிரிசா அரசாங்கம் மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் போன்ற, சாந்தால் மூஃப் இன் (Chantal Mouffe) பின்நவீனத்துவ \"இடது ஜனரஞ்சகவாத\" தத்துவங்களின் அடிப்படையிலான குட்டி-முதலாளித்துவ கட்சிகளுடன் ஈவிரக்கமின்றி அரசியல்ரீதியில் முறித்துக் கொள்வது அவசியமாகும்.\nஇந்த தேர்தல்கள் பொடெமோஸின் திவால்நிலைமையை உயர்த்திக் காட்டியது. ஸ்ராலினிச பேராசிரியர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரான்சின் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியுடன் தொடர்பு கொண்ட Anticapitalistas கட்சியின் அங்கத்தவர்களின் ஒரு கூட்டணியாக 2014 இல் ஸ்தாபிக்கப்பட்ட அது, தீவிர மாற்றத்திற்கு வாக்குறுதி அளித்தது. ஆனால் அது, 2015 தேர்தல்களில் தொடங்கி, பிராங்கோ சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில் ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பத்திற்குரிய ஆளும் கட்சியான PSOE உடனான கூட்டணிகளுக்கு அழுத்தமளித்தது. இந்த தேசியவாத, முதலாளித்துவ சார்பு மூலோபாயம் அதிவலது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று பொடெமோஸ் வலியுறுத்தியது: இனிகோ எர்ரெகோன் (Íñigo Errejón) இன் வார்த்தைகளில் கூறுவதானால், அதன் \"ஜனரஞ்சக மற்றும் தேசப்பற்று வனப்புரை\", அதிவலதைப் போலவே பொடெமோஸ் கட்சியும் அதே அரசியல் \"இடத்தை\" ஆக்கிரமித்திருந்ததை அர்த்தப்படுத்தியது.\nசான்சேஸின் சிறுபான்மை PSOE அரசாங்கத்தை பொடெமோஸ் நிர்வாகிகள் ஆதரித்து நாடாளுமன்றத்தில் அதற்கு பெரும்பான்மை வழங்கிய போதும் கூட, Vox ஐ முதலாளித்துவ வர்க்கம் ஊக்குவிப்பது இந்த சுயதிருப்தி கொண்ட கண்ணோட்டத்தை மறுத்தளித்தது. ஆளும் வர்க்கத்தின் பலமான சக்திகள், உத்தியோகபூர்வ அரசியலை இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்த்துவதற்கு, 2017 கட்டலான் கருத்து வாக்கெடுப்பைச் சாதகமாக்கிக் கொண்டன — அந்த வாக்கெடுப்பே கூட தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான மற்றும் மாட்ரிட் உடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அவற்றின் நிதியியல் உறவுகளை இன்னும் சிறந்த நிபந்தனைகளில் பேரம்பேசுவதற்கான சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கும் கட்டலான் தேசியவாத கட்சிகளின் சூழ்ச்சியாக இருந்தது.\nபிரதம மந்திரி மரியானோ ரஹோய் இன் மக்கள் கட்சி அரசாங்கம் ஒழுங்கமைத்த கட்டலான் ஒடுக்குமுறைக்குப் பின்னால் PSOE அணி சேர்ந்திருந்தது. PSOE, பொடெமோஸ் ஆதரவுடன் கடந்தாண்டு பதவியேற்ற பின்னரும், வலதை நோக்கிய அதன் அணிவகுப்பைத் தொடர்ந்தது. அது சிக்கன நடவடிக்கைகளுக்கு வாக்களித்ததுடன் இராணுவத்திற்கு பில்லியன் கணக்கான யூரோக்களைச் செலவிட்ட நிலையில், அது கட்டலான் தேசியவாதிகள் மீது கண்துடைப்பு வழக்குகளை நடத்தியதுடன் இத்தகைய வழக்குகளில் வழக்கறிஞர்களாக Vox நிர்வாகிகளின் பாத்திரத்தை ஆதரித்தது. 2019 தேர்தல்களில், PSOE பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ், “கட்டலோனியா நம்மை ஐக்கியப்படுத்தியது\" என்று — அதாவது கட்டலான் வாக்காளர்கள் மீதான தாக்குதலைச் சுற்றி, ரஹோயின் \"அரசுக்கான கடமை உணர்வை\" மீண்டும் பாராட்டினார்.\nநிதியியல் மூலதனம் PSOE ஐ அதற்கு சொந்தமானதாக அங்கீகரிக்கிறது. பிரிட்டனின் சுதந்திர-சந்தை மற்றும் ஐரோப்பிய-ஒன்றியத்தை ஆதரிக்கும் Economist, \"[முன்னாள் மக்கள் கட்சி பிரதம மந்திரி] திரு ரஹோயின் பயனுள்ள பணியைக் கட்டமைத்து\" ஸ்பெயினின் \"பள்ளி அமைப்புமுறை, அதன் ஓய்வூதியங்கள், அதன் சிக்கலான அரசியல் கட்டமைப்பு மற்றும் தொழில் சந்தையில்\" PSOE வெட்டுக்களைச் செய்யும் என்று அனுமானித்து, \"சோசலிஸ்டுகளுக்கு ஆளும் பெரும்பான்மை வழங்க\" வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தது.\nதொழிலாள வர்க்கம் அதிகாரத்தை ஏற்கவும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு போராட்டத்தில் அதை அணிதிரட்டுவதும் மட்டுமே, ஐரோப்பிய முதலாளித்துவம் பாசிசவாத அரசியலை நோக்கி திரும்புவதைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழி என்பதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இதற்கு, பொடெமோஸ், PSOE, மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உட்பட அவற்றின் கூட்டாளிகள் போன்ற கட்சிகளின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தைக் கடந்து செல்லவும் மற்றும் தொழிலாளர்களுக்குப் புரட்சிகர தலைமையை வழங்கவும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னணிப்படையைக் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும்.\nஉள்நாட்டு போர் தான் ஸ்பானிய அரசியலில் அடிப்படை குறிப்பு புள்ளியாக ஆகிறது என்றாலும், பிராங்கோவின் 1936 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு விடையிறுப்பாக எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகள் ஆழ்ந்த சமகாலத்திய தொடர்புகளை கொண்டிருக்கின்றன. அவர் ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கு அடித்தளமாக இருந்த உலக சோசலிச புரட்சியின் மார்க்சிச முன்னோக்கை, சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிசவாதிகள் மற்றும் அரசு மறுப்பு அராஜகவாதிகளின் மக்கள் முன்னணி முன்னோக்கில் இருந்து பிரிக்கும் இணைக்கவியலாத பிளவை வலியுறுத்தினார்.\nபிராங்கோவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முன்கூட்டியே உணர்ந்து தடுக்க தவறிய மக்கள் முன்னணி அரசாங்கத்தின் தோல்வி, “முற்றிலும் இந்த அல்லது அந்த அமைச்சர் அல்லது தலைவரின் அறிவு சம்பந்தமான கேள்வி அல்ல, மாறாக அந்த கொள்கையின் பொதுவான திசை சம்பந்தப்பட்டு\" இருந்தது என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். மக்கள் முன்னணி (PP) முதலாளித்துவ அரசை நடத்துவதன் மூலமாக, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்க அவர்கள் தயாராகும் வரைய��ல் பாசிசவாத அதிகாரிகளைப் பாதுகாத்தது என்பதை ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டினார்: “மக்கள் முன்னணி அரசாங்கம், அதாவது குறிப்பிட்டு கூறுவதானால், முதலாளிகளுடனான தொழிலாளர்களின் கூட்டணி அரசாங்கம், அதன் சாரத்திலேயே அதிகாரத்துவம் மற்றும் அதிகாரிகளுக்கு அடிபணிந்த ஓர் அரசாங்கமாகும். இது தான் ஸ்பெயின் சம்பவங்களின் மகத்தான படிப்பினைகள், இப்போது இதற்கு தான் ஆயிரக் கணக்கான மனித உயிர்கள் விலை கொடுக்கப்பட்டு வருகின்றனர்.”\nசமூக ஜனநாயகவாதிகளும் ஸ்ராலினிசவாதிகளும் ட்ரொட்ஸ்கியின் காலத்தில் கொண்டிருந்த தொழிலாள வர்க்க அடித்தளத்தை இழந்துள்ள நிலையில், இந்த பகுப்பாய்வு, முழு பின்னடைவில் உள்ள பொடெமோஸின் பாத்திரத்தை இன்னும் பிரகாசமாக எடுத்துக்காட்டுகிறது. 2016 இல் 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை வென்றதற்கு இடையே, அது கட்டலான் ஒடுக்குமுறை அல்லது கண்துடைப்பு வழக்குகளுக்கு எதிராக எந்த பாரிய போராட்டங்களையும் ஒழுங்கமைக்கவில்லை. பிராங்கோயிச பாசிசவாதிகள் ஏற்றுக் கொண்ட 1978 அரசியலமைப்பைப் புகழ்ந்துரைத்து ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு, அது மாற்றத்திற்கான சக்தியாக அல்ல மாறாக இப்போதிருக்கும் சமூக ஒழுங்கை பாதுகாக்கும் சக்தியாக சேவையாற்றுகிறது. அது இந்த தேர்தல்களில் அதன் ஆசனங்களில் அரைவாசி இடங்களின் இழப்பை முகங்கொடுக்கிறது.\nதொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிச புரட்சிகர முன்னணிப்படையைக் கட்டமைப்பதே இப்போதைய தீர்க்கமான பிரச்சினையாகும். ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையாக ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பதற்கான போராட்டமே 2019 ஐரோப்பிய தேர்தல்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பிரச்சாரத்தின் இதயதானத்தில் உள்ளது. இவ்விதத்தில் தான், பாசிசவாத-எதேச்சதிகார சர்வாதிகாரத்தை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முனைவுக்குத் தொழிலாளர்கள் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுக்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தை எதிர்நிறுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/code_swaraj_tamil/", "date_download": "2019-10-23T02:13:46Z", "digest": "sha1:NGRJUCBSDVSOXT7GF72MTAHWK6OBQI3U", "length": 6772, "nlines": 84, "source_domain": "freetamilebooks.com", "title": "சுயாட்சி விதி – கட்டுரைகள் – கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா", "raw_content": "\nசுயாட்சி விதி – கட்டுரைகள் – கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா\nநூல் : சுயாட்சி விதி\nஆசிரியர் : கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா\nஅட்டைப்படம் : கார்ல் மாலமூத்\nமின்னூலாக்கம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nகார்ல் மாலமூத், ஒரு அமெரிக்க நுட்பவியலாளர். அரசின் பொது மக்களுக்கான ஆவணங்கள், தர விதிகள் ஆகியவை பொதுக்கள உரிமையில் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருபவர். இவ்வாறு பொது உரிமையில் கிடைக்கும் ஆவணங்களை scan செய்து இணையத்தில் ஏற்றி அனைவருக்கும் பகிர்கிறார். காந்தியின் மீது பேரன்பு கொண்டவர். அவரது செயல்களின் குறிப்புகளே இந்த நூல்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 486\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: கார்ல் மாலமூத், த. சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா\nஉங்கள் சேவை iOS தளங்களில் இப்போது வேலை செய்யவில்லை\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/how-to-earn-with-flipkart-in-tamil/", "date_download": "2019-10-23T03:37:18Z", "digest": "sha1:3GXLMVB7IJEPGELF5RCXX5EOODIUU3AI", "length": 15323, "nlines": 85, "source_domain": "kaninitamilan.in", "title": "ப்ளிப்கார்ட் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி! விரிவான அலசல்", "raw_content": "\nப்ளிப்கார்ட் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி\nவருங்காலம் – மொபைல் காலம் என்பதை தெளிவாக புரிந்துகொண்ட ப்ளிப்கார்ட். இன்னும் சில நாட்களில் தனது இணையதளத்தை மூடிவிட்டு மொபை��் ஆப் மூலம் மட்டுமே செயல்பட் உள்ளது என்று அவர்களே தெரிவித்து விட்டர்ர்கள். இதனால் தனது ப்ளிப்கார்ட் ஆப்பை வாடிக்கையாளர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்தால் அதிகமாக 60 ரூபாய் வரை தருகிறது இது ஒரு வழி.\nஇரண்டாவது ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம்: நீங்கள் ஓரளவிற்கு இணையதளம் பயன்படுத்தினால் ப்ளிப்கார்ட் மூலம் ஒரு பொருளையாவது வாங்கி இருப்பீர்கள். இன்று அனைவருமே ஆன்லைன் மூலம் பொருள் வாங்குவதை வாடிக்கையாக கொண்டு விட்டோம். இதன் மூலம் நீங்கள் ஒரு பகுதி நேர வருமானம் ஈட்ட முடியும். உங்களுக்கு தெரியுமா\nப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம் என்றால் என்ன\nப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் . உங்கள் லிங்க் மூலம் ப்ளிப்கார்ட் தளத்தில் பொருள் வாங்கினாலோ அல்லது ப்ளிப்கார்ட் அப்ப்ளிகேசனோ டவுன்லோட் செய்தாலோ உங்களுக்கு அதில் குறிப்பிட்ட % பணம் தரப்படுகிறது.\nப்ளிப்கார்ட் ஆப் இன்ஸ்டாலுக்கு Rs. 60 பெறுவது எப்படி\naffid=kaninitam மூலம் ப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்யுங்கள்\nhttp://www.flipkart.com/affiliate. மூலம் ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராமில் இணையுங்கள்: ஒரு நாளில் உங்களுக்கு அப்ரோவல் கிடைக்கும்\nப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராமில் லாகின் செய்யுங்கள்\nகிழே ப்ளிப்கார்ட் ஆப் இன்ஸ்டால் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇந்த லிங்கை அனைவரிடமும் பகிருங்கள். உங்களுக்கான கமிஷன் விவரம்.\nப்ளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்குவது மூலம் கமிஷன் பெறுவது எப்படி\nநீங்களோ வாங்கும் பொருளோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் URL லிங்கை ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இருந்து காபி செய்து அந்த பொருளுக்கான அபிலியெட் லிங்கை பெற்று அதனை நண்பர்களுடன் பகிருங்கள். இந்த லிங்க் மூலம் வாங்கிய பொருளுக்கு ஏற்ப கமிஷன் தொகை கிடைக்கும். மொபைல் ஆப் மூலம் பொருள்கள் வாங்கப்பட்டால் கூடுதல் கமிஷன் கிடைக்கும்.\nநீங்கள் சம்பாதித்த பணத்தை உங்கள் பேங்க் மூலமாகவோ அல்லது ப்ளிப்கார்ட் மூலம் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.\nஇன்னும் என்ன மொபைல் ஆப் டவுன்லோட் பண்ணுங்க. உடனே சம்பாதிக்க ஆரம்புயுங்க. குறைந்தபட்சம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு உங்கள் அபிலியெட் லிங்கை வைத்து கமிஷன் பெறலாம்.\nப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்ய\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nப்ளிப்கார்ட், ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம், ப்ளிப்கார்ட் ஆப்\nபுதுப்பொழிவுடன் ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் – ஆப் தொல்லை இனி இல்லை\nப்ளிப்கார்ட் அறிவிப்பு : ரீபண்ட தொகை ஒரே நாளில் உங்கள் கையில்.\nஒரு வருடத்தில் ப்ளிப்கார்ட் இணையதளத்திருக்கு மூடுவிழா – அதிகாரவப்பூர்வ அறிவிப்பு\nபணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழு��தும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nஇந்திய ஆன்லைன் சந்தை போன் விற்ப்பனையில் ப்ளிப்கர்ட் தளத்துடன் இணைந்து தனது Moto G, Moto E போன்கள் மூலம் ஒரு புரட்சியை ஏற்ப்படுத்திய நிறுவனம் மோடோரோலா.கடந்த ஆண்டு மோடோரோலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/53481-former-nurse-admits-to-killing-100-patients-in-his-care-in-germany.html", "date_download": "2019-10-23T02:57:49Z", "digest": "sha1:7C72G5ZABADP7SXSXOB42PZPSOP67HY5", "length": 15409, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆம்! நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம் | Former Nurse Admits To Killing 100 Patients In His Care In Germany", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம்\nஜெர்மனியில் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆண் நர்ஸ் ஒருவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஜெர்மனியைச் சேர்ந்த நீல்ஸ் ஹோகெல் (41). இவர் ஒரு ஆண் நர்ஸ். இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு டாக்டர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கினார். இவர் மீது முதலில் கொலை முயற்சி வழக்குதான் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2005 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்குப் பல்வேறு அதிர்ச்சிகரமான திருப்பங்களை எட்டியுள்ளது. டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் மருத்துவமனையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது.\nஇந்தக் கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது. கொலைக்கான நோக்கம் என்பது குறித்து விசாரிக்கவே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமான வீரியம் கொண்ட மருந்து கொடுக்க ஹோகெல் அனுமதிக்கப்பட்டாரா, இரண்டு ஜெர்மன் மருத்துவமனைகளும் நீண்ட காலமாக இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி, இரண்டு ஜெர்மன் மருத்துவமனைகளும் நீண்ட காலமாக இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலை செய்வது என்பது அவனின் நோக்கம் இல்லை என அவனை விசாரித்த மனநல மருத்துவர் ஒருவர் கூறியிருந்தது இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து நீதிபதி கூறுகையில், “உண்மையை அறிய வேண்டும் என்றே விரும்புகிறோம். தற்போது இருட்டு அறைகள் கொண்ட வீடாக வழக்கு உள்ளது. இருளுக்கு நடுவே வெளிச்சத்தை பரப்ப விரும்புகிறேன்” என்றார். குற்றச்சாட்டுக்குப் பின்னர் இன்று நடைபெற்ற முதல் நாள் விசாரணையிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்தான் 100 நோயாளிகளையும் கொன்றேன் என்பதை ஹோகெல் ஒப்புக் கொண்டார். தொடங்கிய உடனே அவர் இப்படி பகிரங்கமான குற்றத்தை ஒப்புக் கொண்டது நீதிமன்றத்தில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஊசிப் போட்டு கொல்வதை அனுமதித்ததற்கு பின்னால் மிகப்பெரிய ஊழல் இருக்���ும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடியவர் ஒருவர் கூறினார்.\nடெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு ஹெவி டோஸ் ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க வைத்துள்ளார். தன்னுடன் பணிபுரிந்த சக பணியாளர்களை கவர நினைத்த நீல்ஸ் ஹோகெல் இதனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சிகிச்சை அளித்த பின்னர் தொடர்ச்சியாக மரணமடைந்தனர்.\n2005 ஆம் ஆண்டு டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான வீரியம் கொண்ட மருந்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.\nவிசாரணைக்குப் பின்னர், 2008 ஆம் ஆண்டு ஹோகெலுக்கு கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.\nஹோகெல் கொடுத்த மருந்துகளின் விளைவாக சிலர் உயிரிழக்க, அவர்களின் உறவினர்கள் கொடுத்த புகார்கள் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.\nஅந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் அவருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது.\nபின்னர், மனநல மருத்துவரிடம் டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் 30 கொலைகளை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அவர் பணிபுரிந்த ஓல்டுபர்க் மருத்துவமனையில் நடைபெற்ற மர்ம மரணங்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.\nவிசாரணை மேற்கொண்ட போலீசார் 200க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.\nஉயிரிழந்தவர்கள் அனைவரும் 34 வயது முதல் 96 வயதுக்குட்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\n2008 முதல் சுமார் 10 ஆண்டுகள் ஹோஜல் சிறையில் இருந்துள்ளார். அவர் மீதான வழக்கு தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\nதம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒன்றரை மாதத்துக்கு பின் கண் திறந்த பாண்டாக்கள் \nவளிமண்டலத்தை தாண்டிப் பறந்த முதல் ஏவுகனை...\nகாஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு பிரிட்டன், ஜெர்மன் அறிவுறுத்தல்\nஜெர்மனியில் தொழில்நுட்பம் கற்கும் அஜித்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..\nஇசைக்கருவி வாசித்த ��ம்தா பானர்ஜி..\nஉலகப்போரில் அமெரிக்கா வீசிய 500 கிலோ குண்டு கண்டெடுப்பு\nஸ்விட்சர்லாந்தில் விமானம் விழுந்து விபத்து - 20 பேர் உயிரிழப்பு\nஊருக்கு மூட்டைக் கட்டிய நடப்பு சாம்பியன் \nநாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\n - புகார் கொடுக்க புதிய எண் அறிவிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\nதம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Russia/2", "date_download": "2019-10-23T03:15:25Z", "digest": "sha1:BPYZEIWSDC2MZG3MDUFWMJSZS2SCMAGJ", "length": 8139, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Russia", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n“அமெரிக்க தேர்தலில் தலையிடாதீங்க” - புதினிடம் கிண்டலாக சொன்ன ட்ரம்ப்\n40 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஓநாயின் தலை : ஆராய்ச்சியாளர்கள் வியப்பு\nஜி-20 மாநாட்டின்போது இந்தியா- சீனா- ரஷ்யா முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு\nதுருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை\nஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்\nமாஸ்கோவில் பற்றி எரிந்தது விமானம்: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் 'புனித ஆண்ட்ரூ' விருது\n‘மிஷன் சக்தி’க்கு முன்னாள் சுடப்பட்ட செயற்கைக்கோள் எவை\nரஷ்யாவுடன் இணைந்து ட்ரம்ப் ���தியில் ஈடுபடவில்லை \nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\n“ரஷ்யாவுடன் இணைய முடியாது” - பெலாரஷ் அதிபர்\nநடுக்கடலில் இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் தீ: 14 பேர் பரிதாப பலி\nகாதலிக்காக பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்\nரஷ்யா செல்கிறது அஜீத்தின் 'விஸ்வாசம்'\nமீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்... கவுன்ட் டவுன் தொடக்கம்\n“அமெரிக்க தேர்தலில் தலையிடாதீங்க” - புதினிடம் கிண்டலாக சொன்ன ட்ரம்ப்\n40 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஓநாயின் தலை : ஆராய்ச்சியாளர்கள் வியப்பு\nஜி-20 மாநாட்டின்போது இந்தியா- சீனா- ரஷ்யா முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு\nதுருக்கியை போல இந்தியாவின் மீதும் பாயுமா ட்ரம்ப் நடவடிக்கை\nஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்\nமாஸ்கோவில் பற்றி எரிந்தது விமானம்: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் 'புனித ஆண்ட்ரூ' விருது\n‘மிஷன் சக்தி’க்கு முன்னாள் சுடப்பட்ட செயற்கைக்கோள் எவை\nரஷ்யாவுடன் இணைந்து ட்ரம்ப் சதியில் ஈடுபடவில்லை \nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\n“ரஷ்யாவுடன் இணைய முடியாது” - பெலாரஷ் அதிபர்\nநடுக்கடலில் இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் தீ: 14 பேர் பரிதாப பலி\nகாதலிக்காக பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்\nரஷ்யா செல்கிறது அஜீத்தின் 'விஸ்வாசம்'\nமீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்... கவுன்ட் டவுன் தொடக்கம்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/rs-11-crore-worth-jewellery-7-5-lakh-cash-robbed", "date_download": "2019-10-23T02:03:42Z", "digest": "sha1:ZZDVTMBE5IKRLNGVE2CBX7XNLCNZJCVV", "length": 59590, "nlines": 608, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "ரூ.11 கோடி நகை, ரூ.7½ லட்சம் கொள்ளை வழக்கில் கொள்ளையனின் புகைப்படம் வெளியீடு! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூச��க் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமுன்னணி தெலுகு ஹீரோவுடன் நடிக மறுத்த காஜல்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமுன்னணி தெலுகு ஹீரோவுடன் நடிக மறுத்த காஜல்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவ���ன தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவ��்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nவெண்ணெய் உ��ுண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: திருச்சியில் 31-ந்தேதி நடக்கிறது\nநிலம் விற்ற பணத்தி்ல் பங்கு கொடுக்காததால், தம்பியையும், அவருடைய மனைவியையும் கொலை செய்த அக்காள் கைது\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி\nமாமல்லபுரத்தில் அலங்கார விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிப்பு\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nகணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு: கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nமுடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் : ஐ.சி.சி-யின் முடிவிற்கு டெண்டுல்கர் வரவேற்பு\nதமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை - தமிழில் ரசிகரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த மிதாலி ராஜ்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு வெள்ளி பதக்கம்\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற்றது இந்திய அணி\n2ஆவது டெஸ்ட்: இந்தியா 601/5 டிக்ளேர், கோலி 250\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\nசீனாவில் ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம்\nதிருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் வீடியோ\nதாய்லாந்தில் பரிதாபம்: அருவியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nபிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nரூ.11 கோடி நகை, ரூ.7½ லட்சம் கொள்ளை வழக்கில் கொள்ளையனின் புகைப்படம் வெளியீடு\nசென்னை அண்ணா சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் தொழில் அதிபர் கிரண் ராவ். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. இவர் தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் நகை கண்காட்சி நடத்தி வருகிறார்.\nஇவருடைய நகைக்கடை சார்பில் மதுரையில் பாரம்பரிய பொருட்கள் மற்றும் நகை கண்காட்சி நடந்தது. கண்காட்சி முடிந்ததும் அந்த நகைக்கடையின் பொது மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் ஒரு காரில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.7½ லட்சம் ரொக்கத்துடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.\nசெங்கல்பட்டு அருகே பரனூர் என்ற இடத்தில் வந்த போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறிய சிலர் அந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த நகை, பணத்தை எடுத்து சென்றனர். பின்னர் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.\nஇது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சோதனை சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை நடந்த அன்று பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.\nஇந்நிலையில் நேற்று காலை கொள்ளையன் என்று சந்தேகப்படும் நபர் ஒருவரின் புகைப்படத்தை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவற்றுக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் ரகசியமாக வைக்கப்படும். தகவல் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றார்.\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது\nஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் மரியா சரபோவா தோல்வி\nமனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ செயலி மூலம் சிக்கினார்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைந்துள்ளது\nதுணை முதலமைச்சர் முற்றுகை, நிவாரணம் வழங்குமாறு மக்கள் கோரிக்கை\nகவாசகி வெர்சிஸ் 1000-ன் முன்பதிவு தொடங்கியது\nசென்னை மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம்\nதயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பார்த்திபன் திடீர் விலகல்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பி��ிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-sirach-19/", "date_download": "2019-10-23T03:07:02Z", "digest": "sha1:MEYL5QEALPQ7MKD2HOCQYEXBT3HER5PZ", "length": 14404, "nlines": 196, "source_domain": "bible.catholicgallery.org", "title": "சீராக்கின் ஞானம் அதிகாரம் - 19 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil சீராக்கின் ஞானம் அதிகாரம் – 19 – திருவிவிலியம்\nசீராக்கின் ஞானம் அதிகாரம் – 19 – திருவிவிலியம்\n1 குடிகாரரான தொழிலாளர்கள் செல்வர்களாக முடியாது; சிறியவற்றை புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்.\n2 மதுவும் மாதும் ஞானிகளை நெறிபிறழச் செய்யும்; விலைமாதரோடு உறவு கொள்வோர் அசட்டுத் துணிவு கொள்வர்.\n3 அவர்களது உடல் அழிவுற, புழு தின்னும்; அசட்டுத் துணிவு கொண்டோர் விரைவில் எடுத்துக்கொள்ளப் பெறுவர்.\n4 பிறரை எளிதில் நம்புவோர் கருத்து ஆழமற்றோர்; பாவம் செய்வோர் தங்களுக்கே தீங்கு இழைத்துக் கொள்கின்றனர்.\n5 தீச்செயல்களில் மகிழ்ச்சி காண்போர் கண்டனத்திற்கு உள்ளாவர்.\n6 புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள் குறையும்.\n7 உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே; சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது.\n8 நண்பராயினும் பகைவராயினும் அதைத் தெரிவிக்காதே; மறைப்பது உனக்குப் பாவமானாலொழிய அதை வெளிப்படுத்தாதே.\n9 நீ கூறியதைக் கேட்டு உன்னைக் கவனித்தோர் காலம் வரும்போது உன்னை வெறுப்பர்.\n10 எதையாவது நீ கேள்வியுற்றாயா அது உன்னோடு மடியட்டும். துணிவுகொள்; எதுவும் உன்னை அசைக்கமுடியாது.\n11 அறிவிலிகள் தாங்கள் கேட்டவற்றை வெளியிடாமல் இருப்பது அவர்களுக்குப் பேறுகாலத் துன்பம் போல் இருக்கும்.\n12 தொடையில் அம்பு ஆழமாகப் பாயும்; அதுபோலப் புரளி அறிவிலிகளின் உள்ளத்தில் உறுத்தும்.\n13 உன் நண்பர்கனைக் கேட்டுப்பார்; ஒருவேளை அவர்கள் ஒன்றும் செய்யாதிருக்கலாம். ஒருகால் அதைச் செய்திருந்தாலும் இனிமேலாவது செய்யாதிருப்பார்கள்.\n14 அடுத்திருப்பவர்களைக் கேட்டுப்பார்; ஒருவேளை அவர்கள் ஒன்றும் சொல்லாதிருந்திருக்கலாம். ஒருகால் அவற்றைச் சொல்லியிருந்தாலும் மறுமுறை சொல்லாது விட்டுவிடுவார்கள்.\n15 உன் நண்பர்களைக் கேட்டுப்பார்; நீ கேள்விப்பட்டது பொதுவாக அவதூறாக இருக்கும். எனவே கேட்பதையெல்லாம் நம்பிவிடாதே.\n16 அறியாது சிலர் தவறலாம்; தம் நாவால் பாவம் செய்யாதோர் யார்\n17 உனக்கு அடுத்திருப்பவரை அச்சுறுத்துமுன் எச்சரிக்கை செய்; உன்னத இறைவனின் திருச்சட்டத்திற்கு உரிய இடம் கொடு.\n18 (ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே அவரால் ஏற்றுக்கொள்ளப் படுவதன் தொடக்கம். ஞானம் அவருடைய அன்பைப் பெற்றுத் தருகிறது.)\n19 (ஆண்டவருடைய சட்டங்கள் பற்றிய அறிவு வாழ்வு அளிக்கும் நற்பயிற்சியாகும்; அவருக்கு விருப்பமானதைச் செய்வோர் வாழ்வு அளிக்கும் மரத்தின் கனியைப் பெறுவர்.)\n20 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே முழு ஞானம்; முழு ஞானம் என்பது திருச்சட்டத்தின் நிறைவே.(அவரது எல்லாம் வல்ல தன்மை பற்றிய அறிவே.\n21 “நீர் விரும்புவதைச் செய்யமாட்டேன்” எனத் தன் தலைவரிடம் கூறும் அடிமை பின்பு அதைச் செய்தாலும் தனக்கு உணவு அளித்து வளர்க்கின்றவரின் சினத்தைத் தூண்டி விடுகிறான்.)\n22 தீமைப்பற்றிய அறிவாற்றல் உண்மையான ஞானமன்று; பாவிகளின் அறிவுரையில் அறிவுத்திறனில்லை.\n23 அருவருக்கத்தக்க அறிவுடைமையும் உண்டு. ஞானம் இல்லாதோர் மூடராவர்.\n24 அறிவுத்திறன் இருந்தும் திருச்சட்டத்தை மீறுவோரைவிட அறிவுக்கூர்மை இல்லாது போயினும் இறையச்சம் கொண்டோர் மேலானோர்.\n25 தெளிந்த அறிவுடைமை இருந்தும் அது அநீதியானதாய் இருக்கலாம்; தீர்ப்பில் வெற்றி பெற நன்மைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வர்.\n26 துயரில் முகவாட்டமுடன் திரியும் தீயவர்கள் உண்டு; அவர்கள் உள்ளத்தில் நிறைந்திருப்பதெல்லாம் வஞ்சகமே.\n27 அவர்கள் கண்டும் காணாதவர்களாய் ஒன்றும் கேளாதவர்கள்போல் இருப்பார்கள்; அவர்களை யாரும் கவனிக்காத வேளையில் உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.\n28 வலிமைக் குறைவு பாவம் செய்வதினின்று அவர்களைத் தடுத்தாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்கள் தீங்கு செய்வார்கள்.\n29 தோற்றத்தைக் கொண்டு மனிதரைக் கண்டு கொள்ளலாம். முதல் சந்திப்பிலேயே அறிவாளியைக் கண்டுகொள்ளலாம்.\n30 ஒருவருடைய உடையும் மனமுவந்த சிரிப்பும் நடையும் அவர் எத்தகையவர் என்பதைக் காட்டிவிடும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nசாலமோனின் ஞானம் பாரூக்கு தானியேல் (இணைப்பு)\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/chris-woakes-is-the-main-reason-for-england-beat-india-ptyn97", "date_download": "2019-10-23T02:45:35Z", "digest": "sha1:JQWNXWR653ZAZ6C6UQBGNCAUXRZ62HLK", "length": 11995, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணியை வீழ்த்த முக்கியமான காரணம் அந்த ஒரு இங்கிலாந்து வீரர் தான்", "raw_content": "\nஇந்திய அணியை வீழ்த்த முக்கியமான காரணம் அந்த ஒரு இங்கிலாந்து வீரர் தான்\nஉலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஉலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபர்மிங்காமில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்களை குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித், கோலி, ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை.\nஇந்த போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்துவதற்கு பேர்ஸ்டோவின் அதிரடியை காட்டிலும் முக்கியமான காரணம் என்றால் அது கிறிஸ் வோக்ஸ் தான். தொடக்கத்தில் இந்திய அணியின் அதிரடி வீரர்களான ரோஹித், ராகுலை அவ்வளவு எளிதாக ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினார். முதல் ஓவரையே மெய்டன் ஓவராக வீசினார். ராகுலை டக் அவுட்டாக்கி முதல் பிரேக் கொடுத்தார்.\nஅதன்பின்னர் சிறப்பாக ஆடி சதமடித்த ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி, தனது அடுத்த ஸ்பெல்லிலும் பிரேக் கொடுத்தார். பொதுவாக சதத்திற்கு பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய ரோஹித்தை சதமடித்த மாத்திரத்திலேயே 102 ரன்களில் வீழ்த்தினார். ரோஹித், பந்தை வேகமாக போட்டால் அடி நொறுக்கிவிடுவார். அவருக்கு ஸ்லோ டெலிவரி ஒன்றை போட்டு வீழ்த்தினார்.\nரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகுதான் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையே வந்தது. அந்த நம்பிக்கையை கொடுத்தது வோக்ஸ் தான். அதன்பின்னர் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்தது இளம் வீரர் ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும். இவர்களில் ரிஷப் பண்ட்டின் கேட்ச்சை அபாரமாக பிடித்ததும் வோக்ஸ் தான். ��திரடியாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப், ஃபைன் லெக் திசையில் அடிக்க, அது கொஞ்சம் மிஸ்ஸாகி சற்று ஸ்கெயராக சென்றது. அசாத்தியமான அந்த கேட்ச்சை, பவுண்டரி லைனில் ஓடிச்சென்று அபாரமாக பிடித்தார் வோக்ஸ்.\nஅதுமட்டுமல்லாமல் அவர் வீசிய 10 ஓவர்களில் 3 மெய்டன்கள். ராகுல், ரோஹித்தின் விக்கெட் மற்றும் ரிஷப் பண்ட்டின் கேட்ச் என பவுலிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே அவரது செயல்பாடுகள் தான் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி கொடுத்தது.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nட��ல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇந்தியா மீது கொலைவெறியில் சீனா.\n நாட்டிற்குள் நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள்.. அடித்து தூக்கிய பாதுகாப்புப் படை..\nமூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை 27 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/15335-pujara-saurashtra-historical-chase-ranji-trophy-cricket-2019.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T02:48:42Z", "digest": "sha1:ZZXUS6SLABK4ZSB32NAQERLUUA4J3FJQ", "length": 14105, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிமுகவினர் வந்த 500 வாகனங்கள் தடுத்து நிறுத்தம் | அதிமுகவினர் வந்த 500 வாகனங்கள் தடுத்து நிறுத்தம்", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nஅதிமுகவினர் வந்த 500 வாகனங்கள் தடுத்து நிறுத்தம்\nஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர், 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பெங்களூர் செல்ல முயன்றனர். அவர்களை அத்திப்பள்ளி சோதனை சாவடியில், கர்நாடகா போலீஸார் திருப்பி அனுப்பினர்.\nதமிழகத்திலிருந்து பெங்களூர் சென்ற அனைத்து அரசு பேருந்துகளையும் நிறுத்தி சோதனையிட்ட போலீஸார், வெள்ளை உடை அணிந்தவர்களை பேருந்தில் இருந்து கீழே இறக்கினர். அவர்களை, மீண்டும் பேருந்துகளில் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பினர். இதில் ஒரு சிலர் கர்நாடகா போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் பெங்களூரில் குவிந்தனர். இதேபோல் ஓசூர் வரை காரில் பயணம் செய்த அதிமுக நிர்வாகிகள் பலர், தங்களது வாகனத்தை ஓசூரில் நிறுத்திவிட்டு பேருந்து மூலம் பெங்களூர் சென்றனர். அதிமுக, கொங்கு இளைஞர் பேரவை கட்சியினர் சிலர் கொடிகளுடன் கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால் இரு மாநில எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇரு மாநில போலீஸார் குவிப்பு\nமாநில எல்லையில், பெங்களூர் தெற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகமத், தும்கூர் எஸ்.பி. ரமணகுப்தா, டி.எஸ்.பி.க��கள் அசோக்குமார், சித்தேஷ் ஆகியோர் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக போலீஸார் தீவிர பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர். இதே போல் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதியில் சேலம் சரக டி.ஐ.ஜி. வித்யாகுல்கர்னி, எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையில் 550-க்கும் அதிகமான தமிழக போலீஸார் குவிக்கப்பட்டனர். பெங்களூர் சென்ற வாகனங்கள் அனைத் தும் ஓசூர் வெளிவட்ட சாலையில் திருப்பிவிடப்பட்டன.\nஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாசொத்து குவிப்பு வழக்குசிறப்பு நீதிமன்றம் தீர்ப்புபெங்களூர் செல்ல முயற்சிஅதிமுக தொண்டர்கள்\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nசிபிஐ அதிகாரி என ஏமாற்றி கல்லூரி மாணவியிடம் 5 சவரன் தங்கச் செயினை...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nபசுமாட்டின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை அகற்றிய மருத்துவர்கள் : முதல்வர்...\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\nபரவலாகி வரும் செங்காந்தள் மலர் சாகுபடி\nகாஷ்மீருக்கு விரைவில் புதிய கொள்கை: ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/10/04152433/1054074/Imdia-Pakistan-World-War-Expected-Result.vpf", "date_download": "2019-10-23T02:02:35Z", "digest": "sha1:5KTEEPYGH2TBH4WDTO57TIF7KRN2ZU4I", "length": 10574, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியா, பாக். இடையே அணுஆயுதப் போர் நடந்தால்...? - \"12.5 கோடி பேர் உடனடியாக உயிரிழப்பார்கள் \"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியா, பாக். இடையே அணுஆயுதப் போர் நடந்தால்... - \"12.5 கோடி பேர் உடனடியாக உயிரிழப்பார்கள் \"\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடந்தால் 12 கோடி பேர் உடனடியாக உயிர் இழப்பார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடந்தால் 12 கோடி பேர் உடனடியாக உயிர் இழப்பார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது உலகில் 9 நாடுகளிடம் அணுஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானும், இந்தியாவும் அதிகஅளவில் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாடுகளிடமும் 150 அணுஆயுதங்கள் தற்போது உள்ளதாக கூறப்படும் நிலை​யில், வரும் 2025-ஆம் ஆண்டில் இது 500 ஆக உயரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீருக்காக பலமுறை இரண்டு நாடுகளும் போர் நடத்தி உள்ளன என்றும், மீண்டும் போர் ஏற்பட்டால் அது, உலக நாடுகளின் இறப்பு விகிதத்தை 2 மடங்காக அதிகரிக்கும் என கொலரடா பல்கலைக்கழக பேராசிரியர் பிரெய்ன் டூன் எச்சரித்துள்ளார்.\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nடெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ\nடெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.\n\"பிரக்சிட் ஒப்பந்த சட்ட மசோதா தற்காலிக நிறுத்தம்\" - பிரிட்டன் பிரதமர்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவசரமாக நிறைவேற்றுவதற்கு எதிராகவும் அதிக எம்பிக்கள் வாக்களித்ததால் வரும் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.\nஜப்பானிய பேரரசர் ஆனார், நரிஹித்தோ\nஜப்பானின் பேரரசராக நரிஹித்தோ, முடி சூட்டப்பட்டார்.\n\"போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன்\" - சிறிசேன\nபோதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமால்டாவில் சர்வதேச காற்றாடி திருவிழா\nமால்டாவில் விதவிதமாக உருவ பட்டங்களை பறக்க விடும் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.\nபிரக்சிட் முழு விபரம் - வெளியிட்டது பிரிட்டன் அரசு\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.\nநியூயார்க் நகர் முதல் சிட்னி நகர் வரை விமான பயணம்... 19 மணி நேரம் இடை நிற்காமல் பறந்து, புதிய சாதனை\nநியூயார்க் நகர் முதல் சிட்னி நகர் வரை விமானம் 19 மணி நேரம் இடை நிற்காமல் பறந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/122554-company-scan", "date_download": "2019-10-23T02:16:15Z", "digest": "sha1:D36B7XMWTIUNMCQKH6J5JONPUF2P5EPJ", "length": 5865, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 August 2016 - கம்பெனி ஸ்கேன்: அசாகி இந்தியா கிளாஸ் லிமிடெட்! | Company scan - Nanayam Vikatan", "raw_content": "\nஅரசு நிறுவனங்களில் மோடியின் புதிய கலாசாரம்\nஎன்பிஎஸ்: அனைவரையும் கவர்ந்திழுக்க அதிரடி மாற்றங்கள்\nநாணயம் லைப்ரரி: வெற்றிக்கு வழிவகுக்கும் 10 விதிகள்\nஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சா��கம்\nஅனந்த் நாராயணன்... இ-காமர்ஸின் இளைய தளபதி\nகிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nரிஸ்க்கை குறைத்து அதிக வருமானம்... மூன்று முதலீட்டு மந்திரங்கள்\nகம்பெனி ஸ்கேன்: அசாகி இந்தியா கிளாஸ் லிமிடெட்\nஅனைத்துக்கும் கட்டணம்... அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் வங்கிகள்\nகோல்டு இடிஃப் டு கோல்டு பாண்ட்: முதலீடுகள் மாற என்ன காரணம்\nஷேர்லக்: ரிலையன்ஸ்: கலங்க வைத்த அபராதம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: எக்ஸ்பைரிக்குப் பிறகு ட்ரெண்ட் மாறலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nடிரேடர்களே உஷார் - 20\nசேமிப்புக் கணக்கு வட்டிக்கு வரி விலக்கு உண்டா\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகம்பெனி ஸ்கேன்: அசாகி இந்தியா கிளாஸ் லிமிடெட்\n(NSE SYMBOL: ASAHIINDIA)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்\nகம்பெனி ஸ்கேன்: அசாகி இந்தியா கிளாஸ் லிமிடெட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1290", "date_download": "2019-10-23T03:32:16Z", "digest": "sha1:AJ23H4PLNAP6ZUIAZY2Y2REH45YWYCDK", "length": 8250, "nlines": 39, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » பாத்திமா அன்னை நூற்றாண்டுவிழா திருப்பலியில் மறையுரை", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // பாத்திமா அன்னை நூற்றாண்டுவிழா திருப்பலியில் மறையுரை\nபாத்திமா அன்னை நூற்றாண்டுவிழா திருப்பலியில் மறையுரை\nஅன்பு சகோதர, சகோதரிகளே, “பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்” (திருவெளிப்பாடு 12:1) என்று திருவெளிப்பாடு நூலில் வாசிக்கிறோம். அந்தப் பெண் ஒரு மகனை ஈன்றெடுக்கும் நிலையில் இருந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நற்செய்தியில், இயேசு தன் சீடரிடம், “இவரே உம் தாய்” (யோவான் 19:27) என்று சொல்வதைக் கேட்கிறோம். நமக்கொரு தாய் இருக்கிறார். அவர், மிக அழகானப் பெண்மணி என்பதை, நூறு ஆண்டுகளுக்கு முன், பாத்திமாவில் காட்சி கண்டவர்கள் உணர்ந்தனர்.\nநமது தாய், கடவுள் அற்ற வாழ்வைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இறைவனின் ஒளி நமக்குள் உறைந்து, நம்மைக் காக்கிறது என்பதை நமக்கு நினைவுறுத்த மரியா வந்தார். லூசியா எழுதியுள்ள நினைவுகளில், அவர்கள் மூவரும் ஒளியால் சூழப்பட்டனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு வந்துள்ள பல திருப்பயணிகளின் அனுபவமு��், நம்பிக்கையும் இதுதான்: பாத்திமாவில், நம்மைப் பாதுகாக்கும் ஒளிப் போர்வையால் சூழப்படுகிறோம் என்பதே அந்த நம்பிக்கை.\nஅன்பு திருப்பயணிகளே, தன் குழந்தைகளை இறுகப்பற்றி அரவணைக்கும் ஒரு தாய் நமக்கு இருக்கிறார். இதையே, நாம் இன்றைய 2ம் வாசகத்தில் கேட்டோம்: அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ\nஇத்தகைய நம்பிக்கையில் இங்கு கூடிவந்துள்ளோம். கடந்த நூறு ஆண்டுகளாக நாம் பெற்றுக்கொண்ட எண்ணிலடங்கா வரங்களுக்காக நன்றி சொல்ல வந்துள்ளோம்.\nகன்னி மரியா வழியே, இறைவனின் ஒளிக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட புனித பிரான்சிஸ்கோ, புனித ஜசிந்தா இருவரும், நமது எடுத்துக்காட்டுகளாக அமைகின்றனர். அவர்கள் அனுபவித்த துன்பங்களையும், எதிர்ப்புக்களையும் வெல்வதற்கு, இந்த ஒளி உதவியாக இருந்தது. நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் ஊற்றாக விளங்கும்படி இறைவன் நம்மைப் படைத்தார். கருவிலேயே இறந்து பிறந்த குழந்தையைப்போல நமது நம்பிக்கை இருக்கக்கூடாது\nதாராள மனம் கொண்டோர் வழியே வாழ்க்கை தொடர்ந்து செல்கிறது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (யோவான் 12:24) என்பதை ஆண்டவர் சொன்னார்; அதன்படி வாழ்ந்தும் காட்டினார். அவர் எப்போதும் நமக்கு முன் சென்று, நம் அனுபவங்கள் அனைத்தையும் ஏற்கனவே அவர் ஏற்றுக்கொள்கிறார். நாம் வாழ்வில் சிலுவையை உணரும்போது, அங்கு இயேசு ஏற்கனவே சிலுவையில் அறையப்பட்டிருப்பதை நாம் உணர்கிறோம்.\nமரியாவின் பாதுகாப்புடன், இவ்வுலகிற்கு விடியலை அறிவிப்பவர்களாக வாழ்வோம். இவ்விதம், நாம் இளமையான, அழகான திருஅவையின் முகத்தை மீண்டும் காண்போம் பணியாற்றுவதில், வரவேற்பதில், அன்பு செலுத்துவதில், திருஅவை ஒளி வீசட்டும்\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/33-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8247204-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-23T03:47:12Z", "digest": "sha1:QB5RMFGKFSQR4XSYQHJIYPHDYNKG2LSE", "length": 14948, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "Company availed various Loan facilities from 33 banks/financial institutions during the year 2007 to 2014 to the tune of Rs 47,204 crore - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா 33 வங்கிகளில் ரூ47204 கோடி கடன் பெற்று மோசடி செய்த பூஷன் பவர் & ஸ்டீல்...\n33 வங்கிகளில் ரூ47204 கோடி கடன் பெற்று மோசடி செய்த பூஷன் பவர் & ஸ்டீல் லிமிடெட்\nஅலகாபாத் வங்கி சனிக்கிழமை ரூ1774 கோடியை பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் ஏமாற்றி விட்டதாக ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தது.\nமுன்னதாக பஞ்சாப் நேஷனல் பாங்க், ரூ. 3,805.15 கோடி கடன் முறைகேடு செய்ததாக பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருந்தது. இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிறுவனம் இந்நிறுவனம் பல வங்கிகளில் இருந்து மொத்தமாக ரூ. 47,204 கோடியை கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ புகார் பதிவு செய்திருக்கிறது.\nஅலகாபாத் வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகையான ரூ. 1,774.82 கோடியை இந்நிறுவனம் முறைகேடான வழிகளில் திருப்பிவிட்டது . இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.\nபூஷன் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மீது கடந்த வாரம் புகார் அளித்திருந்த பஞ்சாப் நேஷனல் பாங்க், இந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது என்று புகார் செய்திருந்தது. பஞ்சாப் தேசிய வங்கியிலிருந்து இந்நிறுவனத்திற்கு முறைகேடாக பெறப்பட்ட 85% நிதி, அதாவது ரூ. 4,399 கோடி முடக்கப்பட்டுள்ளது.\nகடநாக பெற்றப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், கணக்கில் முறைகேடு செய்து நிறுவனங்களின் கூட்டமைப்பிலிருந்து நிதி திரட்டல் போன்ற மோசடிகளை செய்ததாக இந்நிறுவனத்தின் மீது அலகாபாத் வங்கியும் குற்றம்சாட்டியிருக்கிறது.\nபூஷன் பவர் லிமிடெட் நிறுவனம் ரூ. 2,348 கோடி பணத்தை அதனுடைய இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் பாங்க், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், ஐடிபிஐ வங்கி, யூகோ வங்கி ஆகிய வங்கிகளின் கடன் கணக்கிலிருந்து 200-க்கும் அதிகமான போலி நிறுவனங்களுக்கு காரணமே இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்துள்ளதாக சிபிஐ புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடன் தொகையை தவறாகப் பயன்படுத்தியத���் பேரில் இந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங்கால், துணைத் தலைவர் ஆர்த்தி சிங்கால் மற்றும் இயக்குனர்கள் மீது சந்தேகத்துக்குரிய நபர்கள் என முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ளது சிபிஐ.\nஇந்த நிறுவனம் 33 வங்கிகளிடமிருந்து ரூ. 47,204 கோடியை 2007-2014-ஆம் ஆண்டு வரை பெற்று, மோசடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் கொடுத்த வங்கிகளில் முதன்மையானதாக உள்ளதோடு, மற்ற வங்கிகளைப் போல இந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கை செயல்படாததாக அறிவித்துள்ளது” என சிபிஐ கூறியிருந்தது.\nஅரசு வங்கிகளில் கடன் பெற்று, அதை வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு, நிறுவனம் திவாலானதாக அறிவித்திருக்கிறது சஞ்சய் சிங்காலின் பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் .\nNext articleஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மொழி பெயர்ப்புகளில் தமிழ் இல்லை\nஇந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியல் : உ.பி. முதலிடம்\nநெருங்கும் தீபாவளி : சம்பளத்திற்காக காத்திருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\nகாஷ்மீர் குறித்த கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை : மலேசிய பிரதமர் கருத்து\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n7 முறை சமூக வலைத்தள கணக்குகளை வேவு பார்க்க முயன்ற மத்திய அரசு என்டிடிவி...\nஅமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Villain%20Police%20Talking%20Through%20Telephone", "date_download": "2019-10-23T03:07:08Z", "digest": "sha1:F7MLS5LBFFDFBPSH334C5EV2TID2U47G", "length": 7765, "nlines": 167, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Villain Police Talking Through Telephone Comedy Images with Dialogue | Images for Villain Police Talking Through Telephone comedy dialogues | List of Villain Police Talking Through Telephone Funny Reactions | List of Villain Police Talking Through Telephone Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nஅடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான்\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க\nஅவன் பயங்கர கருப்பா இருப்பான்\nஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\ncomedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்\nஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா\nஇதைதானய்யா மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்\nஇதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான்\nஇவ்ளோ நேரம் நீ அடிச்சது எதுவுமே எனக்கு வலிக்கல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/author/editor/page/1165", "date_download": "2019-10-23T03:27:49Z", "digest": "sha1:CEDPHCP4EHX5JUYPTMPU62AAL2RVA265", "length": 8504, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "editor : நிதர்சனம்", "raw_content": "\nஒரு மாத கால்பந்து திருவிழா ஜெர்மனியில் நாளை தொடக்கம்\nபல்லிகளை சாப்பிடும் அதிசய வாலிபர் ஒரு நாளைக்கு 25 பல்லிகளை விழுங்குகிறார்\nகாங்கோ நாட்டில் கப்பலில் தீ விபத்து: 100 பேர் கருகி சாவு\nபிந்திய செய்தி… நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி – 14பேர் படுகாயம்\nபஹ்ரைனில் முதல் பெண் நீதிபதி\nவவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வர்த்தக நிலையத்துக்கு கிரனேட் வீச்சு\nமட்டக்களப்பு வைத்தியசாலை காவலாளி படுகொலை\nகனடா பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு டென்மார்க்கிலும் தொடர்பு.\nஅளவையில் பயணிகள் பஸ்ஸில் கைக்குண்டு மீட்பு\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லைப்பிட்டி மக்களுடன் நேரில் சந்திப்பு\nபிந்திய செய்திகள் – கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.\n��ிண்டிவனம் அருகே ஆட்டோ கிணற்றில் விழுந்தது 5 பேர் நீரில் மூழ்கி பலி\nகண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.\nதாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம்\nமூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கை வெற்றிகரமாக நீக்கம்\nவீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஈரான் விருப்பம்\nபாக்தாத், பழப்பெட்டியில் 8 மனிதத் தலைகள்\nகருணா குழு வன்முறைகள் யுத்த நிறுத்த மீறல்கள் அல்ல: கண்காணிப்புக் குழு\nபயங்கரவாதத்தை முறியடிக்க சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்போம்: இங்கிலாந்து தூதுவர்\nகனடாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: இந்தியர் உள்பட 17 தீவிரவாதிகள்\n25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கத்தார்நாடு வழங்குகிறது\nஜனாதிபதி தேர்தலில் போட்டி இல்லை – அல்கோர் முடிவு\nயாழ் காணாமற்போன பூசகரின் சடலம் மீட்பு\nவவுனியா வேப்பங்குளத்தில் கிளைமோர் தாக்குதல்\nசுவிஸ் செல்ல முற்பட்ட யுவதி நீர்கொழும்பு சிறையில் மரணம்\nB.J.P ராகுல் மகாஜன் கைது\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிசில் தஞ்சம்\n6 வது மாடியிலிருந்து குதித்து நடிகரின் மகள் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீது கிரனைட் தாக்குதல்\nகருணாநிதிக்கு மத்திய அரசு பரிசு-வைகோ கிண்டல்\nபாண்டிச்சேரி அதிமுக கூட்டணியிலிருந்து கண்ணன் கட்சி விலகியது\nஇந்தோனேசிய பூகம்ப சாவு 5782\nஈரானுக்கு எதிரான சில தடைகளை நீக்குவதாக யுஎஸ் அறிவிப்பு\nஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள்\nவாழைச்சேனையில் இரு புலிகள் சுட்டுக்கொலை\nஅமிதாப்பச்சன் மனைவி டெல்லி மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Osmo+Mobile?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:31:58Z", "digest": "sha1:NAZ4VGLJ6PDDOVUONOTTEVCIEJNLED6Y", "length": 9131, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Osmo Mobile", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்���ல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\n‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை பயன்படுத்தியவர் உயிரிழப்பு\nபெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் - சிசிடிவியில் அம்பலம்\nநீதிமன்ற நடைமுறைகளை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nஅவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்பு”- நிர்மலா சீதாராமன்..\n அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்\n‘வாகன விற்பனை 31.57% சரிவு’ - வெளிச்சத்திற்கு வந்த ‘ஆகஸ்ட்’ ரிப்போர்ட்\nஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்..\nபாதுகாப்பு குறைபாட்டால் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கேம் ஸ்கேனர்’ நீக்கம்\nஅருண் ஜெட்லி இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\n‘சார்ஜ்’ போட்டபடியே செல்போனை பயன்படுத்தியவர் உயிரிழப்பு\nபெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் - சிசிடிவியில் அம்பலம்\nநீதிமன்ற நடைமுறைகளை வீடியோ எடுத்த மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nஅவசர எண்ணுக்கு அழைத்து பீட்சா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\n“ஓலா, உபரை பயன்படுத்த நினைப்பதால் ஆட்டோமொபைல் துறை பாதிப்���ு”- நிர்மலா சீதாராமன்..\n அப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்\n‘வாகன விற்பனை 31.57% சரிவு’ - வெளிச்சத்திற்கு வந்த ‘ஆகஸ்ட்’ ரிப்போர்ட்\nஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்..\nபாதுகாப்பு குறைபாட்டால் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கேம் ஸ்கேனர்’ நீக்கம்\nஅருண் ஜெட்லி இறுதிச் சடங்கில் செல்போன்கள் திருட்டு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-8/", "date_download": "2019-10-23T03:59:37Z", "digest": "sha1:BGZYC2H3YDTCNNJJGCBATQLOKONIGZFG", "length": 14875, "nlines": 185, "source_domain": "bible.catholicgallery.org", "title": "இணைச் சட்டம் அதிகாரம் - 8 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil இணைச் சட்டம் அதிகாரம் – 8 – திருவிவிலியம்\nஇணைச் சட்டம் அதிகாரம் – 8 – திருவிவிலியம்\n1 இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால், நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள்.\n2 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார்.\n3 அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.\n4 இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் மேலுள்ள ஆடை நைந்து போகவில்லை; உங்கள் காலடிகள் வீங்கவும் இல்லை.\n5 ஒருவன் தன் மகனுக்குக் கற்றுக்கொடுப���பதுபோல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கும் கற்றுக்கொடுத்தார் என்பதை உங்கள் உள்ளத்தில் உணர்வீர்களாக.\n6 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். அதுவே அவர்தம் வழிகளில் நடந்து அவருக்கு அஞ்சி வாழ்வதாகும்.\n7 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது.\n8 கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு.\n9 அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம்.\n10 நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.\n11 இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.\n12 நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும்,\n13 உங்கள் ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்ககு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்,\n14 நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம்.\n15 அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர்.\n16 உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.\n17 எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்.\n18 உங்கள் மூதாதையருட���் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.\n19 மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.\n20 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், உங்கள் கண்கள் காண, அவர் அழியச் செய்த மற்ற மக்களினங்கள் போல, இறுதியில் நீங்களும் அழிந்து போவீர்கள்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஎண்ணிக்கை யோசுவா நீதித் தலைவர்கள்\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.pastureone.com/currant/", "date_download": "2019-10-23T02:03:18Z", "digest": "sha1:RVBRT2XTD76RYWDJL6WCN2DSSDMVDGTH", "length": 66711, "nlines": 872, "source_domain": "ta.pastureone.com", "title": "திராட்சை வத்தல் | விவசாயியின் ஆன்லைன் மேய்ச்சல் | October 2019", "raw_content": "\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nஆப்பிள் மரம் இறங்கும் பராமரிப்பு\nஇலையுதிர்காலத்தில் ஆப்பிள் நாற்றுகளை நடவு செய்தல்\nசெர்ரி நடவு மற்றும் பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் பேரிக்காய் பராமரிப்பு\nயூரல்களுக்கு ஆப்பிள் மரங்களின் வகைகள்\nஇலையுதிர் காலத்தில் செர்ரி பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் ஆப்பிள் பராமரிப்பு\nபிளம் நடவு மற்றும் பராமரிப்பு\nசுய பழம் கொண்ட பிளம் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்தில் குளோன் ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் செர்ரிகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் ஒரு பீச் நடவு\nபாதாமி நடவு மற்றும் பராமரிப்பு\nவசந்த காலத்தில் பாதாமி நடவு\nலெனின்கிராட் பிராந்தியத்திற்கான ஆப்பிள் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான செர்ரிகளின் வகைகள்\nகுறைந்த வளரும் ஆப்பிள் வகைகள்\nநடுத்தர துண்டுக்கு ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் ஒரு இனிப்பு செர்ரி கத்தரிக்காய்\nவசந்த காலத்தில் ஒரு பீச் நடவு\nஇலையுதிர் காலத்தில் திராட்சை மாற்று அறுவை சிகிச்சை\nஇலையுதிர்காலத்தில் திராட்சை துண���டுகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் முதல் திராட்சை துண்டுகளை இனப்பெருக்கம் செய்தல்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான இனிப்பு செர்ரிகளின் வகைகள்\nதிறந்த நிலத்தில் வெள்ளரிகள் சாகுபடி\nவசந்த காலத்தில் பூண்டு நடவு\nபுறநகர்ப் பகுதிகளுக்கு மிளகு வகைகள்\nஒரு கிரீன்ஹவுஸில் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்ப்பது\nஇனிப்பு மிளகு நடவு பராமரிப்பு\nகருப்பு திராட்சை வத்தல் வகைகள்\nதிறந்த மைதானத்திற்கு மிளகு வகைகள்\nதிறந்த நிலத்தில் மிளகு சாகுபடி\nவளர்ந்து வரும் கத்தரிக்காய் நாற்றுகள்\nவளர்ந்து வரும் மிளகு நாற்றுகள்\nகேரட் வசந்த காலத்தில் வளரும்\nதிறந்த நிலத்திற்கு கத்தரிக்காய் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான கேரட் வகைகள்\nடச்சு உருளைக்கிழங்கு வளரும் தொழில்நுட்பம்\nதங்கள் கைகளால் பறவைகளுக்கு சமையல் தீவனம்\nகோழிகளில் முட்டை உற்பத்தி அதிகரித்தது\nவாத்துகள் மற்றும் வாத்துக்களுக்கு குளம்\nபியோனி ரூட் காபி தண்ணீர்\nகாய்கறிகள், முலாம்பழம் மற்றும் சுரைக்காய்\nமாக்னோலியா கொடியின் சீனரின் மேல் ஆடை\nகல் ரோஜாக்களை இனப்பெருக்கம் செய்தல்\nவளர்ந்து வரும் சிப்பி காளான்கள்\nமோட்டோப்லாக் நெவா எம்பி 2\nஆப்பிள் மரங்களை நடவு செய்தல்\nபச்சடி வகையில் பயன்படுத்தப்படும் செடி\nகுளிர்காலத்திற்கான பாதாமி பழங்களை அறுவடை செய்வது\nபுஷ் பிரிப்பதன் மூலம் இனப்பெருக்கம்\nகீரைகளை உறைய வைக்கும் வழிகள்\nகோழிகளின் இனங்களை எதிர்த்துப் போராடுவது\nஉக்ரைனின் மாநில வன வள நிறுவனம்\nவெங்காய பூண்டு செடி வகை\nமத்திய கிழக்கு தானிய காங்கிரஸ்\nதிறந்தவெளியில் நடவு மற்றும் பராமரிப்பு\nபல வண்ண மலர்கள் கொண்ட செடி வகை\nபுதர்ச் செடிகளை அழகு வடிவங்களில் கத்தரித்தல்\nகால் மற்றும் வாய் நோய்\nஒரு பீப்பாயில் வெள்ளரிகள் வளரும்\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nCurrants இலையுதிர் செயலாக்கத்தின் அம்சங்கள்\nபெர்ரி புதர்களை அவற்றின் அற்புதமான மற்றும் சத்தான பழங்கள் பல தோட்டக்காரர்கள் காதலித்து, இது, அதிக சுவை கூடுதலாக, இன்னும் தெளிவான நன்மைகளை கொண்டு. ஆனால் பல கோடை குடியிருப்பாளர்கள் ஒரு கேள்வி உண்டு, அவரது புதர்களை ஓய்வு காலத்தில் கூடுதல் கவனம் தேவை உதாரணமாக, கருப்பு மற்றும் சிவப்பு currants, புதர்களை இருந்து அறுவடை இருந்த�� சேகரிக்கப்பட்ட பிறகு, வீழ்ச்சி கூட கத்தரித்து மற்றும் கவனிப்பு வேண்டும்.\nகருப்பு திராட்சை வத்தல் நடவு மற்றும் பராமரிப்பது எப்படி\nகருப்பு திராட்சை வத்தல் பயன் என்ன கருப்பு திராட்சை வத்தல் மிகவும் பயனுள்ள மற்றும் சுவையான பெர்ரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கருப்பு திராட்சை வத்தல் மருந்து, சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இது சில நோய்களைத் தடுக்கப் பயன்படுகிறது. கருப்பு திராட்சை வத்தல் மனித உடலுக்கு பல்வேறு வகையான வைட்டமின்கள் (ஏ, வைட்டமின்கள் ஈ, பி, சி, எச்), மைக்ரோலெமென்ட்ஸ் (ஃப்ளோரின், இரும்பு, அயோடின், தாமிரம், கோபால்ட், துத்தநாகம், மாங்கனீசு), மேக்ரோசெல்ஸ் (கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம்) ஆகியவற்றை வழங்குகிறது.\nஇது கறுப்பு திராட்சை வத்தல் பெர்ரி மற்றும் சிவப்பு பெர்ரி சேகரிக்க கோடையில் எங்களுக்கு வழக்கமாக மாறிவிட்டது. இந்த இரண்டு வகையான திராட்சை வத்தல் தான் நீண்ட காலமாக நம் பகுதிகளில் வேரூன்றியுள்ளது. ஆனால் இந்த பெர்ரியின் மற்றொரு வகையைப் பற்றி சிலருக்குத் தெரியும் - தங்க திராட்சை வத்தல், இதன் இரண்டாவது பெயர் “கிராண்டல்”. இந்த வகை திராட்சை வத்தல் பிறப்பிடமாக வட அமெரிக்கா கருதப்படுகிறது, அங்கு வடமேற்கு மற்றும் மெக்ஸிகோ இடையேயான பகுதியில் இந்த புதர்கள் மனித உதவியின்றி சுதந்திரமாக வளர்கின்றன.\nநோய்களிலிருந்து திராட்சை வத்தல் சிகிச்சையளிப்பது எப்படி\nதிராட்சை வத்தல் என்பது 2.5 மீ உயரத்தை எட்டக்கூடிய ஒரு புதர் ஆகும். திராட்சை வத்தல் இலைகள் விளிம்பில் பெரிய பற்களைக் கொண்டுள்ளன, பெர்ரி 1 செ.மீ விட்டம் வரை அடையும் மற்றும் வலுவான குணாதிசயத்தைக் கொண்டுள்ளது. திராட்சை வத்தல் நிழலில் வளரக்கூடும், ஆனால் மிகவும் சாதகமான பகுதி சன்னி, நன்கு ஒளிரும் பகுதியில் மண்ணாக இருக்கும். திராட்சை வத்தல் பெர்ரிகளில் பல வைட்டமின்கள், ஆர்கானிக் அமிலங்கள், மைக்ரோ மற்றும் மேக்ரோனூட்ரியன்கள் உள்ளன.\nபூச்சியிலிருந்து திராட்சை வத்தல் எவ்வாறு பாதுகாப்பது\nதோட்டத்தின் காதலர்களை நாங்கள் வரவேற்கிறோம் இந்த கட்டுரை திராட்சை வத்தல் பூச்சிகளை மையமாகக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பூச்சியும் என்ன, உங்கள் திராட்சை வத்தல் புதருக்கு எவ்வளவு சேதம் விளைவிக்கும், அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். உங்களுக்குத் தெரியுமா இந்த கட்டுரை திராட்சை வத்தல் பூச்சிகளை மையமாகக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பூச்சியும் என்ன, உங்கள் திராட்சை வத்தல் புதருக்கு எவ்வளவு சேதம் விளைவிக்கும், அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். உங்களுக்குத் தெரியுமா உணவு சாயங்களை தயாரிக்க பிளாகுரண்ட் சாறு பயன்படுத்தப்படுகிறது.\nகருப்பு திராட்சை வத்தல்: நாம் நடவு செய்கிறோம், வளர்கிறோம், அறுவடை செய்கிறோம்\nதிராட்சை வத்தல் கிட்டத்தட்ட ஒவ்வொரு தோட்டத்திலும் காணப்படுகிறது, ஏனெனில் இது மிகவும் பிரபலமான பெர்ரி. அந்த கருப்பு திராட்சை வத்தல் மற்ற அனைத்திலும் மிகவும் பிரபலமானது (சிவப்பு மற்றும் தங்கம்). கருப்பு திராட்சை வத்தல் வைட்டமின்கள் நிறைந்துள்ளது மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை அவற்றின் செறிவில் 5 மடங்கு, சிட்ரஸ் பழங்களை 8 மடங்கு, ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழங்களை 10 மடங்கு மற்றும் திராட்சை கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகமாகும்.\nவெள்ளை திராட்சை வத்தல் பராமரிப்பு ஒரு சில விதிகள் மற்றும் பரிந்துரைகள்\nஇன்று நாம் வெள்ளை currants பற்றி பேசுவோம். நாம் வசந்த காலத்தில் வெள்ளை திராட்சை வத்தல் நடவு எப்படி சொல்ல வேண்டும், நடவு மற்றும் பொருத்தமான மண் ஒரு இடத்தில் தேர்வு. இந்த கட்டுரையைப் படித்த பிறகு, நீங்கள் ஆரோக்கியமான மற்றும் பழம்தரும் currants வளர போதுமான அறிவு வேண்டும். உனக்கு தெரியுமா திராட்சைப்பழம் உருமறைப்பு வரிசையை குறிக்கிறது.\nCurrants மீது aphids பெற எப்படி\nநம் அட்சரேகைகளில் மிகவும் பொதுவான பெர்ரி பயிர்களில் ஒன்றாகும். வைட்டமின்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் நிறைந்த கவனிப்பு, பசுமையான, மணம் நிறைந்த கீரைகள் மற்றும் ருசியான பெர்ரி ஆகியவற்றில் unpretentiousness மதிப்புமிக்க தோட்டக்காரர்கள். ஒரு பொதுவான பூச்சி - பயிர் வெற்றிகரமான சாகுபடி currants மீது aphids சமாளிக்க எப்படி தெளிவுபடுத்த வேண்டும்.\nநோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து உங்கள் திராட்சை வத்தல் எவ்வாறு பாதுகாப்பது\nகிட்டத்தட்ட அனைத்து தோட்டக்காரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் திராட்சை வத்தல் சாகுபடியை விரும்புகிறார்கள். இப்பகுதிகளில் நாம் பெரும்பாலும் கருப்பு திராட்சை வத்தல் (ரைப்ஸ் நிக்ரம்), சிவப்பு (ரைப்���் ரப்ரம்) மற்றும் வெள்ளை திராட்சை வத்தல் (ரைப்ஸ் நிவியம்) ஆகியவற்றை சந்திக்கிறோம், மஞ்சள் திராட்சை வத்தல் சமீபத்தில் பிரபலமாகிவிட்டது. திராட்சை வத்தல் நோய்கள் மற்றும் அவற்றின் சிகிச்சை உங்கள் புஷ் ஆண்டுதோறும் பெர்ரிகளால் உங்களை மகிழ்விக்க விரும்பினால், நீங்கள் கவனிப்பின் முக்கிய சிக்கல்களைப் பற்றி மட்டுமல்லாமல், திராட்சை வத்தல் மற்றும் திராட்சை வத்தல் போன்றவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.\nவசந்த காலத்தில் திராட்சை வத்தல் பராமரிப்பு: கத்தரித்து, உணவளித்தல், நோய்கள் மற்றும் பூச்சியிலிருந்து பாதுகாப்பு\nகருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை திராட்சை வத்தல் எங்கள் அட்சரேகைகளில் மிகவும் பிரபலமான பயிர்கள், எனவே, பல கோடைகால குடியிருப்பாளர்கள் குளிர்காலத்திற்குப் பிறகு திராட்சை வத்தல் பராமரிப்பில் ஆர்வமாக உள்ளனர். இந்த கட்டுரையில், இந்த தாவரங்களின் பூச்சியிலிருந்து கத்தரித்து, உணவளித்தல், நீர்ப்பாசனம் செய்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றின் நுணுக்கங்களைப் பற்றி பேசுவோம், மேலும் வசந்தகால உறைபனியிலிருந்து புதர்களை பாதுகாக்கும் பிரச்சினை குறித்தும் வாழ்வோம்.\nஇலையுதிர்காலத்தில் பராமரிப்பு இதில் இலையுதிர்காலத்தில் currants, கவலை எப்படி\nதிராட்சை வத்தல் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பெர்ரிகளில் ஒன்றாகும், ஒவ்வொரு தோட்டக்காரரும் செய்யக்கூடிய புதர்களை கவனித்துக்கொள்வது முக்கியமாக இலையுதிர்காலத்தில் தேவைப்படுகிறது. அதன் பயன்பாடு சமையல் மற்றும் மருத்துவத்தில் காணப்படுகிறது. முதல் வழக்கில், கம்போட் மற்றும் ஜாம் திராட்சை வத்தல் பெர்ரிகளில் இருந்து வேகவைக்கப்படுகின்றன, புதியதாக உட்கொள்ளப்படுகின்றன, திராட்சை வத்தல் இலைகள் கூட பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் மணம் கொண்ட தேநீர் அவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.\nவசந்த காலத்தில் திராட்சை வத்தல் உணவளிப்பதை விட: குறிப்புகள் தோட்டக்காரர்கள்\nதிராட்சைப்பழம் ஒரு சிறந்த ஒருங்கிணைந்த தாவரமாகும், பயனுள்ள பல பொருட்களை சுவைத்து, பயனுள்ள பொருட்களின் அளவைக் குறைப்பதற்கான பிற பழங்களைப் பயன்படுத்துகிறது. அதன் சிறப்பு மதிப்பு ஒன்றுமில்லாத நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் பெரிய மற்றும் பெரிய பழங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆலை வளர்ச்சிக்கு கூடுதல் ஆக்டிவேட்டர்களை வழங்க வேண்டியது அவசியம். எனவே, அக்கறையுள்ள தோட்டக்காரர்கள் வசந்த காலத்திலும், பருவம் முழுவதும் திராட்சை வத்தல் உணவளிக்கிறார்கள்.\nபயனுள்ள சிவப்பு திராட்சைப்பழம் என்ன: மருத்துவ குணங்கள் மற்றும் முரண்பாடுகள்\nஎங்கள் பகுதியில் வெளிப்படையான புளிப்பு சிவப்பு திராட்சை வத்தல் பெர்ரி சிறிய கொத்தாக அசாதாரண இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு முற்றத்தில் காணலாம். மற்றும் அனைத்து இந்த unpretentious புதர்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஒரு முழு சிக்கலான சிகிச்சைமுறை சக்தி ஏனெனில். நம் மூதாதையர்கள் கூட தங்கள் சிவப்பு நிறங்களை அழகு, வலிமை மற்றும் வாழ்நாள் ஆதாரமாகக் கொண்டனர்.\nபயனுள்ள கருப்பு திராட்சை வத்தல் என்றால் என்ன: குணப்படுத்தும் பண்புகள் மற்றும் முரண்பாடுகள்\nஒரு திராட்சை வத்தல் புஷ் வாசனை வேறு எதையும் குழப்ப முடியாது. உங்கள் வாழ்க்கையில் அதை உணர்ந்தவுடன், நீங்கள் அதை எப்போதும் நினைவில் கொள்வீர்கள். பெர்ரி, இலைகள், கிளைகள் - எல்லாம் இந்த வாசனையுடன் நிறைவுற்றது. எனவே, ரஷ்யாவில், இந்த பெர்ரி நீண்ட காலமாக \"திராட்சை வத்தல்\" என்று செல்லப்பெயர் பெற்றது (பழைய சர்ச் ஸ்லாவோனிக் மொழியில், \"வலுவான வாசனை\"). வாசனையைத் தவிர, அதன் சிறப்பு தனித்துவமான குணங்களுக்காக இது பிரபலமானது.\nவெள்ளை திராட்சை வத்தல்: கலோரி உள்ளடக்கம், கலவை, நன்மை பயக்கும் பண்புகள் மற்றும் முரண்பாடுகள்\nதிராட்சை வத்தல் பொதுவாக இரண்டு முக்கிய வகைகளுடன் தொடர்புடையது - கருப்பு மற்றும் சிவப்பு. உங்களுக்குத் தெரிந்ததைப் போல, முதலில், மிகவும் பயனுள்ள விஷயங்களைக் கொண்டிருக்கிறது, ஆனால் ஒவ்வொரு பழக்கத்திற்கும் சுவை குணங்களைப் பொறுத்து. வெள்ளை திராட்சை வத்தல் மிகவும் அரிதான வகை தாவரமாகும், ஆனாலும், அதன் மதிப்பால், இது சிவப்பு \"உறவினர்\" ஐ விட முற்றிலும் தாழ்ந்ததல்ல.\nவீட்டில் கருப்பு திராட்சை மது தயாரிக்க ஒரு பிரபலமான செய்முறையை\nசிறந்த மது - தனது சொந்த கையில் சமைத்த. ஒரு பானம் தயாரிக்க பிரபலமான பெர்ரிகளில் ஒன்று கருப்பு திராட்சை வத்தல். கட்டுரையைப் படித்த பிறகு, நீங்கள் வீட்டுக்குள்ளான கருப்பு நிற திராட்சை மதுவை எப்படி தயாரிப்பது என்று கற்றுக்கொள்வீர்கள். கருப்பு திராட்சை மது: தேவையான பொருட்கள் பட்டியல் ஒரு வீட்டில் மது பானம் தயாரித்தல் ஒரு சிக்கலான மற்றும் கோரி செயல்முறை ஆகும்.\nCurrants மீது கண்ணாடி துரு சமாளிக்க எப்படி\nகரடுமுரடான currants மற்றும் gooseberries மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான நோய்கள் ஒன்றாகும். விளக்கம், நோய் கண்டறிதல், சிகிச்சை - நாம் அதை பற்றி கீழே சொல்லுவோம். துருக்கான ஆபத்து நோயுற்ற ஆலை இலைகளை இழக்க தொடங்குகிறது, பெர்ரிகளின் தரமானது மோசமடைகிறது, மற்றும் உறைபனி எதிர்ப்பு குறைகிறது. புதர் வளர்சிதை மாற்ற செயல்முறைகள் தொந்தரவு செய்யப்படுகின்றன, ஒளிச்சேர்க்கை, வளர்ச்சி இழக்கப்படுகிறது, நீர் ஆவியாதல் அதிகரிக்கிறது.\nதிராட்சை வத்தல் ஒழுங்கமைக்க எப்படி\nவருடாந்திர புத்துணர்ச்சி இல்லாமல், திராட்சை வத்தல் புதர்கள் ஏராளமான பழம்தரும் தன்மைக்கு அவற்றின் முழு திறனையும் பயன்படுத்த முடியாது. பெர்ரி கடந்த ஆண்டின் வளர்ச்சி கிளைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது, அவை 5 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ளன. அதனால்தான் பழைய, உலர்ந்த, சேதமடைந்த, ஒருவருக்கொருவர் போட்டியிடும் மற்றும் புதிய தளிர்கள் கூறுகளின் வளர்ச்சியில் குறுக்கிடுவது அனைத்தையும் அகற்றுவது மிகவும் முக்கியமானது.\nகறுப்பு வகைகளின் பராமரிப்பு மற்றும் நடவுக்கான சிறந்த உதவிக்குறிப்புகள் \"வீரியம்\"\nபல்வேறு வகையான கருப்பு திராட்சை வத்தல் \"யாத்ரனயா\" 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்படுகிறது. அல்தாய் தோட்டக்காரர்களால் வளர்க்கப்பட்ட இந்த வகை, அதன் அதிக குளிர் எதிர்ப்பு, நல்ல மகசூல் மற்றும் பெரிய அளவிலான பெர்ரிகளின் காரணமாக உடனடியாக தன்னை அறிவித்தது (இது திராட்சை வத்தல் உலகின் முதல் \"ராட்சதர்களில் ஒன்றாகும்\"). திராட்சை வத்தல் \"யாத்ரனயா\" தோட்டக்காரர்களிடையே தொடர்ந்து பிரபலமாக உள்ளது.\nதிராட்சை வத்தல் நிரூபிக்கப்பட்ட பூஞ்சை காளான் கட்டுப்பாடு\nமீலி பனி (வேறுவிதமாகக் கூறினால், சாம்பல் அல்லது சாம்பல்) என்பது மண்ணில் வாழும் நுண்ணிய பூஞ்சைகளால் ஏற்படும் ஒரு பூஞ்சை நோயாகும் - தூள் எரிசிபெலா அல்லது எரிசிபாய்டின் வரிசை. திராட்சை வத்தல் இந்த பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இலைகள், இலைக்காம்புகள், மொட்டுகள், நாற்றுகள் மற்றும் தளிர்கள், அத்துடன் வளரும் புள்ளி - நிலத்திற்கு மேலே இருக்கும் தாவரத்தின் ஒரு பகுத���யை மீலி பனி பாதிக்கிறது.\nவெட்டப்பட்ட மற்றும் கன்றுகளில் இருந்து currants நாம் வளர\nதிராட்சை வத்தல் நெல்லிக்காய் குடும்பத்தின் ஒரு கிளை புதர் ஆகும். பெர்ரிகளுக்கு நடவு மற்றும் பராமரிக்கும் செயல்பாடு சில அறிவு மற்றும் திறமை தேவைப்படுகிறது. இந்த கட்டுரையில் நாம் வசந்த காலத்தில் currants நடும் எப்படி பார்க்க, அத்துடன் நடவடிக்கை படி வழிகாட்டி ஒரு படி வழங்க. ஆரம்பகால இலையுதிர்காலத்திற்கு விதைப்பதற்கு, குளிர்காலத்தில் புதர் மூழ்கி மற்றும் தடிமனாக இருக்கும் இடங்களில், பெர்ரி நன்கு வளர்வதற்கு காரணமாகும்.\nவசந்த காலத்தில் ஆப்பிள் மரங்களை நடவு விதிகள்: தாவர போது, ​​ஆலைக்கு, நடவு போது முக்கிய தவறுகள்\nபட்டை வண்டு அகற்றுவது: பாதுகாக்க 4 வழிகள்\nசிக்கல்கள் இல்லாமல் பல்வேறு - தக்காளி \"மைக்கேல்\" எஃப் 1 இன் விளக்கம்\n\"இடத்திலேயே\" எவ்வாறு பயன்படுத்துவது: பயன்படுத்த வழிமுறைகள்\nஉருளைக்கிழங்கின் மிகவும் கோரப்படாத மற்றும் உற்பத்தி வகை ப்ரீஸ்\nகோஹ்ராபி வைட்டமின் குண்டு: நடவு மற்றும் பராமரிப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\n பிளே காலர்கள்: செயல்பாட்டுக் கொள்கை, பயன்பாட்டு விதிகள் மற்றும் சராசரி செலவு\nCopyright 2019 \\ விவசாயியின் ஆன்லைன் மேய்ச்சல் \\ திராட்சை வத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-23T02:40:28Z", "digest": "sha1:O7D6JMNXB7CHDYF4SZ35F4MM7K6TS5C4", "length": 67687, "nlines": 526, "source_domain": "ta.rayhaber.com", "title": "İnşaat Sektöründeki Daralma Devam Ediyor - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராகட்டுமானத் துறையில் சுருக்கம் தொடர்கிறது\nகட்டுமானத் துறையில் சுருக்கம் தொடர்கிறது\n20 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், பொதுத், துருக்கி 0\nகட்டுமானத் துறையில் சுருக்கம் தொடர்கிறது\nதுருக்கி தயார் கலப்பு கான்க்ரீட் சங்கம் (TRMCA), தற்போதைய நிலைமை மூலம் தெரிய உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் எதிர்பார்க்கப்படுகிறது முன்னேற்றங்கள் உள்ள கட்டுமானம் மற்றும் அதனைக் பிணைந்த \"தயார் கலப்பு கான்க்ரீட் குறியீட்டு எண்\" மே 2019 அறிக்கை அறிவித்தது. அறிக்கையில், எல்லா குறியீடுகளும் கீழே உள்ளவையாக உள்ளன; கட்டுமான மற்றும் தொடர்புடைய துறைகளில் தேவையான அளவுகளில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. எதிர்காலத்தின் கட்டுமானத் துறையில் புத்துயிரூட்டும் சாத்தியத்தை குறைக்கும் நடவடிக்கையை விட குறைந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கை நிலைகள் குறைக்கப்பட்டுள்ளன.\nதுருக்கி தயார் கலப்பு கான்க்ரீட் சங்கம் (TRMCA), தற்போதைய நிலைமை மூலம் தெரிய உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் எதிர்பார்க்கப்படுகிறது முன்னேற்றங்கள் இதழில் மாதந்தோறும் எதிர்பார்க்கப்பட்ட கட்டுமானம் மற்றும் அதனைக் பிணைந்த \"தயார் கலப்பு கான்க்ரீட் குறியீட்டு எண்\" மே 2019 அறிக்கை அறிவித்தது. கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கான மிக முக்கிய குறிக்கோள்களில் இந்த குறியீடானது ஒன்றாகும், இது கட்டுமானத் துறையின் மிக முக்கியமான உள்ளீடுகளில் ஒன்றாகும், மேலும் தயாரிப்பு முடிந்தவுடன் குறுகிய காலத்தில் காலாவதியாகாமல் தயாரிக்கப்பட்ட கலப்பு கான்கிரீட் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிற��ு.\nதயார்-கலப்பு கான்கிரீட் குறியீடை 2019 மே அறிக்கையில், எல்லா குறியீடுகளும் கீழேயுள்ளவை; இது கட்டுமான மற்றும் தொடர்புடைய துறைகளில் விரும்பிய அளவிலிருந்து வெகு தொலைவில் இருந்தது, அதே நேரத்தில் அணிதிரட்டலின் எதிர்பார்ப்பு மிகவும் பலவீனமாக இருந்தது. பருவகால ரீதியான அதிகரிப்புகளின் குறைவான விளைவு காரணமாக, மே மாதத்தில் உயர்ந்து வரும் நடவடிக்கை மீண்டும் குறைந்துவிட்டது. செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது குறைந்த எதிர்பார்ப்புகளும் நம்பிக்கை நிலைகளும் எதிர்காலத்தில் கட்டுமானத் துறையில் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பைக் குறைத்தன.\nதயார்-கலந்த கான்கிரீட் குறியீட்டெண் X மே, மே தின அறிக்கையின்படி, கடந்த ஆண்டை விட செயல்பாடு குறியீட்டெண் கிட்டத்தட்ட அதே அளவாகும், அதே சமயம் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மற்ற குறியீடுகள் குறைந்துவிட்டன. கடந்த ஆண்டு மே மாதத்தில் குறிப்பிடத்தக்க சரிவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மே மாதத்தில் இத்துறையின் நடவடிக்கைகள் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. கட்டுமானத் துறையில் வெளிப்புற முடுக்கம் இல்லாவிட்டால், அதன் உள் இயக்கத்தோடு இந்த துறை பாதையில் இருக்காது என்று உறுதியான தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர் என்று கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எதிர்பார்ப்பு சரிந்துள்ளது.\n\"50 ஆயிரம் நகர்ப்புற மீளுருவாக்கம் திட்டங்கள் கட்டுமானத் துறை வீரர்களுக்கு, குறிப்பாக தயாராக கலப்பு கான்கிரீட், சுவாசிக்க ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கும்\"\nதயார்-கலப்பு கான்கிரீட் குறியீட்டு ஐரோப்பிய தயார்-கலப்பு கான்கிரீட் அசோசியேஷன் (ERMCO) மற்றும் THBB தலைவர் Yavuz Işık, 2019 மே அறிக்கையின் முடிவுகளை மதிப்பிடுவது, \"அனைத்து குறியீடுகளும் கீழே உள்ளன; கட்டுமான மற்றும் தொடர்புடைய துறைகளில் தேவையான அளவுகளில் இருந்து வெகு தொலைவில் இல்லை. \"\nகட்டுமான துறையில் முன்னேற்றங்களை மதிப்பிடுவது, Yavuz Işık கூறினார், dışında ஆண்டின் முதல் காலாண்டில் கணிசமாக ஒப்பந்தம் தவிர, தவிர, மற்ற இரண்டு இரட்டை இலக்க சுருக்கம் உள்ளது. சமீபத்திய உலகளாவிய நெருக்கடியில், இரட்டை இலக்கங்களால் சுருங்கிய கட்டுமானத் துறை, கடந்த 10,9 காலாண்டில் அதிகரித்து வரும் விகிதத்தில் திரும்பி வருகிறது. இந்த கட்டத்தில், சுற்றுச்சூ���ல் மற்றும் நகரமயமாக்கல் அமைச்சகத்தால் அறிவிக்கப்படும் திட்டமிட்ட நகர்ப்புற மாற்ற திட்டத்தின் கீழ் உள்ள மூச்சுக்குள்ளாக, கட்டுமான துறை வீரர்கள், குறிப்பாக தயாரான கலப்பு கான்கிரீட்ஸிற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக, 3 ஆயிரம் நகர்ப்புற மாற்றும் திட்டங்கள் இருக்கும். சரியான திட்டமிடல் மற்றும் வளங்களை திறம்பட விநியோகம் செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நகர்ப்புற மாற்றத்தில் ஒரு புதிய நகர்வு ஆரம்பிக்கப்படலாம், கட்டுமானத் துறையில் உள்ள சுருக்கம் குறுக்கிடப்படும். \"\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nமூலதன இரயில் உச்சி மாநாட்டில் ரயில்வே துறையில் முன்னேற்றங்களைக் கையாள்வதற்கு 26 / 06 / 2012 பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (ECO) உறுப்பு நாடுகளின் உயர்மட்ட இரயில் அதிகாரிகள் அங்காராவில் ரயில்வே துறையில் முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பார்கள். TCDD மூத்த இரயில்வே அதிகாரிகள் அங்கத்துவ நாடுகளில் இருந்து கல்வி ஒரு எழுதியுள்ள அறிக்கையில், ரயில் துறை 26-28 உள்ள முன்னேற்றங்கள் பட்டறைகள் மற்றும் கூட்டங்கள், துருக்கி, அசர்பைஜான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ள விவாதிக்க வேண்டும் என்றும் ஜூன் இடையே அங்காரா நடைபெற்ற , கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உயர்மட்ட இரயில் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐக்கிய நாடுகள் மற்றும் சூழல் மேலும் சேமிக்கப்படும் ��ூறினார் 10.00 உள்ள செய்யப்படும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி / ஐ.நா.-இசிஇ சீரான ரயில்வே சட்டம் பட்டறை நாளை பிரதிநிதிகள் அனுப்பும், துருக்கி TCDD பொது இயக்குனர் சுலைமான் பட்ஜெட் Karaman பிரதிநிதித்துவம் செய்யும் ...\nரயில்வே துறையில் சீர்திருத்த இயக்கங்கள் 21 / 01 / 2013 தனியார் துறை முதல் தோற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது திட்டமிட்ட பொருளாதாரம் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் உண்மையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே துறை மறுசீரமைப்பு உள்ள ரயில்வே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்தது. அமெரிக்க மற்றும் கனடா, ஆனால் முதல் உலகப் போர் மற்றும் பல நாடுகளில் உலக ரயில்வே ஓய்வுக்குப் பின் இரண்டாவது ஐரோப்பிய நாட்டில் இன்று வரை இந்த வழக்கில் அதன் வடிவத்தை கொண்டிருந்த வட அமெரிக்க நாடுகளில், பொது ஏகபோக அதன் நடவடிக்கைகள் தொடர்கிறது. , சாலை மற்றும் விமான ரயில்வே துறையின் வளர்ச்சி புத்திசாலித்தனமான காலம் பின்னால் விட்டு சேவைத்தரத்தைக் மோசமான தோல்வி போன்ற பற்றாக்குறையான முதலீடுகளால், ஆறுதல், கதவை க்கு கதவை போக்குவரத்து சேவைகள் போன்றவை காரணங்களுக்காக இன்றைய நுகர்வோர் மேலாண்மை, வேகம் ...\nபாக்கிஸ்தான் மற்றும் துருக்கி ரயில்வே துறைக்கு தங்கள் உறுதிபடுத்தியதுடன் 03 / 12 / 2015 பாக்கிஸ்தான் மற்றும் துருக்கி ரயில்வே துறைக்கு தங்கள் உறுதிபடுத்தியதுடன்: துருக்கியின் தூதர் அவர் சோஹைல் மஹ்மூத் உள்ள பாக்கிஸ்தான் முக்கிய இரயில் போக்குவரத்து துறை துருக்கிய அதிகாரிகளுடன் தனிப் பேச்சுக்களை நடத்தினார் பாக்கிஸ்தான் மற்றும் துருக்கி இந்த சூழலில் ரயில்வே துறையில் நெருக்கமாக ஒத்துழைப்பு தேடும் அதாவது துருக்கியில் மாநில ரயில்வே ஜனாதிபதி குடியரசின் இந்த அதிகாரிகள் (TCDD) திரு ஒமர் நட்சத்திரங்கள், போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் துணைச் திரு மெஹ்மெட் ஹம்தி Yildirim மற்றும் வாரியம் Tulomsas துருக்கி லோகோமொடிவே தொழிற்சாலை திரு Hayri Avci தலைவர் கூட சேர்க்கப்பட்டுள்ளது. மேதகு தூதுவர் சோஹைல் மஹ்மூத், உள்கட்டமைப்பு மற்றும் சீரமைத்தல், புதிய வண்டிகள் மற்றும் பிற உபகரணங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகள் தொடர்புகொண்டிருக்கும் கூட்டு வாங்குவதற்கு முன்னேற்றம் ...\nரயில் சிஸ்டம்ஸ் துறையில் துர்மாசரின் வெற்றி ஆதரிக்கப்பட வேண்டும் 03 / 08 / 2018 இயந்திரத் துறையைச் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை. மற்றும் 8. , நீட்டிக்கப்பட்ட பிசிசிஐ துணைத் தலைவர் Cuneyt Sener ஆக்கிரமிப்பும் குழு துறை பகுப்பாய்வு ஒரு கூட்டத்தில் பேசிய teknosab இயந்திரங்கள் தொழிற்துறை பிரதிநிதிகள் வடிவில் முதலீட்டாளர்கள் பெரும்பாலான என்று \"இப்படம் TEKNOSAB துறை வளர்ச்சிக்கு பெரும் வலிமை சேர்க்கும்.\" அவர் கூறினார். பி.எஸ்.எஸ்.ஓவில் உள்ள நிபுணத்துவக் குழுக்கள் தொடர்ச்சியான பகுப்பாய்வுக் கூட்டங்களைக் கொண்ட துறைமுக பாதைகளை அடையாளம் காணும். இயந்திரத் துறையைச் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை. மற்றும் 35. நீட்டிக்கப்பட்ட துறை பகுப்பாய்வு நிபுணத்துவ குழு கூட்டம் பிசிசிஐ சேவை கட்டிடம் நடைபெற்றது. பிசிசிஐ துணைத் தலைவர் Cuneyt Sener, சபை உறுப்பினர்கள் மற்றும் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள், துறை பிரதிநிதிகள் கலந்து ...\nதுர்ஹான்: \"போக்குவரத்து துறையில் ஸ்லோவேனியாவுடன் ஒத்துழைப்பை வளர்க்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்\" 08 / 02 / 2019 போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சருமான எம் Cahit டுர்கான், ஸ்லோவேனியா பொருளாதார உறவுகள், அத்துடன் போக்குவரத்து துறையில் இருக்கும் ஒத்துழைப்பு உருவாக்க வளர்ச்சி கலாச்சார மலர்ச்சியடைய பொது உணர்வு அவர்கள் விரும்புகின்ற பதிவாகும் என்று பொருள். அமைச்சர் Turhan, ஸ்லோவேனியன் துணை பிரதமர் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் Alenka Bratusek அமைச்சின் சந்தித்தார். டுர்கான் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் நல்ல நிலை அரசியல், ஸ்லோவேனியா, துருக்கி ஐரோப்பிய யூனியன் தான் முழு உறுப்பினர் ஆதரிக்கும் ஒரு நட்பு நாடாக இருந்தது என்று கூறினார். துருப்பானது, இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2017 பில்லியன் டாலர்களாகும், மேலும் இது வரவிருக்கும் காலப்பகுதியில் ஸ்லோவேனியாவுடன் வர்த்தகத்தின் அளவு,\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nமினி ஜூன் மாதத்தில் டா மே ஃபெஸ்ட் வாய்ப்புகளைத் தொடர்கிறது\nவணிக வாகன பயனர்களுக்காக ஒரு புதிய வலைத்தளத்தை புரோமேட்டியன் அறிமுகப்படுத்துகிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nமூலதன இரயில் உச்சி மாநாட்டில் ரயில்வே துறையில் முன்னேற்றங்களைக் கையாள்வதற்கு\nரயில்வே துறையில் சீர்திருத்த இயக்கங்கள்\nபாக்கிஸ்தான் மற்றும் துருக்கி ரயில்வே துறைக்கு தங்கள் உறுதிபடுத்தியதுடன்\nரயில் சிஸ்டம்ஸ் துறையில் துர்மாசரின் வெற்றி ஆதரிக்கப்பட வேண்டும்\nதுர்ஹான்: \"போக்குவரத்து துறையில் ஸ்லோவேனியாவுடன் ஒத்துழைப்பை வளர்க்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்\"\nஇஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி லைட் ரெயில் சிஸ்டம் (கட்டம் 2) திட்டம் சிக்மா கட்டுமானம் - போரேஜ் கட்டுமான கூட்டு ஒப்பந்தம் ஜூலை மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது\nஇஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி லைட் ரெயில் சிஸ்டம் (கட்டம் 2) திட்டம் சிக்மா கட்டுமானம் - போரேஜ் கட்டுமான கூட்டு ஒப்பந்தம் ஜூலை மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது\nஅங்காரா அதிவேக ரயில் நிலையத் திட்டம் லிமாக் கட்டுமானம் - கொலின் கட்டுமானம் - செங்கிஸ் கட்டுமான கூட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு அழைக்கப்பட்டது\nதுருக்கிய லைட்டிங் பிரிவு இஸ்தான்புல்லைட்டில் சர்வதேச வீரர்களுடன் சந்திக்கிறது\nÖZTAŞ கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட�� டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/balakrishna-unveils-varuvaan-thalaivan-poster-154396.html", "date_download": "2019-10-23T02:27:17Z", "digest": "sha1:7OURLLVJVP7JJRFNA5RHUFPJG5XPSSUC", "length": 17068, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முழுக்க முழுக்க தமிழில் பேசி அசத்திய 'பாலய்யா'! | Balakrishna unveils Varuvaan Thalaivan poster | முழுக்க முழுக்க தமிழில் பேசி அசத்திய 'பாலய்யா'! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 min ago பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\n20 min ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\n12 hrs ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n12 hrs ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோத���ை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுழுக்க முழுக்க தமிழில் பேசி அசத்திய 'பாலய்யா'\nவருவான் தலைவன் (தெலுங்கில் 'உ கொடுத்தாரா உலிக்கி படத்தாரா') என்ற படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடந்தது. நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி பிரசன்னா, மஞ்சு மனோஜ் நடித்து தயாரித்து, புதியவர் சேகர் ராஜா இயக்கும் பிரமாண்டமான படம் இது.\nஇயக்குநர் பி வாசு, தயாரிப்பாளர் டி ராமாராவ், நடிகை பிரபா, நடிகர் சிம்பு என பலரும் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில்.\nஇந்த நிகழ்ச்சிக்காகவே ஹைதராபாதிலிருந்து வந்திருந்தார் 'நட சிம்மம்' என ரசிகர்களால் அழைக்கப்படும் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. சென்னையில் சினிமா நிகழ்ச்சியொன்றில் அவரைப் பார்ப்பது இதுதான் முதல் முறை (நமக்கு\nபடத்தின் பிரதான ஹீரோவான அவரை, போஸ்டரை அறிமுகப்படுத்தி பேச அழைத்தனர்.\nஎன் அன்பு பத்திரிகை சோதரர்களே, என்று தமிழில் ஆரம்பித்தவர், கடைசியில் நன்றி வணக்கம் சொல்லி முடிக்கும் வரை தமிழிலேயே பேசி அசத்தினார்.\nசென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவரென்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டவர் பாலகிருஷ்ணா. நான்கு வார்த்தைகள் சம்பிரதாயத்துக்கு தமிழில் பேசி, அப்படியே தெலுங்குக்குத் தாவினாலும் அவரை யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் மொழி தொடர்பான சென்டிமென்டை நன்குப் புரிந்தவரான அவர், தன் பேச்சு முழுவதும் தமிழில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.\nதனது பேச்சில், தனக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்ந்து, தன் தந்தை சென்னையை நேசித்ததையெல்லாம் சொன்னார். \"எங்கப்பா குடிச்சது, குளிச்சதெல்லாம் தமிழ்நாட்டுத் தண்ணிதான். இந்த சென்னைதான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தது. அப்படிப்பட்ட பூமிக்கு நாம என்ன நன்றி செய்வது... என்ன செய்தால்தான் ஈடாகும்.... அதனால்தான் எங்கப்பா தெலுங்கு கங்கை பெயரில் தண்ணீர் கொடுக்க உத்தரவிட்டார்,\" என்றார்.\nபேசி முடித்து இருக்கையில் அமர்ந்தவரை, ஒரு நிருபர், தெலுங்கில் ரெண்டு வரி பேசுங்க என்றதும், மீண்டும் மேடைக்கு வந்து ஒரு நிமிடம் தெலுங்கில் பேசி கலகலப்பூட்டினார் பாலகிருஷ்ணா.\nபின்னர் தன்னைச் சூழ்ந்துகொண்ட நிருபர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக நீண்ட நேரம் பேட்டியளித்தார். உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியவர்களை, நோ பிராப்ளம்... வாங்க பிரதர் என்று தோள்மீது கைபோட்டு போஸ் கொடுத்துவிட்டு, அனைவருக்கும் தவறாமல் வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பினார் 'பாலய்யா'\nபெரிய நடிகரை பகைத்துக் கொள்ளும் வரலட்சுமி சரத்குமார்\nரசிகரை அடித்த நடிகர்: பலே காரணம் சொல்லும் மனைவி\nவிரட்டி விரட்டி துரத்தும் 'அந்த' ராசி: அதிரடி முடிவு எடுத்த ஹீரோ\nகதாநாயகுடு: செம, மாஸ், ஹிட்: ட்விட்டர் விமர்சனம் #NTRKathayanakudu\nஆனந்த் மஹிந்திராவை வறுத்தெடுக்கும் பிரபல நடிகரின் ரசிகர்கள்: முதல்வரிடம் கூட புகார்\nரஜினி, கமல் கூட இல்லை அஜீத்தும், பாலகிருஷ்ணாவும் தான்..: ரவிக்குமார் புகழாரம்\nஅதே தேதியில் வெளியாகும் படம்.. - பாலகிருஷ்ணாவுக்கு இப்படியொரு சென்டிமென்டா\nஇவர் என்ன நடிகரா இல்ல ஸ்லாப் மாஸ்டரா: அந்த கொடுமை வீடியோவை நீங்களே பாருங்க\nபாலைய்யாவின் பைசா வசூல்... - யாருக்கு\nசெல்ஃபி எடுத்த ரசிகரை சப்புன்னு அறைந்த நடிகர் பாலகிருஷ்ணா: வைரலான வீடியோ\nபாலகிருஷ்ணா ஜோடி... நயன்தாரா கேட்ட நாலு கோடி\nவாரிசு நடிகருக்காக கொள்கையை தகர்த்துவிட்டாரா நயன்தாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nமீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tn-trb-pg-exam-september-27-28-29-exam-trb-pg-syllabus-link-trb-pg-syllabus-download/", "date_download": "2019-10-23T03:55:40Z", "digest": "sha1:SAUN7J7FBQRON7BUMVJAH2D4WFQ5QPCK", "length": 11635, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TRB PG Exam Syllabus Download, TRB PG exam syllabus Link , Where to Download TRB PG Syllabus : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா \nTN TRB Pg Exam: வரும் செப்டம்பர் 27,28,29 நடக்கவிருக்கும் இந்த கணினி வழித் தேர்வுக்கு தேர்வர்களுக்கான பாடத் திட்டங்களை( சிலபஸ்) இங்கே டவுன்லோட் செய்யுங்கள்....\n2, 144 முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தரம் – I காலி பணி இடங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டை // trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது ஆசிரிய தேர்வு வாரியம் .\nகாலி பணியிடங்களுக்கான முழு விவரம்:\nவரும் செப்டம்பர் 27,28,29 என்ற மூன்று நாட்களில் நடக்கவிருக்கும் இந்த கணினி வழித் தேர்வுக்கு தேர்வர்களுக்கான பாடத் திட்டங்களை( சிலபஸ்) இங்கே டவுன்லோட் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.\nDRDO Recruitment 2019 : கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வெயிட்டிங்\nIOCL Recruitment 2019-20: வேதியியல் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nகேம்பஸ் வேலைவாய்ப்பில் கலக்கும் தமிழகம் – முன்னணி நிறுவனங்களில் வேலை\nTANGEDCO: ஒரு வருட தொழிற்பயிற்சி- டிப்ளோமா மற்றும் இன்ஜினியர்கள் விண்ணபிக்கலாம்\n12,000 ஐபிபிஎஸ் பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது \nதமிழக சுகாதாரத்துறையில் ஆலோசகர் பணிவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு\nTRB PG Assistant Exam: கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆசிரியர் தேர்வு வாரியம்\nTNPSC EXAM : இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஇந்தியாவுக்கு பொதுவான மொழி – அன்றும், இன்றும், என்றும் ��ரே ரஜினி\nயார் இந்த 140 கிலோ கிரிக்கெட் வீரர் அண்ணாந்து பார்க்க நேரம் வந்து விட்டதோ\nஜிம்போ… ஜிம்போ…. மைதானத்தில் அங்கும் இங்கும் ஒரு மலை மனிதர் ஓடிக் கொண்டிருக்க, அவரை இப்படித்தான் அழைக்கின்றனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். அழைப்பது தான் இப்படியென்றால், அவரை அருகில் அழைத்து பேசும் போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தலை புரோட்ராக்டரின் 90 டிகிரி திசையில் உயர, இந்திய வீரர்களின் நிலைமையை யோசித்துக் கொள்ளுங்கள். சரி தலை தான் 90 டிகிரிக்கு உயருகிறது என்றால், அவரது உடல் அகலத்தை இரண்டு கண்களும் பார்க்க வேண்டுமெனில், 0 டூ 180 […]\nவேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nIndia Won by 319 Runs: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு சுருண்டது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றறது.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில��� கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/dindivanam.html", "date_download": "2019-10-23T02:51:20Z", "digest": "sha1:NBTGOUB66KAUMY4KYSWXERK5ODKVOPLJ", "length": 15712, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tn cong.leaders left to delhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nகாவிரியில் வெள்ளம்: நிரம்பியது மேட்டூர் அணை\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி பயணம்: தலை-வர் மாற்-றம்\nகாங்கிரஸ் மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, குமரிஅனந்தன், தங்கபாலு ஆகியோர் ஒரேவிமானத்தில் டெல்லி சென்றுள்ளனர்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனம்; தமாகாவுடனான தோழமையில் நெருக்கம் ஆகிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காகஇவர்கள் இருவரையும் உடனடியாக டெல்லி புறப்பட்டு வரும்படி காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் அழைப்பு விடுத்திருந்தார்.\nஅதன்படி டெல்லி சென்றுள்ள திண்டிவனம் ராமமூர்த்தி, குமரிஅனந்தன, தங்கபாலு ஆகிய மூவரும் திங்கள் கிழமை ஆசாத்துடன் ஆலோசனைநடத்துகின்றனர். கடந்த வாரத்தில் தான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று ஆசாத் அறிவித்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.\nதற்போது தமிழக காங்கிரஸ் கட்சி, தமாகா தலைவர் மூப்பனார் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட முன் வந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின்உத்தரவின் பேரில் இந்த கூட்டு நடவடிக்கைக்கு கடந்த 24ம் தேதி சென்னையில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இது தொடர்பாகவும் இன்றையசந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.\nதமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் வந்து விட வேண்டும் என்று குமரிஅனந்தனும், தங்கபாலுவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதேபோல்மீண்டும் தலைமை பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திண்டிவனம் ராமமூர்த்தி முயற்சிக்கிறார்.\nஇவர்களுக்கு இடையில் இவ்விஷயத்தில் கடும் போட்டி நிலவும் வேளையில், மூவரும் ஒரே விமானத்தில் ஒற்றுமையாக டெல்லி சென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூ��கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2372785", "date_download": "2019-10-23T04:02:57Z", "digest": "sha1:PPQHVZAE25UK4SFPOGCI37C2SXVE7YTG", "length": 16671, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| திண்டிவனத்தில் மறியல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\nவீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு அக்டோபர் 23,2019\n' மோடியின் சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது அக்டோபர் 23,2019\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு அக்டோபர் 23,2019\nவிதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து எம்.பி., மனைவிக்கு கண்டனம் அக்டோபர் 23,2019\nதிண்டிவனம்: பேராட்டத்திற்கு துாண்டியதாக, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், கல்வி கட்டண உயர்வை கண்டித்து, கடந்த நான்கு தினங்களாக வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்திற்கு துாண்டியதாக துாண்டியதாக, பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரஷாந்த், 22; மற்றும் சிலர் மீது ரோஷணை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. சேறும் சகதியாக மாறிய மார்க்கெட் சாலை\n2. மத்திய குழு ஆய்வு குறித்த ஆலோசனைக் கூட்டம்\n3. பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்\n4. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்\n5. 28ம் தேதி குரு பெயர்ச்சி விழா\n1. மின்சாரம் தாக்கி மாணவர் பலி\n2. முன்விரோத தகராறு இருவர் கைது\n3. மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை\n5. மின்சாரம் தாக்கியதில் மூதாட்டி, மாடு பலி\n» ���ிழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்த��யும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Groemitz-Cismar+de.php?from=in", "date_download": "2019-10-23T02:11:34Z", "digest": "sha1:S3IKUWVSF7VI3HOXKRASWXUTFEUTJPLK", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Grömitz-Cismar (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Grömitz-Cismar\nபகுதி குறியீடு: 04366 (+494366)\nபகுதி குறியீடு Grömitz-Cismar (ஜெர்மனி)\nமுன்னொட்டு 04366 என்பது Grömitz-Cismarக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grömitz-Cismar என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grömitz-Cismar உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +494366 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Grömitz-Cismar உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +494366-க்கு மாற்றாக, நீங்கள் 00494366-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/143800-indian-2-will-be-my-last-flim-kamal-haasan-announces", "date_download": "2019-10-23T02:50:10Z", "digest": "sha1:TRRODXCHC7GQJM6EIJJ5SQGBNSL53JJH", "length": 7930, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`எனது கடைசிப் படம் இதுதான்’ - கேரளாவில் கலங்கிய கமல் | Indian 2 will be my last flim Kamal Haasan announces", "raw_content": "\n`எனது கடைசிப் படம் இதுதான்’ - கேரளாவில் கலங்கிய கமல்\n`எனது கடைசிப் படம் இதுதான்’ - கேரளாவில் கலங்கிய கமல்\nதமிழக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவைச் சேர்ந்த டிவென்டி20 (Twenty20) என்ற அமைப்பு ‘கடவுள் இல்லம்’ என்ற திட்டத்தின் கீழ், எர்ணாகுளம் மாவட்டத்தில் நிஜரால்லூர் என்ற பகுதியில் உள்ள ஒரு காலனியில் சிதிலமடைந்த வீடுகளைப் புனரமைத்து கட்டித்தந்துள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 37 பயனாளர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு வீடு வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டுக்கான சாவிகளை வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “அரசியல் என்பது ஓர் அர்ப்பணிப்பு. அது தொழில் அல்ல. நானும் டிவென்டி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் சபு ஜகோபும் இணைந்து அரசியலில் ஒரு புது மாற்றத்தைக் கொண்டுவருவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். என் அரசியல் பயணம் பணத்துக்கானது அல்ல. அது மக்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும். ‘கடவுள் இல்லம்’ மிகச் சிறந்த ஒரு திட்டம்.\nசபரிமலை மற்றும் மீ டூ (Me too) போன்ற விவகாரங்களில் மாற்றங்கள் ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. நம் நடைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே அது சாத்தியமாகும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் சங்கர் இயக்கத்தில் நான் நடிக்கவிருக்கும் இந்தியன் - 2 படமே எனது கடைசிப் படமாக இருக்கும். அதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து எனது முழுக் கவனமும் அரசியலில் மட்டுமே இருக்கும்” எனப் பேசியுள்ளார்.\n1996- ம் ஆண்டு வெளிவந்�� `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம், `இந்தியன் 2' என்ற பெயரில் உருவாகவுள்ளது. சங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இந்தியன் - 2 படத்தில் கமல் நடிக்க உள்ளதாக, அவரது பிறந்தநாள் அன்று அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3910880&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=12&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2019-10-23T03:01:08Z", "digest": "sha1:7UBKTOSTDG2XDASMJMC5CPYYCINRMGEU", "length": 9475, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 8 சாதனம் அறிமுகம்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 8 சாதனம் அறிமுகம்.\nஹானர் பிளே 8 டிஸ்பிளே:\nஹானர் பிளே 8 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.71-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு\n720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹானர் பிளே 8 மாடல் 13எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு\nகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்\nசீனாவின் புதிய மிதக்கும் ரயில்\nஇந்த ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஹானர் பிளே 8 சேமிப்பு:\nஇக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 3020எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் சார்பில்\n17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் பலி\nபுதிய ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.6,000-ஆக உள்ளது, மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹானர் நிறுவனம் சீனாவில் புதிய ஹானர் பிளே 8 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கருப்பு மற்றும் நீல நிறத்தில் இந்த ஹானர் பிளே 8 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nஇத காலையில சாப்பிட்டா, உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும் தெரியுமா\nநீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nமது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள்\nபீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t289-topic", "date_download": "2019-10-23T03:16:33Z", "digest": "sha1:CCEVX4H37DTH63AGIL5SU4YMA7Z4M3K4", "length": 9160, "nlines": 60, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரிவேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி", "raw_content": "\nஅந்தப்பார்வை » செய்திகள் » தினசரி செய்திகள்\nவேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி\nஅது சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்டமான கல்யாண மண்டபம். கல்யாணக்களை மண்டபம் முழுவதும் நிறைந்து இருந்தது. அதிகாலை 6 மணிக்கு பெண் மண்டபத்திற்குள் வரும்போது ஒன்பது கெஜ மடிசார் புடவை அணிந்த மங்களகரமான தோற்றத்துடன் சில பெண்கள், மணப்பெண்ணை வாய் நிறைய வரவேற்று அழைத்துச் சென்றனர். இதேபோல மாப்பிள்ளை வீட்டாரையும் முகம் முழுவதும் புன்னகை காட்டி அழைத்துச் சென்றனர்\nஅப்போதே ஆரம்பித்து திருமணம் முடியும் வரை அவர்கள் அங்குமிங்கும் ஓடி, ஓடி அனைவரையும் உபசரித்ததுடன் நிற்காமல், அனைவருக்கும் காபி, டீ மற்றும் பல்வேறு வித குளிர்பானம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தனர். யார் இந்த மாமிகள் பெண் வீடா, மாப்பிள்ளை வீடா என்று கேட்காதவர்கள் குறைவு. ஆனால் இவர்கள் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் கிடையாது; மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்களும் கிடையாது.\n திருமணவீட்டில் சேவை செய்ய நியமனம் செய்யப்பட்டவர்களே இவர்கள். வேலையை வேலையாக செய்யாமல் ஒரு வேள்வி போல செய்யும் இவர்கள் யார் என்பதை அறியும் ஆர்வம் ஏற்பட்டது. இவர்களில் ஒருவரானவரும் தலைவியுமான காயத்ரி என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். நிறைய சுவராசியமான விஷயங்களை சொன்னார்.\nகும்பகோணத்தில் பிறந்த காயத்ரிக்கு தன் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று அவரே எதிர்பார்த்தது இல்லை. பாங்கில் வேலை பார்க்கும் கணவர் நீலகண்டன், குழந்தைகள் ஸ்ரீராம், அபிநயா என குடும்பம் அமைதியாகத்தான் சென்று கொண்டு இருந்தது. அசாதாரண சூழ்நிலையில் கணவர் பாங்க் வேலையை விட்டுவிட செய்வதறியாத சூழ்நிலையில் சென்னைக்கு ரயிலேறினார்.\nவாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும், பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தவருக்கு எப்படி அடியெடுத்து வைப்பது என்பதில் குழப்பம் இருந்தது. அப்போதுதான் அவரது மாமனார் ராமய்யர் கற்றுக் கொடுத்த பல்வேறு வித சமையல் கைகொடுத்தது. அவர் குடியிருக்கும் பம்மல் பகுதியில் உறவினர் உதவியோடு ச��ையல் வேலைக்கு சென்றார்.\nஇது நடந்து பல ஆண்டுகளாகிவிட்டது, இப்போது இவரது வாடிக்கையாளர்கள் பலரே இவரது உறவினர்கள் போலாகிவிட்டனர். ஒருவர் இவரது சமையல் ருசி காரணமாக இவரை இங்கிலாந்திற்கே பலமுறை அழைத்துச் சென்றுள்ளார். பிராமணர்கள் வீட்டில் நடக்கும் சிறிய அளவிலான விழாவிற்கு சமைத்துக் கொடுப்பது என்பது இவரது பிரதான தொழில். பெரியவீட்டில் நடக்கும் கல்யாணங்களில் சேவை செய்ய செல்வது இவரது உபதொழில். அவர்களது தேவைக்கு ஏற்ப ஆட்களை அழைத்துச் செல்வார்.\nகாலையில் 4 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 10 மணியானாலும் தொடரும், ஆனாலும் காயத்ரி தொய்வடைவதில்லை, காரணம் எந்த லட்சியத்துடன் சென்னைக்கு வந்தாரோ அந்த லட்சியம் நிறைவேறிக்கொண்டு இருப்பதானால். மகன் பொறியாளராகி வேலைக்கு செல்கிறார், மகள் பொறியாளர் படிப்பு முடிக்க போகிறார்.\nநிறைய உழைச்சாச்சு நான்தான் சம்பாதிக்கிறேனே கொஞ்சம் ஒய்வு எடுக்கலாமே என்ற மகனின் ஆதங்கத்திற்கு காயத்ரியின் பதில், \" நான் எப்போதுமே பணத்திற்காக வேலைக்கு சென்றதில்லை, வாழ்க்கையின் சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில்தானே இருக்கிறது, அந்த வகையில் எனது சமையல் கலையாலும், கல்யாண சேவையாலும் பலரை சந்தோஷப்படுத்த முடியறது, பகவான் விருப்பப்படுறவரை உழைப்போமே' 'என்கிறார் ஒரு சின்ன சிரிப்புடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soundparty.blogspot.com/2006/11/", "date_download": "2019-10-23T02:15:51Z", "digest": "sha1:M3WNEQWUD4K3LEYW4LOX4JJSSLOLDPL5", "length": 7720, "nlines": 149, "source_domain": "soundparty.blogspot.com", "title": "சவுண்ட் பார்ட்டி: November 2006", "raw_content": "\nவாலிபன் 1: மாப்பிள, எனக்கு கல்யாணம்.\nவாலிபன் 2: உனக்கு கருமாதி மட்டுந்தான் பாக்கின்னு நெனைச்சேன். ஏதோ ஒரு பஜாரியை உன் தலையில கட்டபோறாங்களா\nவாலிபன் 1: லவ்டா, இது லவ்டா...\nவாலிபன் 2: அதுக்கு எதுக்குடா எனக்கு இந்த அர்ச்சனை\nவாலிபன் 1: இது லவ் மேரேஜ். கல்யாணம் மே மாசத்துல. அந்த பொண்ணூதான் முதல்ல சொன்னா...\nவாலிபன் 2: அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல\nவாலிபன் 1: உனக்கெல்லாம் வயித்தெரிச்சல்... கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துடு...\nவாலிபன் 2:சரி சரி , மனசுல எதுவும் வைச்சுக்காத. விளையாட்டுக்கு சொன்னேன். உனக்கு வாழ்த்துப்பா, அந்த பொண்ணுக்கு இரங்கற்பாதான் பாட முடியும்... மொய், கிஃப்ட்ன்னு எல்லாம் எதிர்ப��ர்க்காதே...\nமுருகா, இன்னைக்காவது ஒரு பொண்ணை தேத்திறணும். வயசு ஆகிட்டே இருக்கு என ஒரு வாலிபர் கீபோர்டை தொட்டு கும்பிட்டு விட்டு ஆர்குட்டில் நுழைகிறார்.\nவாலிபர்: ஹாய், என் பேரு கார்த்திக். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா\nபெண்: என் பேரு சௌம்யா, MBBS படிச்சிட்டு இருக்கேன்.\nவாலிபர்: நான் கன்சல்டன்டா இருக்கேன்.\nபெண்:)(*&^%#$%^&*(... உன்னையெல்லாம் எதுல அடிக்கறதுன்னு தெரியலை...\nகடலை போடக் கூட தெரியலை... மெக்கானிகல் என்ஞ்சினியரிங் சேர்த்துவிட்ட எங்க அப்பாவை சொல்லணும்... என அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிறார்.\nசவுண்ட் விட்டது Udhayakumar at Thursday, November 23, 2006 22 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\nசவுண்ட் விட்டது Udhayakumar at Thursday, November 16, 2006 8 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\nசவுண்ட் விட்டது Udhayakumar at Tuesday, November 14, 2006 40 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\nசேது சமுத்திர திட்டம் (1)\nதமிழில் தட்டச்சு செய்ய... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-jeremiah-30/", "date_download": "2019-10-23T02:38:34Z", "digest": "sha1:B3M3XM47GIL32OGS7EI73SW2U2G4WB2F", "length": 17036, "nlines": 190, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எரேமியா அதிகாரம் - 30 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எரேமியா அதிகாரம் – 30 – திருவிவிலியம்\nஎரேமியா அதிகாரம் – 30 – திருவிவிலியம்\n1 ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது;\n2 “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.\n3 ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர். “\n4 இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே;\n5 ஆண்டவர் கூறுகின்றார்; திடுக்கிடச் செய்யும் ஒலியை நான் கேட்கின்றேன்; அது அச்சத்தின் ஒலி; சமாதானத்தின் ஒலி அன்று.\n6 ‘ஆண்மகன் எவனாவது பிள்ளை பெற்றதுண்டா’ என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்ப���ல் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன்’ என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன் எல்லா முகங்களும் மாறிவிட்டன; அவை வெளிறிப்போய்விட்டன\n அந்த நாள் பெரிய நாள்; மற்றெந்த நாளும் அதைப் போன்றில்லை. யாக்கோபுக்கு அது வேதனையின் காலம்; ஆனால் அதனின்று அவன் விடுவிக்கப்பெறுவான்.\n8 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்; அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.\n9 அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்\n10 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.\n11 நான் உன்னோடு இருக்கின்றேன்; உன்னை மீட்பதற்காக உள்ளேன், என்கிறார் ஆண்டவர். எந்த மக்களினத்தார் இடையே நான் உன்னைச் சிதறடித்தேனோ அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்; உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன்; உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்; உன்னைத் தண்டிக்காமல் விட்டுவிடமாட்டேன்; உன்னை எவ்வகையிலேனும் தண்டியாதுவிடேன்.\n12 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது.\n13 உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது.\n14 உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை.\n15 நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய் உனது வேதனையைத் தணிக்கமுடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.\n16 ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்; உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்; உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்; உன்னைச் சூறையாடுவோர் அனைவரும், நான் கையளிக்க, சூறையாடப்படுவர்.\n17 நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று உன்னை அழைத்தார்கள்; “இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர் “, என்றார்கள்.\n18 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள்மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள்மேலேயே நகர் மீண்டும் கட்;டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும்.\n19 அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.\n20 அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலை நாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன்.\n21 அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகிவருவான்; ஏனெனில், என்னை அணுகிவர வேறு யாருக்குத் துணிவு உண்டு\n22 நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.\n23 இதோ ஆண்டவரின் புயல் அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும். அது தீயோரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும்.\n24 ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி நிறைவேற்றாமல் அவரது வெஞ்சினம் திரும்பிவராது; வரவிருக்கும் நாள்களில் அதை நீங்கள் உணர்வீர்கள்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-judges-19/", "date_download": "2019-10-23T02:14:40Z", "digest": "sha1:UHYMRIQGW62DVU6ZIDEROIZHFWBH55U6", "length": 19887, "nlines": 196, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதித் தலைவர்கள் அதிகாரம் - 19 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதித் தலைவர்கள் அதிகாரம் – 19 – திருவிவிலியம்\nநீதித் தலைவர்கள் அதிகாரம் – 19 – திருவிவிலியம்\n1 இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார். யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார்.\n2 அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள்.\n3 அவளிடம் நயந்து பேசி, அவளைத் தன்னுடன் மீண்டும் அழைத்து வர அவள் கணவன் அவளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அவர் தம்முடன் தம் வேலையாளையும் இரு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு சென்று அவள் தந்தையின் வீட்டை வந்தடைந்தார். அவரைக் கண்டதும் பெண்ணின் தந்தை மகிழ்வுடன் வரவேற்றார்.\n4 பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே அவர் அவருடன் மூன்று நாள்கள் தங்கினார்.\n5 நான்காம் நாள் அவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள். அவர் புறப்படுகையில் பெண்ணின் தந்தை தம் மருமகனிடம், “சிறிது உணவருந்தித் திடம் கொண்டபின் போகலாம்” என்றார்.\n6 அவர்கள் இருவரும் ஒன்றாக அங்கே அமர்ந்து உண்டு குடித்தனர். பெண்ணின் தந்தை அவரிடம், “உம் இதயம் மகிழுமாறு இரவும் இங்கே தங்கும்” என்றார்.\n7 அவர் போவதற்கு எழுந்தார். அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே, அவர் அங்கேயே தங்கி இரவைக் கழித்தார்.\n8 அவர், ஐந்தாம் நாள் புறப்படுவதற்காக அதிகாலையில் எழுந்தார். அப்போது பெண்ணின் தந்தை உம் இதயம் மகிழுமாறுபொழுது சாயும்வரை இங்கே தங்கும்” என்றார். இருவரும் உண்டனர்.\n9 அவரும் அவர் மறுமனைவியும் அவருடைய வேலையாளும் புறப்படத் தயாராயினர், பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரிடம், “இதோ நாள் முடிந்து மாலையாகி விட்டது. நாள் முடிவடைந்துவிட்டது. இரவு இங்கே தங்கி, உம் இதயத்தை மகிழ்வியும்; நாளை அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டுக்குப் பயணமாகலாம்” என்றான்.\n10 அம்மனிதர் இரவு தங்க விரும்பவில்லை. எனவே அவர் சேணமிட்ட இரு கழுதைகளுடனும் தம் மறு மனைவியுடனும் புறப்பட்டு எருசலேம் என்ற எப+சுக்கு அருகே வந்தார்.\n11 அவர்கள் எப+சை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது. வேலையாள் தம் தலைவரிடம், “நாம் எப+சுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம்” என்றான்.\n12 அவன் தலைவர் அவனிடம், “நாம் இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்றினத்தார் நகர்ப்பக்கம் செல்லாமல், கிபயாவுக்குக் கடந்து செல்வோம்” என்றார்.\n13 அவர் தம் வேலையாளிடம், “கிபயா அல்லது இராமாவுக்குச் சென்று அவற்றுள் ஏதாவது ஓரிடத்தில் இரவைக் கழிப்போம்” என்றார்.\n14 அவ்வாறே அவர்கள் சென்று பென்யமினைச் சார்ந்த கிபயாவை அடைந்தபொழுது கதிரவன் மறைந்தான்.\n15 அவர்கள் கிபயாவில் இரவைக் கழிக்க அங்கே சென்றனர். ஆனால் இரவைக் கழிக்கத் தன் வீட்டிற்குள் வருமாறு அவர்களை ஒருவனும் அழைக்கவில்லை. ஆகவே நகரின் சதுக்கத்தில் அமர்ந்தனர்.\n16 மாலையில் ஒரு முதியவர் தம் வேலையை முடித்துவிட்டு, வயலிலிருந்து வந்தார். அவர் எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்தவர். அவர் கிபயாவிற்கு வந்து தங்கியிருந்தார். ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் பென்யமின் மக்கள்,\n17 அவர் உற்றுப்பார்த்த பொழுது, வழிப்போக்கரான அந்த மனிதரை நகரின் சதுக்கத்தில் கண்டார். அம்முதியவர் அவரிடம், “எங்கே போகின்றாய் எங்கிருந்து வருகின்றாய்\n18 அவரிடம், “நாங்கள் யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்து எப்ராயிமின் மலை நாட்டு எல்லைப்புறத்திற்குச் செல்கின்றோம். நான் அப்பகுதியைச் சேர்ந்தவன். யூதாநாட்டுப் பெத்லகேமிற்குச் சென்றிருந்தேன். நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன். இங்கே தன் வீட்டுக்குள் வருமாறு என்னை ஒருவனும் அழைக்கவில்லை.\n19 எங்கள் கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலும், தீவனமும் உம் ஊழியர்களாகிய எனக்கும் என் மறுமனைவிக்கும் வேலையாளுக்கும் வேண்டிய அப்பமும் திராட்சை இரசமும் எங்களிடம் உள்ளன. எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை” என்றார்.\n20 அப்பொழுது முதியவர், “உனக்கு நலம் உண்டாகுக உன் தேவைகள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன். இரவில் சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றார்.\n21 அவர் அவரைத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். கழுதைகளுக்குத் தீவனம் அளித்தார். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவினர்; உண்டு குடித்தனர்.\n22 அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ அந்நகர���ன் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், “உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்றனர்.\n23 வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம், “வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம். இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்.\n கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள். ஆனால் இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்” என்றார்.\n25 அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார். அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர். அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர்.\n26 வைகறையில் அப்பெண் வந்து தன் கணவன் இருந்த வீட்டின் கதவருகில் காலைவரை விழுந்துகிடந்தான்.\n27 காலையில் அவள் கணவர் எழுந்து, பயணத்தைத் தொடர, வீட்டின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் மறுமனைவியான அப்பெண் வீட்டின் கதவருகில் விழுந்துகிடந்தாள். அவள் கைகள் கதவு நிலையின்மீது இருந்தன.\n28 அவர் அவளிடம் எழுந்திரு புறப்படுவோம் என்றார். பதில் இல்லை எனவே அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார்.\n29 அவர் தம் வீட்டிற்கு வந்ததும் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலைப் பன்னிரு துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரயேலின் எல்லா நிலப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.\n30 அதைக் கண்ட அனைவரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து, புறப்பட்டதிலிருந்து இந்நாள் வரை இது போன்றது நடந்ததில்லை; இது போன்றதைக் கண்டதுமில்லை; இதைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள்; கலந்து பேசுங்கள்; உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்” என்று சொல்லிக் கொண்டனர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோசுவா ரூத்து 1 சாமுவேல்\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-judith-11/", "date_download": "2019-10-23T03:36:40Z", "digest": "sha1:EPPBXLUZP4LBKU45WGQCZIHYVPUAQHXS", "length": 18395, "nlines": 189, "source_domain": "bible.catholicgallery.org", "title": "யூதித்து அதிகாரம் - 11 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil யூதித்து அதிகாரம் – 11 – திருவிவிலியம்\nயூதித்து அதிகாரம் – 11 – திருவிவிலியம்\n1 ஒலோபெரின் யூதித்தை நோக்கி, “பெண்ணே, துணிவுகொள்; அஞ்சாதே, அனைத்துலகுக்கும் மன்னராகிய நெபுகத்னேசருக்குப் பணிபுரிய முன்வரும் எவருக்கும் நான் ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை.\n2 இப்பொழுதும், மலைப்பகுதியில் வாழும் உன் இனத்தார் என்னைப் புறக்கணியாதிருந்தால் நான் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்திருக்கமாட்டேன். ஆனால், இதற்கெல்லாம் அவர்களே காரணம்.\n3 இப்பொழுது சொல்; நீ ஏன் அவர்களிடமிருந்து தப்பியோடி எங்களிடம் வந்திருக்கிறாய் பாதுகாப்புத் தேடித்தானே வந்துள்ளாய் துணிவு கொள். இன்று இரவும் இனியும் உனக்கு ஆபத்து எதுவும் நேராது.\n4 எவரும் உனக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள். மாறாக, என் தலைவர் நெபுகத்னேசர் மன்னரின் பணியாளரை நடத்துவது போல, யாவரும் உன்னையும் நல்ல முறையில் நடத்துவார்கள்” என்றான்.\n5 இதற்கு யூதித்து அவனிடம் பின்வருமாறு கூறினார்; “உம் அடியவளின் சொற்களைத் தயை கூர்ந்து கேளும். உம் பணிப்பெண்ணாகிய என்னைப் பேசவிடும். இன்று இரவு என் தலைவரிடம் நான் பொய் சொல்லமாட்டேன்.\n6 உம் பணிப்பெண்ணான என் சொற்படி நீர் நடந்தால், கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்; என் தலைவராகிய நீர் மேற்கொள்ளும் முயற்சிகளில் தோல்வியே காணமாட்டீர்.\n7 அனைத்துலகின் மன்னரான நெபுகத்னேசரின் உயிர்மேல் ஆணை எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள அவருடைய ஆற்றல் மேல் ஆணை எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள அவருடைய ஆற்றல் மேல் ஆணை மனிதர்கள் மட்டும் உம் வழியாக நெபுகத்னேசருக்குப் பணிவிடை செய்வதில்லை; காட்டு விலங்குகள், கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஆகியவையும் அவருக்கும் அவருடைய வீட்டார் அனைவருக்கும் பணிந்து உமது ஆற்றலால் உயிர் வாழ்கின்றன.\n8 உம்முடைய ஞானம் பற்றியும் திறமைகள் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். நாடு முழுவதிலும் நீரே தலைசிறந்தவர் எ���்றும், அறிவாற்றலில் வல்லவர் என்றும், போர்த் திறனில் வியப்புக்குரியவர் என்றும் உலகம் முழவதும் அறியும்.\n9 “அக்கியோர் உமது ஆட்சிமன்றத்தில் அறிவித்தவற்றை நாங்களும் கேள்வியுற்றோம்; ஏனெனில், பெத்தூலியாவின் ஆள்கள் அவரை உயிரோடு விட்டுவைத்ததால், அவர் உம்மிடம் சொல்லியிருந்த அனைத்தையும் அவர்களுக்கும் அறிவித்தார்.\n10 ஆதலால், தலைவர் பெருமானே, அவருடைய சொற்களைப் புறக்கணியாமல் உமது உள்ளத்தில் இருத்தும். எம் இனத்தார் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலொழிய அவர்களை யாரும் தண்டிக்க முடியாது; வாள்கூட அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இது உண்மை.\n11 “இப்போது என் தலைவருக்குத் தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படாதவாறு சாவு அவர்களுக்கு நேரிடும். ஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டதால் அவர்கள் தீமை செய்யும்போதெல்லாம் தங்கள் கடவுளுக்குச் சினமூட்டுகிறார்கள்.\n12 தங்கள் உணவுப்பொருள்கள் தீர்ந்துபோனதாலும் தண்ணீரெல்லாம் வற்றிப்போனதாலும் அவர்கள் தங்கள் கால்நடைகளைக் கொல்ல முடிவு செய்தார்கள்; மேலும், உண்ணக் கூடாது என்று கடவுள் தம் சட்டத்தால் விலக்கிவைத்திருந்தவற்றை உண்ணவும் உறுதிபூண்டார்கள்.\n13 எருசலேமில் உள்ள எங்களின் கடவுள் திருமுன் பணியாற்றும் குருக்களுக்கென்று தூய்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட தானியங்களின் முதற் பலன், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றில் பத்திலொரு பங்கு ஆகியவற்றைப் பொது மக்களுள் யாரும் தங்கள் கையால் தொடவும் கூடாது என்று திருச்சட்டம் விலக்கியிருந்தும், அவர்கள் அவற்றைத் தங்களுக்கே பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்கள்.\n14 எருசலேமில் வாழ்ந்த மக்களும் இவ்வாறு செய்து வந்தபடியால், ஆட்சி மன்றத்தின் இசைவு பெற்று வர எருசலேமுக்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.\n15 இசைவு பெற்று, அதைச் செயல்படுத்த அவர்கள் முற்படும் பொழுது, அழிவுறுமாறு அவர்கள் அன்றே உம்மிடம் கையளிக்கப்படுவார்கள்.\n16 ஆகவே, உம் அடியவளாகிய நான் இவற்றையெல்லாம் அறிந்து, அவர்களிடமிருந்து தப்பியோடி வந்துள்ளேன். உம்மிடம் சேர்ந்து அரும்பெரும் செயலாற்றக் கடவுள் என்னை அனுப்பியுள்ளார். இவைபற்றிக் கேள்வியுறும் மாந்தர் எல்லாரும், ஏன் உலகம் முழுவதுமே மலைப்புறுவர்\n17 உம் அடியாளாகிய நான் இறைப்பற்று உள்ளவள். இரவு���் பகலும் விண்ணகக் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வருகிறேன். என் தலைவரே, இப்பொழுது உம்மிடம் தங்குவேன். ஆனால், இரவுதோறும் பள்ளத்தாக்குக்குச் சென்று கடவுளை மன்றாடுவேன். இஸ்ரயேலர் பாவம் செய்யும்போது அவர் எனக்கு அறிவிப்பார்.\n18 நான் வந்து அதை உமக்கு அறிவிப்பேன். பின் உம் படை அனைத்தோடும் நீர் புறப்பட்டுச் செல்லலாம். உம்மை எதிர்ப்பதற்கு அவர்களுள் ஒருவராலும் முடியாது.\n19 நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சேரும்வரை உம்மை வழி நடத்திச் செல்வேன். அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன். ஆயன் இல்லா ஆடுகள்போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர். ஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது. முன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்பட்ட இவற்றை உமக்குத் தெரிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”\n20 யூதித்து சொன்னதைக் கேட்ட ஒலோபெரினும் அவனுடைய பணியாளர்களும் மகிழ்ச்சியுற்றார்கள். அவரது ஞானத்தைக் கண்டு வியந்து,\n21 “உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உன்னைப் போல அழகும் ஞானம் நிறைந்த பேச்சும் கொண்ட ஒரு பெண் இல்லவே இல்லை” என்றார்கள்.\n22 பின் ஒலோபெரின் அவரிடம், “எங்கள் கைகளை வலிமைப்படுத்தவும், என் தலைவரை ஏளனம் செய்த மக்களை அழித்தொழிக்கவும் கடவுள் உன்னை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்தும் நல்லதே\n23 நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல, பேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய். நீ சொன்னபடி செய்வாயானால் உன் கடவுள் எனக்கும் கடவுளாவார். நேபுகத்னேசர் மன்னரின் அரண்மனையில் நீ வாழ்வாய். உலகமெங்கும் உனது புகழ் விளங்கும்” என்றான்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதோபித்து எஸ்தர் (கிரேக்கம்) சாலமோனின் ஞானம்\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-14/", "date_download": "2019-10-23T02:14:14Z", "digest": "sha1:XVCXCBEWDPKCUD3GE7VU6PNAWQNSCGTE", "length": 14209, "nlines": 201, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதிமொழிகள் அதிகாரம் - 14 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதிமொழிகள் அதிகாரம் – 14 – திருவிவிலியம்\nநீதிமொழிகள் அதிகாரம் – 14 – திருவிவிலியம்\n1 ஞான��ுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்; அறிவிற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.\n2 நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.\n3 மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்; ஞானமுள்ளவருடைய சொற்களோ அவரைப் பாதுகாக்கும்.\n4 உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.\n5 வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.\n6 ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடையான்; விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.\n7 மூடனைவிட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது\n8 விவோகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.\n9 பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்; மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்; நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.\n10 ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.\n11 பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.\n12 ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.\n13 நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.\n14 உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.\n15 பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.\n16 ஞானமுள்ளவர் விழிப்புடையவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேடரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.\n17 எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.\n18 பேதையர் அறியாமையுடையோர்; விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.\n19 தீயவர் நல்லார்முன் பணிவர்; பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.\n20 ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்; செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.\n21 அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.\n22 தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ நலம் தரும் திட்டம் வகுப்போ��் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.\n23 கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.\n24 ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; மதிகேடருக்கு அவர்களது மடமைதான் ப+மாலை.\n25 உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.\n26 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாயிருப்பார்.\n27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.\n28 மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும்; உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.\n29 பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.\n30 மன அமைதி உடல் நலம் தரும்; சின வெறியோ எலும்புறுக்கியாகும்.\n31 ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.\n32 பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சியுறுவார்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும்போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.\n33 விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.\n34 நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.\n35 கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதிருப்பாடல்கள் சபை உரையாளர் இனிமைமிகு பாடல்\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/138476-mca-opposes-bccis-new-constitution", "date_download": "2019-10-23T03:41:30Z", "digest": "sha1:5P4RMFTLDW3AVCLH55O4CA2CFLYEEN72", "length": 8556, "nlines": 107, "source_domain": "sports.vikatan.com", "title": "பிசிசிஐ -யின் புதிய சட்டம்; மாற்றப்படுகிறதா இந்தூர் போட்டி? #IndvWi | MCA opposes BCCI's new constitution", "raw_content": "\nபிசிசிஐ -யின் புதிய சட்டம்; மாற்றப்படுகிறதா இந்தூர் போட்டி\nபிசிசிஐ -யின் புதிய சட்டம்; மாற்றப்படுகிறதா இந்தூர் போட்டி\nமேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டியானது அறிவிக்கப்பட்டபடி இந்தூர் மைதானத்தில் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஆசியக்கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்திய அணி சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன. வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் தொடங்குகிறது.\nஇந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டி அக்டோபர் 24-ம் தேதி இந்தூர், ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட அந்த மைதானத்தில் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ-யின் புதிய விதிகளின்படி, மைதானத்தின் மொத்த இருக்கைகளில் 90% இருக்கைகளை ரசிகர்கள் விற்பனைக்கு விட வேண்டும். மீதம் இருக்கும் 10% இடங்கள் மட்டுமே விளம்பரதாரர்களுக்கும் இதர மாநில உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் இலவச டிக்கெட்டுகளாக இருக்கும். இதற்கு மத்தியப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளரான மிலிந்த் கன்மாடிகர், ``ஹோல்கர் மைதானத்தில் 27,000 இருக்கைகள் உள்ளன. இதில் 10 சதவிகிதம்தான் என்றால், 2,700 இருக்கைகள்தான் கிடைக்கும். அதிலும் பெவிலியனில் 7,000 இருக்கைகள்தான். அதில் 10% என்றால் 700. பி.சி.சி.ஐ ஸ்பான்ஸ்ர்களுக்கு ஒதுக்கிய பின்னர் இதிலும் பாதிதான் மாநிலத்துக்கு கிடைக்கும். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. பி.சி.சி.ஐ இதில் மாற்றம் கொண்டுவராவிட்டால், போட்டியை நடத்தமுடியாது என்று கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்” என்றார்.\nஇது தொடர்பாக பி.சி.சி.ஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``போட்டியை வேறு மைதானத்துக்கு மாற்ற எங்களுக்கு விருப்பம் இல்லை. திட்டமிட்டபடி போட்டி அதே மைதானத்தில் நடைபெறும் என்று நம்புகிறோம். ஆனால், இதையே அவர்கள் பிரச்னை ஆக்குவார்கள் என்றால், வேறு மைதானம் தொடர்பாக பரிசீலிப்போம்” என்றார்.\nமத்தியப்பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்துக்கும், பி.சி.சி.ஐ -க்கும் இடையே நடக்கும் இந்த மோதலால் மத்தியப்பிரதேச கிரிக்கெட் ரசிகர்கள் போட்டி நடக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.\nஇந்�� கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-announced-dating-service-what-to-expect-023069.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-23T02:11:04Z", "digest": "sha1:RE4QTF52SNUAAQLER5FWBRASUGJERA2V", "length": 19241, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம்: ஆனால் இதில் ஒரு சிக்கல்.! | Facebook Announced DATING service: What to Expect - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n4 min ago டிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\n1 hr ago இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\n2 hrs ago பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ்: ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க சரியான நேரம்.\n2 hrs ago சத்தமில்லாமல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ. 1000 ஆப் நெட் நிமிடங்கள் உண்டு.\nLifestyle உங்க ராசிப்படி நீங்க செய்யுற ஒரு மோசமான காரியம் என்ன தெரியுமா\nFinance பிரமல் எண்டர்பிரைசஸ் நிகரலாபம் ரூ.554 கோடி.. எதனால் இந்த லாபம் தெரியுமா\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறதா மழையை காரணம் கூறத் திட்டம்\nAutomobiles புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி\nMovies படவாய்ப்புகள் இல்லை.. மனநிலை பாதிப்பு.. மதுவுக்கு அடிமையான காதல் பட நடிகர்.. பிச்சையெடுக்கும் அவலம்\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம்: ஆனால் இதில் ஒரு சிக்கல்.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nபேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த தளத்தை இளைஞர்கள் தான் அதிகளவில் பயனபடுத்துகின்றனர். இந்நிலையில் கனடா, சிலி, பெரு, சிங்கப்பூர், தாய்லாந்து அர்ஜென்டினாஉள்ளிட்ட 19நாடுகளில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பின்னர்,பேஸ்புக் ��னது புதிய டேட்டிங்\nசேவையை அமெரிக்காவில் களமிறக்கி உள்ளது.\nஇருந்தபோதிலும் நமக்கு ஒரு சிக்கல் உள்ளது, இந்த அட்டகாசமான டேட்டிங் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. அனைவரின் எதிர்பார்ப்பும் எப்போது இந்த சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதே ஆகும். மேலும் இந்த பேஸ்புக் டேட்டிங் சேவை எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.\nஎஃப் 8 டெவலப்பர் மாநாட்டில் அறிவித்தது\nபேஸ்புக் நிறுவனம் இந்த டேட்டிங் சேவையை 2018 எஃப் 8 டெவலப்பர் மாநாட்டில் அறிவித்தது, குறிப்பாக இந்த சேவை ஒருவரின் பேஸ்புக் நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கான சாத்தியான பொருத்தங்களை பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது.\nமிரட்டலான ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்\nஇந்த பேஸ்புக் டேட்டிங் சேவை கண்டிப்பாக அனைவருக்கும் இலவசமாக அணுக கிடைக்கும. பின்பு இந்த சேவையை பொறுத்தவரை ஒருவரின் டேட்டிங் விருப்பத்தேர்வுகள், மியூச்சுவல் ப்ரெண்ட்ஸ், க்ரூப்ஸ் மற்றும் பேஸ்புக் வழியாக கலந்துகொண்ட ஈவன்ட்ஸ் போன்றவைங்களை மட்டுமே நம்பி செயல்படும்.\nமேலும் பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் 221மில்லியன் பயனர்களை கொணடுள்ளதால், டேட்டிங் துறைக்குள் நம்பி நுழைகிறது. பின்பு சமீபத்திய ஆய்வின் அடிப்படையில்அமெரிக்காவில் பத்து பெரியவர்களில் ஏழு பேர் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே இது ஆரம்பிக்கும் போதே அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பதென்பது மிகவும் சாதகமாக அமையும்.\nசந்திரயான் 2 தரையிறக்கத்தில் பின்னடைவு: 1 மணி முதல் இறுதி நிமிடம் வரை நடந்தது என்ன தெரியுமா\nகுறிப்பாக பேஸ்புக் டேட்டிங் சேவை 18வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதே உண்மை. இந்த சேவை இந்தியாவிற்கு கிடைத்தால் கண்டிப்பாக ஒரு வைரஸ் கிருமியை போலவே பரவும்.\nதற்சமயம் வரை இந்த சேவை மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சேவைக்கு நீங்கள் தனியாக செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை, இது பேஸ்புக் தளத்தில்\nநேரடியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. Marketplace மற்றும் Groupsபோன்ற அம்சங்கள் இருக்கும் அதே இடத்தில்,மேல் வலது மெனுவுக்குள் செல்வதன் மூலம் இதை ஒர��வர் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\nஅமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\nசீக்கிரம் மொபைல் டேட்டா காலியாகிறதா தடுப்பது எப்படி\nபிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ்: ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க சரியான நேரம்.\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.\nசத்தமில்லாமல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ. 1000 ஆப் நெட் நிமிடங்கள் உண்டு.\nஸ்மார்ட்போன் டேட்டாவை காலி செய்யும் ஃபேஸ்புக் - உடனே நிறுத்துவது எப்படி\nபுதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nஇணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.\nவோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅதிநவீன விண்வெளி உடையை வடிவமைத்த நாசா\nசத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nசந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/upcoming-mobiles/vivo/", "date_download": "2019-10-23T03:26:02Z", "digest": "sha1:PL7BNAJMBQ6W2TMJ2RZGPHTFVTMF4Q6C", "length": 27725, "nlines": 698, "source_domain": "tamil.gizbot.com", "title": "இனிவரவிருக்கும் விவோ மொபைல்கள், ஸ்மார்ட்போன்ஸ் 2019 & 2020 இந்தியாவில் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2019 இல் வரவிருக்கும் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nவிரைவில் ரிங்கிங் பெல்ஸ் மொபைல்கள்\nவிரைவில் மொபி ஸ்டார் மொபைல்கள்\nவரவிருக்கும்விவோ மொபைல் போன்களை பற்றித் தேடுகிறீர்களா விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் விவோ போன்களின் முழு விவரப் பட்டியல் இதோ. வரவிருக்கும் சுமார் 38 விவோ மொபைல் போன்களின் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டுத் தேதி மற்றும் விலை விபரங்கள். முக்கிய குறிப்புகள், தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் படங்களுடன் வரவிருக்கும் விவோ மொபைல்களின் விபரங்களை ஆராய்ந்துகொள்ள. இந்த பிரிவின் கீழ் மிகவும் மலிவான விலையில் விவோ Y11 (2019), விவோ U3 மற்றும் விவோ NEX 3 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nவிவோ NEX டூயல் டிஸ்பிளே\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.2 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/homemade-badam-milk-recipe/", "date_download": "2019-10-23T02:54:28Z", "digest": "sha1:JYJDMTJ2PT26WYCI6JF27EE5YB55RM76", "length": 10869, "nlines": 93, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Homemade Almond Milk Recipe -ஹோம் மேட் பாதாம் பால் ரெசிபி", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nஹோம் மேட் பாதாம் பால் ரெசிபி\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nபால் சார்ந்த பொருட்களில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைவது வெஜிடேரியன் மில்க்.இதில் பல வகை உள்ளன. ஆனால் அனைவருக்கும் விருப்பமான ஒன்று பாதாம் பால். இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கமுடியும்.அதே நேரம் சுவையும் அபாரமாக இருப்பதால் அனைவரும் விரும்பி பருகும் பானமாக உள்ளது.\nபாதாம் ஒரு ஹெல்த்தி ஸ்னாக்ஸ் என்பதால் அதில் தயாரிக்கப்படும் பாலும் சத்துக்கள் நிறைந்தது. கடைகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பாதாம் பால் இன்று கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்திலும் ப்ரசர்வேடிவ்ஸ் கலந்துள்ளதால் உடலுக்கு கேடு விளைவிப்பவை. வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் இயற்கையான பாதாமின் சுவை அப்படியே நமக்கு கிடைக்கும். நீங்கள் விரும்பினால் சீனிக்கு பதிலாக இயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.\nபாதாம் – 1 கப்\nபாதாமை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.\nமறுநாள் பாதாம் தண்ணீரில் மூழ்கி உப்பி இருக்கும். மீதியுள்ள தண்ணீரை வடிகட்டவும். பாதாமை நல்ல தண்ணீரில் 3-4 முறை அலசவும்.\nமிக்ஸி ஜாரில் பாதாம், டேட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.\nபாதாமில் இருந்து பால் வெளிவரும் வரை நன்கு அரைக்கவும்.\nமுஸ்லின் துணியை பயன்படுத்தி பாலை தனியாக பிழிந்து எடுக்கவும். எஞ்சியுள்ள பாதாமை காயவைத்து பொடி செய்து எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கான சுவையான பாதாம் பால் ரெடி.\nஇதனை நீங்கள் பிரிட்ஜ்ல் வைத்து இரண்டு நாள்கள் வரை குடிக்கலாம்.\nஉங்களுக்கு டேட்ஸ் சேர்க்க விருப்பமில்லையென்றால் பாதாமை மட்டும் தனியாக அரைக்கலாம். பாதாமில் கால்சியம், வைட்டமின்-இ , மெக்னீசியம் போலேட் ஆகியவை உள்ளன. இந்த சத்துக்கள் சிறப்பான மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தேவையான கால்சியம் அனைத்தையும் இந்த பானம் கொடுக்கும்.\nஉங்கள் குழந்தைகளுக்கு நட்ஸ்-ஐ நீங்கள் வேறு வழிகளில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நட்ஸ் பவுடரை பாலில் கலந்தும் வேறு விதமான ரெசிபிகளில் கலந்தும் கொடுக்கலாம் . பிரெஷாக தயாரித்து உங்கள் வீடுகளுக்கே தேடிவந்து தருகிறோம்.\nஇது போன்ற எளிமையான குழந்தைகளுக்கு தேவையான ரெசிபிகளை இந்த லிட்டில் மொப்பெட்பிளாகில் நீங்கள் காணலாம்.மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nமில்லெட் கீர் பாயாசம் ரெசிபி\nமுட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/12035513/Central-government-disrupts-management-systems--Narayanasamys.vpf", "date_download": "2019-10-23T03:10:28Z", "digest": "sha1:G2Y25XGUZBT7DNTTT74ALZPHPN6CEQCN", "length": 12844, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Central government disrupts management systems - Narayanasamy's allegation || இணை செயலாளர் பதவிக்கு நேரடி நியமனம்: நிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇணை செயலாளர் பதவிக்கு நேரடி நியமனம்: நிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு + \"||\" + Central government disrupts management systems - Narayanasamy's allegation\nஇணை செயலாளர் பதவிக்கு நேரடி நியமனம்: நிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு\nநிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர் குலைத்து வருகிறது என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.\nபுதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய அரசின் இணை செயலாளர் பதவி தொடர்பாக இப்போது ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணை செயலாளர் பதவிக்கு வர ஐ.ஏ.எஸ். ஆக இருக்கவேண்டும், அல்லது ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு பெற்று பல ஆண்டுகள் பணிபுரிந்து பல கட்டங்களை தாண்டி இணை செயலாளராக நியமிக்கப்படுவார்கள். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் இணை செயலாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள்.\nஆனால் தற்போது மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு நேரடியாக இணை செயலாளர் பதவியை நிரப்பப்போவதாக அறிவித்துள்ளது. இது பாரம்பரியத்தை அழிக்கும் செயலாகும். ஏற்கனவே ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்று இருந்தாலும் பயிற்சி பெறும் காலத்தில் அவர்களது திறமையை கணித்து அதற்கும் மதிப்பெண் கொடுத்து அதன்பின் பணி உத்தரவு வழங்குவது என்று மத்திய அரசு திட்டமிட்டது.\nஇதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்த திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதைப்போலவே இணை செயலாளர் விவகாரத்திலும் மோசமான முடிவினை மத்திய அரசு எடுத்துள்ளது. ஒருவர் ஐ.ஏ.எஸ். ஆனபின் பல்வேறு விதிமுறைகளை கற்று கோப்புகளை தயார் செய்து முடிவு எடுக்கும் அளவுக்கு தயாராகிறார். அவர்கள் மத்திய, மாநில அரசில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.\nஆனால் இப்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு ஏற்க முடியாத ஒன்று. மத்தியில் பாரதீய ஜனதா அரசு வந்தபின் அரசின் பல்வேறு நிர்வாக அமைப்புகளை சீர்குலைத்து வருகிறது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை மத்திய அரசின் கைப்பாவைகளாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.\nநீதித்துறையிலும் தலையிட முயற்சித்தனர். ஆனால் நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தன��். மத்திய அரசின் இணை செயலாளரை நேரடியாக நியமிப்பது விதிமுறைகளை மீறிய செயலாகும். இதனை ஏற்க முடியாது. மத்திய அரசின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் செயலை செய்து வருகிறார்கள். இணை செயலாளரை வெளியில் இருந்து நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/archives/301", "date_download": "2019-10-23T03:14:16Z", "digest": "sha1:CBYB3JVAHH2QOQN4YILNPUOOIWUNXMXA", "length": 19299, "nlines": 67, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "R.T.I.Questions posed to J.C. Srirangam and Srivilliputhur Temples – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\n1. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 295, 295-அ பிரிவுகளும்-திருவரங்கம் கோயில் இணைஆணையர்\nமற்றும் அறங்காவலர் மீதான குற்றச்சாட்டுகளும்\nதிருவரங்கம் பெரியகோயிலில் கடந்த 18-11-2010 அன்று நம்பெருமாள் திருமுன்பு கைசிக மாஹாத்மியம் படித்த ஸ்ரீவேதவ்யாஸ லக்ஷ்மீ நரஸிம்ம பட்டருக்கு, அந்தக் கைங்கர்யத்திற்குரிய மரியாதை யான பிரம்மரதம் மறுக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு மேலான ஒரு பாரம்பரியப் பழக்கம் தற்போதைய நிர்வாகத்தால் தேவையற்ற “சமுதாயச் சிந்தனை” என்னும் வாதத்தை முன்வைத்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு எண்கள் 25 மற்றும் 28 (1) ஆகியவற்றின்படி நீண்ட காலப் பழக்கவழக்கங்களில் தர்மகர்த்தாக்களோ, செயல் அலுவலரோ தலையிட முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் சட்டத்தையும் நீதியையும் மதிக்காத ஒரு குழுவினர் பிரம்மரதத்தை நிறுத்தவதற்கான தீர்மானத்தை முன் மொழிந்தும், அதை அமுல் செய்தும் உள்ளனர்.\nகுற்றம் சுமற்றப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள திரு. தாமஸ் என்பவரை Chief Vigilance Commissioner நியமித்துள்ள இந்த ஆட்சியின்கீழ் நீதிக்கும் நேர்மைக்கும் என்றும் இடமில்லை. அரசு எவ்வழியோ அவ்வழியே நடப்பர் அதன் அதிகாரிகள். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத பழைய நடைமுறைகளை மாற்றுவதில் குறிப்பாக இந்துக் கோயில்களில் இந்த அரசு தனிவிருப்பம் கொண்டு உள்ளது. சிறு பான்மையினத்தவர் மத நம்பிக்கைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் கொண்டாடும் அரசியல்வாதிகள் இந்துக் களின் பழக்க வழக்கங்களைக் கண்டிப்பதும், திருக்கோயில் போன்றவற்றில் அளிக்கப்பட்டுவரும் மரியாதைகளை நிறுத்த முற்படுவதும், அச்சுறுத்துவதும் தேவையற்ற செயல்களாகும். உச்சநீதிமன்றம் 1958ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் சட்டம் ஒழுங்கினைக் காக்கும் காவல்துறை மதநம்பிக்கையைக் கேலி செய்வோர் மற்றும் அதன் பழக்க வழக்கங் களை பொருந்தாத காரணங்களை முன்நிறுத்தி, இல்லையெனச் செய்வோர்மீது இந்தியக்குற்றவியல் சட்டப் பிரிவு 295 மற்றும் 295அ ஆகியவற்றின்படி வழக்குப் பதிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.\nதிருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கேயில் நிர்வாக அதிகாரிக்கு இந்தக் குற்றவியல் சட்டவிதிகளின் அடிப்படையில் நீண்டதொரு கடிதம் 22-11-2010 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி திருமண்காப்பைக் கேலி செய்வோர்மீதும் வழக்குத் தொடுக்கலாம். அவ்வாறு செய்வதற்கு யாரேனும் முன் வருவார்களா\n2. ஸ்ரீவில்லிபுத்தூர் தேவஸ்தானத்தினரிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பதில்.\nதகவல் அறியும் சட்டம் 2005இன்படி விபரங்களின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியா��் திருக்கோயிலில் இருந்து 14/10/2010 அன்று பெறப்பட்ட பதில்.\nகேள்வி-1: இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின்கீழ் அமைந்துள்ள அனைத்து திருக்கோயில்கள் திருமடைப்பள்ளிகளில் விறகுக்குப் பதிலாக ஃ.க.எ கேஸ் உபயோகத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா\nகேள்வி: அவ்வாறாயின் அந்த ஆணையின் நகலை வேண்டுகிறேன்.\nபதில்: ஆணை நகல் இவ்வலுவலகத்தில் இல்லை.\nகேள்வி: குறிப்பாக பழம்பெருமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கோயிலில் விறகுக்குப்பதிலாக ஃ.க.எஐ உப யோகத்தில் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவா\nபதில்: தற்போதைக்கு எதுவும் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.\nகேள்வி: ஸ்ரீவில்லிபுத்தூரில் நீண்ட காலப் பழக்க வழக்கங்களுக்கு மாறாக திருமடப்பள்ளியில் கிணற்றிலிருந்து மின் மோட்டார் கொண்டு நீர் இறைக்கப்பட்டு வருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nபதில்: நீண்ட கால பழக்க வழக்கத்திற்குட்பட்டு திருக்கோயில் நடை முறை கருதி திருக்கோயில் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வருவதால் மின் மோட்டார் கொண்டு நீர் இறைக்கப்படுவது மிகவும் அத்தியாவசியமானது மற்றும் தவிர்க்க முடியாதது ஆகும்.\nகேள்வி: திருமடைப்பள்ளியில் ஃ.க.எ உபயோகப்படுத்தப்படுவதும், மின் மோட்டார் கொண்டு கிணற்றிலிருந்து நீர் எடுத்து உபயோகம் கொள்வதும் ஆகம விதிகளுக்கு முரணானவை\nபதில்: திருக்கோயில் அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், பரிசாரகர்கள் போன்ற உள்துறைப் பணியாளர்களின் ஆலோசனை மற்றும் பூஜா விதிகளின்படி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகம விதிகளுக்கு முரணானது என்ற வகையில் திருக்கோயில் உள்துறை பணியாளர்களிடமிருந்து எவ்வித ஆட்சேபணை எதுவும் இதுநாள்வரை வரப் பெறவில்லை.\n4) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கீழ்க்கண்ட\nதேதிகளில் திருவரங்கம் பெரியகோயில் இணைஆணையருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.\n9-11-2010 அன்று அனுப்பப்பட்ட கடிதம்\n1) 16-4-2003 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு. ஓ.க.சிவசுப்ரமணியம் அவர்கள் ரிட் மனு 11463/2003 – ஙி.க.M.க.Nணி 14419/2003, அளித்த உத்திரவின்படி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்கள் மற்றும், தினப்படிகளில் அளிக்கப்பட வேண்டிய மரியாதைகளை அச்சிட்டு அந்த மரியாதைக்குரியோர்க்கு தரப் படவேண்டும் என்ற உத்திரவு நிறைவேற்றப்பட்டதா இது குறித்து உங்கள் அலுவலகக் கடிதம் 1336/ 1412 டி 3, 1-12-2003 கிடைக்கப்பெற்றதும், அதில் திருத்தங்கள் செய்து மேலாளரிடம் 4-12-2003 அன்று ஒப்புதலுக்கு நேரில் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு எந்தத் தகவலும் எனக்கு அனுப்பப்படவில்லை.\n2) ஒவ்வொரு நிர்வாக அலுவலகத்திலும் ‘Mச்ணதச்டூ‘ எனப்படும் குறிப்பேடுகள் தயாரிக்கப்பட்டு அதன் துணை கொண்டு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உதாரணத்திற்கு 1915ஆம் ஆண்டு ‘சாமான்கள் திட்ட ஜாபிதா’ தயாரிக்கப் பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் அந்தத் திட்ட ஜாபிதா பின்பற்றப்படுகிறதா\n3) இல்லையென்றால் புதுத்திட்ட ஜாபிதா தயாரிக்கப்பட்டுள்ளதா எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது அதற்கான ஒப்புதலை யார் வழங்கினார்கள் அதன் நகல் ஸ்தலத்தார்களுக்கும், மரியாதையைப் பெற்றுக் கொள்பவருக்கும், மற்றைய நிர்வாக அதிகாரிகள் மேலாளர் களுக்கு வழங்கப்பட்டுள்ளதா\n4) பெருமாளுக்கு அந்தந்த வேளை ஆராதனங்களின்போது அதாவது பொங்கல், பெரிய அவசரம், க்ஷீரான்னம், அரவணை, வெள்ளிக் கிழமைகளில் புனுகுக் காப்பு, சிறப்புத்தளிகைகள் ஆகியவற்றின் போது ஸமர்ப்பிக்கப்படும் அமுதுபடிகளின் எண்ணிக்கை, அளவு, அதில் உபயோகப்படுத்தப்படும் பொருள்களுக்கான தரக்கட்டுப்பாடு ஆகியவற்றைப் பற்றிய முழு விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி அளிக்க வேண்டுகிறேன்.\n5) 1-11-2010 தேதி முதல் இன்றுவரை எத்தனை உபயதாரர்கள், தேவஸ்தான ஆவணங்களின்படி நித்ய ஆராதனங்களுக்கும், அமுதுபடிகளுக்கும் பணம் செலுத்தியுள்ளனர்அவர்களின் முகவரியை அளித்திட வேண்டுகிறேன். அதற்கு ஒவ்வொரு உபயதாரர்கள் கட்டிய பல்வேறு வேளை ஆராதனங்களுக்கும் அமுதுபடிகளுக்கும் ஒவ்வொரு உபயதாரர்களும் கட்டிய கட்டணம் எவ்வளவு\n6) திருக்கோயில் ஆபரணங்களைப் பற்றிய பட்டியல் உள்ளதா மற்றும் அவை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன மற்றும் அவை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன அவ்வப்போது பழுது நீக்கப்படுகிறதா ஆபரணங்கள் அனைத்தும் ஓரோர் முறை ஓர் ஆண்டில் நம்பெருமாள் மற்றும் பெரியபிராட்டியாருக்கு சாற்றப் படுகிறதா\n7) திருக்கோயிலில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகள் “நாட்குறிப்புகள்” போல எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றதா ஒவ்வொரு நாளும் நடைபெறும் செயல்���ாடுகள் ஆண்டு முழுதும் தொகுக்கப்பட்டு, பாதுகாக்கப் பட்டு வருகிறதா\n8) அனைத்து செயல்முறைத் திட்டம், பழக்க வழக்கங்கள், மரியாதைகள், வழக்குகள் பற்றிய பட்டியல் ஆண்டு தோறும் தயாரிக்கப்பட்டு வருகிறதா\n9) மேலும் மரியாதைகளைப் பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு என்னென்ன மரியாதைகள் அளிக்கப்படுகின்றன அந்த மரியாதை எப்படி, எங்கு, ஆண்டில் எத்துணை முறை அளிக்கப் படுகிறது என்பதற்கான பட்டியல் தேவை\n10) இராப்பத்து 8ஆம் திருநாள் வேடுபறியன்று திருமங்கையாழ்வார் வேடுபறியின்போது திருமங்கை யாழ்வாராகவும், அவருடைய தோழர்களாகவும் வேடமிட்டு வருபவரை தோளில் தூக்கிச் செல் கிறார்களே மனிதனை மனிதன் தூக்கிச் செல்வது தகாது என்னும் தங்களுடைய கோட்பாட்டின்படி இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி தடை செய்யப்படுமா மனிதனை மனிதன் தூக்கிச் செல்வது தகாது என்னும் தங்களுடைய கோட்பாட்டின்படி இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி தடை செய்யப்படுமா யானை வாஹனத்தில் நான்கு மனிதர்கள் உட்கார, அவர்களைத் தூக்கிச் செல்வதும் தடை செய்யப் படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2008/07/26/jemo/", "date_download": "2019-10-23T04:10:24Z", "digest": "sha1:KTBXPXGUVJVF2QAUI3KH47AOWF2DIN3F", "length": 68235, "nlines": 309, "source_domain": "www.vinavu.com", "title": "நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்! - வினவு", "raw_content": "\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆ��ிரியர் \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழி��ர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு வாழ்க்கை அனுபவம் நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்\nவாழ்க்கைஅனுபவம்கலைஇலக்கிய விமரிசனங்கள்கதைமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்களச்செய்திகள்போராடும் உலகம்\nநவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்\nதனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.\nஇனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று:\nவிஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே\nஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். கிலோ நூறு ரூபாய்\nவிலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் காடு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்து தின்ற நினைவுகள்.. பிறகு மீண்டும் நாகர்கோவில்.\nஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன்.\nஇரண்டு நாட்கள் கழித்து “கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை” ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரி்க்கிறார். “ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா” உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது.\nமொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் – ரிலையன்ஸ் பிரஷ்.\nமுகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம்..\nஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது.\n“முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும். காரல் மார்க்சே முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார். தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம். நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்துவருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம். வேலை போய்விடும் என்று பயந்தோம். தற்போது என்ன நடந்திருக்கிறது பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு. இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை. ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்” என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன்.\nமிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், “அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது” என்கிறார் ஜெயமோகன்.\nஇதென்ன, “ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்” என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது.\nஇதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை.\n“பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா” என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் “அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்” என்று ஒரு பாமரன் கேட்டானாம். “இதென்னடா நியூஸென்ஸ. அதெல்லாம் வியவகாரிக சத்யம்” என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த த்த்துவஞானி.\n“திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனது தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை.\n காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் எ்ன்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியும்\nஅதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களு்க்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு:\nதனியா���் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம் கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்த்தால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்த்தால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்த்து. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது.\nபிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்த்து. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, “முடியாது” என்று கைவிரித்தார்கள்.\nஇதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல் ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி சுருட்டினார். இ.பீ.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அந்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன். தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை.\nசென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொடுத்த்து திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.���ன்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nலாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள்.\nஇது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய பாலியெஸ்டர் பிரின்ஸ் என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும் அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள்.\nஉண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.\nஉண்மை என்ற சொல்லே விவாதத்துக்குரியதாயிற்றே “தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்” என்கிறார் ஜெயமோகன்.\nவறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுடன் பழகிய சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்த���விட்டதே\nஇருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு “சுட்டபழம் சுடாத பழம்” ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை.\nஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது.\nவீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப் பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல.\nஇவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, நவ்வாப்பழ பிரின்ஸ் என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்த்தால் வந்த்தல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும்.\nஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைபூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன்.\nமனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான்.\nஇந்த எழுத்து மனம், கூட�� விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது.\n“எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்” என்று கூறும் ருசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன\n(இந்தக் கட்டுரையை உரிய மூளைகளில் உள்ளீடு செய்வது வாசகர்களின் விருப்பம்)\nஜெயமோகன் என்ன எழவும் சொல்லட்டும். நீங்க யாரோ இலக்கியவாதி யோட தத்துவவிசாரம்னு சொன்னீங்களே – அவரு சொன்னத சொல்லுங்க …\nகிலோ நூறு ரூவாய்க்கு விக்கிற நவ்வா பழ கூடைய வச்சுக்கிட்டு அந்த வியாபாரி சுதந்திரமா நடந்து போகமுடியுமா யாராவது அந்த ஆள கடத்திட்டு போய்ட மாட்டானுங்க \nதமிழ் நாட்டுல இருக்க தொழில் முறை எழுத்தாளர்கள் கொடுத்துவைத்தவர்கள். அவர்கள் எழுதும்முன் எத்தையும் படித்திருக்க தேவை இல்லை.\nஅப்புறம், சிறந்த பதிவிற்கு நன்றி\nஜெவை பற்றி அரசிலாக நீங்கள் அங்கத நடையில் எழுதிவிட்டதாக நிறைவு கொள்வதை அறியமுடிகிறது.ஆனால் அவர் எப்பொழுதோ நீங்கள் கொண்டாடும் அரசியலை இலக்கிய தளத்திலிருந்து [பார்க்க: நவீன தமிழ் இலக்கிய அறிமுகம். உயிர்மை பதிப்பகம்]அதன் தன்மையையும்,தரத்தையும்,வெளிப்பாட்டு முறையையும் விமர்சித்து விட்டார்.அதுவே உங்களை போன்ற இயக்கவாதிகளுக்கு ஒரு சரியான‌ அரசியல் விமர்சனம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.எனவே முறையாக முதலில் நீங்கள் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும்.பதிலளித்துவிட்டுத்தான் அவருடைய பிற [சொந்த,நாவல் பழம் விசயம் மற்றும் பிற பொது] சமாச்சாரங்கள் குறித்து வினவ முடியும் \nஜெவை பற்றி அரசிலாக நீங்கள் அங்கத நடையில் எழுதிவிட்டதாக நிறைவு கொள்வதை அறியமுடிகிறது.ஆனால் அவர் எப்பொழுதோ நீங்கள் கொண்டாடும் அரசியலை இலக்கிய தளத்திலிருந்து [பார்க்க: நவீன தமிழ் இலக்கிய அறிமுகம். உயிர்மை பதிப்பகம்]அதன் தன்மையையும்,தரத்தையும்,வெளிப்பாட்டு முறையையும் விமர்சித்து விட்டார்.அதுவே உங்களை போன்ற இயக்கவாதிகளுக்கு ஒரு சரியான‌ அரசியல் விமர்சனம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.எனவே முறையாக முதலில் நீங்கள் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும்.பதிலளித்துவிட்டுத்தான் அவருடைய பிற [சொந்த,நாவல் பழம் விசயம் மற்றும் பிற பொது] சமாச்சாரங்கள் குறித்து வினவ முடியும் \nசு.ரா.வின் மரணத்தை வைத்து ‘நினைவின் நதியில்’ எழுதி கொண்டாட்டம் நடத்திய ஜெயமோகனுக்கு ‘நினைவின் குட்டை – கனவு நதி’ என்ற தலைப்பிட்டு புதியகலாச்சாரம் ஏற்கெனவே அந்த இலக்கியவாதிகளின் அற்பத்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. எனக்கு அதுமட்டும் தெரியும்.\nஅந்தவகையில் இக்கட்டுரையும் மேற்படி இலக்கியவியாபாரியின் அற்பத்தனத்தை கடுமையாகச் சாடுகிறது. மிகவும் அருமையான கட்டுரையினைப் படைத்த தோழருக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்\nஅருமையாக இக்கட்டுரையினைப் படைத்த தோழருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்\nபதினேழாவது மாடியிலிருந்து குதித்து இருபத்தைந்து ரவுடிகளைப் பந்தாடும் (கற்பனையானாலும்) ரஜினி போன்ற கழிசடைகளை ‘தம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாததை இவராவது செய்கிறாரே’ என்ற பெருமூச்சையடக்கி விசிலாக வெளிப்படுத்தும் ரசிகக் கூட்டங்களைவிட தரத்தில் (அதாவது ரசனையில்) சிறிதும் குறையாத ரசிகர் கூட்டத்தை தன்னைச் சுற்றி உருவாக்கிவைத்துள்ளார் ஜெயமோகன் என்ற அற்ப(இலக்கிய)வாதி.\nஜெயமோகனை அவரது ரசிக அம்பிகள் ரசிப்பதற்குக் காரணம் அவருடைய ‘கம்யூனிச எதிர்ப்பு’தான். அம்பிகளால் முடியாததை, முதலாளித்துவ ஆதரவு நடுத்தரவர்க்க யுப்பிகளால் முடியாததை ஜெயமோகனாவது செய்கிறாரே என்று அவர்களின் விசில் சத்தங்களை கேட்கமுடியாது. ஆனால், பார்க்கலாம், படிக்கலாம். அதற்கு நீங்கள் http://www.jeyamohan.in என்ற வலைதளத்திற்குச் செல்லவேண்டும்.\nஅங்கே கடிதங்களாக ஜெயமோகன் அறிமுகப்படுத்தி வாழ்த்துக்களையும் வந்தனங்களையும் தெரிவித்து ‘கடிதத்திற்கு பதில்’ என்கிற தலைப்பில் எழுதுவார். அது அவரது ரசிகர்களின் பதில்களைவிடக் கீழான தரத்தில் இருக்கும். இப்படியாக தனது இலக்கிய பணியை இணையத்திலும் தொடர்ந்து வந்த ஜெயமோகனுக்கு “‘இந்திய தத்துவவியல்’ பற்றி உங்களுடன் விவாதிக்கவேண்டும்” என்ற வேண்டுகோளை நான் மின்னஞ்சலில் அனுப்பினேன்.\nஅந்த மின்னசலினூடாக எனது வலைதளத்தைப் பார்வையிட்டு குலைநடுங்கிப்���ோன அவர், “உங்களின் எழுத்துக்களின் அதிதீவிர மதநம்பிக்கையை ஒத்த மனநோய்க்கூறான” எதுவோ இருப்பதாகவும் அதனால் என்னுடன் விவாதிக்க முடியாதென்றும் ஒதுங்கிக் கொண்டார். அவரது இப்படிப்பட்ட விமர்சனம் தனிப்பட்ட முறையிலானது அல்ல என்பதையும் அது எமது அரசியலை, கொள்கையை ஏளனம் செய்வதாக இருக்கிறது என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்தி கடுமையாகக் கண்டித்தோம். அதற்கு நேர்மையாக பதிலலிக்க இயலாமையை தனது தளத்தில் மூன்று தொடர்கட்டுரைகளின் மூலம் சற்று தனித்துக்கொண்டார்.\nஒரு கிலோ நவ்வாப்பழத்துக்காக அம்பானியின் தேவையை தமது வாசகர்களுக்கு அவர் உணர்த்த வேண்டிய சூழலை அவருக்கு உருவாக்கியது நான் இங்கே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலும் அதனைத்தொடர்ந்த எமது தோழர்களின் எதிர்வினைகளுமே. நம்மை எதிகொள்ள கையாலாகாத நிலையில், புரட்சியாளர்களை இழிவுபடுத்துவதும் அதற்குமாறாக அம்பானியை உயர்த்திப்பிடித்ததும் வெவ்வேறான செயல்கள் அல்ல. இரண்டும் ஒன்றுதான்.\nஇப்படிப்பட்ட இழிநிலை இலக்கியவியாபாரியை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது இந்தக் (வினவு, வினைசெய் தளத்தின்) கட்டுரை.\nதம் கட்டி ரெண்டு மைல் எய்தி அந்த எலக்கியவாதியான்ட விசாரன பன்றத்துக்கு பதிலா\nஅவ்ர முத நாள் நைட்டு நல்லா பிரியாணி துன்ட்டு, சரக்கடிக்காம தூங்கி, மறுநாள் காலீல எய்ந்து கோயம்பேடு மார்கட்டான்ட போயி ‘ரிலைன்ஸ் வாள்க’ன்னு ஒரு அர அவர் கோசம் போட சொல்லுங்க… நவாப் பயம் இன்னா பலாப்பயமே பிரீயா கெடைக்கும்.\nஜெயமோகன் சொல்வது சரி தான்\nதொலை பேசி துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதால் தான் பேசுவதற்கான கட்டணங்கள் குறைந்தது,சரி தான் அதை ஏற்றுக்கொள்வோம்.\nஅவர் பணிபுரியும் தொலை பேசித்துறையையும் அவரின் விருப்பப்படியே தனியார் முதலாளிகளிடமே அரசு ஒப்படைக்கட்டும்.அதன் பிறகும் இது போல எட்டு மணி நேரம் வேலை செய்து மாத சம்பளம் வாங்கிக்கொண்டு மூவாயிரம் பக்கங்களில் அவரால் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்க முடியுமா நிச்சயம் முடியும் ஏனெனில் அவருக்குத்தான் கோடம்பாக்கம் இருக்கிறதே பிறகு என்ன‌ கவலை,எனவே கவலை இல்லை எனவே கட்டுரைகளை எழுதுவதிலும்,நாவல் பழம் ருசிப்பதிலும் பிரச்சனை இல்லை என்கிற உறுதியான முடிவுக்கு ஜெயமோகன் வரலாம். ஆனால் அரசு இந்த தனியார்மய நடவடிக்கையை அமல்படுத்தும் வரை அவர் காத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை ஏனெனில் நாளையே ஜெ யின் விருப்பத்திற்கு விரோதமாக தொலை பேசித் துறை ஊழியர்கள் அரசை அம்பலப்படுத்தி இவற்றை தடுத்து நிறுத்தக்கூடும் எனவே அரசு தனியார்மயமாக்கும் வரை காத்திருந்து விட்டு பிறகு வெளியேறுவதை விட ஜெ இப்பொழுதே தனது வேலையை ராஜினாமா செய்து விடலாம் என்பது என் வேண்டுகோள்.\nசிறப்பான கட்டுரை தோழர் வாழ்த்துக்கள்\nஉலகமய பொருளாதாரத்தின் விளைவாக விவசாயம் அடித்து நொறுக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவது இன்று நேற்றல்ல கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது, அப்பொழுதெல்லாம் விவசாயிகளின் மீது ஜெயமோகனுக்கு ஏற்படாத கரிசனம் ரிலையன்ஸ் கடையை விரித்து நவ்வாபழம் விற்க ஆரம்பித்தவுடன் வருகிறது. இப்பொழுது ரிலையன்ஸ் நாடெங்கும் சலூன் கடைகள் திறப்பதில் இறங்கியிருக்கிறான், கூடியவிரைவில் ஜெயமோகன் சிரைத்து கொள்ள சென்ற கதையை வாசகர்கள் இலக்கியமாக படித்து இன்புறலாம்.\nகுறிப்பு: இக்கட்டுரையை கீற்று இணையதளத்திற்கு எனது மின்னஞ்சலின் வழியாக அனுப்பியிருந்தேன், அவர்கள் இக்கட்டுரையை முகப்பிலேயே வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் கட்டுரையின் கீழே வினவு தளத்தின் அருகில் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறார்கள், எனவே தாங்கள் அவர்களுக்கு தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைக்கவும்\nமிகவும் அருமையான கட்டுரையினைப் படைத்த தோழருக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்\nஇனி ஜெயமோகனுக்கு நவ்வாப்பழம் ருசிக்காது.\nசரியான இலக்கில் காத்திரமாக சுடப்பட்ட…\nஉங்கள் பதிவுகளும், கருத்துகளும் நன்று. இந்தியாவில் உள்ள இடது சாரிகளின் கருத்து மற்றும் செயல் உலகம் குறித்து உலக ஞானமும், சமூக ஓட்டங்களும், விஞ்ஞான அறிவும் மிக்க நண்பர்களிடம் கருத்து பரிமாற்றமும், விவாதமும் கொள்ள விருப்பம்தான்; ஆனால் நான் இருப்பதோ வெகு தொலைவில்; இந்த மாதிரி கருத்துகள் சொல்வதற்கு முன்னரே, ரிவிஷனிஸ்ட், போலி என்றெல்லாம் முத்திரை குத்தபடும் அபாயம் இருப்பதால், மிகவும் யோசிக்க வேண்டியுள்ளது.\nஇருப்பினும், இந்த கருத்து பரிமாற்ற முதற்படியாக; பொருளாதாரம், மேலான்மை குறித்த சில ஆய்வு கட்டுரைகளை இங்கு தருகிறேன். இதை எப்படி கொள்வதென்றால், ஒரு ஜனனாயக அமைப்பிறு உட்பட்டு, உழைக்கும் வர்க்கதினர்கான ப்லனையும், அதிகாரத்தையும் அடைவது என்பது பற்றி. இது வேளாண்மை தொழில் / தொழிலாளர் குறித்து அல்ல; உங்கள் கருத்துகளை உங்கள் தளத்திலோ, பதிலாகவோ அனுப்பவும்.\nநவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம் | வினவு\nஇந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரச…\nசச்சின், யுவராஜ், சேவாக், சஹாரா: யாருக்கு பாடை கட்டுகிறார்கள் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்ன August 25, 2012 at 11:51 pm\n[…] நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவ… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/namma_ooru_kovai/", "date_download": "2019-10-23T03:16:41Z", "digest": "sha1:OFP7AZCS47CUGY2FFI2KTTMUSL7XHTNZ", "length": 5324, "nlines": 78, "source_domain": "freetamilebooks.com", "title": "நம்ம ஊரு கோவை – கட்டுரைகள் – பாசு", "raw_content": "\nநம்ம ஊரு கோவை – கட்டுரைகள் – பாசு\nநூல் : நம்ம ஊரு கோவை\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 489\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: பாசு\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவு���் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=43&Itemid=67&limitstart=200&fontstyle=f-smaller", "date_download": "2019-10-23T04:10:42Z", "digest": "sha1:ZQ3X725LXGJBLW4HRKYIMZYQTBKK6YFR", "length": 10493, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "அரசியல்", "raw_content": "\n201\t ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை\n202\t மோடி மஸ்த்தான் ஆட்சியின் யோக்கிதை.... Wednesday, 18 May 2011\t 617\n203\t \"பயங்கரவாதம்\" - அமெரிக்கா விரிக்கும் அகில வலை\n204\t ''என் தோல்விக்காக கலங்காதீர்கள்'' - எம்.தமிமுன் அன்சாரி Sunday, 15 May 2011\t 714\n205\t தமிழகத் தேர்தல் உணர்த்தும் பாடம்\n206\t எத்தனை முறை சுட்டுக்கொல்வார்கள் ஒசாமா பின்லாடனை\n208\t ஒஸாமா இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்\n209\t இஸ்லாத்தை மறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்\n210\t திமுக தலைவர் கருணாநிதிக்கோர் மடல்\n211\t ஒரு குற்றவாளி பல பயங்கரவாதிகளால் தாக்கப்படுகின்றான்\n212\t \"ஸ்பெக்ட்ரம்' ஊழலும் இலவசங்களும்\n213\t லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\n215\t ஃபாத்திமா முஸஃப்ஃபரும் மைதீன்கானும் - இரு வேறுபட்ட நிலைகள்\n216\t அரபு 'மக்கள்எழுச்சியின்' இறுதி இலக்கு சவூதியா\n217\t இலவசங்கள் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன\n218\t மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்\n220\t இளிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்\n221\t சிதறிக் கிடக்கும் பெரும்படை..\n222\t இஹ்வானுல் முஸ்லிமீன் vs மொஸாத் (இஸ்ரேல்) Saturday, 05 February 2011\t 914\n223\t உலக நாடுகளுக்கு வழிகாட்டும் எகிப்து\n225\t தெலுங்கானா விவகாரம் குறித்து 6 பரிந்துரைகள் Thursday, 06 January 2011\t 605\n226\t தினமணியின் கோணல் கொண்ட பார்வை\n227\t ராகுல் காந்தியின் பேச்சு - முன்னால் ஐபிஎஸ் அதிகாரியின் ஆய்வு Monday, 20 December 2010\t 540\n228\t முஸ்லீம்களை வெறுத்தார், இஸ்லாத்தை நேசித்தார் - அம்பேத்கார் Monday, 20 December 2010\t 692\n229\t அரபு மன்னர்களும் ஈரானும் - தொடரும் துரோகம் Friday, 17 December 2010\t 686\n230\t அமெரிக்காவை கலங்கடிக்கும் 'விக்கிலீக்ஸ்' எனும் பூச்சாண்டி\n232\t 2ஜி ஸ்பெக்ட்ரம்: இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல்\n233\t சுதந்திர நாட்டின் லட்சணமா இது\n234\t இராக்: அமெரிக்கப் படை விலக்கம்; ஊரை ஏய்க்கும் நாடகம்\n235\t நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்\n236\t முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்\n237\t அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம் Wednesday, 27 October 2010\t 715\n238\t வெள்ளைக்கார மனித மிருகங்களின் வெறியாட்டம் ஓயுமா\n239\t அயோத்தி விவகாரம் குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை\n240\t திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு\n241\t கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு\n242\t சிறுபான்மையினருக்கு ஏதிரான பொய்யும் புரட்டும்\n243\t அயோத்தி தீர்ப்பு - முஸ்லீம்கள் செய்ய வேண்டியது என்ன\n244\t ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு.\n245\t நீதிமன்றங்கள் மத சார்புடையதாக மாறுவது சரியா\n246\t விசுவாசத்தின் எல்லை – ஓர் அணு உலை\n247\t ''எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே.. இந்திய நாட்டிலே..\n248\t காஸா (GAZA) நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன\n250\t காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=2387", "date_download": "2019-10-23T02:47:33Z", "digest": "sha1:XX5PIYNPCDO3KHVYBOJZA7NTHYZQBHRJ", "length": 11373, "nlines": 215, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nஜனாதிபதியின் யாழ். வருகையை எதிர்த்துப் போராட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nRead more: ஜனாதிபதியின் யாழ். வருகையை எதிர்த்துப் போராட்டம்\nசர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு: இரா.சம்பந்தன்\nசர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nRead more: சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு: இரா.சம்பந்தன்\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்\n“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், இலங்கை அரசாங்கம் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. அவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவினை எடுக்க வ��ண்டும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nRead more: கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்\nஅவசர கால நிலைமை நீக்கம்\nநாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.\nRead more: அவசர கால நிலைமை நீக்கம்\nஐ.தே.க.வின் முக்கிய பதவிகளில் சில நாட்களில் மாற்றம்\nஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் இந்த மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nRead more: ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளில் சில நாட்களில் மாற்றம்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இராஜாங்க அமைச்சர் கையெழுத்து\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான டி.பி.ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார்.\nRead more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இராஜாங்க அமைச்சர் கையெழுத்து\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சுமந்திரன் அமெரிக்கா பயணம்\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா சென்றுள்ளார்.\nRead more: இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சுமந்திரன் அமெரிக்கா பயணம்\nஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு அமெரிக்கா புதிய வழிகளில் வழங்க வேண்டும்: த.தே.கூ\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் கூடாது; ஜெனீவாவில் அனந்தி சசிதரன் கோரிக்கை\nமைத்திரியோடு ஞானசார தேரர் ஜப்பானுக்கு செல்லவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/i-will-not-change-into-muslim-after-marriage-says-vijayalakshmi/", "date_download": "2019-10-23T02:16:17Z", "digest": "sha1:TF2XFJHFNBWACQNHIHDEP7RBWXBITDDZ", "length": 9366, "nlines": 128, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "I will not change into Muslim After Marriage Says Vijayalakshmi", "raw_content": "\n‘சென்னை 600 028′ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் ‘அஞ்சாதே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமிக்கும் உதவி இயக்குனராக உள்ள பெரோஸ் முகமதுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.\nஇருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். விஜயலட்சுமி, பெரோஸ் முகமது திருமணம் செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கவுள்ளது.\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரைத் விஜயலட்சுமி திருமணம் செய்துகொள்வதால் விரைவில் மதம் மாறிவிடுவார் என்று செய்தி வெளியாகி வந்தது.\nஇது குறித்து விஜயலட்சுமி கூறும்போது, பெரோசும் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்து நண்பர்களாக உள்ளோம். எங்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டார்கள்.\nபெரோஸ், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் மதம் மாறவில்லை. இந்த விஷயத்தில் இருவரும் தெளிவாக இருக்கிறோம். நான் நானாக இருப்பேன். அவர் அவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு மதம் மாறமாட்டேன், என்றார்.\nதிருமணம் நிச்சயமாகிவிட்டதால் விஜயலட்சுமி சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார். இனி படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதாகவும், இவர் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஎன் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்\nதுருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட...\nமகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டிய திருவிழா ; நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி\nசுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ என்ற ஒற்றை வீடியோ பாடலை வெளியிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/someone-trying-seperate-wife-sujibala-ravikumar/", "date_download": "2019-10-23T04:10:26Z", "digest": "sha1:5MZNYNAJYA3BYVMCD7X6BTK65V6N673F", "length": 11309, "nlines": 138, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Someone trying to seperate me and my wife Sujibala - Ravikumar", "raw_content": "\nநடிகை சுஜிபாலாவும், நானும் திருமணம் செய்து கொண்டோம். தற்போது என்னிடம் இருந்து அவரை பி��ிக்க சதி நடக்கிறது என்று டைரக்டர் ரவிகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிபாளையம்’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா. சில படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி வருகிறார்.\nபுதுமுக டைரக்டர் ரவிகுமார் இயக்கி நடிக்கும் ‘உண்மை’ படத்தில் சுஜிபாலா நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் ரவிகுமார் தன்னை அடித்ததாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவியிடம் சுஜிபாலா புகார் செய்துள்ளார். நடிகர் சங்கம் ரவிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறது.\nநடிகர் சங்கத்தில் சுஜிபாலா அளித்துள்ள புகார் குறித்து டைரக்டர் ரவி குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–\nசுஜிபாலாவை என்னிடம் இருந்து பிரிக்க சதி நடக்கிறது. நாங்கள் இருவரும் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டோம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்தது. சுஜிபாலாவுக்கு ரூ.86 லட்சத்தில் வீடு வாங்கி கொடுத்தேன். 12 ஏக்கரில் அவர் பெயருக்கு தோட்டம் வாங்கி கொடுத்தேன். விலை உயர்ந்த சொகுசு காரும் வாங்கி கொடுத்தேன்.\nஆனால் திடீரென சுஜிபாலாவுக்கு மனமாற்றம் ஏற்பட்டது. என்னை விட்டு விலக ஆரம்பித்தார். சுஜிபாலாவின் தாய் இந்திரா எனது மகள் இனிமேல் உன்னுடன் வாழமாட்டாள் என்று என்னை அசிங்கமாக திட்டினார். சுஜிபாலாவை அவரது பெற்றோர்தான் என்னிடம் இருந்து பிரித்து விட்டனர்.\nசுஜிபாலாவை நான் அடித்ததாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். மனைவியை கண்டிக்க கணவனுக்கு உரிமை இல்லையா, என்ன நடந்தாலும் சுஜிபாலாதான் என் மனைவி. அவரை என்னால் மறக்க முடியாது. எனக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.\nசமீபத்தில் மர்ம நபர்கள் என் காரை வழிமறித்து தாக்கினர். கை கால்களில் பலத்த அடிபட்டது. சுஜிபாலாவை திருமணம் செய்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எதிர்ப்புகளை சந்திப்பேன்.\nஎன் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்\nதுருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட...\nமகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டிய திருவிழா ; நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019\nகுழந்தைகளுடன் தீபாவள�� கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி\nசுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ என்ற ஒற்றை வீடியோ பாடலை வெளியிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/07/blog-post_31.html", "date_download": "2019-10-23T02:09:01Z", "digest": "sha1:DKJMJEC7FX7SP2ESEWDZT5J24HWWXZVP", "length": 37270, "nlines": 397, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : டென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....", "raw_content": "\nடென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....\nஆஃபீஸ்ல அறிவழகன்-னு எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். வேலை ரொம்ப அதிகமா இருந்து, டென்ஷனா இருந்தாலோ.. போரடிச்சாலோ நானும் அவனும் ஏதாவது லூட்டி அடிச்சே அந்த டென்ஷனைத் துரத்திடுவோம். நாங்க பண்றது சீரியஸா-காமெடியான்னு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.\nஇது ஆரம்பிச்சது மொதமொதல்ல தாமோதரன்ங்கற பையனோட கைங்கர்யத்துலதான். மூணு நாலு வருஷத்துக்கு முன்ன இருக்கும். தாமோதரன்கற பையன் எங்க எம்ப்ராய்டரி செக்‌ஷன்ல வேலை செஞ்சுட்டு இருந்தான். ஒரு செல்ஃபோன் வாங்கி அதுக்கு ஜிப் வெச்ச மாதிரி கவர் விப்பாங்களே அதைப் போட்டிருந்தான். எனக்கென்னவோ அந்த மாதிரி செல்ஃபோனை கவர் பண்ணினா பிடிக்காது. அதுனால அவனைப் பார்த்து ‘இதெதுக்குங்க’ன்னு கேட்டேன். அவன் நான் அந்த கவரைப் பார்த்த்தே இல்லைன்னு நெனைச்சு அவன் ‘சார்.. இந்த கவர் போட்டா ரொம்ப சேஃப் சார்’ன்னு ஆரம்பிச்சு அதோட மகத்துவங்களையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சான். நான் அவனை ஓட்டறதுக்காக ‘ஐ இப்படியெல்லாம் கூட விக்கறாங்களா’ன்னு கேட்டுட்டு இருந்தேன். அப்போ என்கிட்ட அறிவழகன் வந்து நான் தாமோதரனை ஓட்டறேன்னு புரிஞ்சுட்டு “டேய் கிருஷ்ணா.. இதப்பார்றா.. ஜிப் எல்லாம் வெச்சிருக்கு”ன்னு அவனும் ஓட்ட ஆரம்பிச்சான். உடனே நானும் தாமோதரனைப் பார்த்து ‘எவ்ளோ பிஸிலயும் எப்படிங்க இப்படிப்பட்ட ஐட்டமெல்லாம் விக்கிறாங்கன்னு பார்த்து வாங்கீடறீங்க”ன்னு அவனும் ஓட்ட ஆரம்பிச்சான். உடனே நானும் தாமோதரனைப் பார்த்து ‘எவ்ளோ பிஸிலயும் எப்படிங்க இப்படிப்பட்ட ஐட்டமெல்லாம் விக்கிறாங்கன்னு பார்த்து வாங்கீடறீங்க’ன்னு கேட்டேன். அதுக்கும் அவன் தன்னைப் பத்தி பெருமையா எதோ பதில் சொன்னான். அப்புறம் நான் அறிவழகன்கிட்ட திரும்பி “நூ��ு நூத்தம்பதுரூபா வருமாடா இந்த கவர்’ன்னு கேட்டேன். அதுக்கும் அவன் தன்னைப் பத்தி பெருமையா எதோ பதில் சொன்னான். அப்புறம் நான் அறிவழகன்கிட்ட திரும்பி “நூறு நூத்தம்பதுரூபா வருமாடா இந்த கவர்”ன்னு கேட்டேன். அறிவழகன் “போடா இங்க பாரு சார்ஜர் போடற இடத்துல ஓட்டை போட்டிருக்கு. ஐ.. இங்க பாருடா இயர் ஃபோன் மாட்டற இடத்துல கூட ஓட்டை இருக்கு. ரோப் மாட்ட ரிங் குடுத்திருக்காங்க. இவ்ளோ வேலை செஞ்சிருக்காங்க. நிச்சயமா இருநூறுரூபாக்கு மேல இருக்கும்”ன்னான். நாங்க சண்டை போட்டுட்டு இருந்தோம். தாமோதரன் ‘சார் வெறும் பதினைஞ்சு ரூபா சார்.. நம்புங்க சார்’ன்னு சீரியஸா சொல்லிகிட்டே இருந்தான். ‘போப்பா.. அவ்ளோ விலைன்னு சொன்னா நாங்க ஏதாவது நெனைப்போம்ன்னு நீ பொய் சொல்ற. ஜிப்பெல்லாம் கூட இருக்கு. அதெப்படிப்பா பதினைஞ்சு ரூபாய்க்கு குடுப்பான்’ன்னு அவனைப் பேச விடாம நாங்க மறுபடியும் 150, 200ன்னு பேசிப் பேசி அவன் பாவம் எங்களை விலக்கி விடற அளவு பண்ணினோம்.\nஇன்னைக்கும் யாராவது மாக்கானுக மாட்டினா ‘டேய் இன்னொரு தாமோதரன்டா’ம்போம். அவன் என்னதுன்னு கேட்டா ‘எங்களுக்கு தாமோதரன்னு ஒரு ஃப்ரெண்டு இருந்தார். ரொம்ப ஜீனியஸ். நீங்களும் அவரை மாதிரியே அறிவாளியா இருக்கீங்க’ன்னு சொல்லுவோம்.\nஒரு நாளைக்கு ரெண்டு பேருமா வெளில போக வேண்டி வந்தது. எப்பவுமே பைக்ல போகும்போது அவன் ஓட்டீட்டு போவான். (பைக்கை) நான் பின்னாடி உட்கார்ந்து ஐபாட்ல ஏதாவது பாட்டு போட்டுட்டு சத்தமா பாடீட்டே வருவேன். அவனும் கத்தி பாடீட்டே வருவான்.. ரோட்ல போறவங்களைப் பத்தி எங்களுக்கு கவலை இருக்காது. இந்த மாதிரி வந்துட்டு இருக்கறப்போ ஒரு வேன் போய்ட்டு இருந்தது. அந்த வேன் சடார்னு ப்ரேக் போட்டது. பார்த்தா ஒரு மொபெட்கார்ர் அந்த வேனுக்கு முன்னாடி க்ராஸ் பண்ணிருக்காரு. அவர் க்ராஸ் பண்ணி வந்து நின்னது - எங்களுக்கு ஜஸ்ட் சில இஞ்ச்கள் முன்னால. அறிவழகன் சடார்னு ப்ரேக் அடிச்சு ரொம்ப கோவமா திட்டறதுக்கு வாயெடுத்தான். நான் உடனே இறங்கினேன். நான் திட்டத்தான் போறேன்னு அவன் அமைதியா இருந்தான். டிவியெஸ்காரரை ரொம்ப எரிச்சலோட, சுத்தி இருக்கற ஆளுக பத்து பதினைஞ்சு பேர் பார்த்துட்டிருந்தாங்க. நான் இறங்கி நேரா அவர் மொபட் முன்னாடி நின்னு ‘கைகுடுங்க’ன்னு கை நீட்டினேன். அவர் முழிச்சாரு. ‘சும்மா கைகுடுங்க சார்’ன்னு சொல்ல அவர் கையை நீட்டினார். பிடிச்சு ரொம்ப அன்பா ஷேக் ஹாண்ட் பண்ணி ‘சூப்பர் ட்ரைவிங்’ன்னு பாராட்டி பைக்ல வந்து ஏறிட்டேன். கிளம்பும்போது அவர்கிட்ட சத்தமா ‘இது உங்களுக்கு செகண்ட் லைஃப். புதுசா பிறந்திருக்கீங்க.. அதான் கைகுடுத்தேன்’ன்னு சொன்னேன்.\nஇன்னொரு நாளைக்கு நான் என் பைக்லயும் அவன் அவன் பைக்லயும் வந்துட்டிருந்தோம். பாதி தூரம் வந்துட்டு இருந்தப்போ ‘என்னமோ மாதிரி இருக்குடா’ன்னான். ‘இப்ப என்ன மூடை மாத்தணுமா.. இரு’ன்னு முன்னாடி போன பைக்குக்கு ஒரு சைடு அவன் போகவும் நான் அந்த பைக்குக்கு வலது பக்கம் என் பைக்கை விட்டேன். (அதாவது எங்க ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு புதியவரின் பைக்) அப்படி போனதும் நான் அந்தப் பக்கம் வந்துட்டிருக்கற அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. அறிவில்லயா.. என்னய்யா ட்ரைவிங் பண்ற) அப்படி போனதும் நான் அந்தப் பக்கம் வந்துட்டிருக்கற அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. அறிவில்லயா.. என்னய்யா ட்ரைவிங் பண்ற எதுக்கு லெஃப்ட்ல சைடு வாங்கற எதுக்கு லெஃப்ட்ல சைடு வாங்கற’ன்னு உரக்க திட்ட ஆரம்பிச்சேன். அறிவழகனுக்குப் புரிஞ்சுடுச்சு. அவனும் பதிலுக்கு கத்த ஆரம்பிச்சான். நடுவுல பைக்ல வந்தவர் எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்துட்டு ஸ்பீடா போகப் பார்த்தார். நாங்க விடாம பைக் ஓட்டீட்டே வாக்குவாதம் பண்ணிட்டு வரவும் அவர் ‘விடுங்க சார் விடுங்க சார்’ன்னு ரெண்டு பேரையும் பார்த்து மாறி மாறி சொல்லிட்டு ஒரு கட்டத்துல எஸ்கேப் ஆகிட்டார். உடனே நாங்க வேறொரு பைக்காரரை செலக்ட் பண்ணி இதே மாதிரி பண்ணினோம். கிட்டத்தட்ட ஆறெழு பேர்.\nஇதோட க்ளைமாக்ஸ் நல்லா இருந்தது. எங்க ஆஃபீஸ் இருக்கற ரோட்ல வந்து இதே வேலையைச் செஞ்சுட்டே வந்தமா.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவர் என்னடா சண்டை போட்டுட்டே ரெண்டு பேரும் ஒரே கம்பெனிக்குள்ள போறாங்க’ன்னு நெனைச்சிடக்கூடாதுல்லயா... அதுனால அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. என் பைக்கை இடிச்சியில்ல.. வாய்யா உள்ள வந்து எங்க ஓனரைப் பார்த்து பதில் சொல்லீட்டு போ’ன்னு அவனை கூப்ட்டேன். அவனும் ‘தப்பு உன்மேலதான். வா.. எங்க வேணாலும் வந்து சொல்லுவேன்’ன்னு சொல்லீட்டே பைக்கை உள்ளே விட்டான்.\nபைக்கை ஸ்டாண்ட்ல போடும்போது அறிவழகன் தாங்க முடியாம சிரிக்க ஆரம்பிச்சான். அப்போ���ான் கவனிச்சேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவரும் யாரையோ பார்க்க எங்க ஆஃபீஸ்தான் வந்திருக்காரு. அவரைப் பார்த்ததும் நான் சைகை காமிச்சேன். அறிவழகன் உடனே சுதாரிச்சுட்டு ‘வா.. மேனேஜரா.. ஓனரா.. யாரை வேணும்னாலும் கூப்டு’ன்னுட்டே எங்கூட வந்தான். அவரு எங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரி பார்த்துட்டே செக்யூரிடிகிட்ட பாஸ் போட போனாரு.\nரெண்டுமூணு நாள் முன்னாடி நானும் அறிவழகனும் பயங்கரமா சிரிச்சுட்டே ஃபேக்டரிக்குள்ள போய்ட்டு இருந்தோம். எதிர்ல பார்த்தா அன்னைக்கு நடுவுல மாட்டிட்டு ஆஃபீஸ்க்கு வ்ந்த ஆளு. அன்னைக்கு இண்டர்வ்யூ வந்தாராம். ‘உள்ளதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்’ன்னார். ‘ரெண்டு பேரும் அன்னைக்கு அவ்ளோ சண்டை போட்டுட்டீங்க’ன்னு கேட்டார். ‘ஆமா சார். பஞ்சாயத்துக்கு ஓனர்கிட்ட கூப்ட்டு போனேன்ல.. பைக்ல சைடு மிர்ரர் உடைச்சதுக்கு இவன் காசு தரணும்னு வந்தது. பார்த்தா இவனுக்கு வேலையில்லைன்னு தெரிஞ்சது. உடனே ஓனர் இங்கயே வேலை செய். முதல் மாச சம்பளத்துல கழிச்சுக்கலாம்’ன்னாரு. இங்கயே வேலைக்கு சேர்ந்துட்டான். இப்போ ராசியாய்ட்டோம்’ன்னேன். அவரும் ‘ச்சே.. செம இண்ட்ரஸ்டிங்கா இருக்குங்க’னாரு.\n முதல் முதலா முதல் பின்னூட்டம் போடறேன்.\nஇது நல்ல ஐடியாவா இருக்கே\nகிருஷ்ண கதா ன்னு கூட தலைப்பு குடுத்துருக்கலாம். :)\nபத்திரம் பரிசல்.. தேவையில்லாமல் உங்க போதைக்கு ஏன் நடுவுல (பைக்குகளுக்கு நடுவுலப்பா (நாங்க பிராக்கெட்குள்ளவே பிராக்கேட் போட்டு சொல்லுவோமில்ல)) போறவங்கள ஊறுகாய் ஆக்கறீங்கன்னு யாராவ்து சொல்லப் போறாங்க...\nஇத படிக்கிற நாங்களும் தாமோதரன் தானா\nகதிர் - ஈரோடு said...\nபரிசல்..மிக நல்ல பதிவு என்று சொல்வதை விட அசரடிக்கும் கம் பேக் இதுவே..இனி கவலையில்லை..உங்கள் டவுன் தி ட்ராக் ஷாட்கள் வந்துகொண்டே இருக்கும்..மகிழ்ச்சி.\nநல்லா சிரிச்சேன் பரிசல் :) நல்ல டைம் பாஸ் உங்களுக்கும், படிக்கிற எங்களுக்கும்\nகிண்டல் பண்ணியது வரை மட்டும் எழுதினால் எப்பிடி\nவாய் உடைஞ்சு ரத்தம் ஒழுகுனதையும் எழுதனுமில்ல\nஹி ஹி நீங்க ஒருநாள் குசும்பன்கிட்ட மாட்டாமலா போய்டுவீங்க\nஅதுக்கப்புறம் நாங்களும் சொல்லுவோம்ல இன்னொரு பரிசல்-னு\nதிருப்பூர்லயே இருந்துருந்தா உங்களமாதிரி சுவாரசியமான ஆட்களோட பழக வாய்ப்பு கிடைச்சுருக்குமேனு அப்பப்��� நினைச்சதுண்டு, இப்போதான் புரியுது கடவுள் எதை செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு :)))))\nவெறும் டைம்பாஸ்ன்னு புரிஞ்சுட்டதுக்கு நன்றி.\nஇது பரிசல் பதிவு தானா..... வாய் விட்டு சிரிச்சேன். ஆனா, உங்க கிட்ட மாட்டுறவங்க ரொம்பப் பாவம்\nபயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.\nஅடுத்தவங்களுக்கு பல்பு கொடுத்த கதை இருக்கட்டும்\nஎங்களுக்கு ஆர்வம் நீங்க பல்பு வாங்கின கதை தானே\nஅந்த ஊரு தண்ணி அப்படி.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்.. :)\n மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் திரைப்படங்களில் நகைச்சுவை காட்சியாக வைத்து பலராலும் ரசிக்கப்படுகிறது. பிரச்சினையெல்லாம் தாமோதரன்கள் சிக்கினால் நன்றாகவேச் சிரித்து மகிழலாம். அருமை.\n:))அப்படி ஏதும் இல்ல பரிசல் (தாமோதரா)\n//எங்களுக்கு ஆர்வம் நீங்க பல்பு வாங்கின கதை தானே\nசெம நடை . ஜாலியான read :)\n சிரிச்சு சிரிச்சு வாயெல்லாம் வலியே எடுத்துடுச்சு\nகேண்டிட் கேமரா மாதிரி நல்லாருக்கு.\nஆனா, நாலஞ்சு பிட்டு சேத்து போடுற மாதிரி இருக்கு.\nசெம்ம காமெடி சார் நீங்க குறிப்பா அந்த செல்ஃபோன் கவர்... ROFLMAO அந்த மாதிரி நாங்களும் செஞ்சிருக்கோம்.. செல்ஃபோனை செகண்ட் ஹாண்டில் தள்ளி உடுறதுக்கு எங்க ஃபோனையே வேற ஒருத்தனோட ஃபோன் மாதிரி மாத்தி மாத்தி கெத்தா பேசி எவன் தலையிலயாச்சும் தள்ளி உட்ருவோம்..\nசிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... LOL\nஇன்னும் ரொம்ப தூரம் இதே உற்சாகத்தோட போக வாழ்த்துக்கள்\nஇது பரிசல் பதிவு தானா..... வாய் விட்டு சிரிச்சேன். ஆனா, உங்க கிட்ட மாட்டுறவங்க ரொம்பப் பாவம். //\nஅனுபவத்துல பின்னூட்டுன மாதிரி இருக்கு :)\nஉங்க நிலையில இருந்து பார்க்கும் பொழுது ஏதோ காமெடி போல தான் இருக்கு.\nதாமோதரனை கலாய்த்தது கூட ஒகே, ஆனா நடுவில் மாட்டின பைக் நபரின் நிலயில் இருந்து பார்க்கும் பொழுது ரொம்ப ஒன்னு ரசிக்கும் படி இல்ல. மன்னிக்கவும்.\nஉங்க நிலையில இருந்து பார்க்கும் பொழுது ஏதோ காமெடி போல தான் இருக்கு.\nதாமோதரனை கலாய்த்தது கூட ஒகே, ஆனா நடுவில் மாட்டின பைக் நபரின் நிலயில் இருந்து பார்க்கும் பொழுது ரொம்ப ஒன்னு ரசிக்கும் படி இல்ல. மன்னிக்கவும்//\nஅட அவருக்கு ஒன்னும் ஆகாதுங்க.. விஷயம் புரிஞ்சாதானே\nகேண்டிட் கேமரா மாதிரி நல்லாருக்கு.\nஆனா, நாலஞ்சு பிட்டு சேத்து போடுற மாதிரி இருக்கு.\nநீங்க நெசமாலுமே அப்பாவிதாங்க.. இஃகி இஃகி இஃகி..\n//நீங்க ஒருநாள் குசும்பன்கிட்ட மாட்டாமலா போய்டுவீங்க\nஏற்கனவே மாட்னதே இன்னும் மறக்கல சிவா.. இதுல இன்னொரு வாட்டியா... அவ்வ்வ்வ்வ்...\n//இது பரிசல் பதிவு தானா..... வாய் விட்டு சிரிச்சேன். //\n நாம் காமெடி பீஸுதாங்க... நீங்களாதான் ரொம்ப சீரியஸ்னு நெனைச்சுட்டிருக்கீங்க.. (கரெக்டா இல்லையா..\n@ யாசவி (நல்ல பேரு\nநிச்சய்மா இல்லை. எல்லாத்துக்கும் ப்ரூஃப் இருக்கு. நாளைக்கே திருப்பூர் வந்தா நிரூபிக்கிறேன். (பைக்ல வாங்க\nரசிக்க முடியாததை ரசிக்காமல் விடுதல் நலம். ஒண்ணும் தப்பில்ல. நேரடியான கருத்து சொன்ன உங்க நேர்மையைப் பாராட்டறேன்\nநீங்க யாருக்கு சப்போர்ட் பண்றீங்க பாஸு\nஎல்லாமே ஓகேதான் பரிசல்.. RR சொன்னது போல என்னால் அந்த குறிப்பிட்ட செயலை ரசிக்கமுடியவில்லை. ஒரு பைக் ஓட்டியை இரண்டு புறமும் கவர் செய்துகொண்டு கெரோ செய்வது என்பது எவ்வளவுதான் நீங்கள் கவனமாக இருந்தாலும் (அவர் குழ‌ம்பும் பட்சத்தில்) ஹைலி ரிஸ்கி ஜாப்.\nகேலி, கிண்டல், விளையாட்டுகளை மிகவும் ரசிக்கிறேன். ஆனால் அது சிறு துளியும் வினையாவதற்கான வாய்ப்பில்லாததாக இருக்கவேண்டும்.\nபரிசல்காரன் சரியான குசும்பன் போல\nடென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....\nபெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10\nகுசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Emgland+Coach?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:57:54Z", "digest": "sha1:LS4RRI2H4HYQVOYNDKEE36AYDNNU4EO2", "length": 8611, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Emgland Coach", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஆப்கான் அணியை சிறந்ததாக மாற்றுவேன்: குளுஸ்னர் நம்பிக்கை\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“பேட்மிண்டன் பற்றி விளையாட்டுதுறை அறியாமையில் உள்ள��ு” - தேசிய பயிற்சியாளர் கவலை\n“பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததை நகைச்சுவையாக கருதிவிட்டார்கள்” - ஃபிளின்டாப்\nபாலியல் புகாரில் சிக்கிய நீச்சல் பயிற்சியாளர் கைது\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரானார் மிஸ்பா உல் ஹக் \nயு-19, இந்தியா ஏ பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட்டை மாற்ற திட்டம்\n“ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்” - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\n - வியாழன் அன்று முடிவு\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் : இன்று மாலை அறிவிப்பு\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஆப்கான் அணியை சிறந்ததாக மாற்றுவேன்: குளுஸ்னர் நம்பிக்கை\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“பேட்மிண்டன் பற்றி விளையாட்டுதுறை அறியாமையில் உள்ளது” - தேசிய பயிற்சியாளர் கவலை\n“பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததை நகைச்சுவையாக கருதிவிட்டார்கள்” - ஃபிளின்டாப்\nபாலியல் புகாரில் சிக்கிய நீச்சல் பயிற்சியாளர் கைது\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரானார் மிஸ்பா உல் ஹக் \nயு-19, இந்தியா ஏ பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட்டை மாற்ற திட்டம்\n“ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்” - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\n - வியாழன் அன்று முடிவு\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் : இன்று மாலை அறிவிப்பு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவ���க்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Mission/75", "date_download": "2019-10-23T03:23:36Z", "digest": "sha1:FX4G6UJOKP7IJRI3LMIXXTZPFUGKDBZM", "length": 9283, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mission", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் 100% வாக்குப் பதிவு இலக்கு: டுவிட்டரில் விழிப்புணர்வுத் தகவல்கள்\nதாய்மொழியில் தேர்வு எழுத அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபாறை எரிவாயு எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி.\nவிவசாயி தாக்கப்பட்டது அத்துமீறிய செயல் : தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்\nநாமக்கல் பள்ளி மாணவன் மரணம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை\nமுக்கிய பணிகளை அனுமதி பெற்று செய்யலாம்: தேர்தல்‌ ஆணைய‌ர் லக்‌கானி ‌விளக்கம்\nஅதிமுக அரசிற்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: இடமாற்றக் கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nதமிழகத்தில் பணபலத்தை கட்டுப்படுத்துவது பெரிய சவால்: புதிய தலைமுறைக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி பேட்டி\nதமிழகம், புதுவையில் 20 தொகுதிகளில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு: தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்திற்கு ஆறு கட்டமாக தேர்தல்: அசாமிற்கு இரண்டு கட்டமாக தேர்தல்\nதமிழகம், புதுவை, கேரளாவில் மே16ல் வாக்குப்பதிவு- மே19ல் வாக்கு எண்ணிக்கை\n5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல்\nபிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுடன் இன்று ஆலோசனை\nதேர்தலில் 100% வாக்குப் பதிவு இலக்கு: டுவிட்டரில் விழிப்புணர்வுத் தகவல்கள்\nதாய்மொழியில் தேர்வு எழுத அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபாறை எரிவாயு எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி.\nவிவசாயி தாக்கப்பட்டது அத்துமீறிய செயல் : தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்\nநாமக்கல் பள்ளி மாணவன் மரணம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை\nமுக்கிய பணிகளை அனுமதி பெற்று செய்யலாம்: தேர்தல்‌ ஆணைய‌ர் லக்‌கானி ‌விளக்கம்\nஅதிமுக அரசிற்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: இடமாற்றக் கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nதமிழகத்தில் பணபலத்தை கட்டுப்படுத்துவது பெரிய சவால்: புதிய தலைமுறைக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி பேட்டி\nதமிழகம், புதுவையில் 20 தொகுதிகளில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு: தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்திற்கு ஆறு கட்டமாக தேர்தல்: அசாமிற்கு இரண்டு கட்டமாக தேர்தல்\nதமிழகம், புதுவை, கேரளாவில் மே16ல் வாக்குப்பதிவு- மே19ல் வாக்கு எண்ணிக்கை\n5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல்\nபிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுடன் இன்று ஆலோசனை\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/thanga+thamizh+selvan/10", "date_download": "2019-10-23T02:23:15Z", "digest": "sha1:BDDOSWSF6S34B6GCNA3QBM5G4EYIBTNG", "length": 8855, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | thanga thamizh selvan", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுக்குழுவிற்கு பிறகு ஸ்லீப்பர்செல்ஸ் அதிகரித்துள்ளனர்: தங்கத் தமிழ்ச்செல்வன்\nபொதுக்குழுவிற்கு பிறகு ஸ்லீப்பர்ச��ல்ஸ் அதிகரித்துள்ளனர்: தங்கத் தமிழ்ச்செல்வன்\nகிருஷ்ணசாமி மகள் ப்ளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண் தெரியுமா\n‘நீட்’டுக்கு எதிராக போராட வாருங்கள் - இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு\nநீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழன்னையிடம் முறையிட்டவர்கள் சிறையிலடைப்பு\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவு\nகிருஷ்ணசாமி மீது சட்டரீதியான நடவடிக்கை: ஸ்டாலின்\nஎம்.எல்.ஏ பதவியே தேவையில்லை: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nடிடிவி எங்களை எப்படி நீக்க முடியும்\nசபாநாயகர் நோட்டீஸ் எங்‌களை கட்டுப்படுத்தாது: தங்க தமிழ்ச்செல்வன்\nதிமுகவின் கோரிக்கை நியாயமானது - தங்க தமிழ்ச்செல்வன்\nஅர்ஜூனா விருது பெற்றார் ‘தங்கமகன்’ மாரியப்பன்\nபொதுச் செயலாளரை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\nஅமைச்சர் தங்கமணியின் கட்சி பதவி பறிப்பு - தினகரன் அறிவிப்பு\nபொதுக்குழுவிற்கு பிறகு ஸ்லீப்பர்செல்ஸ் அதிகரித்துள்ளனர்: தங்கத் தமிழ்ச்செல்வன்\nபொதுக்குழுவிற்கு பிறகு ஸ்லீப்பர்செல்ஸ் அதிகரித்துள்ளனர்: தங்கத் தமிழ்ச்செல்வன்\nகிருஷ்ணசாமி மகள் ப்ளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண் தெரியுமா\n‘நீட்’டுக்கு எதிராக போராட வாருங்கள் - இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு\nநீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழன்னையிடம் முறையிட்டவர்கள் சிறையிலடைப்பு\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவு\nகிருஷ்ணசாமி மீது சட்டரீதியான நடவடிக்கை: ஸ்டாலின்\nஎம்.எல்.ஏ பதவியே தேவையில்லை: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nடிடிவி எங்களை எப்படி நீக்க முடியும்\nசபாநாயகர் நோட்டீஸ் எங்‌களை கட்டுப்படுத்தாது: தங்க தமிழ்ச்செல்வன்\nதிமுகவின் கோரிக்கை நியாயமானது - தங்க தமிழ்ச்செல்வன்\nஅர்ஜூனா விருது பெற்றார் ‘தங்கமகன்’ மாரியப்பன்\nபொதுச் செயலாளரை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\nஅமைச்சர் தங்கமணியின் கட்சி பதவி பறிப்பு - தினகரன் அறிவிப்பு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்���ன்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/206739?ref=category-feed", "date_download": "2019-10-23T02:20:03Z", "digest": "sha1:GQT2UCYVKFVJFJA5DIIFVVV6774B2O66", "length": 7464, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "4000 பள்ளிகள் மூடல்.. பிரான்ஸ் பிரதமர் அதிரடி அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n4000 பள்ளிகள் மூடல்.. பிரான்ஸ் பிரதமர் அதிரடி அறிவிப்பு\nபிரான்சில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக 4000 பள்ளிகள் மூடப்படும் என அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார்.\nஐரோப்பாவில் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக பிரான்சில் 4,000 பள்ளிகள் வெள்ளிக்கிழமை மூடப்படும் என அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார்.\nபிரான்சில் 2004 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, தற்போது, தெற்கு பிரான்சின் ஹெரால்ட், கார்ட், வாக்ளஸ் மற்றும் பூச்சஸ்-டு-ரோன் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரான்சின் சில பகுதிகளில், குறிப்பாக தெற்கு பகுதிகளில், வெள்ளிக்கிழமை வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் அடையக்கூடும் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.\nபுவி வெப்பமடைதலின் விளைவாக இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் வழக்கமாகிவிடக்கூடும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். நாம் நமது அமைப்பை, வேலை செய்யும் முறையை, வித்தியாசமாக கட்டமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/delhi-won-the-toss-and-elected-to-field-119040700014_1.html", "date_download": "2019-10-23T04:15:00Z", "digest": "sha1:JQEDP3AQ6XA4FIZMYQQZQMXCORBHBXXU", "length": 10963, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "டாஸ் வென்ற டெல்லி பவுலிங்: பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடாஸ் வென்ற டெல்லி பவுலிங்: பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா\nவிராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் தோல்வி அடைந்த நிலையில் இன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது\nஇந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது. பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா\nஇன்றைய போட்டியில் ஆடும் 11பேர் டெல்லி அணியில் பிரித்திவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் இங்க்ராம், ராகுல் திவேதியா, கிறிஸ் மோரிஸ், அக்சார் பட்டேல், ரபடா, இஷாந்த் சர்மா மற்றும் சந்தீப் லாமிச்சேனே ஆகியோர் உள்ளனர்.\nஅதேபோல் பெங்களூர் அணியில் பார்த்தீவ் பட்டேல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ், மோயின் அலி, அக்ஷதீப் நாத், பவன் நேகி, செளதி, நவ்தீப் சயினி, சாஹல் மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளனர்,\nஐதராபாத் அணி வெற்றி: டெல்லியை சொந்த மண்ணில் வீழ்த்தியது\nஐபிஎல் 2019: டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு\nபெங்களூர் vs ராஜஸ்தான்: முதல் வெற்றி யாருக்கு\nஐபிஎல் 2019: பஞ்சாபிடம் வீழ்ந்தது டெல்லி:\nடெல்லிக்கு 167 இலக்கு கொடுத்த பஞ்சாப்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/06103637/Democracy-in-Pondicherry.vpf", "date_download": "2019-10-23T03:27:20Z", "digest": "sha1:VG2PE6HAOUSW22EFGEXF6SKUYUZSFTDQ", "length": 23237, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Democracy in Pondicherry || என்று தணியும் புதுவையின் மக்களாட்சி தாகம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎன்று தணியும் புதுவையின் மக்களாட்சி தாகம்\nஎன்று தணியும் புதுவையின் மக்களாட்சி தாகம்\n‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்று ஒலித்த மகாகவி பாரதியின் குரல் இன்றும் இந்தியாவின் ஓர் மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது வேறு எங்கும் இல்லை. மகாகவி வாழ்ந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்தான்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 10:36 AM\nஇந்தியா சுந்திரம் அடைந்து, ஏழாண்டுகளுக்குப் பிறகு 1954-ம் ஆண்டு 138 ஆண்டுகால பிரெஞ்சு ஆட்சியில் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்றபோது அதனை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர் பிரெஞ்சுக்காரர்கள்.\nஅதைப் பெற்றுக் கொண்ட நவீன இந்தியாவின் சிற்பியும், முதல் பிரதமருமான பண்டிட் ஜவகர்லால் நேரு புதுச்சேரி “ பிரஞ்சுக் கலாசாரத்தின் ஜன்னல் “ என்றும் அதனை தன் செல்லக் குழந்தையாக தத்தெடுப்பதாகவும் கூறினார். எனவே புதுச்சேரியை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பிரதேசமாக, அதாவது, யூனியன் பிரதேசமாக 1963-ம் ஆண்டின் யூனியன் பிரதேச சட்டத்தின்படி அறிவித்தார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றமும் அமைச்சரவையும் இருந்தும், புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் ஆளுமைக்கும் நேரடிக் கண்காணிப்பிலும் நிர்வகிக்கப்படுகிறது.\nஇந்த யூனியன் பிரதேச அமைப்பு மக்களாட்சிக்கு மாறுபட்டது, மக்களின் சுதந்திர உரிமைகளுக்கு எதிரானது, ஒரு மக்களாட்சியில், மக்களுக்கான அரசு, மக்களால் ஆன அரசு, மக்களே அரசு என்ற தத்துவம் நிலவுகிறது. மக்கள் அனைவரும் தங்களை நிர்வகிக்க முடியாது என்பதால், தங்களது பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் ஒன்றை நிறுவுகிறார்கள். ஒரு மக்களாட்சியில், மக்களின் விருப்பப்படி இயங்கும் சட்டமன்றம்தான் மிகப் பெரிய தூண். எங்கெல்லாம் அனைத்து அதிகாரமும் படைத்த சட்டமன்றம் இயங்குகின்றதோ, அவை எல்லாம் முழுத் தகுதி பெற்ற மாநிலங்களாக அமைகின்றன தமிழகம், கேரளா, போன்றவை. கட்டுப்பாட்டிற்குட்பட்ட, வரையரைக்குப்பட்ட, மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியாத சட்டமன்றங்கள் உள்ள பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக உள்ளன. இங்கே முழுமையற்ற, பற்றாக்குறை அல்லது குறைவு பெற்ற மக்களாட்சிதான் நடைபெறுகிறது.\nஇந்த யூனியன் பிரதேசத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் தனது பிரதிநிதியான துணைநிலை ஆளுநர் மூலமாக ஆள்கிறார், துணைநிலை ஆளுநர் கட்டுப்பாடற்றச் சுதந்திரத்துடன், சட்டமன்ற, நிதித்துறை, சட்டம் மற்றும் நிர்வாக அதிகாரங்களை புதுவை மக்கள் மீது செலுத்துகிறார். இவருக்கு மேலாக இந்தியக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை, நிதி அமைச்சகம் ஆகியோர் துணைநிலை ஆளுநருக்குத் தேவையான வழிகாட்டுதலை அளிக்கின்றனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம், முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மக்களை ஆள்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்யலாம், அவற்றை ஏற்றுக் கொள்ளுவதும் நிராகரிப்பதும் துணை நிலை ஆளுநரின் உரிமை,\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத துணைநிலை ஆளுநர் மற்றும் உள்துறை அதிகாரிகள் புதுச்சேரி மக்களை ஆள்வதற்கான அதிகாரம் பெற்றவர்கள். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிர்வாகத்தை எடுத்துச் செல்வதற்கான அதிகாரங்களைப் பெற்றிருக்காமல் வெறும் பார்வையாளர்களாக மட்டுமாகவே இருக்கின்றனர். தினசரி நிர்வாக நடவடிக்கைகளில் கூட கோப்புகளை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றபின்னரே அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க முடியும், அதாவது அனைத்து நடவடிக்கைகளிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உண்டு. அப்படி என்றால் இங்கே எதற்கு ஒரு சட்டமன்றம் இதனை மக்களாட்சி என்று எப்படி ஏற்றுக் கொள்வது\nஇப்பிரதேச சட்டமன்றம் சட்டமியற்ற அதிகாரம் பெற்றிருந்தாலும், மசோதா நிலையிலேயே அச்சட்டத்தை, மத்திய அரசுக்கு அனுப்பி அதன் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அம் மசோதாவைச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும். எனவே சட்டமன்றத்திற்கு மக்கள் நலன் கருதி சட்டம் இயற்றுவதற்குக் கூட எல்லா கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது, புதுவையின் ஆண்டு வரவு செலவு அறிக்கை கூட மத்திய நிதித்துறையும், உள்துறையும் ஏற்பு செய்த பின்னரே சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும், ஏறக்குறைய மத்திய அரசின் சட்டங்க��் தான் புதுவையை ஆள்கிறது சுருங்கக் கூறின், இந்த யூனியன் பிரதேசம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு தனித்துறையாகவே செயல்படுகிறது புதுச்சேரிக்கு பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 1 நிதிக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் கிடைக்க வேண்டிய நிதி 2. திட்டக் கமிஷனிடமிருந்து கிடைக்கும் நிதி 3.இந்திய அரசின் பல்வேறு அமைச்சகத்திடமிருந்து கிடைக்கும் மானியங்கள் 4. இந்திய அரசு திரட்டும் வெளிக்கடன்களிலிருந்து கிடைக்கும் பங்கு மறுக்கப்பட்டு இதனால் புதுச்சேரி பல சமயங்களில் நிதி இழப்பை சந்தித்திருக்கிறது.\nயூனியன் பிரதேச அரசுக்கு தேர்வாணையம், உயர்நீதிமன்றம், வழக்குரை தலைவர் இல்லை, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை புதுச்சேரி பின்பற்றவேண்டியுள்ளதால், இங்கே சமூக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல திட்டங்கள் செயல்படுத்த வேண்டியுள்ளதால் அவை புதுச்சேரி நிலைமைக்கு ஒவ்வாமல் பயனற்றதாக உள்ளது, அதிகாரிகள் ஈடுபாடு இல்லாமல் பணி செய்கின்றனர்.\nஎனவே எந்த நிலையில் பார்த்தாலும், மக்களாட்சிக்கும் யூனியன் பிரதேச நிலைக்கும் ஒரு பொருத்தமே கிடையாது. மிகக்குறிப்பாக, மாநில சுயாட்சிகோரும் தருவாயில், ஒரு மூலையில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அடிப்படை உரிமை இல்லை என்பது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும், யூனியன் பிரதேச அமைப்பால் எந்த நன்மையும் புதுச்சேரிக்குக் கிடைக்க வில்லை என்று கூற முடியாது, ஆரம்ப காலத்தில், புதுச்சேரி குழந்தைப் பருவத்தில் இருந்த போது அதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து, புதுச்சேரி விரைவான முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றது யூனியன் பிரதேச அந்தஸ்துதான், நிதி என்பது ஒரு பிரச்சினையாக அப்போது இருந்ததே இல்லை, ஆனால் மக்களின் உரிமைகள் மற்றும் மக்களாட்சியின் மகத்துவம் பணத்தால் முடிவு செய்யப்படுவதில்லை, மற்ற மாநிலங்கள் கூட நிதியைப் பெறுகின்றன. அம்மாநில மக்கள் அனைத்து உரிமைகளையும் பெறுகின்றனர்.\nஇதுதான் புதுவையின் இன்றைய பிரச்சினை. தத்துவ ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல உரிமைகள் கிடைக்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி மத்திய அரசு புதுவைக்கு மாநில த���ுதி அளித்து அதன் மூலம் மக்களாட்சியை நிலைபெறச் செய்வது தான். இந்தக் கோரிக்கை 1987-ல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றம் இதுவரை 12 தீர்மானங்களை நிறைவேற்றி மக்களாட்சி மலர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, தற்போது புதுச்சேரியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் முதல்-அமைச்சர், துணை நிலை ஆளுநருக்கிடையே தொடரும் வெளிப்படையான அதிகாரப்போர் புதுச்சேரியில் மக்களாட்சி எப்போது மலரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் மக்களாட்சியின் தாகம் என்று தணியும் என்று தெரியவில்லை.\n-டாக்டர் மு.ராமதாஸ், முன்னாள் எம்.பி.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A24314", "date_download": "2019-10-23T02:02:12Z", "digest": "sha1:ABO7BWO6HGBHPKTNSIFTHX7XQDFNZ7YU", "length": 2840, "nlines": 55, "source_domain": "aavanaham.org", "title": "வரலாறு - தரம் 11 - அலகு 06| உப அலகு 6.3 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவரலாறு - தரம் 11 - அலகு 06| உப அலகு 6.3\nவரலாறு - தரம் 11 - அலகு 06| உப அலகு 6.3\nநூலகம் நிறுவனத்தினருடன் இணைந்து சிறகுகள் அமையத்தின் \"ஒலிக்கல்வி\" செயற்றிட்டத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது., மூலம்: http://www.edupub.gov.lk/Administrator/Tamil/11/history%20G-11%20T/History%20g-%2011.pdf\nவரலாறு - தரம் 11 - அலகு 06| உப அலகு 6.3: இலங்கை சுதந்திரம் அடைதல்\nதரம் 11--வரலாறு--இலங்கை சுதந்திரம் அடைதல்சிறகுகள் அமையம், தரம் 11--வரலாறு--இலங்கை சுதந்திரம் அடைதல்--2016--சிறகுகள் அமையம்\nநூலகம் நிறுவனத்தினருடன் இணைந்து சிறகுகள் அமையத்தின் \"ஒலிக்கல்வி\" செயற்றிட்டத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது., மூலம்: http://www.edupub.gov.lk/Administrator/Tamil/11/history%20G-11%20T/History%20g-%2011.pdf\nசிறகுகள் அமையம் (organizer), கோகிலக்க்ஷனா, முருகேஸ்வரன் (narrator)\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30125-half-girlfriend", "date_download": "2019-10-23T02:36:49Z", "digest": "sha1:PSS6VECVPN7DIT5IWVPREGUS4U64XWSY", "length": 29759, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "HALF GIRLFRIEND நாவல் - ஒரு பார்வை", "raw_content": "\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2016\nHALF GIRLFRIEND நாவல் - ஒரு பார்வை\nஇப்படித்தான் இந்த நாவல் முடிகிறது...இது தான் இந்த நாவல் பற்றி எழுதத் தூண்டியது...கடைசி 100 பக்கத்தை ஒரே சிட்டிங் -இல் படித்து முடித்தேன்...அத்தனை விறுவிறுப்பு.... இயல்பு.... சுலபமாக படித்து புரிந்து கொள்கிற ஆங்கிலம்.... எப்பவும் போல ஒரு காதல் கதை.. ஒரு நட்பில் தொடங்கும்.. காதல்... ஆண்களுக்கே உண்டான நகருதல்.. பெண்களுக்கே உண்டான... நகருதல்...என்று இரு துருவங்கள் இணையும் புள்ளியில்... அங்கே... மத்திய தர வர்க்கமும்.. உயர் தர வர்க்கமும்... இணைந்து நகர வேண்டிய நிலை... ஒரு கட்டத்தில் பிரிவு... பின் தேடல்..பின், அமெரிக்கா.... பின் சேருதல்.... அவ்வளவே... ஆனால் \"சேத்தன் பகத்\" நிகழ்த்தி இருக்கும்... மாயாஜாலம்... வார்த்தைகளிலா...... வாக்கிய அமைப்பிலா.. பத்தி பிரித்ததிலா...... உள்ளே இலையோடும் நகைச்சுவையிலா.. காதலைக் கொண்டாடும் தருணத்திலா... முத்தத்தை விவரிக்கும் உருவத்திலா... அழகிக்கு வந்த வியாதியிலா..... பின் அது பொய் என்ற போது கொண்ட.. கோபம் கலந்த.... அம��தியிலா...எதையும் விட்டு விடக் கூடாது.. முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை போகிற போக்கில் விதைத்து விட்டு போவதில்...HALF GIRLFRIEND FULL FILL செய்கிறது....\nபீகாரில் உள்ள டம்ரான் என்ற கிராமத்துக்காரனான... ஆங்கிலம் தெரியாதவனான... மாதவ்... பாஸ்கட் பால் விளையாட்டில் கில்லி... அதன் கோட்டாவில்..டெல்லியில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கல்லூரியில்.. சீட் கிடைத்து டிக்ரீ படிக்க போகிறான்..... அங்கு அவன் காணும் முதல் காட்சியே.. உயரமான ஒரு அழகி பாஸ்கெட் பால் விளையாடிக் கொண்டிருப்பதைத்தான்..... கண்டதும்....பிடித்துப் போகிறது.... அது காதல் என்று அடுத்தடுத்த பக்கங்களில் மெல்ல விரிகிறது...ஒரு பின்தங்கிய மாணவனின்.. தாழ்வு மனப்பான்மையை.. மாதவ் கதா பாத்திரம் நன்கு வெளிப்படுத்துகிறது..... அது மிகை அல்ல...அது அப்படித்தான்.. ஆங்கிலத்தின் முக்கியத்துவம் என்ன என்பது நாம் இன்று அறிந்த ஒன்று தான்... ஆங்கிலம் இல்லையேல் அகிலம் இல்லை என்பது புது மொழி.. அது உலக மொழி ஆன பின்... இன்னமும்.. அரசாங்கம் வேண்டுமானால் அதை அரசியலுக்குள் வைத்து விளையாட்டுக் காட்டுக் கொண்டிருக்கலாம்... தமிழ் வழி படிப்பவர்கள் கொஞ்சம் விழித்துக் கொள்ள வேண்டும்..... ஆங்கிலம் தெரியாமல்...... மனதளவில் துவண்டு விடும் நிலைமை இன்னமும்.. நம் மக்களிடம் இருப்பதை நாமும் உணர்ந்தே இருக்கிறோம்...\nஅவனுக்கு சீட்டும் கிடைக்கிறது.....அந்த அழகி... ரியாவுடன்... நட்பும் கிடைகிறது.... அவளின் உயர் தட்டு வாழ்க்கை அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தினாலும்...அவளோடு நெருக்கமாகத்தான் அவனின் மனது விரும்புகிறது... அவளும்... நெருங்குகிறாள்.. எல்லாவற்றுக்கும் ஒரு வட்டம்.. வைத்தே வாழ்கையை வாழ்ந்து பழகியவள்..... ஒருமுறைக்கு மேல் இருமுறை ஒரே கேள்வி திரும்பக் கேட்டால் கூட..... 'வாட் யா......\" என்று கோபப் படுபவள்...... அவள்....சுதந்திரமானவள்......\"அப்டி பார்த்தா எல்லாம்..\" காதல் வந்து விடாத பெண்... ஒன்றாக, கூட அவனோடு தூங்கும்.. மிக மிக இயல்பானவள்...நட்பானவள்.... நுட்பமானவள்....எண்ணங்களின் வழியாக வாழ்வை எதிர் கொள்பவள்... கற்பனைகளின் வசம்.. அவள் சிக்கி கொள்ள விரும்பாதவள்.. அவள் தேடும் உலகத்தில்.. அவள் ஒரு பார் பாடகியாக வேண்டும் என்பதுதான் மிகச் சிறந்த கனவாக இருக்கிறது அவளுக்கு......\nடம்ரானின்..... ராஜ குடும்பத்தின் கடைசி ராஜ்குமார் அவன்.. அவன்.. படிக��க வேண்டும்..... அறிவை சம்பாரிக்க வேண்டும்.....ஊரில் தன் தாய் நடத்திக் கொண்டிருக்கும் பள்ளியைத் தன் மூளையைக் கொட்டி வளர்த்தெடுக்க வேண்டும்.... அவனை நம்பி 700 குழந்தைகள் இருக்கிறார்கள்...அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும்.... முக்கியமாக அவன் பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை.. அதை சரிப் படுத்த வேண்டும்... இந்த சூழ்நிலையில்.......அவன் காதலில் கசிந்துருகி...அவளைக் கொண்டாடுகிறான்... ஆனாலும் அவன் தன் படிப்பை இயல்பாகவே எதிர் கொள்கிறான்... அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்று பரிட்சை எழுதாமல் இருப்பதில்லை.....எல்லாம் நடக்கையில்.... அவளுடனான காதலையும் அதிகமாகவே வளர்த்துக் கொள்கிறான்...தொடரும் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் அவளை முத்தமிட்டு விடுகிறான்...... அவளும்.. அதைக் கண்டு கொள்ளாமல்.. ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுகிறாள்.... முத்தம் அன்பின் வெளிப்பாடு என்பதை அவள் புரிந்தவளாகவே இருக்கிறாள்.. அவனோ.. முத்தமே.. காதலின் முதல் திரை என்பதை புரியச் செய்ய முயற்சிக்கிறான்...இருவரின் உகலமும் நம் கண் முன்னே விரிகையில்...அது... வர்க்கப் பிரிவுகளை காட்டிக் கொடுக்கின்றன.... ஒரு பக்கம் கூவக் கரையோரக் குடிசையும்... மறுபக்கம்... அண்ணாந்து பார்க்கிற மாளிகையும்... என்ன மாதிரி டிசைன் என்றே புலப்படாத போராட்டம் நிறைந்த வளைவுகள்...கொண்ட வாழ்க்கையில்...பாசத்துக்கு ஏங்கும் பணக்காரி ரியாவும்... படிப்புக்கும்.... இன்னும் பிற.. வாழ்க்கையின் தேவைக்கும் ஏங்கும்.. மாதவ் ஜா வும்...ஒருத்தி நட்புக்குள் இருப்பதும்....ஒருவன் காதலுக்குள் இருப்பதும்.... பக்கத்தின் வரிகளில்.. நம்மை இந்தியப்பொருளாதாரம் வரை சிந்திக்கத் தூண்டுகிறது...\nமீண்டும் மீண்டும் அவன் தன் காதலை தொடுதலின் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கையில்...ஒருமுறை எப்பவும் போல..... நண்பனின்.... யோசனைப்படி.... கட்டிலில் அவளை அணைத்து விட.....அவள் திட்டி விட்டு எழுந்து விடுகிறாள்.....\"தப்பு.... மாதவ்..\" என்று அறிவுரை கூறுகிறாள்.....வழக்கமான பசங்களின் கோபம் போல பீப் போட்டு பேசி விடுகிறான் மாதவ்.. ஆணின் வேகம்.....அப்படித்தானே.....காலம் காலமாக நாம் கண்டுணர்ந்த உண்மை சொல்கிறது.....அவள் நொந்து போகிறாள்.....அவன் வருந்தி கெஞ்சுகிறான்...மன்னிக்க வேண்டுகிறான்... அவள்... முடியாது என்று சொல்லி கிளம்பி விடுகிறாள்..... ஆறு மாதங்கள் பேச்சு வார்த்தை இல்லை ...ம��ம் உடைந்து இனி அவள் தன் வாழ்வில் இல்லை என்று நினைக்கும் போது அவள் தன் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டுகிறாள்....\nஅதன் பிறகு.. மூன்று வருடம் ஓடுகிறது.... படிப்பு முடிகிறது...அவன் தாய்க்கு துணையாக பள்ளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்...... அப்போது பில் கேட்ஸ்.. இந்தியாவுக்கு சுற்றுலா வருகிறார்.... இல்லாத மக்களுக்கு தன் டிரஸ்ட் மூலம் உதவ நினைக்கிறார்...... அந்த நினைப்பில் மாதவ் ஜாவின் பள்ளியும் சேர்கிறது..... அவருக்கு முன் மேடையில் ஆங்கிலத்தில் அவன், ஒரு பேச்சு கொடுக்க வேண்டிய நிலை.... அதற்கு ஆங்கிலம் நன்றாக கற்றுக் கொள்ள அவன் கிராமத்தில் இருந்து பீகார் செல்கிறான்....\nஅங்கு மீண்டும் ரியா ரீஎன்ட்ரி...\nஅவள் விவாகரத்து வாங்கி வந்திருக்கிறாள்.. தனியாக வேலை செய்கிறாள்..... தன் பணக்கார வீட்டை சாராமல் வாழக் கற்றுக் கொள்கிறாள்..அந்த மூன்று வருடத்திலும் அவன் மனம் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது... அவளை மீண்டும் சந்தித்ததில் தன் காதலை மீண்டும் சொல்ல முயற்சிக்கிறான்...... அவளோ நாம் நண்பர்களாக இருப்போம் என்கிறாள்... அவளுக்கு சுய கழிவிரக்கம் இருப்பதை நாம் உணர முடியும்... அவனின் காதலை புரிந்தவளாகவேதான் அவள் ஆரம்பம் முதல் இருக்கிறாள்...எல்லாப் பெண்களையும் போல.. புதிரை சுமந்தவளாகவே இருப்பதில்... பெண் என்பது கூடுதல் பலம்... அவன் ஆங்கிலம் கற்க உதவுகிறாள்... அவனோடு அவன் வீட்டில் தங்குகிறாள்... தான் ஒரு விவாகரத்து ஆனவள் என்பதும்.. தான் அவனுக்கு வேண்டாம் என்றும்.. நினைப்பவளாகாவே அவள் இருக்கிறாள்...ஆனாலும்.... பெண் மனம்... கசிகிறது... அது அன்பை தேடுகிறது.... தன்னையே சுமந்து கொண்டு வாழ்பவனை நினைத்து உள்ளுக்குள் அழுகிறது.... ஒரு நாள் அவனை ஆசையாக அருகில் அழைத்து படுத்துக் கொள்கிறாள்... அந்த அரவணைப்பில் அவள் நிம்மதியாக தூங்குகிறாள்... அடுத்த நாள் பில் கேட்ஸ் முன்னால் ... ஆங்கில பேச்சு.. பிரமாதப் படுத்துகிறான்......அதற்கு பயற்சி கொடுத்த ரியா.. முகம் சிவக்க.. பூரிப்போடு மக்களோடு மக்களாக பார்த்துக் கொண்டே காணாமல் போய் விடுகிறாள்... பின் அவளைத் தேடி.. அவன் எதிர் கொள்ளும் சம்பவங்கள்.... வழக்கமானது என்றாலும்.. வார்த்தைக்கு வார்த்தை நம்மை...கசிந்துருகி காதலிக்க வைத்து விடுகிறார்......சேத்தன்..\nகேன்சரோடு எங்கு சென்றால் என்றே தெரியாமல் தவித்து தடுமாறும் மாதவ் ஜாவுக்கு......சேத்தன் பகத், சேத்தன் பகத்தாகவே கதைக்குள் நுழைந்து சில பல டிப்ஸ் கொடுக்கிறார்... சுய பச்சாதாப விமர்சனம் ஆங்கங்கே.. எள்ளலாக வீசுகிறது......260 பக்கம்..... பக்கத்துக்கு பக்கம் சுவாரஷ்யம் என்று கூறுவது சரியாக பொருந்தியது.... ஆங்கங்கே தனியாக சிரிக்கவும்... மௌனிக்கவும்.. விட்டால் அழவும் செய்து விடும். ஒரு சாமானியக் காதல் கதை தான்.. ஆனால் காதலின் வெளிச்சம் வாழ்கையின் கீற்றைத் திறந்து விடுவதைக் கண் கூடாக சொல்வது... எழுத்தின் பலம்..அவளைத் தேடி நியூயார்க்கில் அவன் சுற்றுவது... காதலின் வரம்.... அது தேடலில் திறக்கப்படும்... இதயத்துக்கானது.... உண்மையை ஒரு போதும் மூடி வைக்கவே முடியாது... என்பதன் வெளிப்பாடு... அவன் நிஜத்தின் வேராக அவளின் நிழலையும் கண்டு பிடிப்பதில் வாழ்க்கையின் அர்த்தம் நிரம்புகிறது..\n'போடி வெங்காயம்'னு விட்டு போற பசங்க மத்தியில்.. மாதவ் ஜா.. மிகச் சிறந்த மனிதனாக...தன்னம்பிக்கை நிறைந்த போராட்டக் காரனாக...வேண்டியதை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்... உதாரண வாலிபனாக மிளிர்ந்து நிற்கிறான்....அவனை அவள் சேருவதில்தான் உண்மை மேலோங்குகிறது.... .. அதுதான்.. இறுதியில் அவனைக் கண்டதும்.. 'இனி உன்ன விட்டு போக மாட்டேன்....' என்று ஓடி வந்து மெல்ல கட்டிக் கொள்ளும் ரியாவின் ஒப்புக் கொடுத்தல்... காதலின் வெற்றியாகவே கொண்டாடப் படுகிறது...\nஒன்று மட்டும் புரிகிறது... விட்டு செல்லும் எந்தக் காதல் பின்னாலும் ஒரு மிகச் சிறிய சுயநலம் மட்டுமே இருக்க முடியும்..அதன் பிறகு எந்தக் காரணம் ஒளிந்திருந்தாலும் அதைப் பற்றி நான் பேசவில்லை...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவாசிப்பது.. சிந்திப்பது. எழுதுவது என முப்பரிணாம ஆளுமையை உங்களிடம் கற்க வேண்டும் ஜி. அருமையான விமர்சனம். அருமையான நாவல் குறித்து விளக்கிய விதம் .. பாராட்டுதற்குரி யது. வாழ்த்துக்கள் தோழர் கவிஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/189563/", "date_download": "2019-10-23T03:31:51Z", "digest": "sha1:LQW53S6M6Z4TCALYU5KH7YHDBHBNI2OQ", "length": 4915, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவும் மகனும் கோப் குழுவுக்கு அழைப்பு - Daily Ceylon", "raw_content": "\nமுன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவும் மகனும் கோப் குழுவுக்கு அழைப்பு\nமுன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் அல்லது 10 ஆம் திகதியில் கோப் குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரையும் நேற்றைய தினம் (17) கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், இருப்பினும் அதில் ஆஜராகாததன் காரணமாக வேறு தினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகோப் குழுவில் நேற்றைய தினம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் ஹிரா பவுன்டேசன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (மு)\nPrevious: ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்துதல் நாளை முதல்\nNext: ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு: ரணில் – சஜித் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு\nஇதுவரையில் 1237 தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் – தே.ஆ.\nகோட்டாபயவுக்கு ஏன் வியாபாரிகள் வாக்களிக்கக் கூடாது- ரணில் விளக்கம்\nநாட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இரவு நேரக் கூட்டங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்- தே.ஆ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/04/ramdoss.html", "date_download": "2019-10-23T02:54:18Z", "digest": "sha1:47ZRGVQ7HVCZQUQI45UJ7RVGCGSK3FZT", "length": 15074, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | ramdoss makes political circus - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nகாவிரியில் வெள்ளம்: நிரம்பியது மேட்டூர் அணை\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக���கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனி ஈழம், மத்-தி-ய அர-சு இரண்-டுக்-கும் ஆத-ர-வு: இ-து தான் ராம-தாஸ்\nதனி -ஈ-ழத்தை தான் -ஆ-தரிப்-ப-தால் இலங்-கைப் பிரச்-ச-னை-யில் மத்-திய அர-சுக்-கு கொ-டுத்-து வ-ரும் ஆத-ர-வில் எந்-த மாற்--ற-மும்இ-ருக்-கா-து -எ-ன பாட்-டாளி மக்கள கட்-தித் தலை-வர் ராம-தாஸ் கூறி-னார்.\nடெல்-லி-யில் பிர---த-மர் வாஜ்---பா-யை சந்-தித்-து அவர் த-ன--து நிலை-யை விளக்-கி-னார். மத்-தி-யில் தேசி-ய ஜ-ன-நா-ய--க முன்-ன-ணி அர-சு-க்-குதன-து மு-ழு ஆத-ர-வைத் தெரி-வித்தார்.\nமத்-தி-ய அர-சுக்-கு -நெ-ருக்-க-டி-யோ ஆட்-சிக்-கு ஆ-பத்--தோ வ-ரும் வகை--யில் நடந்-து கொள்-ள மாட்-டோம் என பிர-த-ம-ரி-டம் ரா-ம-தாஸ்கூறி-ய-தா-கத் தெரி-கி-ற--து. தனி ஈ-ழத்-தை ஆத-ரித்-தா-லும் மத்-தி-ய அர-சு இலங்-கை வி-ஷ-யத்-தில் எ-டுக்-கும் மு-டி-வு-க-ளை ஆத-ரிப்-போம்என்-று ராம-தாஸ் வாஜ்-பா-யிடம் கூறி-னார்.\nஈரோட்-டில் நடந்-த மதி-மு-க தமி--ழர் எ-ழுச்-சி மா-நாட்-டில் பேசி-ய ராம-தாஸ் தனி ஈழம் தான் இ-லங்-கைப் பிரச்-ச-னைக்-கு நிரந்--தர தீர்-வு.இலங்-கை-யில் தமி-ழர்-க-ளும், சிங்-க-ளர்-க-ளும்- சேர்ந்-து வாழ-வே மு-டி-யா-து. ஈழம் மலர்ந்-தால்-தான் தெற்-கா-சி-ய நா-டு-க-ளில் அமை-திநில-வும். த-னி ஈழம் ம லர்ந்-த பிற-கு அ-து இந்-தி-யா-வு-டன் நட்-பு நாடா-க- இ-ருக்-கும். இன்--று இலங்-கை -இந்-தி-யா-விற்-கு நட்-பு நாடா-க--இல்-லை. து--ரோ-க நாடா-க இ-ருந்-து வ-ரு-கி-ற-து என்-றார்.\nஅவ-ர-து -இந்-தப் பேச்-சு மத்-தி-ய அர-சுக்-கு ���ர்-ம-சங்-க-டத்-தை ஏற்-ப---டுத்-தி-யத்-தை-ய-டுத்-துத் தான் அவர் டெல்-லி சென்-று வாஜ்-பா-யைச்-சந்-தித்-து தன--து நி-லை-யை விளக்-கி-ய-தா-கத் தெரி--கிற-து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..\nஇடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடத்துவது\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-5-foreign-players-expected-to-rock-upcoming-ipl-auction/2", "date_download": "2019-10-23T02:31:26Z", "digest": "sha1:I3UGRQAGPCRRXWT6PAE3V7W3DKOIWST6", "length": 9075, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - ஐபிஎல் 2019 : ஏலத்தில் தெறிக்கவிடப்போகும் ஐந்து வெளிநாட்டு வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n29 வயதான ரீஸா ஹெண்டிரிக்ஸ் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர். தென்னாபிரிக்காவின் டி20 தொடரான மசான்ஸி டி20 லீக்கில் நன்கு ஆடி வருகிறார். சமீபத்தில் டி20 வரலாற்றில் சதங்களை தொடர்ச்சியாக அடித்த இரண்டாவது டி20 பிளேயர் என்னும் பெருமையைப் பெற்றார் ஹெண்டிரிக்ஸ்.\nமசான்ஸி டி20 லீக்கில் ரன்களை குவித்து வருகிறார் ஹெண்டிரிக்ஸ். வெறும் ஐந்து போட்டிகளில் 236 ரன்களை குவித்து, வியக்கத்தக்க சராசரி 115.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை 164.76 வைத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.\nலிமிட்டட் ஓவர���ஸ் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரராக ஹெண்டிரிக்ஸ் இருக்கிறார். ஐபிஎல் எலத்திற்கு வெறும் 10 நாட்களே உள்ள நிலையில், இவர் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டத்தை மேம்படுத்துவதற்காக இவரை ஏலத்தில் எடுக்க போட்டியிடும் என்று தெரிகிறது.\n21 வயதான இவர், மேற்கிந்திய தீவுகளின் எதிர்காலம் என்று பலராலும் புகழக்கூடிய வீரர். 2018 கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸுக்காக திறம்பட பங்காற்றியிருந்தார் ஹெட்மேயர். களம் கண்ட 12 இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரை சதங்கள் என 440 ரன்களை 40 சராசரியில் அடித்திருந்தார் ஹெட்மேயர். இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 150-ஐ எட்டியது.\nசமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹெட்மேயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். தொடரின் முதல் போட்டியில் சதத்தை விளாசி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஹெட்மேயர். இரண்டாவது போட்டியிலும் 94 ரன்களை வெறும் 64 பந்துகளில் விளாசியிருந்தார். இந்திய பந்து வீச்சை கதி கலங்க வைத்தார் ஹெட்மேயர் என்றே கூறலாம். இவரது ஆட்டத்தில் அதிரடியான ஷாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஹெட்மேயர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 594 ரன்களை எடுத்துள்ளார்.\nஇவரது சராசரி 43.41 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 108.52 ஆக உள்ளது. 3 டி20 போட்டிகளில் களம் கண்டுள்ள ஹெட்மேயர் 31.12 என்ற சராசரி மற்றும் வியக்கத்தக்க 144.34 ஸ்ட்ரைக் ரேட்டுடை வைத்துள்ளார். இவர் ஆட்டத்தின் போக்கை தனியாளாக மாற்றக்கூடிய ஆற்றல் படைத்தவர்.\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nஐபிஎல் போட்டிகளில் விளையாடியும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள தவறிய 8 வெளிநாட்டு வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் வர்த்தக வீரர்கள் பரிமாற்றம், மும்பை இந்தியன்ஸ் வாங்க வேண்டிய இரு வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அணிகள் செய்த ஒரு தவறு\nஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஏமாற்றிய ஐந்து வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஏலத்தில�� விடப்படாத ஒரே வீரர்\n2020 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பரிமாற்றம் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nமீண்டு வர வாய்ப்புள்ள மறக்கப்பட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=918824", "date_download": "2019-10-23T03:57:50Z", "digest": "sha1:ZQOO2BB3XVPNIHHQS4XDCWPVMHTUKJYH", "length": 22243, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "Poltical parties sunday sentiment | கூட்டம் சேர்க்க ஞாயிறு சென்டிமென்ட் அரசியல் கட்சிகளின் ஆர்வம் அம்பலம்| Dinamalar", "raw_content": "\nசிவக்குமாருடன் சோனியா சந்திப்பு 1\nஇனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு 1\nகொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு\nஇன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை 4\nமேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு\n3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை 2\nதமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு 2\nகூட்டம் சேர்க்க ஞாயிறு 'சென்டிமென்ட்' அரசியல் கட்சிகளின் ஆர்வம் அம்பலம்\nலோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தங்கள் கட்சி செல்வாக்கை காட்டிக் கொள்ளும் வகையில், மாநாடு நடத்தி வரும் அரசியல் கட்சிகள், கூட்டம் சேர்ப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை, 'சென்டிமென்ட்'டை கையில் எடுத்துள்ளன.\nலோக்சபா தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழக அரசியல் கட்சிகள், தங்களின் பலத்தை காண்பித்து, தங்கள் அணிக்கு உதிரிக் கட்சிகளை வளைத்து போடும் வகையில், மாநாடு, கூட்டங்களை நடத்தி வருகின்றன.அந்த வகையில், தே.மு.தி.க., சார்பில், பிப்.,2 (ஞாயிற்றுக் கிழமை) உளுந்தூர் பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பா.ம.க., சார்பில், லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில், ஞாயிற்றுக் கிழமையை மையப்படுத்தி, ஒவ்வொரு தொகுதியிலும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில், பெண்கள் கலந்து கொள்ளும், மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.\nஇதில், வெள்ளி, சனிக்கிழமைகளில், தாலுகா மற்றும் சிறு நகரங்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளில் தொகுதியின் தலைமை இடம் மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.ஞாயிற்றுக் கிழமையான, பிப்.,16ல், திருச்சியில், தி.மு.க., மாநாடும், நெல்லையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மாநாடும் நடத்தப்பட்டது. பிப்ரவரியில் மட��டும் கடந்த வாரம் வரை, நான்கு மாநாடு, கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, ஞாயிற்றுக் கிழமையை மையப்படுத்தியே நடத்தப்பட்டுள்ளன.\nஅடுத்ததாக, வரும், 23ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை சேலத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில், மாநாடு நடத்தப்படுகிறது. அன்றைய தினமே, தமிழகத்தின் நான்கு நகரங்களில், ஜாதிய அமைப்புகள் சார்பிலும் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அனைத்தும், ஞாயிற்றுக் கிழமை நடப்பதற்கு, கூட்டம் சேர்ப்பதே மைய நோக்கம் என்றாலும், அது சென்டிமென்ட் எனவும், கூறுகின்றனர்.\nஞாயிற்றுக் கிழமைகளில், மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தும் நிலையில், தங்களின் ஆதரவு அரசு அதிகாரிகள், தனியார் துறை ஊழியர்கள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அதில் பணியாற்றும் ஊழியர்கள், அதிக அளவில் கலந்து கொள்வர். அதன் மூலம், கூட்டம் அதிகம் இருக்கும். அதை தங்களின் பலமாக கருதி, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள், கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவர் என்பதும் ஒரு ஐடியா வாம். இந்த, ஐடியா, லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக இருந்தால், சரிதான்.\n.- நமது சிறப்பு நிருபர் -\nகருணாநிதியை சந்திக்கிறார் அந்தோணி: தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலருமா\n எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு: அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்(271)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதி மு க வின் இந்த வெற்றி மாநாட்டின் தாக்கம் சற்று தூக்கலாகவே சில தரப்பு நாலைந்து கருத்தாளர்களை மிரள வைத்துள்ளது புரிகிறது. புலம்பல் தாங்கலை\nஎந்த அரசு ஊழியரும் அரசியல் கட்சி மாநாட்டிற்கு செல்ல மாட்டார்கள், போலீசு தவிர\nஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கூட்டம் கூடுகிறது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனே அரசியலுக்கு காரணமான கிருகம். ஆதலால் சூரியனுடைய நாளில் அரசியல் கூட்டம் நடத்துவதற்கு அரசியவாதிகளுக்கு தோன்றுகிறதோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகருணாநிதியை சந்திக்கிறார் அந்தோணி: தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலருமா\n எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு: அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/121399-a-school-that-teaches-sports-to-help-autism", "date_download": "2019-10-23T02:07:18Z", "digest": "sha1:WXY2OFZ2VLQA727F35LWBH5N7WZYKNJX", "length": 20657, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "`கிளித்தட்டு’, `கோலிக்கா’... ஆட்டிசம் குழந்தைகளை மீட்க விளையாட்டுகளைக் கற்றுத்தரும் பள்ளி! | A school that teaches sports to help autism", "raw_content": "\n`கிளித்தட்டு’, `கோலிக்கா’... ஆட்டிசம் குழந்தைகளை மீட்க விளையாட்டுகளைக் கற்றுத்தரும் பள்ளி\nவழக்கொழிந்துபோன நம் மரபார்ந்த விளையாட்டுகள் பல, ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவக்கூடியவை. இதை நன்கு உணர்ந்திருக்கிறார் பிரீத்தா நிலா.\n`கிளித்தட்டு’, `கோலிக்கா’... ஆட்டிசம் குழந்தைகளை மீட்க விளையாட்டுகளைக் கற்றுத்தரும் பள்ளி\n`மரம் ஏறிக் குரங்கு’, `கோலிக்கா’, `நொண்டி விளையாட்டு’,` தட்டாங்கல்’, `கபடி’, `கள்ளன்-போலீஸ்’, `கிளித்தட்டு’, `குச்சிக் கம்பு (கிட்டிப்புல்)’... இவையெல்லாம் நடுத்தர வயது கடந்தவர்கள் பலருக்கும் நீங்கா நினைவுகள்... அவற்றை ஆடித்தீர்த்த காலங்களை எண்ணி பெருமூச்சுவிடச் செய்பவை. உடம்புக்கு உரத்தையும் மனதுக்கு உற்சாகத்தையும் தந்தவை. வாழ்நாள் முழுக்கத் தொடரும் நெருக்கமான தோழமையைப் பெற்றுத் தந்தவை. கூட்டு முயற்சியின் பலன்களை அறிவுறுத்தியவை. சரி... இந்த விளையாட்டுகளெல்லாம் இப்போது எங்கே\nஒருவேளை மின்சாரமும் சாலையும் கிடைக்காத மலைக்கிராமத்துக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கலாம். மற்றபடி தமிழகத்தின் சிறு நகரத்திலோ கிராமத்திலோகூட இவற்றைக் குழந்தைகள் விளையாடிப் பார்க்க முடிவதில்லை. மொபைல் போன்களின் பொம்மை விளையாட்டுகள் இவற்றையெல்லாம் விழுங்கி ஏப்பம்விட்டுவிட்டன. வழக்கொழிந்துபோன நம் மரபார்ந்த விளையாட்டுகள் பல,\nஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவக்கூடியவை. இதை நன்கு உணர்ந்திருக்கிறார் பிரீத்தா நிலா. அதன் காரணமாகவே, இது போன்ற விளையாட்டுகளை மீட்டெடுக்கவும் குழந்தைகளுக்கு உதவவும் களமிறங்கியிருக்கிறார்.\n``என் சின்ன வயசுல `பூமராங்' விளையாட்டு பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அதைக் கத்துக்கணும்னு ஆசை. அதுலயும் இது ஒரு வீர விளையாட்டு இல்லியா. அதனாலேயே ஆர்வம் அதிகமாகிடுச்சு. `பூமராங் ஆஸ்திரேலியாவில் விளையாடக்கூடிய விளையாட்டு’னு சொல்வாங்க. ஆனா, அது நம்ம ஊர்ல அந்தக் காலத்துலயே புழக்கத்துல இருந்திருக்கு. அதுக்கு `வளரி'னு பேரு. இந்தத் தகவல் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. `வளரி’ங்கிற அழகான தமிழ்ச் சொல்லில் அழைக்கப்பட்ட இந்த ஆயுதம் மிகப் பழைமையானது.\nமதுரை, சிவகாசி, ராமநாதபுரம் போன்ற பகுதிகள்ல வளரியை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தியிருக்காங்க. ஒருத்தன் தப்பிச்சு ஓடுறான்னு வெச்சுக்குவோம். அவனோட காலைக் குறி பார்த்து வளரியை வீசினா, அதுல அவன் கால் இடறி கீழே விழுந்துடுவான். அவனை எளிதாகப் பிடிச்சுடலாம். மான் வேட்டைக்காகவும் வளரியைப் பயன்படுத்தியிருக்காங்க. மருது சகோதர்களும் வீரமங்கை வேலுநாச்சியாரும் வளரியைப் போர்க்கருவியாகப் பயன்படுத்தியிருக்காங்க. இதுக்கு `வளைதடி’, `பாறாவலை’, `சுழல்படை’, `படைவட்டம்’னு பல பேர்கள் இருக்கு.\nஇது மாதிரியான நம் பாரம்பர்ய வீர விளையாட்டுகளோட, இயற்கை விவசாயம், மரபு சார்ந்த உணவு, பாரம்பர்ய மருத்துவம்... எல்லாத்தையும் நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்பினேன். அதுக்காகத்தான் இயற்கை எழில் கொஞ்சும் என் சொந்த ஊர் தேனியிலேயே `கற்றல் இனிது'ங்கிற வாழ்வியல் பள்ளியை ஆரம்பிச்சேன். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைனு அஞ்சு வகை நிலப்பரப்புகளைக் கொண்ட நம் மக்களுக்கு மண் சார்ந்த, மரபு சார்ந்த, தொலைந்துபோன எல்லாத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கு. அதையும் மாணவப் பருவத்துலருந்தே கத்துக் குடுக்கணும்கிற நோக்கத்துல இதை நடத்துறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் பள்ளியில வகுப்பு நடக்கும். அஞ்சு குழந்தைகளோட ஆரம்பிச்ச இந்தப் பள்ளியில இப்போ 30 குழந்தைகள் இருக்காங்க...’’ என்கிறார் பிரீத்தா நிலா.\nஇயற்கையோடு இயைந்த சூழல்... மரங்கள் சூழ்ந்த தோட்டம்... `கற்றல் இனிது’ அமைந்திருக்கும் இடமே மனம் கவர்கிறது. இப்படி நம் மண் சார்ந்த சூழலில் இலக்கியம், `ழ', `ள' போன்ற இலக்கண உச்சரிப்புகளை குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிறார் பிரீத்தா நிலா. வட்ட வடிவில் குழந்தைகள் அமர்ந்து புத்தகம் வாசிக்கிறார்கள். பிறகு, வரிசையாக நின்றுகொண்டு எதையாவது உரக்கப் படிக்கிறார்கள். மற்றக் குழந்தைகளோடு குழந்தையாக ஏ. டி.ஹெச்.டி எனப்படும் `அட்டென்ஷன் டெஃபிசிட்/ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்’ (ADHD), ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் படிக்கிறார்கள்.\nஇங்கே குழந்தைகளுக்கு சிலம்பம், மயி��ாட்டம், ஒயிலாட்டம் போன்ற தமிழர் கலைகளையும் சொல்லிக் கொடுக்கிறார் பிரீத்தா நிலா. `தேர் மேளம்' என்ற பழந்தமிழர் கலை இன்றைக்கு அழிவின் விளிம்பில் இருக்கிறது. இப்போது, ஈரோடு பகுதியில் வாழும் வயதான 10 பேருக்கு மட்டுமே தேர் மேளத்தை இசைக்கத் தெரியும். அவர்களை அழைத்து வந்து, தேர் மேளத்தைக் குழந்தைகளுக்கு சொல்லித் தர ஏற்பாடு செய்திருக்கிறார் பிரீத்தா நிலா. அவ்வப்போது தமிழ் அறிஞர்கள் பலர் வந்து குழந்தைகளிடம் பேசுகிறார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானியான பாமயன் அடிக்கடி வந்து, உழவு, வேளாண்மை குறித்த செய்திகளைப் பாடமெடுக்கிறார்.\nபிரீத்தா நிலா நடத்தும் வகுப்பு, குழந்தைகளுக்குப் புதுமையான ஒன்றாக இருக்கிறது. பயிற்சிக்குப் பிறகு, அவர்களிடம் உளவியல்ரீதியாக நல்ல மாற்றம் தெரிகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது பயிற்சி. குழந்தைகள் வீட்டிலிருந்தே உணவு எடுத்து வந்துவிடுகிறார்கள். பயிற்சி இலவசம்.\n``எந்த ஆற்றல் என்னை உந்தித் தள்ளி எல்லா பிரச்னைகளையும் கடந்து, `கற்றல் இனி’தில் பயணிக்க வைக்குதோ அதே ஆற்றல் இதை தினசரிப் பள்ளியாக மாற்றுகிற நம்பிக்கை எனக்கு இருக்கு. `தமிழைக் கையில் எடுத்தவர் வீழ்வார்கள்’ என்ற நிலையையும், `சமூகத்தில் ஒரு பெண் அவளுடைய ஒழுக்கத்தை விற்றுத்தான் பயணிக்க முடியும்’ என்ற பொது புத்தியையும் உடைக்கணும்கிற எண்ணத்தோட `கற்றல் இனிது' பள்ளியை நடத்திக்கிட்டு வர்றேன்.\nநான் ஓர் ஆயுர்வேத மருத்துவர், உளவியல் ஆலோசகர். என் மருத்துவமனையில பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை இருக்கு. அவங்களுக்கெல்லாம் சிகிச்சை கொடுக்கறதோட, சரியான உணவு முறையையும் சொல்லித் தர்றேன்.\nஅந்தக் காலத்துல பூவரசு இலை, பூவை கர்ப்பப்பை பிரச்னைகளுக்குப் பயன்படுத்தினாங்க. திருமணமான ஆணும் பெண்ணும் இதைச் சாப்பிட்டா அவங்களுக்குக் குழந்தைப்பேற்றில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. அதனாலதான் கர்ப்பப்பையை வலுப்படுத்தறதுக்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருகவும் பூவரசு இலை, பூவை மையாக அரைச்சு தோசை மாவோட சேர்த்துச் சாப்பிடச் சொல்லித் தர்றேன். பூவை வெறும் வயித்துலயே சாப்பிடலாம். இதனால கர்ப்பப்பை நீர்க்கட்டிகள், சீக்கிரம் அபார்ஷன் ஆகுறது, குழந்தை தங்காமல் போறது மாதிரியான பிரச்னைகள் சரியாகும்.\nஆட்டிசம் பாதிச்ச குழந்தைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்குறேன்; மரபுவழி விளையாட்டுகளைச் சொல்லித் தர்றேன். இதெல்லாம் அவங்களோட குறைபாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நீக்குது; அந்தக் குழந்தைங்க நல்ல முன்னேற்றத்தை அடைய உதவுது. இதை ஒரு சவாலாக எடுத்து செஞ்சுக்கிட்டு வர்றேன். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளை மீட்டெடுக்க நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கு. இதுக்காக எத்தனையோ இழப்புகளைச் சந்திச்சிருக்கேன். ஆனாலும் அதையெல்லாம் மகிழ்ச்சியோடதான் ஏத்துக்கிட்டு இருக்கேன். ஒரு நல்லது நடக்குதுனா எந்த இழப்பையும் தாங்கிக்கலாம்தானே..'' சிரித்தபடி சொல்கிறார் பிரீத்தா நிலா.\nஆட்டிசம், ஏ.டி.ஹெச்.டி பாதித்த குழந்தைகளை, அவற்றிலிருந்து மீட்டெடுக்க மாற்று வழி சிகிச்சைகள், நம் பாரம்பர்ய விளையாட்டுகள் எல்லாம் உதவும் என நம்புகிறார் பிரீத்தா நிலா. பக்கவிளைவுகளை, பாதிப்புகளை ஏற்படுத்தாதவை நம் பாரம்பர்ய வழிமுறைகள். நாமும் பிரீத்தா நிலாவைப்போல் நம்பலாமே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3909565&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=15&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2019-10-23T02:23:39Z", "digest": "sha1:OO7UXTGVXJ6CVYERE2EHCHG3VDIDYNV5", "length": 11801, "nlines": 78, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.\nபிரீ-லான்ச் ஆல்ஃபா சேல் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் முன்னதாகவே அவற்றை வாங்க முன்பதிவு செய்யலாம், குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் ஜீலை 12-ம் தேதி மதியம் 12மணிக்கு ரூ.855 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். பின்பு போன் அறிமுகமானதும் அதற்கான தொகையைச் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.\nகுறிப்பாக ஆல்ஃபா சேல் கட்டணம் பயன்படுத்தப்படாமல் போகும் பட்சத்தில் அந்த தொகை பயனர்களின் மி அக்கவுண்ட்டில் சேர்க்கப்பட்டு விடும். பிளிப்கார்ட் பயனர்கள் இதனை பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்கப் பயன்படுத்த முடியும். மேலும் இப்போது ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nபணம் சம்பாதிக்க கண்டிப்பாக உதவும் 12 சூப்பர் ஆப்.\nரெட்மி கே20 ப்ரோ டிஸ்பிளே:\nரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nகல்லூரி மாணவர்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களைப் பின்தொடர அரசு முடிவு.\nஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்\nஇக்கருவி ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் மற்றும் அட்ரினோ 640ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக\nரெட்மி கே20 ப்ரோ சேமிப்பு:\nடூயல் சிம் ஸ்லாட் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,\nபின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.\nரசிகர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் ஒன்பிளஸ் கொடுத்த அதிர்ச்சி புதிய மிரர் ப்ளூ வேரியண்ட்\nரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா +8எம்பி டெலி போட்டோ லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.\nஏர்டெல் ரூ.148-திட்டத்தில் 3ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா\nஇந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி\nபோன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை\nசியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஜீலை 17-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்நிலையில் அறிமுகம் செய்வதற்கு முன்பு இரு மாடல்களுக்கும் பிரீ-லான்ச் ஆல்ஃபா சேல் அறிவித்துள்ளது.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nஇத காலையில சாப்பிட்டா, உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும் தெரியுமா\nநீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nமது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள்\nபீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-23T02:35:26Z", "digest": "sha1:M7T6LMWCZP5ASJVGCB6IRFLWCOFTB6XD", "length": 9583, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி….. | LankaSee", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்..\nவெளிநாட்டில் கணவனின் உண்மை முகத்தை பேஸ்புக்கில் கண்டுபிடித்த மனைவி…\nவெளிநாட்டிலிருந்து வந்த தாயை அழைத்துச் சென்ற போது நடந்த துயரம்…\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கூறிய கருத்து..\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி…..\nஇலங்கை படையினரால் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டவரும் தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளருமான ரேகாவின் மகளுக்கு பாடசாலை மட்டத்தில் எழுதிய நூல் ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விருது வழங்கியுள்ளார்.\nதந்தையினை காணாமல் போகசெய்த படையினரிடம் இருந்து நீதியினை கோரி நிக்கும் வேளை தனது அரசியலுக்காக ஜனாதிபதி அழைத்து மதிப்பளித்துள்ளார்.\nயாழ் சுண்டிக்குழி மகளீர் கல்லூரியின் மாணவியான அமுதவிழி தனது 17 அகவையில் சமூகசீரழிவுகளை ஒழித்து நற்பண்புகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் சுயமுன்னேற்ற சிந்தனைகள் அடங்கிய சிறகிருந்தால் போதும் சிறியது தான் வானம் என்ற நூலினை வெளியிட்டிருந்தார்.\nகுறித்த நூலின் வருமானத்தை அவர் சிறுவர் இல்லத்திற்கு வழங்கி இருந்தார்.\nபோரில் தந்தையினை இழந்த சிறுவர்களுக்கு உதவிகளையும் செய்துவந்துள்ளார். கல்வி பொதுதராதர பரீட்சையில் 9 பாடங்கிளலும் ஏ சித்தி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் அமுதவிழி.\nஅத்துடன் கட்டுரை, இலக்கிய போட்டிகளில் மாகாணமட்டத்தில் பங்குகொண்டு தங்கப்பதக்கத்தையும் , அகில இலங்கை ரீதியில் வெள்ளிபதக்கத்ததையும் பெற்று யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஇவரது தந்தையான மகேந்திரராஜ்(றேகா) அவர்கள் 2009 ஆம்ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் படையினரிடம் சரணடைந்திருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.<\nஅரச உயர் அதிகாரி செயற்பாடுகளால் தற்கொலை செய்து கொண்ட பெண் உத்தியோக���்தர்….\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன்.\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கூறிய கருத்து..\nமொட்டுச் சின்னம் குறித்து கேள்வியெழுப்பும் ரணில்..\nஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு திட்டம்..\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b85bb0b9abc1-b9abb2bc1b95bc8b95bb3bcd-b89ba4bb5bbfba4bcdba4b95bc8/baebb9bbfba8bcdba4bbfbb0bbe-b86bb2bcd-b87ba8bcdba4bbfbafbbe-b9fbc7bb2ba9bcdb9fbcd-bb8bcdb95bbebb2bb0bcdbb7bbfbaabcd", "date_download": "2019-10-23T03:43:54Z", "digest": "sha1:KHGARMP67F4HYF4UDIZ4O3A4WMGZ7OBA", "length": 13533, "nlines": 171, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / மஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nபத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவ, மாணவியருக்கு மும்பை, கே.சி., மஹிந்திரா எஜுகேஷன் டிரஸ்டு நிறுவனம் உதவித்தொகை அறிவித்துள்ளது.\nஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு, உடல் ஊனமுற்றக் குழந்தைகளுக்கு, ராணுவத்தில் பணி செய்பவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.\nமுகவரி : ஆர். வெங்கடராமன் ரீஜினல் மேனேஜர் - எஸ்எஸ்பியு மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மஹிந்திரா டவர்ஸ், பட்டுல்லாஸ் ரோடு, சென்னை - 600 002. www.mahindra.com\nபக்க மதிப்பீடு (18 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை\nபிஎச்.டி. மாணவர்களுக்கு ���ரசு உதவித் தொகை\nபிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nதமிழ் முதல் மொழிப் பாடம் - மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை\nவிவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nஉயர் கல்வி சிறப்பு உதவித் தொகை\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nதேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை\nவெளிநாட்டு மேலாண்மை படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகைகள்\nதேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்\nமதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை\nகான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nபிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 13, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/09/8_12.html", "date_download": "2019-10-23T03:27:17Z", "digest": "sha1:NJ4S7DK6NPQKV6SZ4K5D7K7RLBGPJH5T", "length": 14339, "nlines": 152, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை", "raw_content": "\nவிண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை\nமைக்ரோசாப்ட் தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.\nவிண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின், பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடுதான் உச்சத்தில் இருந்தது.\nலேப்டாப் கம்ப்யூட்டர்கள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத விலையில் அனைத்து நாடுகளிலும் இருந்தன. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நுகர்வோர் தொழில் நுட்ப ரீதியில் சிறப்பான இயக்கத்தினை அனைத்து சாதனங்களிலும் எதிர்பார்க் கின்றனர்.\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள வசதிகளை பெர்சனல் கம்ப்யூட்டரிலும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையிலான எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும் வகையில், விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, புதிய தொடுதிரை தொழில் நுட்பம் கொண்டதாகவும், வழக்கமான பயன்பாடும் இணைந்ததாகவும் விண்டோஸ் 8 அமையும். இந்த சிஸ்டம் ஏ.ஆர்.எம். மற்றும் இன்டெல் சிப்கள் என இரண்டு வகை ப்ராசசர்களில் இயங்கும்.\nதற்போது மைக்ரோசாப்ட் தரும் ஆன்லைன் வசதிகளான ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் 365 மற்றும் இலவச ஆபீஸ் இணைய அப்ளிகேஷன்களை ஒருங்கிணைப்பதாக அமையும். மற்ற சிறப்பு அம்சங்களாக, யு.எஸ்.பி.3 சப்போர்ட் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பினைக் கூறலாம்.\nதொடுதிரை வசதிக்கென பெரிய அளவிலான பேனல்களை விண்டோஸ் 8 திரையில் காட்டும். இதனை மவுஸ் கொண்டும் இயக்கலாம். வழக்கமான ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் மற்றும் டெஸ்க்டாப் வகையறாவும் இதில் கிடைக்கும். தொடுதிரை தருவதன் மூலம் இப்போது வரும் டேப்ளட் பிசிக்களுடன், விண்டோஸ் போட்டியிட முடியும்.\nமேலும், தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன.\nவிண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல் பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. காப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது.\nவிண்டோஸ் 8 தொகுப்பில், இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய பைல்கள், குறிப்பாக வீடீயோ மற்றும் போட்டோ பைல்களை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும். பைல்கள் காப்பி செய்யப்படும் போதும், நகர்த்தப்படும் போதும், எவ்வளவு பிட் டேட்டா மாற்றப்பட்டுள்ளது என வரைபடம் மூலம் தெரிய வரும்.\nவிண்டோஸ் விஸ்டாவில் தரப்பட்ட ரிப்பன் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் பைல்களைக் கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. எக்ஸ்புளோரர் விண்டோவில் மூன்று டேப்கள் முக்கியமானதாக இடம் பெறும். அவை ஹோம், ஷேர் மற்றும் வியூ (Home, Share and View) ஆகும். இடது புறம் பைல் மெனு கிடைக்கும். ஹோம் டேப்பில், விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளப்படும் 84% செயல்களுக்கான கட்டளைகள் கிடைக்கும்.\nஒரு பைலை அதன் டைரக்டரிக்கான வழியுடன் காப்பி செய்வதற்கு “Copy path” என்னும் கட்டளை இதில் தரப்படுகிறது. இந்த கட்டளையுடன் பைல் ஒன்றை இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோவில் காப்பி செய்யப்படுகையில், பைலை அணுகுவது எளிதாகிறது.\nஷேர் என்னும் டேப்பின் கீழ் இமெயில் மற்றும் ஸிப் கட்டளைகள் கிடைக்கின்றன. பர்ன் டு டிஸ்க் (Burn to Disc), பிரிண்ட் மற்றும் பேக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.\nபுதிய பைல் மெனு மூலம் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கிறது. இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோ மூலம், ஹார்ட் ட்ரைவினை பார்மட், ஆப்டிமைஸ், கிளீன் அப் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியில் எடுக்க, ஆட்டோ பிளே இயக்க இங்கு கட்டளையிடலாம்.\nஇன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇணைய வெளியில் பைல் சேமிக்க\nபுதிய மாடலுடன் ஐ-போன் ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது...\nகூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்\nஹார்ட் டிஸ்க்குகலில் இடம் பிடிக்கும் பைல் அழிக்க\nகம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த\nவோடபோன் ப்ளூ பேஸ்புக் மொபைல்\nஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப\nஎக்ஸ்பி சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nஇலவச ஆண்ட்டி வைரஸ் AVG 2012\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nவிண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை\nவிண்டோஸ் லோகோ கீ பயன்பாடு\nபத்து வயது விண்டோஸ் எக்ஸ்பி\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/4772-2017-02-05-03-27-51", "date_download": "2019-10-23T03:14:08Z", "digest": "sha1:JHV3R5WP7G5BIHW744CWCFXHSL2767HQ", "length": 35970, "nlines": 158, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வடக்கு மாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?! (நிலாந்தன்)", "raw_content": "\nவடக்கு மாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா\nPrevious Article கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்\nNext Article சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்\n‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வடக்கு மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nவடக்கு மாகாண சபையானது இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குத் தேவையான சான்றுகளை திரட்டும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது என்று என்னுடைய முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையே போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தினால் என்ன என்று கேட்கிறார். வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு வருடம் தான் இருக்கும் ஒரு பின்னணியில் இது ஒர் அரசியல் சாகசக் கூற்றா என்று கேட்கிறார். வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே ஒரு வருடம் தான் இருக்கும் ஒரு பின்னணியில் இது ஒர் அரசியல் சாகசக் கூற்றா அல்லது நடைமுறைச் சாத்தியமான ஒரு யோசனையா\nஇது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறையைச் சேர்ந்த புலமைச் செயற்பாட்டாளரும், சிவில் சமூகச்செயற்பாட்டாளருமாகிய குமாரவடிவேல் குருபரனுடன் கதைத்த பொழுது அவர் பின்வருமாறு கூறினார். ‘மாகாண சபையின் அதிகார வரம்புக்குள் அவ்வாறு செய்வதில் சட்டத் தடைகள் ஏற்படலாம். ஆனால் மக்கள் ஆணையைப் பெற்ற முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் ஒரு முன்னாள் நீதியரசர் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையிலும் விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு வெளியே ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம். கிட்டத்தட்ட மக்கள் தீர்ப்பாயத்தைப் போல. அதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிபுணத்துவ உதவிகளையும் பெறலாம்’ என்று. அதாவது ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு மாகாண சபைக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் பேரவைக்கு அவர் தலைமை தாங்குவது போல என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.\nஇதை இன்னும் சுட்டிப்பான வார்த்தைகளில் சொன்னால் சட்ட ரீதியாக அதைச் செய்ய முடியாது. சட்ட மறுப்பாகவே அவர் அதைச் செய்ய வேண்டி இருக்கும். அல்லது குருபரன் கூறுவது போல அவர் ‘சட்டத்தைக் கட்டுடைக்க’ வேண்டி இருக்கும். ஆனால் கடந்த ஏழாண்டுகளாக தமிழ் மிதவாதிகளில் எவருமே அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் சட்ட மறுப்பு போராட்டம் எதையும் நடத்தியிருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் அவ்வாறான ஒரு போராட்டத்ததை நடத்தியதற்காக எந்த ஒரு தமிழ் மிதவாதியும் கடந்த ஏழாண்டுகளில் கைது செய்யப்படவில்லை. அல்லது கைது செய்யப்படும் அளவுக்கு யாருமே றிஸ்க் எடுக்கவில்லை என்றும் சொல்லலாம்.\nவிக்னேஸ்வரன் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாராக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடுவார்கள். அவர் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாரா அவர் அப்படி ஒரு றிஸ்கை எடுப்பாராக இருந்தால் தாயகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் சட்டத்துறை வல்லுநர்கள் பலரும் அவரைப் பின்பற்றி றிஸ்க் எடுப்பார்கள். தமிழ் சட்டவாளர்களும் சட்ட வல்லுநர்களும் முன்னெப்பொழுதையும் விட அதிக றிஸ்க் எடுக்க வேண்டிய காலக��்டம் இது. ஒரு இனப்படுகொலையை நிரூப்பதற்குத் தேவையான அறிவு பூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளைத் திரட்டி அவற்றை சட்ட பூர்வமாக தொகுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது.\nகடந்த ஆண்டு முழுவதிலும் நிகழ்ந்த நிலைமாறு கால நீதி தொடர்பான பொதுமக்களின் சந்திப்புக்களின் பொழுது ஒரு விடயம் அவதானிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் பொரும்பாலானவற்றுக்குச் சட்ட ஆலோசகர் எவரும் இருக்கவில்லை. அந்த அமைப்புக்கள் பொரும்பாலும் பாதிப்புற்ற மக்களின் அமைப்புக்களாகவே காணப்பட்டன (people oriented). இது தொடர்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கு முகநூலில் ஒரு நண்பர் அருமையான கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார். அதாவது மேற்படி அமைப்புக்கள் ‘கருத்து மைய செயற்பாட்டாளர்களை’ மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புக்களாக இருக்க வேண்டும் என்று. (concept oriented).\nஅவ்வாறு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அமைப்புக்களில் பெரும்பாலானவை ஒரு சட்ட உதவியாளரையேனும் கொண்டிருக்கவில்லை. கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் மட்டக்களப்பில் நிகழ்ந்த ஓர் அமர்வின் போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோர்களுக்கான அமைப்பின் பிரதிநிதிகளை ஒரு சட்டவாளர் சந்தித்தார். இச் சந்திப்புக்கு அடுத்த நாள் அம்பாறையில் நடந்த மற்றொரு சந்திப்பின் போது மேற்படி பாதிப்புற்ற அமைப்புக்களைச் சேர்ந்த பெண்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது. ‘உங்களுடைய பல்லாண்டு கால அலைந்த சீவியத்தில் காணாமல் போனவர்களின் ஆவணங்களையும் காவிக் கொண்டு இது வரையிலும் எத்தனை பேரைச் சந்தித்திருக்கிறீர்கள்’ என்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘எங்களுக்கு கணக்குத் தெரியாது. நிறையப் பேரைச் சந்தித்திருக்கிறோம்’ என்று. ‘இவ்வாறான சந்திப்புக்களில் உங்களுக்கு பிரயோசனமாக இருந்த சந்திப்புக்களைப் பற்றிச் சொல்லுங்கள்‘ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள் ‘நேற்று மட்டக்களப்பில் அந்த பெண் சட்டவாளருடனான சந்திப்புத்தான் இருவரையிலும் நாங்கள் மேற்கொண்ட சந்திப்புக்களிலேயே நம்பிக்கையூட்டும் ஒன்றாக அமைந்திருந்தது’ என்று. அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் சட்ட ரீதியாக எவ்வாறு நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுக�� கொள்ளலாம் என்பது தொடர்பில் சட்ட விழிப்பூட்டிய ஓர் அமர்வையே தங்களுக்கு நம்பிக்கையூட்டும் ஓரு சந்திப்பு என்று அந்தப் பெண்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஇவ்வாறு ஒரு சட்டவாளரின் உதவி தேவை என்பதனை தமிழ் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் உணரத் தொடங்கி விட்டன. காணாமல் போனவர்களுக்கான சில அமைப்புக்கள் அண்மை மாதங்களில் இவ்வாறு சட்டவாளர்களை நாடி வரத் தொடங்கி விட்டன. வடக்கு மாகாண சபை இது விடயத்தில் அந்த அமைப்புக்களுக்கு ஏதும் உதவிகளைச் செய்யலாம். தமிழ் மக்கள் பேரவையும் செய்யலாம். தமிழ் சட்டவாளர்கள் சங்கம் அதைச் செய்யலாம். குறிப்பாக அதிகளவு சட்டவாளர்களை தன்னுள் கொண்டிருக்கும் கூட்டமைப்பு அதைச் செய்யலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதைச் செய்யலாம்.\nகுமரபுரம் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடக்கத்தில் திருகோணமலையிலேயே இடம்பெற்றன. பின்னர் அவை அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டன. விசாரணைகளை மறுபடியும் திருமலைக்கு மாற்றுவதற்கு உதவுமாறு சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டமைப்பின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டவாளரை இரு தடவைகள் சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர் உதவ முன்வரவில்லை என்று கூறுகிறார்கள்.\nஅது மட்டுமல்ல போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக புள்ளி விவரங்களையும் ஆவணங்களையும் திரட்டும் நோக்கத்தோடு கூட்டமைப்பானது சில ஆண்டுகளுக்கு முன் பம்பலப்பிட்டியில் ஓர் அலுவலகத்தைத் திறந்திருக்கிறது. லண்டனில் இருந்து கிடைத்த நிதி உதவியுடன் அந்த அலுவலகம் இயங்கியிருக்கிறது. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எதுவும் நடக்கவில்லை. வடக்கு கிழக்கில் இருந்து கொழும்புக்குச் செல்பவர்கள் தங்கிச் செல்லும் ஒரு லொட்ச் ஆகத் தான் அந்த அலுவலகம் இயங்கியது என்று ஒரு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.\nஇத்தகையதோர் பின்னணியில் கடந்த ஏழாண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வழக்குகளை முன்னெடுத்து வரும் அமைப்புக்கள் ஈழத்தமிழர் மத்தியில் மிகச் சிலவே உண்டு. மனித உரிமைகளுக்கான இல்லம் மற்றும், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான மையம் போன்ற சில அமைப்புக்களே ஈழத்தமிழர் மத்தியில் செயற்பட்டு வருகின்றன.\nமனித உரிமைகள் இல்லம் 1977இல் தொடங்கப்பட்டது.இலங்கைத்தீவின் மூத்த மனித உரிமைகள் அமைப்புக்களில் அதுவும் ஒன்று. அதன் ஸ்தாபகரான சேவியர் கடந்த ஆண்டு கனடாவில் உயிர் நீத்தார். ஈழத்தமிழர் மத்தியில் தோன்றிய ஒரு முன்னோடி மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய சேவியரின் மறைவானது அதற்குரிய முக்கியத்துவத்தோடு நினைவு கூரப்படவில்லை. சில ஊடகங்களில் அதிகம் கவனத்தை ஈர்க்காத ஒரு செய்தியாக அது பிரசுரமாகியது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் பொங்குதமிழ் இணையத்தளத்தில் ஓர் இரங்கல் கட்டுரை வெளிவந்திருந்தது.\nஇனப்பிரச்சினை தொடர்பில் ஏறக்குறைய நான்கு தசாப்த கால தொகுக்கப்பட்ட ஆவணங்கள் எச்.எச்.ஆரிடம் உண்டு. இனப்படுகொலை எனப்படுவது நாலாம் கட்ட ஈழப்போரின் முடிவில்தான் இடம்பெற்ற ஒன்று அல்ல. அதற்கு முன்னைய கட்டஈழப்போர்களின் போதும் அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட பல படுகொலைச் சம்பவங்கள் உண்டு. அது மிக நீண்ட ஒரு கொடுமையான பட்டியல். இவ்வாறு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கணிசமான ஆவணங்கள் மனித உரிமைகள் இல்லத்திடம் உண்டு என்று நம்பப்படுகின்றது.\nதுரதிஸ்ட வசமாக கடந்த செப்ரம்பர் மாதத்தில் இருந்து இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒரு வித தேக்கத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நிறுவனமும் செயற்படாத ஒரு பின்னணியில் வழக்கறிஞர் ரட்ணவேலின் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான அமைப்பு (CHRD) ஒன்று தான் தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான வழக்குகளை முன்னெடுத்து வருகிறது. நிதிப்பற்றாக்குறை காரணமாக அதன் பணிகளைப் பரவலாக்க முடியாதிருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எச்.ஆர்.டி. பெருமளவிற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தோடு தொடர்புடைய வழக்குகளையும் சில காணி சம்பந்தமான வழக்குகளையும் கையாண்டு வருவதாகவும் ஏனைய வழக்குகளைக் கையாள்வதற்கு உரிய நிறுவனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சி.எச்.ஆர்.டி மட்டும் கையாள முடியாத அளவுக்கு எங்களிடம் வழக்குகள் உண்டு என்று குமாரபுரம் படுகொலை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து செயற்படும் ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார்.\nஎச்.எச்.ஆரும் சி.எச்.ஆர்.டியும் தமது வழக்குகளுக்காக சட்டவாளர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன. எனினு��் வருமானத்தை எதிர்பாராது அதை ஒரு தொண்டாக முன்னெடுக்கும் சட்டவாளர்களும் உண்டு. எச்.எச்.ஆருடன் சேர்ந்து செயற்பட்ட கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டுக்குக் குறையாத சட்ட செயற்பாட்டாளர்களில் சிலர் இப்பொழுது சில வேறு நிறுவனங்களோடு சேர்ந்து செயற்படுகிறார்கள். இவர்களைப் போன்ற அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு சட்டச் செயற்பாட்டு அமைப்பாக இயங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்கள் முன்வர வேண்டும். முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் இது தொடர்பில் கவனம் செலுத்துவாரா\nஎச்.எச்.ஆர்.பெருமளவுக்குச் செயற்படாத ஒரு பின்னணியில் அது கிராமங்கள் தோறும் பின்னி வைத்திருந்த ஒரு வலைப்பின்னல் அறுபடக் கூடிய ஓர் ஆபத்து உண்டு. அந்த அமைப்பில் செயற்பட்ட சிலர் இப்பொழுது வேறு அரச சார்பற்ற நிறுவனங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள். அதோடு சுமார் 40 ஆண்டு காலமாக தொகுக்கப்பட்ட சான்றாதாரங்களை அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அந்த ஆவணங்கள் இன்றியமையாதவை.\nதமிழ் மிதவாத அரசியலைக் குறித்து எழுதும் பொழுது அதை அப்புக்காத்து அரசியல் என்றும் கறுப்புக் கோட்டு அரசியல் என்றும் எள்ளலாக எழுதுவது உண்டு. ஆனால் அதிகம் விமர்சிக்கப்படும் இந்த அப்புக்காத்துப் பாரம்பரியத்துக்குள் ஒரு புனிதமான மெல்லிய இழையாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியைக் காண முடியும். தொடர்ச்சி அறாத ஒரு மெல்லிழையாகக் காணப்படும் இச்செயற்பாட்டுப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பணத்துக்கோ பிரபல்யத்துகோ ஆசைப்பட்டது இல்லை. இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பெயர்கள் வெகுசனப்பரப்பில் அதிகம் பிரசித்தமாகவும் இல்லை. ஆனால் சட்டத்துறைக்கூடாக தாம் பெற்ற பணத்தையும் புகழையும் அரசியலில் முதலீடு செய்யும் சட்டவாளர்களின் பெயர்களே தமிழ் மக்கள் மத்தியில் பிரசித்தமாகி உள்ளன.\nஅதிகம் பிரசித்தம் அடையாத சட்டச் செயற்பாட்டாளர்களே தமிழ் மக்களுக்குரிய நீதியைப் பெற்றுத் தரவல்ல ஆவணங்களைத் தொகுப்பதற்கு அதிக பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள. இவ்வாறான சட்ட செயற்பாட்டளர்களை ஒன்று திரட்டும் வேலையை விக்னேஸ்வரன் செய்வாரா பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிக பட்சம் அறிவுப��ர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளை திரட்டும் வேலையை அவர் நிறுவனமயப்படுத்துவாரா பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விஞ்ஞான பூர்வமான தரவுகளை திரட்டும் வேலையை அவர் நிறுவனமயப்படுத்துவாரா இது தொடர்பில் எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்த மனித உரிமைகளுக்கான தகவல்களை ஆய்வு செய்யும் அமைப்பு (HRDAG) போன்ற அமைப்புக்களின் உதவிகளை அவர் பெறுவாரா இது தொடர்பில் எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்த மனித உரிமைகளுக்கான தகவல்களை ஆய்வு செய்யும் அமைப்பு (HRDAG) போன்ற அமைப்புக்களின் உதவிகளை அவர் பெறுவாரா அரசியல் கைதிகள், தடுப்பிலிருப்பவர்கள் மற்றும் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்க வல்ல அமைப்புக்களை அவர் உருவாக்குவாரா அரசியல் கைதிகள், தடுப்பிலிருப்பவர்கள் மற்றும் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்க வல்ல அமைப்புக்களை அவர் உருவாக்குவாரா குறைந்த பட்சம் உடனடிக்கு தமிழ் மக்கள் பேரவையை இது தொடர்பில் நெறிப்படுத்துவாரா\nமுள்ளிவாய்க்காலைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு, வட்டுவாகல் பாலத்தைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு தீர்மானங்களும் துணிச்சசலான உரைகளும் மட்டும் தீர்வாக அமையாது.\nஒரு நீதியரசராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அவர். தமிழ் மக்களுக்குச் சட்டச்செயற்பாட்டாளர்கள் அதிகமாகத் தேவைப்படும் ஒரு காலகட்டத்தில் தனக்குள்ள மூப்பு, தகமை, அங்கீகாரம், மக்கள் ஆணை என்பவற்றின் அடிப்படையில் சட்டச்செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து நிறுவனமயப்படுத்தும் றிஸ்க்கை அவர் ஏற்பாரா ஒரு முன்னாள் நீதியரசர் என்ற அடிப்படையில் அவருக்கே உரிய ஒரு செயற்பாட்டுப் பரப்பு அது. பெரும்பாலும் அது ஒரு சட்ட மறுப்பாகவே அமைய முடியும். அது விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை நிறுவுவதற்கான ஒரு சோதனையாகவும் அமையும். அதே சமயம் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமாறு கால நீதியின் பிரயோக விரிவைச் சோதிக்கும் ஒரு பரிசோதனையாகவும் அமையும்.\nPrevious Article கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்\nNext Article சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/15120-japan-is-interested-in-india-urban-development.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T03:17:56Z", "digest": "sha1:SCMSBPK6SL45ZA23TNBTXD7L74K5SVFR", "length": 8122, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையை ஸ்மார்ட் நகரமாக்க ஜப்பான் ஆர்வம்..! | japan is interested in India urban development", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையை ஸ்மார்ட் நகரமாக்க ஜப்பான் ஆர்வம்..\nசென்னை, வாரணாசி, ‌அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களை அதிநேர்த்தியான நகரங்களாக்க‌ ஜப்பான் மிகுந்த ஆர்வம் கொ‌ண்டுள்ளது.\nமத்திய ஊரக வளர்ச்‌சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை ஜப்பான் தூதர் கெ‌ன்ஜி ஹிராமட்ஸூ டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது சென்னை வாரணாசி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களை அதிநேர்த்தியான நகரங்களாக்க‌ ஜப்பான் மிகுந்த ஆர்வம் கொ‌ண்டுள்ளதாக கென்ஜி தெரிவித்தார். மேலும், இந்தியாவின் தொழிற் கூட்டாளியாக இருக்க ஜப்பான் தயாராக இருப்பதாகவும்‌ கென்ஜி கூறியுள்ளார்.\nபிரதம‌ர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயலாக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளுக்கு ஏற்ப செயல்பட ஜ‌ப்பான் தயாராக இருப்பதாகவும் வெங்‌கய்ய நாயுடுவிடம் கென்ஜி ஹிராமட்ஸூ உறுதியளித்துள்ளார்.\nவறட்சி நிவாரண நிதியைப்‌ பெற மத்தி‌ய‌ அரசுக்கு அழுத்தம் த‌ரவேண்டும்... ஸ்டாலின்\nதலித், முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாயாவதி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nபாதிரியார் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை\n‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\n‘பிகில்’- பதிப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\n: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுற���\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nRelated Tags : Chennai , japan , urban development , சென்னை , வாரணாசி , ‌அகமதாபாத் , ஜப்பான் , நேர்த்தியான நகரம்\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\n - புகார் கொடுக்க புதிய எண் அறிவிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவறட்சி நிவாரண நிதியைப்‌ பெற மத்தி‌ய‌ அரசுக்கு அழுத்தம் த‌ரவேண்டும்... ஸ்டாலின்\nதலித், முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாயாவதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/community/?wpforo=signup", "date_download": "2019-10-23T03:57:19Z", "digest": "sha1:55IK5BQNB7SJ2CETK32JCRF2RGD4CBY7", "length": 4021, "nlines": 94, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsForum", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nதினம் உனைத் தேடி 8\nதுளி தீ நீயாவாய் penultimate\nதுளி தீ நீயாவாய் 26\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nஅன்பின் ராகம் - கவி சௌமி\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுமித்ராவின் மனமாற்றம் விரைவில் நிகழும் என்றே தோன்றுகின...\nகாருண்யாவின் காதலன் மிம்ரன். இரண்டு ஜோடிகள் . இனிதான் க...\nஅம்மா அப்பா வந்ததன் நோக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/admk_theni", "date_download": "2019-10-23T03:48:42Z", "digest": "sha1:LKOZSOQBEILUSPE4M6NCQPTWG6UIPIOQ", "length": 6430, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "AIADMK Theni - ShareChat - AIADMK's official Sharechat account for Theni District.", "raw_content": "\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பெரியாறு அணையிலிருந்து பி.டி.ஆர் மற்றும் பெரியார் வாய்க்கால்களில் ஒரு போக சாகுபடி பாசனத்திற்கான நீரினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.\nகழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான @O Panneerselvam அவர்களை அண்ணா தொழிற்சங்கப் பேரவை கன்வீனர் திருஎஸ்.டி.கே. ஜக்கையன் எம்.எல்.ஏ. அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம், திம்மரசநாயக்கனூர் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழா குறிச்சி பகுதியில் கழக வேட்பாளர் திரு.ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் அவர்களை ஆதரித்து தேனி மாவட்ட செயலாளர் திரு.செய்யது கான் அவர்கள் மற்றும் திரு.எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ. ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.\nநாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை புரிந்த கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக துணை முதல்வருமான @O Panneerselvam அவர்களை சென்னை - திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் துணை செயலாளர் திரு.த.செய்யது அலி இப்ராஹிம் அவர்கள் வரவேற்றார்.\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/admkkanyakumari", "date_download": "2019-10-23T04:09:58Z", "digest": "sha1:7RALWWVRFQNSQKJJFHIUKJJSA2VB2AYS", "length": 7941, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "AIADMK Kanyakumari - ShareChat - AIADMK's official Sharechat account for Kanyakumari District.", "raw_content": "\nநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஏர்வாடியில் நடைபெற்று வரும் இறுதி கட்ட தேர்தல் பணிகள் குறித்து குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.D.ஜாண்தங்கம் அவர்கள் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.\nந���ங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு குமரி மாவட்ட கழக நிர்வாகிகள் பங்குபெற்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிதி திரு.தளவாய் N.சுந்தரம் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.\nஇன்று பிறந்தநாள் காணும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு.தளவாய் N.தளவாய்சுந்தரம் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் திருமதி.ராணி அவர்கள் மற்றும் மகளிர் அணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.\nகுமரி மாவட்ட கழகத்தின் சார்பில் நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை புரிந்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.தளவாய் சுந்தரம் அவர்களின் தலைமையில் குமரி மாவட்ட கழகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.\nநாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் அவர்களை ஆதரித்து ஏர்வாடி கீழ் மொஹல்லா மொகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு.என்.தளவாய்சுந்தரம் அவர்கள் (ம) கழக நிர்வாகிகள் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் அவர்களை ஆதரித்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.SA.அசோகன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.வெ.நாராயணன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு.N.தளவாய் சுந்தரம் அவர்கள், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு.D.ஜாண்தங்கம் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/courts/", "date_download": "2019-10-23T03:49:31Z", "digest": "sha1:N7W5VJMQC25VJ2XHMCYSADJ7YP7LWCKM", "length": 11127, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீதிமன்றங்கள் - Indian Express Tamil", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு – உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\nஉதித் சூர்யா தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பு ஆஜராகும்படி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது\nஅனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் – கட்டிடத்தை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு\nசென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற செ…\n‘நடிகர் சங்க தேர்தல் செல்லாது’ – ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்\nஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என தெரிவித்தார்\nசிலிண்டர் டெலிவரிக்கு டிப்ஸ், வசூலைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன\nசிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்…\n‘உங்கள் மருமகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்றுள்ளீர்கள்’ – பேனர் விவகாரத்தில் ஐகோர்ட் கண்டனம்\nமகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை\nநீட் ஆள் மாறாட்டம் – அரசு அதிகாரிகள் உதவினார்களா பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஇரண்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் 3 தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களின் பெற்றோர்களும் இந்த முறைக்கேட்டில் தொர்பு உள்ளது விசாரணையில் தெரியவருவதாகவும் கூறினார்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வெழுதும் உதவியாளர்கள் நியமனம் – உறுதி செய்ய உத்தரவு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்கும், பார்வையற்ற மாற்றத்திறனாளிகளுக்கு, தேர்வு எழுத உதவியாளர்களை நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்\nடெங்குவால் உயிரிழப்பு, தலா ரூ.10 லட்சம் இழப்பீடு – ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்\nடெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதேபோல டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும்\nஅனுமதியின்றி பேனர் அச்சடித்தால் சிறை தண்டனை; மாநகராட்சி நோட்டீசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nMadras HC interim order to Corporation notice on Banner issue: அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறைதண்டனையும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எ…\nபேனர் வழக்கு: ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை என்ன\nChennai High Court ordered to police in Banner Case: பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான வழக்கில் பிரதான எதிரியான ஜெயகோபாலை இது வரை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்தும், விசாரணை குறித்த அறிக்கையை சென்னை மாநகர காவல் ஆணையர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\nஇணையம் ஜனநாயக அரசியலை சீர்குலைக்கிறது, 3 மாதங்களில் புதிய விதிகள்: மத்திய அரசு\nTNPSCயிலும் அறிமுகம் ஆனது தகுதித்தேர்வு – தேர்வர்களே மாற்றத்திற்கு தயாராவீர்…\nExplained : ஆஸ்திரேலியா ஊடகங்களின் அசாத்திய முடிவு – இந்தியாவில் நடக்குமா \n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cricket-likely-add-in-2022-comman-wealth-and-2028-olympics?related", "date_download": "2019-10-23T02:04:47Z", "digest": "sha1:7ZTNKP3JTILELMAJP7JT5BVSRTMOJUI5", "length": 11647, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி : இனி ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் போட்டிகளை நீங்களும் காணலாம்!!!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐசிசி ( சர்வதேச கிரிக்கெட் கமிட்டி ) , இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் கிரிக்கெட் போட்டியானது வரும் 2022 பிர்மிங்ஹாம் காமன் வெல்த் போட்டிகளில் இணைகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது காமன் வெல்த் போட்டி நிர்வாகம். இது குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் காணலாம்.\nகிரிக்கெட் போட்டியானது தற்போது உலகில் கால்பந்துக்கு அடுத்து அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் போட்டியாக வளர்ந்துள்ளது. ஆரம்ப காலங்களில் சில நாடுகளுடன் துவங்கிய இந்த போட்டி தற்போது 10 அணிகளுக்கும் மேலாக அணிகளை கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பை தொடர் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த போட்டிகளை ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஇதற்க்கு பச்சை கோடி காட்டும் வண்ணம் இன்று இரண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒன்று ஒலிம்பிக் தொடரின் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டிகளில் கிரிக்கெட்டும் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளுக்கும் தனித்தனி போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த போட்டிகளில் வீசப்படும் வைடு பந்துகளை எதிரணிக்கு இலவச போனஸ் புள்ளிகளும் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் என்ன சோகம் என்றால் தற்போது விளையாடிவரும் முக்கிய வீரர்கள் யாரும் அந்த போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என்பதே. ஏனென்றால் 2028 ஆம் ஆண்டே கிரிக்கெட்டானது ஒலிம்பிக் போட்டிகளில் இணைகிறது அதற்க்கு இன்னும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் இடைவெளி உள்ளதால் தற்போது கிரிக்கெட் உலகை கலக்கி வரும் வீரர்கள் அனைவரும் அப்போதைய காலங்களில் ஓய்வு பெற்றுவிடுவார் என்பது நிதர்சனமான உண்மை. இருந்தாலும் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டதற்கு பல தரப்பிலிருந் தும் வ��வேற்புகள் வந்துள்ளன.\nஇந்த அறிவிப்பு இன்று காலையில் வெளிவர, மதியம் மற்றொறு அறிவிப்பு வெளியானது. காமன் வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இணைகிறது. இந்த போட்டியானது 2022 ஆம் ஆண்டு பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் காமன் வெல்த் போட்டிகளில் இணைகிறது. இதில் தற்போதைக்கு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது என நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து அவர்கள் கூறுகையில், \" மகளீர் கிரிக்கெட் போட்டியானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. எனவே மகளீர் கிரிக்கெட் போட்டியானது காமன் வெல்த் போட்டிகளில் இணைவதற்கு பலர் வாக்களித்துள்ளனர். இதில் டி20 போட்டிகளே சரியான ஒன்று. ஆட்டம் விறுவிறுப்பாகவும் விரைவாகவும் நடைபெற்று முடியும் . \" என கூறினர்.\nஇதற்க்கு முன் கடைசியாக 1998 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியானது காமன் வெல்த் போட்டிகளில் நடத்தப்பட்டது. அப்போது அது 50 ஓவர் போட்டிகளாக நடந்தது. அதில் கடைசியாக தென்னைப்பிரிக்க அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அந்த தொடரில் சச்சின், காலிஸ் மற்றும் பாண்டிங் என கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nஎனவே 2022-ல் நடைபெறும் காமன் வெல்த் போட்டியில் கிரிக்கெட் போட்டி இணைத்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே கதறி அழுத தருணங்கள்\nகிரிக்கெட் உலகில் அதிகம் விரும்பப்படும் டாப் 5 கிரிக்கெட் வீராங்கனைகள்\nகிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசிய டாப்-5 வீரர்கள்\nஒரே ஒரு போட்டியின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த டாப்-5 கிரிக்கெட் வீரர்கள்...\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்திய வீரர்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய டாப்-5 வீரர்கள்\nஇனி ரஷீத் கான் தான் கேப்டன் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி\nதங்களது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே மாற்றிய 3 வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் ஒரு முறை கூட சதம் விளாசாத 4 டாப் இந்திய பேட்ஸ்மேன்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmovienight.com/page/5/", "date_download": "2019-10-23T02:51:16Z", "digest": "sha1:A32QTIWY3CHWN3CJSWK4MND5PSQGAOZC", "length": 5662, "nlines": 104, "source_domain": "tamilmovienight.com", "title": "Tamil Movie Night - Page 5 of 6 - Tamil Movies, Songs", "raw_content": "\nAzhagazhaga Song Lyrics அழகழகா தொடுகிறதே மல காத்து அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து கருங்கல்லான போதிலுமே சிலை என்றாகும் காதலிலே சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே மழை சிந்தாதோ மேகங்களே என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே தொட்டு தொடர்ந்து…\nKaruva Karuva Payale Song lyrics கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா நிதம் பூக்குறேன் தாமரையா…\nIlamai Thirumbudhe Song Lyrics in Tamil இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே பனிக்காத்தும் சூடாச்சே ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம் தூக்கம் வரவில்லை கொஞ்சம் மாலை வரும் என அஞ்சும் மீண்டும் முதல் பருவம் கைகள் சீப்பை…\nOyaayiye Yayiye Song Lyrics in Tamil ஓ… ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூமழை நெஞ்சிலே ஓ… வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ…\nAdi Podi Sandali Song Lyrics in Tamil அடிப்போடி சண்டாளி உன்னால நான் பறக்கிறேன் ஒரு பார்வை பார்த்தாலே தன்னால தான் மெதக்குறேன் அட பச்சரிசி பல்லுக்குள்ள அரைக்கிற- கொஞ்சம் மிச்சம் வைக்கக் கேட்டாலுமே மறுக்கிற… அட அச்சுவெல்லக் கட்டிபோல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/28444-300.html", "date_download": "2019-10-23T02:53:18Z", "digest": "sha1:L76XPHV6DHGVAB57WRREKGO2URADY27V", "length": 15280, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக தலைமை நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு | திமுக தலைமை நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nதிமுக தலைமை நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:\nஉயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள்\nமு.கருணாநிதி, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன், ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராசா, தயாநிதி மாறன், பொன்முடி, கனிமொழி, செ.மாதவன், சுப.தங்கவேலன���, கோவை மு.ராமநாதன், அ.ரகுமான்கான், கே.என்.நேரு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கரூர் கே.சி.பழனிசாமி, கோவை மு.கண்ணப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீ.கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇளைஞர் அணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறைத் தலைவராக ஆர்.சண்முகசுந்தரம், கொள்கை பரப்புச் செயலாளர்களாக திருச்சி சிவா, ஆ.ராசா, தலைமைக் கழக செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்திட்ட திருத்தக் குழுச் செயலாளராக வழக்கறிஞர் பி.வில்சன்,தேர்தல் பணிக்குழுத் தலைவராக எல்.கணேசன், தொழிலாளர் அணிச் செயலாளராக சிங்கார ரத்தினசபாபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தவிர, விவசாய அணிச் செயலாளராக கே.பி.ராமலிங்கம், கரூர் ம.சின்னச்சாமி, விவசாய தொழிலாளர் அணிச் செயலாளராக அழகு திருநாவுக்கரசு, மீனவர் அணிச் செயலாளராக கே.பி.பி.சாமி, மாணவர் அணிச் செயலாளராக கடலூர் இள.புகழேந்தி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைப் புரவலராக ஜெகத்ரட்சகன், மகளிர் அணித் தலைவராக காஞ்சனா கமலநாதன், செயலாளராக கனிமொழி, வர்த்தக அணிச் செயலாளராக காசி முத்துமாணிக்கம் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதலைமைநிலைய அலுவலக செயலாளர்களாக ஆயிரம் விளக்கு உசேன், கு.க.செல்வம், துறைமுகம் காஜா, ஆ.த.சதாசிவம், பூச்சிமுருகன்.\nசொத்து பாதுகாப்புகுழு தலைவராக அறந்தாங்கி ராசனும், துணைத்தலைவராக பொங்கலூர் பழனிச்சாமியும், செயலாளர்களாக கே.சி.பழனிச்சாமி, பெ.சு.திருவேங்கடம், முகமது சகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் தீர்மானக்குழு தலைவராக பொன்.முத்துராம லிங்கம், குழுச்செயலாளர்கள் சபாபதி மோகன், குழந்தை தமிழரசனும், இணைச்செயலாளர் களாக சத்தியமூர்த்தி மற்றும் திருச்சி என்.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.\nதிமுக தலைமை நிர்வாகிகள்பட்டியல் வெளியீடுகழக நிர்வாகிகள் பட்டியல்பொதுச் செயலாளர் க.அன்பழகன்\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்த��க்கு உச்ச நீதிமன்றம்...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nசிபிஐ அதிகாரி என ஏமாற்றி கல்லூரி மாணவியிடம் 5 சவரன் தங்கச் செயினை...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nபசுமாட்டின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை அகற்றிய மருத்துவர்கள் : முதல்வர்...\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\nசென்னையில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் கவனக் குறைவு\nஇலங்கை அதிபரின் வருகை மீனவர் பிரச்சினைக்கு தீர்வாக அமைய வேண்டும்: கி. வீரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-business-maths-operations-research-two-marks-questions-6544.html", "date_download": "2019-10-23T03:10:24Z", "digest": "sha1:DPRRQEFYDPIA6SA7VLFUVKOLCW2FIGJZ", "length": 24394, "nlines": 424, "source_domain": "www.qb365.in", "title": "12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations Research Two Marks Questions ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations Research Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied Statistics Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical Inference Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random Variable And Mathematical Expectation Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Differential Equations Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations Research Two Marks Questions )\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆ���ாய்ச்சி இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations Research Two Marks Questions )\nசெயல்முறைகள் ஆராய்ச்சி இரண்டு மதிப்பெண் வினாக்கள்\nபோக்குவரத்து கணக்கின் கணித வடிவத்தை எழுதுக\nபோக்குவரத்து கணக்கின் ஏற்புடையத் தீர்வு மற்றும் சிதைவற்ற தீர்வு என்றால் என்ன\nவடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.\nவோகலின் தோராய முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.\nவடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.\nகொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படைத் தீர்வை கீழ்க்கண்ட முறைகளில் காண்க:\n(i) வடமேற்கு மூலை முறை\n(ii) மீச்சிறு செலவு முறை\n(iii) வோகலின் தோராய முறை\nஒதுக்கீடு கணக்கு என்றால் என்ன\nஒதுக்கீடு கணக்கின் கணித வடிவம் தருக.\nஒதுக்கீடு கணக்கிற்கும், போக்குவரத்து கணக்கிற்கும் இடையேயான வேறுபாடு என்ன \nஒரு பல்பொருள் அங்காடியின் தலைவரின் கீழ் பணிபுரியும் நான்கு பணியாளர்கள் நான்கு வேலைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு வேலையையும் முடிக்கும் வேலைத்திறனில் மாறுபட்டுள்ளனர். ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு\nவேலையையும் முடிக்க ஆகும் நேரம் (மணியில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமொத்த நேரத்தை குறைக்குமாறு ஒவ்வொரு பணியாளருக்கும் எவ்வாறு பணிகளை ஒதுக்க வேண்டும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் செலவு அணிக்கான உகந்த தீர்வை காண்க.\nஒரு விவசாயி தனது 100 ஏக்கர் பண்ணையில் மூன்று வகையான பயிர்களைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளார். இலாபமானது மழை மற்றும் பருவநிலையைப் சார்ந்திருக்கும். அந்த விவசாயி மழை அளவை அதிகம், சராசரி மற்றும் குறைவு என மூன்று வகையாக வகைப்படுத்துகிறார். ஒவ்வொரு வகையான பயிரிலும் அவர் எதிர்பார்க்கும் இலாபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎந்த வகையான பயிரை அவர் பயிரிடுவார் என்பதை முடிவு செய்ய (i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும் (ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றை பயன்படுத்தி காண்க.\nகொடுக்கப்பட்ட அளித்தல் அணியின் உகந்த தீர்வை\n(i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும்\n(ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றைப் பயன்பட���த்தி காண்க.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை ஏற்புடைய தீர்வினை\nஅ) வடமேற்கு மூலை விதி முறை (ஆ) மீச்சிறு செலவு முறை ஆகியவற்றில் காண்க.\nஒரு நபர் பங்கு, பத்திரங்கள், மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய மாற்று முதலீட்டுத் திட்ட ங்களில் ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்ய விரும்புகிறார். மூன்று சாத்தியமான பொருளாதார நிலைமைகளில் அடிப்படையில் பணம் செலுத்தும் அணி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.\nபின்வரும் அளவுகோல்களைப் பயன்படுத்தி சிறந்த முதலீடு திட்டத்தைத் தீர்மானிக்க\n(i) சிறுமத்தில் பெருமம் (ii) பெருமத்தில் சிறுமம்.\nPrevious 12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Bu\nNext 12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th\nதொகை நுண்கணிதம் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Tests) 1\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations ... Click To View\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied ... Click To View\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical ... Click To View\n12th வணிகக் கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Probability ... Click To View\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random ... Click To View\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths\t- Differential ... Click To View\n12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard ... Click To View\n12th வணிகக் கணிதம் - எண்ணியல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Numerical ... Click To View\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Differential ... Click To View\n12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் Unit 1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths Unit 1 Applications ... Click To View\n12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard ... Click To View\n12th Standard - வணிகக் கணிதம் அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Term 1 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/5934--2", "date_download": "2019-10-23T02:12:56Z", "digest": "sha1:M3C4OFMP4ZSMHKRGBG5IU5GXWPFQHSN6", "length": 12910, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 May 2011 - சிவன் கோயில் சிலம்பம்! | சிவன் கோயில் சிலம்பம்!", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\n''குடுத்த காசு இதுக்கே செத்துச்சு மாப்ளே\n''போராட்ட குணத்தை இழந்துவிடக் கூடாது\nஎன் விகடன் - புதுச்சேரி\nஅப்ஸ்... ஜில்லி... உண்டிக்கோல்... பல்லாங்குழி\nஎன் விகடன் - திருச்சி\nவண்டி கட்டிப் போறோம், வைத்தீஸ்வரனைப் பார்க்க\nதஞ்சாவூர் நன்னாரி நார்த்தங்காய் சர்பத்\nஎன் விகடன் - சென்னை\nஆள் உயர வான்கோழி... விரல் உயர வெள்ளை எலி\n''நான் புரோக்கன் பிரிட்ஜ் பேசுறேன்\nஎன் விகடன் - கோவை\nநான் போகிறேன் மேலே... மேலே\nஏற்காட்டை சுத்திப் பார்க்க போவோம்\nநானே கேள்வி... நானே பதில்\nவிகடன் மேடை - அப்துல் கலாம்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஅண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகிரிக்கெட், டென்னிஸ், என மேற்கத்திய விளையாட்டுகளை அங்கீகரிக்கும் நாம், பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி போன்றவற்றைப் புறக்கணிக் கிறோம். ஆனால், சிலம்பத் தின் மீது தீராதக் காதல் கொண்டு, சர்வதேச தரத்தில் வீரர்களை உருவாக்கி வருகி றார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த ஹரி.\n''இந்தப் பகுதியில் சிலம்பக் கலையை வளர்த்தவர்களில் சுப்பிரமணிய ஆசான் குறிப்பிடத்தக்க வர்.என்னைப்போல சுப்ரமணிய ஆசானின் மாணவர்கள் பல்வேறு இடங்களில் சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறோம். நான் பொன்னேரி சிவன் கோயில் வளாகத்தில் 'சாமுக்யானா சிலம்பப் பயிற்சிக் கூடம்’ என்ற பெயரில் சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறேன். திருவிழாக் களிலும், சாவுகளிலும் மட்டுமே விளையாடிக் கொண்டு இருந்த இந்தச் சிலம்பம், 2007-ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரத்தால் பள்ளிகளிலும் ஒரு பாடம்ஆனது.\nஆயிரம் ஆயிரமாகக் கொடுத்து குழந்தைகளைக் குங்ஃபூ, கராத்தே கற்க அனுப்புபவர்கள் சிலம்பத���தை இலவசமாகக் கற்றுத் தருகிறேன் என்றால்கூட வர மறுக்கிறார்கள். மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த, மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிலம்பத்தின் பெருமைகளை விளக்கி வருகிறோம். அதே சமயம் வெறுமனே பொழுதுபோக்குக்காகத் திருவிழாக்களில் விளையாடுவதைத் தவிர்த்துவிடுகிறோம்'' என்று சொல்லும் ஹரி, பயிற்சிக் கட்டணமாக மாதம் வெறும்\n50 மட்டுமே வசூலித்து வருகிறாராம்.\n''நடுத்தர வயதினர் மட்டுமே கற்றுவந்த சிலம்பத்தை இளைஞர்கள், சிறுவர், சிறுமியரிடம் எடுத்துச் செல்கிறோம். ஐந்தில் தொடங்கி ஏழு வயதுக்குள் ளேயே சிலம்பத்தின் நுணுக் கங்களைக் கற்றுக்கொள் ளலாம். பொன்னேரி கல்லூரியில் படிக்கும் சந்தியா என்ற எங்கள் மாணவி, சர்வதேச அளவில் பல விருதுகளை தட்டி வந்து இருக்கிறார். எங்கள் வீரர், வீராங்கனைகள் 16 பேர் தேசிய அளவில் ஒட்டுமொத்த பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய அளவில் வேறு எந்தக் குழுவுக்கும் இந்தச் சிறப்பு இல்லை. எதிர்கால நலன் கருதி நல்ல பயிற்சியாளர்களை யும், வீரர்களையும் உருவாக்குவதே எங்கள் இலக்கு'' என்கிறார் பயிற்சியாளர் சேகர்\n- க.நாகப்பன், படங்கள்: அ.ரஞ்சித்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/03/28/salem-steel-plant-workers-interview/", "date_download": "2019-10-23T04:03:31Z", "digest": "sha1:OEBS2UWUL6ZWI2XHOBMTJ7NGBBIL7MYB", "length": 42638, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல் - வினவு", "raw_content": "\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆ��ி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்��ுக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல்\nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்\nசேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல்\n“புவியியல் ரீதியில் கனிமவளம் மிகுந்த பகுதி இது தோழர். சேலம் இரும்பாலையை தனியார்மயப்படுத்துவதை வெறும் ஒரு அரசுப் பொதுத்துறை ஆலையோட பிரச்சினையாவோ, அங்கே வேலை செய்கிற தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினையாவோ பார்ப்பது சரியில்லை. அரசு கிட்டே ஒருங்கிணைத்த ஒரு திட்டம் இருக்கு. அது இந்த பூமிக்கு கீழே புதைந்து கிடக்கும் வளங்களை மொத்தமாக அள்ளி தனியார் முதலாளிகள் கிட்ட கொடுக்கிறது. அவன் அந்த வளங்களை வெட்டி எடுக்கிறது ஒரு புவியியல் பேரழிவையே உண்டாக்கப் போகிறான்” என்றார் சுரேஷ் குமார். சேலம் இரும்பாலையில் செயல்படும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார் சுரேஷ்.\n“பூமிக்குக் கீழே உள்ள வளங்களை வெட்டியெடுப்பதால் எப்படியும் இயற்கையின் சமநிலை குலையத்தான் போகுது.. அதை அரசே செய்தாலும் அது தானே நிலைமை\nசேலம் இரும்பாலை சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுரேஷ் குமார்.\n“உண்மை தான். ஆனால், அரசு செய்யும் போது அந்த நடவடிக்கையின் மேல் ஒரு கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருக்கும். தனியார் முதலாளிகளுக்கு லாபமே பிரதான நோக்கம் என்பதோடு அவனுக்கு மண்ணின் மீதோ அங்கே வசிக்கும் மக்களின் மீதோ எந்தவொரு பிடிப்பும் கிடையாதே இதே அரசாங்கம் செய்யும் போது வரம்பு மீறிப் போகும் நிலையில் தேர்தல் வெற்றி, அதிகாரம்னு குறைந்தபட்சம் சுயநல நோக்கோடவாவது ஒரு கட்டுப்பாடு இருக்கும் இல்லையா இதே அரசாங்கம் செய்யும் போது வரம்பு மீறிப் போகும் நிலையில் தேர்தல் வெற்றி, அதிகாரம்னு குறைந்தபட்சம் சுயநல நோக்கோடவாவது ஒரு கட்டுப்பாடு இருக்கும் இல்லையா\n“இந்த பகுதியில் எந்த மாதிரியான கனிமங்கள் கிடைக்கின்றன\n“ஒரு விசயம் புரிந்து கொள்ளுங்கள் தோழர்… இந்தியாவில் பூமிக்கு��் கீழே என்ன இருக்கு என்பதைப் பற்றி முழுமையான ஆய்வோ, தரவுகளோ அரசாங்கத்து கிட்டயே இல்லை. இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கனிம வளங்கள் ஒரு பத்து சதவீதம் தான் இருக்கும். வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த வரைபடங்களே இப்ப வரைக்கும் வழிகாட்டியா இருக்கு… சேலம் பகுதியை எடுத்துக்கிட்டீங்கன்னாக்க… இங்கே இரும்புத் தாது இருக்கு அப்புறம் பாக்சைட், மேக்னசைட், புளூ மெட்டேல் எல்லாம் இருக்கிறதா கண்டு பிடிச்சிருக்காங்க…”\nமேநிலம் – தென் சஹ்யாதிரி பகுதிகள் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் என தமிழ்நாட்டை புவியியல் ரீதியில் இரண்டு பகுதிகளாகப் பிரித்த வெள்ளை ஆட்சியாளர்கள், இதில் மேநிலம் – தென் சஹ்யாதிரி பகுதிகளாக தர்மபுரி, சேலம், கோவை, திருவண்ணாமலை, வேலூர், மதுரை வடக்கு மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை இனம் பிரித்தனர். மைசூர் பீடபூமியின் தொடர்ச்சியாக அறியப்பட்ட சேலம் தர்மபுரி மாவட்டங்களை பாரோமகால் பகுதியாக ஆங்கிலேயர்கள் இனங்கண்டனர்.\nசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பிரதேசங்களின் கனிம வளங்களை அறிந்து கொண்ட ஸ்டெர்லைட், ஜிண்டால் போன்ற பெரும் முதலாளிகள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இப்பகுதியில் சிறிதும் பெரிதுமாக இயங்கி வருகின்றனர். எனினும், சேலத்துக்குக் கீழே புதைந்து கிடக்கும் இரும்புத் தாது இன்னமும் வெட்டியெடுக்கப்படாமல் உள்ளது.\n“இந்தப் பகுதியில் உள்ள இரும்புத் தாதுவை வெட்டி அந்த மூலப் பொருளில் இருந்தே சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்திருக்கலாமே ஏன் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை ஏன் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை\n“சேலம் இரும்பாலையானது மறிநிலை ஒருங்கிணைவு (Reverse integration) முறையில் துவங்கப்பட்டது. அதாவது உருகிய இரும்புக் கூழை இரும்புப் பாளங்களாக்கி வெப்ப உருட்டாலை, குளிர் உருட்டாலைகளில் ப்ராசஸ் செய்து அதன் இறுதி வடிவத்துக்கு கொண்டு வருவார்கள். இந்த செயல்முறையில் பின் பகுதியில் வரும் யுனிட்டுகள் முதலிலும், முன் பகுதியில் வரும் யுனிட்டுகள் பிற்காலத்திலும் துவங்கப்பட்டன. இங்கேயே தாதுவை அகழ்வாய்வு செய்வதெல்லாம் நீண்டகால திட்டங்கள். ஆனால், மொத்தமாக அனைத்தையும் தனியார் முதலைகளின் கையில் ஒப்படைக்கும் திட்டத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” என்றார் ��ுரேஷ் குமார்.\n“இரும்பாலை நட்டத்தில் இயங்குவதைப் பற்றி ஊடகங்களில் வந்துள்ள செய்திக்கட்டுரைகளில், இதன் வணிகப் பிரிவு கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதையும் அரசின் ஆர்டர்கள் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன…” என்கிற கேள்வியை முன்வைத்தோம்.\n“அந்தக் காரணங்கள் உண்மை தான் என்றாலும் அவை மட்டுமே முழு உண்மைகள் அல்ல” என்றார்..\n“வேறு காரணங்களைக் கொஞ்சம் விளக்க முடியுமா\n“முதலில், இரும்பாலைக்கென கையகப்படுத்தப்பட்ட நிலம் பெருவாரியாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றது. இதில் ஒரு ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா – அதாவது அரசின் கட்டுப்பாட்டில் ஸ்டீல் பொருட்களை தயாரிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம். இன்று வரை அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அப்படியான தொழிற்பூங்கா இருந்திருந்தால், எங்களிடம் மூலப்பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு தரைமார்க்கமாக எடுத்துச் செல்லும் செலவும் குறையும், இங்கே வேலை வாய்புகளும் பெருகும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்…\n“அடுத்து, குறைந்தபட்ச இறக்குமதி விலைக் கொள்கை சரியாக பின்பற்றப்படாத காரணத்தால் எங்களை விட குறைந்த விலைக்கு இரும்பு இறக்குமதி செய்யப்படுகிறது – குறிப்பாக சீனாவில் இருந்து. மேலும் வியாபாரப் போட்டிகளை முறைப்படுத்தும் கமிசனின் (Competitive commision of India) விதிகள் ஒன்று முடமாக்கப்பட்டன, அல்லது ஓரளவுக்கு காகிதத்தில் உள்ள விதிகளையும் கூட அமல்படுத்தவில்லை”\n“மேலும் 2000-மாவது ஆண்டில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கான நிதியை வங்கிகளில் கடன் வாங்கியே ஒதுக்கினர். சேலம் இரும்பாலை இந்தியாவின் மகாரத்தினங்களில் ஒன்று என்பதுடன், தனது லாபத்தைக் கையாளும் உரிமையும் அதற்கு உள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த ஆலையின் மூலம் ஈட்டப்பட்ட பலநூறு கோடி லாபம் அரசிடம் அப்படியே இருந்த நிலையில் விரிவாக்கப் பணிகளுக்கு வங்கியில் வாங்கிய 2000 கோடி கடனுக்கான வட்டியையும் நாங்கள் முறையாக கட்டி வருகிறோம். நல்லா கவனிங்க.. மல்லையா, அம்பானி, அதானி மாதிரி பெரிய முதலாளிகள் வங்கிகள்ல கடன் வாங்கிட்டு நாமம் போட்டுட்டு போறான். நாங்க முறையா வட்டி கட்டிட்டு வர்றோம். இதனால் கடந்த ஆண்டுகளில் லாபம் குறைந்தது. இப்ப அதையே காரணமா வைத்து தனியார்மயமாக்க பார்க்கறாங்க…”\n“உண்மையில் இப்போது நடப்புக் காலாண்டில் மீண்டும் லாபமீட்டத் துவங்கியிருக்கிறோம். அடுத்து ஓரிரு ஆண்டு இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை பழையபடி வலுப்பெற்றுவிடும். இவ்வாறு நாங்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில் தான் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை மீண்டும் தூசிதட்டியெடுத்து துரிதப்படுத்துகின்றனர்” என்றார்.\nசேலம் இரும்பாலையைக் கபளீகரம் செய்ய தனியார் முதலாளிகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆலையுடன் அதனுடன் இணைந்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தொழில்நுட்ப அறிவில் தலைசிறந்து விளங்கும் தொழிலாளர்களையும் அபகரித்துக் கொள்வது; சேலத்தின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் இரும்புத் தாதுவை சுரண்டும் போது சேலம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்ள ஆலையும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. வளங்களைக் கொள்ளையிடும் இடத்திலேயே அதைக் கொண்டு தொழில் செய்யும் வசதியும் இருக்க வேண்டுமென்பதற்காகவே மத்திய அரசின் துணையுடன் சேலம் இரும்பாலையைக் குறிவைத்துள்ளனர்.\nமிகுந்த தனிச்சிறப்புடனும் உயர்மதிப்புடனும் குறிப்பிடப்படும் ஆலைத் தொழிலாளர்களின் தொழில்நுட்ப அறிவு குறித்து ஓய்வு பெற்ற தொழிலாளி திரு மாதவனிடம் பேசினோம்.\nவிஸ்வகர்மா ராஷ்ட்ரீய புரஸ்கார் விருது\n“இங்கே உள்ள காயில் வெட்டும் இயந்திரத்தை நாங்கள் மறுவடிவமைப்பு செய்து அதைக் கொண்டே வைண்டிங் செய்தோம்.. இயந்திரத்தை எங்களுக்கு சப்ளை செய்த ஜெர்மன் நிறுவனத்தின் பொறியாளர்களே அசந்து போனார்கள்” என்றார் மாதவன். இவர் சிறந்த தொழிலாளிக்கான மத்திய அரசின் விஸ்வகர்மா ராஷ்ட்ரீய புரஸ்கார் விருது பெற்றவர்.\n“இதே போல் வேறு என்ன மாதிரியான புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறீர்கள்\n“எத்தனையோ சொல்லலாம் சார்… பிளாங்கிங் லைனில் உள்ள இயந்திரங்களை மறுவடிவமைப்பு செய்து அதில் இருந்து வெளியேறும் கழிவுகளின் அளவைக் குறைத்திருக்கிறோம். இங்கே உள்ள தகடுகள் வெட்டும் இயந்திரம் அதிகபட்சம் 4 மீட்டர் தகடுகளைத் தான் வெட்டும்; அதை மறுவடிவமைப்பு செய்து 6.2 மீட்டர் தகடுகள் வெட்டும்படி செய்திருக்கிறோம். அப்புறம் சிலிட்டிங் லைனில் ஒரு சிப்டுக்கு அதிகபட்சம் 10 டன்கள் தான் கையாள முடியும். நாங்கள் அதில் சில தொழில்நுட்ப மறுவடிவமைப்பு செய்தோம்.. இன்று அதே லைனில் ஒரு சிப்டுக்கு 200 டன்கள் கையாளப்படுகின்றது”\n“பொதுவா அரசுத் துறை, பொதுத்துறை அப்படின்னா வேலை செய்யாத சோம்பேறிகள் தான் இருப்பாங்கன்னு வெளியே ஒரு கருத்து..”\nஇது எங்கள் தொழிற்சாலை – உழைப்பின் பெருமிதத்துடன் சொல்லும் முன்னாள் ஊழியர் மாதவன்\n இது எங்களோட ஆலை. உள்ளே போயி கேட்டுப் பாருங்க; ஒரு தொழிலாளியாவது சோம்பேறியா உட்கார்ந்து இருக்க மாட்டான். லேட்டா வர்றது, சீக்கிரம் போறது எல்லாம் இங்கே கிடையாதுங்க. தோ பக்கத்து வீட்டுக்காரன், என்னோட நண்பன் தான். சிப்டு நேரம் தாண்டி வேலை செய்துட்டு வந்து படுத்திருக்கான்..”\nதொழிலாளர்களின் முன்முயற்சிகளைக் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும், அதனால் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவதையும் மாதவன் விவரித்தார்.\n“சரிங்க.. தனியார் நிறுவனம் வந்தாலும் இது தானே நடக்கப் போகுது\n“இல்லை சார்.. இப்பவே நிறைய ஒப்பந்த தொழிலாளிகளை எடுக்கிறாங்க. அவங்களுக்கு இது தங்களோட நிறுவனம்ங்கற நினைப்பு இல்லை. எப்படி இருக்கும் சம்பளமும் குறைவு, மற்ற வசதிகளும் இல்லை. இதே தனியார் முதலாளி வந்தாச்சின்னா அவன் லாபத்துக்காக இஸ்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளிகளை எடுத்துப் போடுவான்… தொழிலாளிக்கு எப்படி நிறுவனத்து மேல் ஒரு பிடிப்பு வரும் சம்பளமும் குறைவு, மற்ற வசதிகளும் இல்லை. இதே தனியார் முதலாளி வந்தாச்சின்னா அவன் லாபத்துக்காக இஸ்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளிகளை எடுத்துப் போடுவான்… தொழிலாளிக்கு எப்படி நிறுவனத்து மேல் ஒரு பிடிப்பு வரும் ஏதோ வந்தமா வாங்குற சம்பளத்துக்கு ஒப்பேத்திட்டுப் போனமான்னு தானே இருப்பான் ஏதோ வந்தமா வாங்குற சம்பளத்துக்கு ஒப்பேத்திட்டுப் போனமான்னு தானே இருப்பான்\nஎனினும், மத்திய அரசு சேலம் இரும்பாலையைத் தனியார் முதலாளிகளுக்கு சல்லிசான விலையில் தள்ளி விடுவதில் குறியாக இருப்பதை தொழிலாளர்கள் சிலரிடம் பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த சில ஆண்டுகளும் சுமார் 450 நிரந்தரத் தொழிலாளிகள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. ஆட்பற்றாக்குறை நிலவும் நிலையிலும் தொழிலாளர்கள் உற்பத்தியைக் குறையவிடாமல் பார்த்து வருகின்றனர்.\nஆனாலும் நீண்ட நாட்களுக்கு இந்த நிலை தொடர முடியாது என்பதை பலரும் வெளிப்படுத்தும் சலிப்பான வார்த்தைகளில் புரிந்து கொள்ள முடிந்தது.\nராஜேந்திரன் தனது காது கேளாத தனது குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்..\n“சார் பையனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிப் பார்த்தேன்.. ஆனாலும், லீவு கொடுக்கலைங்க.. நேத்து ரெண்டாவது சிப்டு முடிச்சிட்டு அப்படியே காலைல பையன ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போயிட்டு தூங்காம ஓடியாறேன்” என்றார்.\n“இந்த ஆலையில் புதிதாக ஊழியர்கள் எவரையுமே சேர்த்துக் கொள்வதில்லையா\n ஏகப்பட்ட மேனேஜர்களை எடுத்து வச்சிருக்கான். கணக்குப் போட்டுப் பார்த்தா நாலு தொழிலாளிக்கு ஒரு மேனேஜர்னு வருது. பல பேருக்கு என்ன பதவி கொடுக்கிறதுன்னு கூட தெரியாம புதுசா பதவிகளை உருவாக்கறாங்க.. இப்ப கூட புதுசா ஒரு மேனேஜர் வந்திருக்கார்… Employee pool manager அப்படின்னு ஒரு பதவி. அவருக்கெல்லாம் எந்த வேலையும் கிடையாதுங்க. சும்மா வருவாரு போவாரு. நல்ல வசதியான அப்பார்ட்மெண்டு ஏகப்பட்ட சலுகைகள். 40 வகையான அலவன்ஸ் (சலுகைகள்) கொடுக்கிறாங்க சார். சொன்னா சிரிப்பீங்க.. ஜன்னல் திரைச்சீலைகள் மாத்துறதுக்கு கூட அலவன்ஸ் குடுக்குறாங்க..” என்றவர் தொடர்ந்து பேசினார்.\nஆலை தனியார்மயமாவதை தடுக்கப் போராடிவரும் தொழிலாளிகள் ( கோப்புப் படம் )\n“ஒரு அதிகாரிக்கு குடுக்கும் சம்பளத்தில் பத்து தொழிலாளிகளை எடுக்கலாம்… ஆனா செய்ய மாட்டானுக. எப்படியாவது இந்த ஃபாக்டரி நட்டத்துல போகுதுன்னு கணக்கு காட்டி தனியார்ட்ட குடுத்துடலாம்னு பார்க்கறாங்க. நாங்களும் விடாம உழைச்சிட்டு இருக்கோம். ஓட்ட வாளில தண்ணி அள்ற மாதிரி. சரிங்க, லேட் ஆயிடிச்சி… போகனும்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.\nதனியார்மயமாக்கள் நடவடிக்கை தொழிலாளர்களைத் தட்டியெழுப்பியுள்ளது. தொடர்ச்சியான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இன்று வரை அந்தப் போராட்டங்களும் எதிர்ப்பியக்கங்களும் ஒரு ஆலை மற்றும் அதன் தொழிலாளர்கள் என்கிற வரம்புக்குள் தான் நிற்கின்றன. போராட்டங்கள் மக்கள் மயமாவதும் சேலம் இரும்பாலைத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக பகுதிமக்களைத் திரட்டுவதும், மக்கள் ஆதரவ��ன் மேல் தங்களது போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே மோடி எனும் கார்ப்பரேட் கைக்கூலி அரசாங்கத்தை வீழ்த்த முடியும்.\nகடினமான இரும்பை உருக்கி விரும்பும் வண்ணம் வளைத்துப் பழகிய தொழிலாளர்களின் முன் இருமாப்பில் தடித்துப் போன ஒரு அரசு இயந்திரம் மறுவார்ப்பு செய்யப்படுவதற்காக காத்துக்கிடக்கிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/24/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-23T02:14:11Z", "digest": "sha1:QGUK5267OL7ZM4FTZB5GWPBBTJPDRGUS", "length": 8904, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "கமல்ஹாசன் செய்த மாஸ்! எதிர்பாராத அதிரடி | LankaSee", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்..\nவெளிநாட்டில் கணவனின் உண்மை முகத்தை பேஸ்புக்கில் கண்டுபிடித்த மனைவி…\nவெளிநாட்டிலிருந்து வந்த தாயை அழைத்துச் சென்ற போது நடந்த துயரம்…\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கூறிய கருத்து..\nபிக்பாஸ் சீசன் 3 நேற்று இரவு ஒளிபரப்பு தொடங்கிவிட்டது. கலக்கலான கெட்டப்பில் கமல்ஹாசன் வந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். புது போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்துவிட்டனர்.\nபோட்டியாளர்களை வரவேற்று பிக்பாஸ் வீட்டின் பகுதிகளை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது ஒரு பெண்கள் படுக்கை அறையை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அவர்களை வட இந்தியர் என நினைத்த கமல் நமஸ்தே என ஹிந்தியில் பேச அவ்விரு பெண்களும் மொழி தெரியாமல் முழித்தனர்.\nபின் தமிழ் பெண்கள் என தெரிந்ததும் கைகுலுக்கி பேசினார். பின் அவர் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை. ரொம்ப சந்தோஷன். ஒண்ணும் தப்பா சொல்லலைங்க..\nவந்தாரை தமிழகம் வாழ வைக்கும் என்பதில் மாற்றம் கிடையாது. ஆனாலும் நாங்களும் கொஞ்சம் வாழனும் ல. அதான் சொன்னேன். காரன் இங்க இருக்கிற சூழ்நிலை தான. வேறொன்னும் இல்ல. ஒரு தாய் மக்கள் நாம் என்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம் என பாடல் வரியை எடுத்து சொன்னார்.\nஇதனால் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தனது அரசியல் கருத்தை கமல் பதிவுசெய்துள்ளார் என்றும் அவரின் இந்த ஸ்டைல் இந்த சீசனிலும் இன்னும் நிறைய இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.\nகுழந்தைகள், பெண்களை கொன்று குவித்த இராணுவ தளபதி\n13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: பயந்து காதலன் செய்த செயல்\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhakrishnantv.blogspot.com/2008/09/", "date_download": "2019-10-23T02:59:49Z", "digest": "sha1:IFSEWUJRMVN3LQLFJF64TVB2ZCW6CQBO", "length": 19393, "nlines": 178, "source_domain": "radhakrishnantv.blogspot.com", "title": "வள்ளுவன்: September 2008", "raw_content": "\n1.பொருட்செல்வம் கொடியவர்களிடம் கூட இருக்கும்...ஆனால் அது அருட்செல்வத்துக்கு ஈடாகாது.\n2.எப்படி ஆராய்ந்தாலும் அருள் உடமையே வாழ்க்கைக்கு துணையாகும்.\n3.அருள் நிறை மனம் படைத்தோர் அறியாமையில் உழலமாட்டார்கள்.\n4.எல்லா உயிரிடத்தும் கருணைக்கொண்ட சான்றோருக்கு..தம் உயிரைப்பற்றிய கவலை இருக்காது.\n5.காற்றின் இயக்கத்தில் திகழும் உலகே..அருள் இயக்கத்தால் துன்பம் உணராததற்க்கு ஒரு சான்று.\n6.அருளற்றவர்கள் தீமைகள் செய்பவர்களகவும் ,பொருள் அற்றவர்களாகவும் ,கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.\n7.பொருளில்லாதவர்க்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோல் கருணை இல்லையேல்\n8.பொருளை இழந்தால் மீண்டும் ஈட்டலாம் ஆனால் அருளை இழந்தால் மீண்டும் பெற ம��டியாது.\n9.அறிவுத்தெளிவு இல்லாதவன் நூலின் உண்மைப்பொருளை அறியமுடியாது.\nஅதுபோலத்தான் அருள் இல்லாதவனின் அறச்செயலும்.\n10.தன்னைவிட மெலிந்தவர்களை துன்புறுத்தும்போது ..தன்னைவிட வலியவர் முன் தான்\nஎப்படியிருப்போம் என எண்ண வேண்டும். 4\n1.பிறர்க்கு ஈதலும்,புகழுமே வாழ்வில் ஆக்கம் தரும்\n2.இல்லாதவர்க்கு வழங்குபவரின் புகழே போற்றப்படும் புகழாகும்.\n3.ஒப்பற்றதும்,அழிவில்லாததும் இந்த உலகில் புகழ் ஒன்றே ஆகும்.\n4.தன்னலமின்றி புகழ் ஈட்டிய மக்களை ஏழேழு உலகும் பாராட்டும்.\n5.துன்பம்,சாவு.. இவற்றிலும் கூட புகழ் பெறுவார் ஆற்றலுடையவர்.\n6.எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்க வேண்டும்.அல்லாதார் அத்துறையில் ஈடுபடவே கூடாது.\n7.புகழுடன் வாழ முடியாதார் ..தம் செயல்களை இகழ்பவரை நொந்துக்கொள்ளாமல் தன்னைத்தானே நொந்துக்கொள்ள வேண்டும்.\n8.தமக்குப்பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழை பெறாதார், வாழ்ந்தும் பயன் இல்லை.\n9.மனித உடலில் உயிர் எனப்படுவது புகழ் ஆகும்.அது இல்லாதார் இந்த பூமியில் தரிசு நிலமே ஆவர்.\n10.பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை.அதுபோல புகழுடன் வாழ்வதே வாழ்க்கை.\n1.எந்த ஆதாயமுமின்றி இல்லாதவருக்கு வழங்குவதே ஈகைப்பண்பாகும்.\n2.பிறரிடம் கை யேந்துவது சிறுமை..ஆயினும்..கொடுப்பவர்க்கு கொடுத்து வாழ்வதே பெருமை.\n3.தன் வறுமையைக் காட்டிக்கொள்ளாமல்..பிறர்க்கு கொடுப்பது உயர் குடியினர் பண்பாகும்.\n4.கொடுப்பவர்..அதனால் பயனடைபவரின் புன்னகை முகத்தைக் கண்டு மகிழ்ந்தாலும்..பெறுபவர் நிலை கண்டு\n5.உண்ணா நோன்பை விட ..பசிப்பவர்க்கு உணவு அளித்ததால் உண்டாகும் பலன் அதிகம்.\n6.பட்டினியால் வாடும் ஒருவரின் பசியை தீர்ப்பது மிகவும் புண்ணியமான செயல் ஆகும்.\n7.பகிர்ந்து உண்போரை பசி என்றும் அணுகாது.\n8.யாவருக்கும் எதுவும் அளிக்காத ஈவு இரக்கமற்றோர், ஒருவருக்கு உதவி..அதனால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை அறியார்.\n9.பிறர்க்கு கொடுப்பதால் செல்வம் குறையுமெனக் கூறி தான் மட்டும் உண்ணுவது பிச்சை எடுப்பதற்கு சமம்.\n10.சாவு என்னும் துன்பத்தை விட, வறியவர்க்கு ஏதும் கொடுக்க முடியா துன்பம் பெரியது\n1.பதிலுதவி எதிர்ப்பார்த்து நாம் உதவி செய்யக்கூடாது..நமக்காக பெய்யும் மழை எந்த உதவியை திரும்ப\n2.பிறர் நலனுக்கு உதவும் பொருட்டே நம்மிடம் உள்ள பொருள�� பயன்பட வேண்டும்.\n3.பிறர்க்கு உதவிடும் பண்பைத்தவிர சிறந்த பண்பு வேறு எதுவும் இல்லை.\n4.பிறர்க்கு உதவி செய்ய தன் வாழ்வில் நினைப்பவனே உண்மையில் உயிருள்ளவனாக கருதப்படுவான்.\n5.பொது நோக்குடன் வாழ்பவனின் செல்வம்..மக்களுக்கு பயன் தரும் நீர் நிறைந்த ஊருணி ஆகும்.\n6.பிறர்க்கு உதவும் எண்ணம் உள்ளவனிடம் செரும் செல்வம் பழுத்த மரம் போன்றது.\n7.பிறர்க்கு உதவுபவனின் செல்வம்..ஒரு நல்ல மரத்தின் எல்லா பாகமும் பயன்படுவது போன்றது ஆகும்.\n8.நம்மை வறுமை வாட்டினாலும்..முடிந்த அளவு உதவுதலே சிறந்த பண்புடையாளனுக்கு அடையாளம்.\n9.பிறர்க்கு உதவுபவன் ..வறுமையடைந்து விட்டான் என்று அறியும் நேரம் பிறர்க்கு உதவிட முடியாத நேரமே ஆகும்.\n10.பிறர்க்கு உதவும் செயல் கேடு விளைவிக்குமாயின்..அக்கேட்டை தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ள வேண்டும்.\n1.தீயசெயல்களை செய்ய தீயோர் அஞ்சமாட்டார்கள்...ஆனால் சான்றோர் அஞ்சுவர்.\n2.தீய செயல்கள் தீயைவிடக் கொடுமையானதால் அதை செய்திட அஞ்சவேண்டும்.\n3.நமக்கு தீமை செய்தவர்க்கு தீமையை திருப்பிச் செய்யாதிருத்தலே அறிவுடமை ஆகும்.\n4.மறந்தும் கூட பிறருக்கு கேடு நினைக்கக்கூடாது.அப்படி நினைத்தால்..நினைப்பவனுக்கே கேடு உண்டாகும்.\n5.வறுமையின் காரணாமாகக்கூட தீய செயல்கள் செய்யக்கூடாது.அப்படிச்செய்தால்\nவறுமை அவனை விட்டு அகலவே அகலாது.\n6.தீய செயல்கள் நம்மை தாக்கக்கூடாது என எண்ணுபவன் பிறர்க்கும் தீங்கு செய்யக்கூடாது.\n7.நேர்மையான பகையை விட ஒருவன் செய்யும் தீயவினைகள் பெரும் பகையாகும்.\n8.நிழல் நம்மைவிட்டு அகலாது இருப்பது போல செய்யும் தீமையும் கடைசிவரை நம்மை விட்டு அகலாது.\n9.தனது நலம் விரும்புபவன் தீய செயல்கள் பக்கம் நெருங்கமாட்டான்.\n10.பிறர்க்கு தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்த கெடுதியும் ஏற்படாது.\n1.பலர் வெறுக்கும் பயனற்ற சொற்களை பேசக்கூடாது.\n2.பலர்முன் பயனற்றவற்றை பேசுவது தீமையுடையதாகும்.\n3.பயனற்றவற்றைப்பற்றி பேசுபவனை பயனற்றவன் என்று சொல்லலாம்.\n4.பயனற்ற,பண்பற்ற சொற்கள் மகிழ்ச்சியை குலைக்கும்,தீமையை ஏற்படுத்தும்.\n5.பண்புடையர் பயனில்லா சொற்களை கூறுவாரானில் அவரது மதிப்பு நீங்கிவிடும்.\n6.பயனற்றவற்றைப் பேசி..பயன் கிடைக்கும் என எண்ணுபவன் மனிதப்பதர் ஆவான்.\n7.பண்பாளர்கள் இனிய சொற்களைக் கூறாவிட்டாலும் பயனில்லா சொற்களை சொல்லக்கூடாது.\n8.பலன்களை ஆராயும் ஆற்றல் படைத்தவர்...பயன் விளைவிக்காத சொற்களை கூறமாட்டார்.\n9.மாசற்ற அறிவு கொண்டவர்கள்.. மறந்தும் பயனில்லா வார்த்தைகளை பேசமாட்டார்கள்.\n10.பயனற்ற சொற்களை விடுத்து மனதில் பதியும் பயனுள்ள சொற்களையே பேச வேண்டும்.\n1.மற்றவர்களைப் பற்றி புறம் பேசுதல் அறவழியில் நடக்காதிருத்தலை விடத்தீமையானது.\n2.நேரில் பொய்யாக சிரித்து..மறைவில் அவர் பற்றி தீது உரைப்பது கொடுமையானது.\n3.ஒருவரை பார்க்கும்போது ஒன்றும் ....பார்க்காதபோது ஒன்றுமாக பேசுபவர் உயிர் வாழ்வதைவிட சாவது நன்று.\n4.நேருக்கு நேர் ஒருவரது குறைகளை சாடுவது புறங்கூறுவதை விட நல்லது.\n5.பிறரைப்பற்றி புறம் பேசுபவன் அறவழியில் நடக்காதவனாவான்.\n6.பிறர் மீது புறம் கூறினால் ...அதுவே கூறுபவனை திரும்பி தாக்கும்.\n7.இனிமையாக பேசத்தெரியாதவர்கள்தான் நட்பை கெடுத்து புறங்கூறுவார்கள்.\n8.நெருங்கியவர்களை பற்றியே புறம் பேசுபவர்கள் மற்றவர்களைப்பற்றி எவ்வளவு கூறுவார்கள்.\n9.ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி பழிச்சொல் கூறுபவனையும் தருமமாக நினைத்தே\n10.பிறர் குற்றம் பற்றி எண்ணுபவர்கள் தன்னிடமுள்ள குற்றத்தையும் நினைத்தல் நல்லது.\n1.பிறரின் பொருளைக் கவர்ந்துக்கொள்ள விரும்புபவரின் குடியும் கெட்டொழிந்து..பழியும் வந்து சேரும்.\n2.நடுவுநிலை தவறுவது வெட்கப்படும் செயல் என்பவர்..பயனுக்காக பழிக்கப்படும் செயலை செய்யார் .\n3.அறவழி பயனை உணர்வோர்..உடனடிப் பயன் கிடைக்கும் என்பதற்காக அறவழி தவறார்.\n4.புலனடக்கம் கற்றோர்..வறுமையில் வாடினாலும் பிறர் பொருளை விரும்பார்.\n5.அறவழிக்கு புறம்பாக நடப்பவரிடம் நுண்ணறிவு இருந்தும் பயனில்லை.\n6.அறவழி நடப்பவன் பிறர் பொருளை விரும்பி தவறான செயலில் ஈடுபட்டால் கெட்டழிவான்.\n7.பிறன் பொருளால் வளம் பெற விழைபவனுக்கு அதனால் உண்டாகும் பயனால் நன்மை இருக்காது.\n8.நம்மிடம் உள்ள செல்வச்செழிப்பு குன்றாமல் இருக்க வேண்டின்,பிறன் பொருள் மீதான ஆசை தவிர்க்க வேண்டும்.\n9.பிறன் பொருளைக்கவரா மக்களின் ஆற்றலுக்கேற்ப செல்வம் சேரும்.\n10.பிறன் பொருளை கவர்பவன் வாழ்வு அழியும்.அல்லாதான் வாழ்வு வெற்றி அடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baabbebb2bc2b9fbcdb9fbc1baebcd-ba4bbebafbcdbaebbebb0bcdb95bb3bc1b95bcdb95bbeba9-ba4ba9bbf-b85bb1bc8b95bb3bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-10-23T03:58:09Z", "digest": "sha1:KIQV7SIGBIY5QMAS2YK6DV4T5ZFWETSG", "length": 17246, "nlines": 194, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / ஊக்குவிக்கும் திட்டங்கள் / பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம் பற்றிய குறிப்புகள்\nபணிபுரியும் மகளிர் தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொள்ளும் வகையில் உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, தாய்ப்பால் ஊட்டுவதில் பணிபுரியும் தாய்மார்களுக்கு உள்ள இடர்பாடுகளைக் களைவதன் மூலம் அவர்கள் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.\nபாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. தங்கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும்\nசென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கைகழுவும் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளில் தாய்மார்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்ள சிறிய மேஜை மற்றும் பெஞ்ச் வைக்கப்பட வேண்டும்\nமேலும், பணி மற்றும் பயண நிமித்தமாக வெளியே செல்லும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாநிலம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கென அமை��்கப்பட்டுள்ள தனி அறைகளையும் அமைக்கப்பட்டுள்ளது.\nஆதாரம் : தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை\nFiled under: தமிழக அரசுத்திட்டங்கள், சமூக நலச்சட்டங்கள், பெண்கள் நலம், வரதட்சணை, சமூக அக்கறை, breastfeeding centres launched by Tamilnadu government\nபக்க மதிப்பீடு (56 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசூரிய ஒளி திட்டமும் விவரங்களும்\nகறவை மாடு வாங்கிட கடனுதவி\nசிறு வணிகக்கடன் வழங்கும் திட்டம்\nஓய்வூதியம், குடும்பம் மற்றும் பேறுகால நலன்கள்\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nபிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் (இந்தியா)\nஇலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம்\nடாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்\nகிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்\nஇலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்\nதமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்\nதமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்\nதமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nஅரசு தாய்ப்பால் வங்கி திட்டம்\nஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஅம்மா சிறு வணிகக் கடன் திட்டம்\nதமிழ்நாடு மின்உற்பத்தி கழக ஓய்வூதியதாரர்களுக்கான நலதிட்டங்கள்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 04, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15467-2019-09-08-02-07-53", "date_download": "2019-10-23T02:05:06Z", "digest": "sha1:4PB7DXJJRAKMPAFYIXG2SET22GYBELSU", "length": 6192, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும்: மஹிந்த", "raw_content": "\nபிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும்: மஹிந்த\nPrevious Article நல்லூர் கந்தசுவாமி ஆலயம் போல், யாழ். மாநகர சபைக் கட்டடம் எழுந்து நிற்கும்: ரணில்\nNext Article நாடு வெளிநாட்டுச் சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது: கோட்டா\nபிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅவிசாவளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதுவரையில் ஏக மனதாக ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியவில்லை. எவ்வாறாயினும் எந்தவொரு கட்சி போட்டியிட்டாலும் பொதுஜன பெரமுனவால் அதனை தோற்கடிக்க கூடிய வல்லமை உள்ளது. இலங்கை மக்களை வேறொரு நாட்டிற்கு அடிமையாக்க வேண்டிய அவசியமில்லை.” என்றுள்ளார்.\nPrevious Article நல்லூர் கந்தசுவாமி ஆலயம் போல், யாழ். மாநகர சபைக் கட்டடம் எழுந்து நிற்கும்: ரணில்\nNext Article நாடு வெளிநாட்டுச் சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது: கோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29138", "date_download": "2019-10-23T02:33:19Z", "digest": "sha1:3Z4QVYQKWG6YDWDYPJALNUEO7UFVBVMY", "length": 25906, "nlines": 453, "source_domain": "www.arusuvai.com", "title": "மட்டன் பிரியாணி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமட்டன் - அரை கிலோ\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிது\nதயிர் - 2 மேசைக்கரண்டி\nபட்டை - ஒரு துண்டு\nசோம்பு - ஒரு சிட்டிகை\nசீரகம் - ஒரு சிட்டிகை\nநட்சத்திர மொக்கு - சிறு துண்டு\nஜாதிக்காய் - கால் பாகம்\nஜாதிபத்திரி - கால் பாகம்\nகறிவேப்பிலை - 5 இலைகள்\nபச்சை மிளகாய் - 3\nஇஞ்சி - ஒரு துண்டு\nபூண்டு - 6 பற்கள்\nபுதினா - ஒரு கைப்பிடி அளவு\nபாசுமதி அரிசி / சீரகச் சம்பா அரிசி - 2 கப்\nதயிர் - 3 மேசைக்கரண்டி\nதேங்காய் பால் - ஒரு கப்\nகொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு\nதக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)\nபிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி\nமிளகாய் + தனியா தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிது\nபட்டை - சிறு துண்டு\nபிரியாணி இலை - ஒன்று\nஎண்ணெய் + நெய் - 5 மேசைக்கரண்டி\nமட்டனுடன் ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். மட்டன் ஊறியதும் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்த பிறகு மட்டனைத் தனியாகவும், அதிலிருக்கும் தண்ணீரைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அரிசியைக் களைந்து 15 நிமிடங்கள் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து வைக்கவும். அரிசி ஊற வைத்த தண்ணீரையும் தனியாக எடுத்து வைக்கவும்.\nவறுத்து பொடிக்க வேண்டியவற்றை லேசான தீயில் வைத்து (தீய்ந்து விடாமல்) வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவற்றில் வெங்காயம் தவிர, மற்ற பொருட்களை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை).\nஅத்துடன் வெங்காயத்தையும் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.\nபிறகு அரைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசம��� போக வதக்கவும்.\nவதங்கியதும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.\nஅத்துடன் வேக வைத்த மட்டனைச் சேர்த்து, மசாலா நன்றாக மட்டனுடன் சேரும்படி சில நிமிடங்கள் பிரட்டிவிடவும்.\nநன்கு பிரட்டிவிட்டு ஒரு கப் தேங்காய் பாலுடன், மட்டன் வேக வைத்தத் தண்ணீர் மற்றும் அரிசி ஊற வைத்த தண்ணீர் சேர்த்து, தேவையெனில் மேலும் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். (சீரகச் சம்பா அரிசி என்றால் 1:2 என்ற அளவிலும், பாசுமதி அரிசி என்றால் 1:1 1/2 என்ற அளவிலும் சேர்த்தால் போதும்). கொதி வந்ததும் அரிசி மற்றும் உப்பு சேர்த்து கலந்து மூடி வேகவிடவும். சிறு தீயில் வைத்து பிரியாணி முக்கால் பதம் வெந்ததும் வறுத்து பொடித்த மசாலா தூவி மூடி தம்மில் போடவும். கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கிளறிவிட்டு இறக்கவும்.\nசுவையான மட்டன் பிரியாணி தயார்.\nபிரியாணிக்கு வதக்கும் போதே கரம் மசாலா பொடி சேர்ப்பதைவிட, கடைசியாகத் தூவுவது தான் நல்ல வாசம் தரும்.\nஎலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்திருக்கக் கூடாது. அதனால் கடைசியாக எலுமிச்சை சாறு சேர்க்கவும்.\nதேங்காய் பால் சேர்ப்பது உங்கள் விருப்பமே. தேங்காய் பால் சேர்க்காமலும் செய்யலாம்.\nமட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)\nஆம்பூர் பிரியாணி - 2\nஸ்பேர் பார்ட்ஸ் ரைஸ் (கீரை சோறு)\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எச்சில் ஊற வைக்கிறிங்க . கொஞ்சம் வேலைதான் கூட ஆகுமோ. . பொறுமையா முயற்சி செய்யறேன். கலக்கல்\nகேக்ஸ் & குக்கீஸ் சீசன் முடிந்து இப்ப‌ பிரியாணி சீசனா\nஅப்படியே செய்யறதெல்லாம் ஒரு பார்ஸல் அனுப்பிடுங்க‌ :‍‍-))\nகலக்குறீங்க‌ வனிதா. வனிதா ஈஸ் பேக் (பேக்கு இல்ல‌ back).\nஅது என்ன‌ கடைசி படத்துல‌ மட்டன் பிரியானில‌ மட்டன் பீஸ் இல்லாம‌ முட்ட‌ பீஸ் இருக்கு\nஇந்த‌ ஹோட்டல்ல வெறும் கேக் அன்ட் குக்கீஸ் மட்டும் எவ்ளோ நாளா ஓடுச்சி. கார‌ சாரம் இல்லாம‌. எவ்ளோ நாள் ஆச்சி. இப்போ தான் ஹோட்டல் பிரியாணியோட‌ கலை கட்டுது.\nபாஸ்கின் ராபின்ஸ் இப்போ தலப்பாகட்டி ஆகிடுச்சி.\nஇத‌ இத‌ இத‌ தான் நாங்க‌ எதிர் பார்த்தோம்.\nவனி மட்டன் பிரியாணி பார்க்கவே சாப்பிட தூண்டுது. இது உங்கள் மற்றொரு அருமையான குறிப்பு. படங்கள் ரொம்ப அருமை.\nஎனக்கு இது புதிய தகவல் நன்றி,\n//பிரியாணிக்கு வதக்கும் போதே கரம் மசாலா பொடி சேர்ப்பதைவிட, கடைசியாகத் தூவுவது தான் நல���ல வாசம் தரும்.\nகுறிப்பை வெளியிட்ட‌ அட்மின் குழுவினருக்கு மிக்க‌ நன்றி :)\nரேவ்ஸ்... வேலை கூடன்னாலும் எல்லாம் கையால் செய்யும் மசாலா என்பதால் சுவையாக‌ இருக்கும் ரேவ்ஸ் :)\nஅனு... பெங்களூர் வந்தா சூடா செய்தே கொடுப்போம்ல‌ ;) சீசன் அடிக்கடி மாறுமாக்கும்.\nபால நாயகி... மிக்க‌ நன்றி :) மட்டன் நான் எப்போதும் சின்ன‌ பீஸா தான் போடுறது, அதனால் சாப்பாட்டு உள்ள‌ ஒளிச்சு வெச்சிருக்கேன் ;) //பாஸ்கின் ராபின்ஸ் இப்போ தலப்பாகட்டி ஆகிடுச்சி.// =‍ என்ன‌ அருமையான‌ உதாரணம்\nபாரவதி... ரொம்ப‌ நாள் ஆச்சு உங்க‌ பதிவு பார்த்து :) நலமா கடைசியா சேர்த்து பாருங்க‌... வித்தியாசம் நல்லா தெரியும். மிக்க‌ நன்றி.\nமெர்சி... மிக்க‌ நன்றி :) குக்கரில் நான் விசில் விடுவதில்லை. அரிசி சேர்த்து கொதி வந்ததும், சிம்மில் வைத்து குக்கரை மூடி 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.\nஅட அட அட செம பிரியாணி வனி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர் :)\nசுவா... மிக்க‌ நன்றி :)\nஜார்ஜ்.. செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி :)\nபிரியாணி அருமையாக வந்தது... நீர் அளவு தான் சரி வரல... டிப்ஸ் சீக்கிரம் கொடுங்க\nநீர் அளவா இல்லை வேறு எதாவதான்னு டிப்ஸ் வந்ததும் புரியும் ;) செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி பிரியா. வருசையா நிறைய‌ குறிப்புகள் செய்து படங்காட்டி அசத்துறீங்க‌, மகிழ்ச்சியா இருக்கு.\nஇந்தமுறை படம் எடுக்க முடியல... :(\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/massacre-in-the-us-gunfire-21092019/", "date_download": "2019-10-23T02:11:27Z", "digest": "sha1:G7PDDWUBLEDWRXH7J5ET6ND3ALMIGUY5", "length": 7859, "nlines": 73, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி\nஅமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அப்பாவி மக்களின் உயிரை பறித்து வருகின்றன.\nஎனவே துப்பாக்கி விற்பனை மற்றும் பயன்பாட்டில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.\nவெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கொலம்பியா ���ைட்ஸ் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.\nஇதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினார். எனினும் அவர் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத்தள்ளினார்.\nதாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nதுப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.\nமருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் தாக்குதலின் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் வாஷிங்டன் நகரில் பெரும் பரபரப்பு நிலவியது.\nகனேடிய பொதுத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nநாடாளுமன்றத் தேர்தல் – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது\nமீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ அதிகூடிய வாக்குகளால் வெற்றியடையும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று\nஎயார் கனடாவின் மதிப்பளிக்கும் புதிய திட்டம்\nதன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ \nஜனாதிபதித் தேர்தல் : தமிழ் மக்களின் தந்திரோபாயம் எது \nதமிழீழத்_தேசியத்_தலைவரால்_மதிப்பளிக்கப்பட்ட பன்முகக் #கலைஞர்_லங்கா சாவடைந்தார்\nகனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வெளிநாட்டுத் தலையீடு\nகனேடிய பொதுத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு\nஅத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.html?start=30", "date_download": "2019-10-23T03:24:37Z", "digest": "sha1:HFUZSXGD7KJCRXFZFKHX7HBM76SK3LEV", "length": 10222, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: துபாய்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு தகவல்\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nதுபாய் (08 நவ 2018): துபை துணை அதிபர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமார்பக புற்று நோய் விழிப்புணர்வுக்காக மாணவ மாணவிகள் செய்த காரியம்\nதுபாய் (26 அக் 2018): மார்பக புற்று நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துபாய் இந்திய பள்ளி ஒன்றின் மாணவ மாணவிகள் தங்களது தலை முடியை வெட்டி அதனை தானமாக கொடுத்துள்ளனர்.\nகுஜராத்துக்கு ஒகே அடுத்த மாநிலத்துக்கு நோ - பிரதமரை சாடிய பிணராயி விஜயன்\nதுபாய் (21 அக் 2018): குஜராத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்ற மோடி கேரள வெள்ள பாதிப்புக்கு வெளிநாட்டு உதவிகளை நிராகரித்து விட்டார் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் குற்றஞ் சாட்டியுள்ளார்.\nபயணிகள் உயிருடன் விளையாடும் ஏர் இந்தியா விமானம்\nதிருச்சி (18 அக் 2018): நேற்று முன் தினம் திருச்சியிலிருந்து துபாய் சென்ற மற்றும் ஒரு விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.\nதுபாயில் ஒரு மனிதாபிமானமிக்க ரெஸ்டாரெண்ட்\nதுபாய் (15 அக் 2018): துபாயில் வேலை தேடுவோருக்கு இலவசமாக உணவு வழங்குவதாக அறிவிப்பு செய்து அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளது .\nபக்கம் 7 / 9\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது இத…\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nநாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர ப…\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத…\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nதமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-23T03:09:33Z", "digest": "sha1:PBSH3YMEY3K6JJYLIXGNI66OA2KFXQAF", "length": 12812, "nlines": 128, "source_domain": "amas32.wordpress.com", "title": "அஞ்சலி அமீர் | amas32", "raw_content": "\nபேரன்பு – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil, Uncategorized Tags: அஞ்சலி அமீர், இயக்குநர் ராம். தங்க மீன்கள் சாதனா. அஞ்சலி, தேனி ஈஸ்வர்., பேரன்பு, மம்முட்டி, யுவன். ஸ்ரீகர் பிரசாத்\nதங்க மீன்கள் படத்துக்குப் பிறகு அடுத்த லெவலில் படம் தந்துள்ளார் ராம். தங்க மீன்கள் சாதனா தான் இதிலும் மாற்றுத் திறனாளியாக ஸ்பாஸ்டிக் குழந்தையாக நடித்துள்ளார். அந்தக் குழந்தையை பதின்ம பருவத்தில் தன் பொறுப்பில் தனியாக வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் அப்பாவான மம்முட்டி. இந்த மாதிரி கதையை படமாக்க நிறைய நிறைய ஹோம்வர்க் செய்ய வேண்டும். அதை செவ்வனே செய்திருக்கிறார் ராம். ஒரு நல்ல சமூக கருத்தை திரைக்கதை வடிவாக நம் முன் வைக்க சினிமா எனும் ஊடகத்தின் மேல் passion இருக்க வேண்டும். அதுவே ராமின் வெற்றி.\nநிறைய சம்பவங்கள் நிறைந்த திரைக்கதை. பத்து அத்தியாயங்கலில் விவரிக்கிறார், விவரிப்பது மம்முட்டி. படத்தின் பெரும்பகுதி த���க் திக்கென்றே இருந்தது. ஏனென்றால் பதின்ம வயதுப் பெண்ணை (பாப்பா) தனியாக பாதுகாக்கிறார் (அமுதவன்) மம்முட்டி. பாப்பா தனியாக பல சமயங்களில் இருக்க வேண்டிய சூழல், நம் ஆண்களின் போக்கும் நமக்கு தெரிந்ததே. ஒவ்வொரு சூழலிலும் அவள் பேராபத்தில் விழாமல் இருக்க வேண்டுமே என்று பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் படம் பேரன்பு.\nபடத்துவக்கம் மகள் அப்பாவிடம் திணிக்கப் படுவதுடன் ஆரம்பிக்கிறது. அம்மா குடும்ப அழுத்தம் தாளாமல் வேறொருவருடன் போய்விடுகிறார். அதற்கு மம்முட்டியும் ஒரு காரணம். 12 வயது வரை பெண்ணைப் பற்றிய பொறுப்பில்லாமல் இருந்ததற்கு தனி ஒரு ஆளாக திடீரென்று மகளை பேணி காக்க வேண்டிய நிர்பந்தம். ஆனாலும் மகள் தந்தை பாசம் மெதுவாக ஆரம்பித்து அழுத்தமாக வளர்ந்து எவ்வளவோ சிரமத்திலும் மகளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள அவர் செய்யும் செயல்கள் ஒன்பது அத்தியாயங்களில் விரிகிறது. அவை புது யுகத்தவையும் கூட.\nபடத்தில் மிகவும் பிடித்தது அமைதியாக செல்லும் திரைக் கதை தான். அதுவும் முதல் பாதி எதோ ஒரு மலைப் பிரதேசத்தில் யாரும் இல்லாத அத்துவான காட்டில் அமைந்த அழகிய வீடும், நதியும், பரிசலும் கவிதையாக உள்ளது. ஆனால் கவிதை சோகம் இழையோடியது, மிகவும் சிக்கலான ஒரு செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றிய கதை என்பதால். அவள் வயதுக்கு வருவதும், திகைத்துத் தடுமாறிய தந்தை, ஆனால் அடுத்து செய்ய வேண்டியவற்றுக்கு உதவி தேடி அழைத்து வந்து, இன்னொரு சமயத்தில் அவளே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து அப்பாவிடம் சேனிடரி பேட் மாற்றிக் கொள்ள தயங்கி தன்னாலும் செய்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு, ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி பெற வைத்து என்று இதுவரை சினிமாவில் கையாளப்படாத சென்சிடிவ் ஆன விஷயங்களை நாகரீகமாக சொல்லி இயக்கியுள்ளார் ராம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் மம்முட்டி. பல சமயங்களில் ஒரு நடிகரை அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்லுவோம். இதில் நான் மம்முட்டியை பார்க்கவே இல்லை. பாப்பாவின் அப்பா மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தார்.\nஅமைதியான மலைப் பிரதேசத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த நிலையில் இருந்த மகளுடன் மம்முட்டி வேலைத் தேடி நகரத்துக்கு வந்து அங்கு சீப்��ான விடுதிகளில் தங்கும் நிலைமையிலும், அடுத்தடுத்து காப்பகம், நண்பர் என்று உதவி கேட்டு தடுமாறி, ஓடிப்போன மனைவியின் வீட்டுக்கே சென்று மகளை அவர் பார்த்துக் கொள்ள மாட்டாரா என்று பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகி கடைசியில் என்ன மாதிரி முடிகிறது கதை என்பதை கண்டிப்பாக வெள்ளித் திரையில் காணவேண்டும். அற்புதமாக கோர்வையாக கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர். அருமையான வசனங்கள்.\nஅஞ்சலியின் பத்திரம் சிறிதே எனினும் மனத்தில் நிற்கிறார். அஞ்சலி அமீர் என்னும் திருநங்கையும் கதைக்கு நல்ல திருப்பம், நல்ல மெஸ்சேஜ். யுவன் சங்கர் ராஜாவின் இசை மிக நன்று. முக்கியமாக பின்னணி இசை தான். பாடல்கள் மனத்தில் நிற்கவில்லை. அனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தால் இப்படம் ஓர் உன்னத காவியமாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீகர் பிராசாத்தின் படத்தொகுப்பு அற்புதம். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு அதைவிட அருமை.\nமிகவும் கடினமான கதை. இந்த மாதிரி மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஓர் அப்பாவாக மம்முட்டி படும் வேதனை பல இடங்களில் நம்மை அழ வைக்கிறது. செரிபரல் பால்சி வந்த பெண்ணாக சாதனா எப்படி தான் நடித்தாரோ தெரியவில்லை. மிக மிக கடினமான உழைப்பு. ராம், மம்முட்டி, சாதனா அனைவருக்குமே விருது கிடைக்கவேண்டிய அளவு உழைப்பு உள்ளது.\nபல சமயங்களில் மிக மெதுவாக செல்லும் திரைக்கதை படத்தின் பலவீனம். அவ்விடங்களில் தான் இது ஒரு ஆர்ட் பில்ம் என்று எண்ண வைக்கிறது. கதையே இல்லாமல் வரும் படங்களின் நடுவே நெகிழவைக்கும் கதையுடன் ஒரு நல்ல படம் இது.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/i-play-in-lords-my-parents-watching-srks-devdas-says-kaif", "date_download": "2019-10-23T03:20:55Z", "digest": "sha1:BOLMVPLOKKZW6BZZS3WVPRTDEBKGKY3N", "length": 11238, "nlines": 110, "source_domain": "sports.vikatan.com", "title": "`சச்சின் அவுட்... டிவி ஆஃப்... நான் ஆடியதை பார்க்கவே இல்லை!' - முகமது கைஃபின் நாட்வெஸ்ட் தொடர் நாஸ்டால்ஜியா | I play in lords my parents watching SRK's 'Devdas' says kaif", "raw_content": "\n`சச்சின் அவுட்... டிவி ஆஃப்... நான் ஆடியதைப் பார்க்கவே இல்லை' - முகமது கைஃபின் நாட்வெஸ்ட் தொடர் நாஸ்டால்ஜ���யா\nஅப்போதெல்லாம் சச்சின் அவுட்டானால் அவ்வளவு தான் என டிவியை ஆஃப் செய்து விட்டு போய் விடுவார்கள்\nஇந்திய ரசிகர்களுக்கு சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால் கங்குலி கிரிக்கெட்டின் தாதா. அவரது ரசிகர்கள் அவரை செல்லமாக அப்படி தான் அழைப்பார்கள். 80’s, 90's கிட்ஸுகள் இந்திய கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடினார்கள். கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்றபின்னர் சட்டையைக் கழற்றி கொண்டாடினார் கேப்டன் கங்குலி. லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி எப்படி இப்படி நடந்துக்கொள்ளலாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சர்ச்சையானது. இதற்கெல்லாம் கவலைப்படுவாரா தாதா.\nலார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி\nஉங்களுக்கு லார்ட்ஸ் மைதானம் மெக்கா என்றால் எங்களுக்கு மும்பை வான்கடே. உங்கள் வீரர்கள் இதற்கு முன்னர் அங்கு அப்படி நடந்துக்கொண்டனர் என பதிலடி கொடுத்தார். இந்தப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கங்குலியின் இந்த கொண்டாட்டத்திற்கு பின்னால் இருந்த இரண்டு இளம் வீரர்கள். அப்போதெல்லாம் சச்சின் அவுட்டானால் அவ்வளவு தான் என டிவியை ஆஃப் செய்து விட்டு போய் விடுவார்கள்.\nஅந்தப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ஷேவாக், கங்குலி நல்ல தொடக்கம் அளித்தனர். 15 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்து.ஆனால் சில நிமிடங்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது. 23 ஒவர்களில் 146 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. இதன்பின்னர் இளம்வீரர்களான யுவராஜ் சிங் - முகமது கைஃப் இருவரும் பொறுப்புடன் ஆடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்தப்போட்டியில் வென்றதன் மூலம் அந்த சீரிஸையும் இந்தியா கைப்பற்றியது.\nஇந்த தருணங்கள் குறித்து முகமது கைஃப் `பிரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். ``சச்சின் டெண்டுல்கர் அவுட்டானாலே அப்போது எல்லாம் இந்தியா தோற்றுவிடும் என ரசிகர்கள் முடிவு செய்���ுவிடுவார்கள். அந்தப்போட்டியின் போது எனது குடும்பத்தினரும் சச்சின் ஆட்டமிழந்த பின்பு டிவியை ஆஃப் செய்துவிட்டு பக்கத்தில் இருந்த தியேட்டருக்கு சென்றுவிட்டனர். அப்போது அங்கு ஷாருக்கான் நடிப்பில் வெளியான தேவ்தாஸ் படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தது எல்லாம் அவர்களுக்கு தெரியாது.\nஇந்தியா வெற்றிப்பெற்றதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள எனது இல்லத்திற்கு வந்துள்ளார். வீடு தாழிடப்பட்டிருந்தது. எனது குடும்பத்தினர் கூட்டத்தை தவிர்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு உள்ளே இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டனர். பின்னர் தான் எனது குடும்பத்தினர் திரைப்படத்திற்கு சென்ற விவரம் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து அவர்கள் திரையரங்கு சென்று இந்தியா வென்ற விவரத்தை எனது பெற்றோரிடம் தெரிவித்தனர்'' என்று தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.\nஅந்தப் போட்டியில் யுவராஜ் சிங் - கைஃப் ஜோடி, 121 ரன்களை திரட்டியது. யுவராஜ் சிங் 63 பந்துகளில் 69 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். முகமது கைஃப் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தப் போட்டியில் கைஃப் ஆட்டநாயகன் விருதும் வென்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/21/book.html", "date_download": "2019-10-23T03:44:29Z", "digest": "sha1:74QRWRH2L6SE6GUSD56PCKIGKCJFVIQP", "length": 15703, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேடையில் மயங்கி விழுந்தார் எழுத்தாளர் சாவி | writor saavi admits to hospital - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேடையில் மயங்கி விழுந்தார் எழுத்தாளர் சாவி\nசென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் சாவி திடீரென மயங்கி விழுந்தார்.\nமாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஎழுத்தாளர் சாவியின் 85 வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் ராணி மைந்தன் சாவி 85 என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்தப் புத்தக வெளியீட்டுவிழா சென்னை நாரத கான சபாவில் நடந்தது.\nமுதல்வர் கருணாநிதி விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். மேயர் ஸ்டாலின் முதல் இதழைப் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் சாவி, மேடையில் பேசும்போது தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி பேச்சைப் பாதியிலேயே நிறுத்தி விட்டுஇருக்கைக்குத் திரும்ப முடியாமல் மைக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்தார்.\nஇதைப்பார்த்ததும் பதறிப்போன முதல்வர் கருணாநிதியும், மேடையில் இருந்த மற்ற பிரமுகர்களும் சாவியை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால்அவருக்கு மயக்கம் தெளியவில்லை. விழா அரங்கத்திலும் பதட்டம் ஏற்பட்டது. எல்லோரும் மேடையை நோக்கி வந்தனர்.\nஉடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் ச��ல்லப்பட்டார். அப்பல்லோவில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.\nசாவியை வாழ்த்துவதற்காக நாம் இங்கே கூடியிருந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்தது நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. புத்தகவெளியீட்டு விழாவில் நம்மோடு பங்கு கொள்ள முடியாதபடி அவர் மயங்கி விழுந்தது மனதை கலங்க வைக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் book fair செய்திகள்\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை புத்தக கண்காட்சி, ஜன. 4ல் துவக்கம்\nபொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது\nகருணாநிதியின் வாழ்க்கை பள்ளி பாடமாக சேர்க்கப்படுமா- அமைச்சர் அளித்த \"திடுக்\" பதில்\n10 நிமிடங்களுக்குள் முடிவடைந்த தீபாவளி டிக்கெட் புக்கிங்.. ரயில் பயணிகள் ஆதங்கம்\nநாளை பள்ளிகள் திறப்பு... தயார் நிலையில் விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டுகள்\nகுழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள்... ஆங்கில மொழி நடையில் வெளியாகிறது\nதமிழகத்தில் நாளை 4 மணி நேரம் ரயில் புக்கிங் கிடையாது... தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவனம் வானம் வாழ்க்கை... இயற்கையை பேசும் ஒரு புத்தகம்\nபொங்கலுக்கு ஸ்பெஷல் பஸ்கள்- 29 கவுன்டர்களில் ஜன 9 முதல் ரிசர்வேசன்\nதட்கல் முன்பதிவை ஏமாற்றும் சாப்ட்வேர்... கோடிக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம்\n... அப்போ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க குட்டீஸ்\nகாஸ் சிலிண்டர் புக் செய்ய பேஸ்புக் போதும்கே.. விரைவில் தமிழகத்தில் அசத்தல் திட்டம் அறிமுகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/pakistan-soar-to-338-with-zaman-hafeez-117061800016_1.html", "date_download": "2019-10-23T03:12:44Z", "digest": "sha1:L6IJLRNFPNVCUHUFIKK2DKLEHBJDV52U", "length": 13157, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு: பாகிஸ்தான் அபார ஆட்டம்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌���்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு: பாகிஸ்தான் அபார ஆட்டம்\nஇந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு: பாகிஸ்தான் அபார ஆட்டம்\nசாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.\nபரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதியாட்டத்தில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அசர் அலி மற்றும் ஃபகர் சமன் களமிறங்கினர். இந்த ஜோடி பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 128 ரன் எடுத்தது. இவர்களை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர்.\n59 ரன் எடுத்திருந்த அசர் அலி ரன் அவுட் ஆகி வெளியேற அடுத்ததாக பாபர் அசாம் களமிறங்கினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஃபகர் சமன் தனது அதிரடியை தொடர 92 பந்து சதத்தை கடந்தார் அவர். இறுதியில் 106 பந்துகளில் 114 ரன் எடுத்து பாண்டியா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஃபகர் சமன் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் அணியின் எண்ணிக்கை 33.1 ஓவரில் 200 ரன்னாக இருந்தது.\nஇதனையடுத்து அனுபவ வீரர் மாலிக் களமிறங்கினார். மாலிக் 12 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பாபர் அசாம் 46 ரன்னில் வெளியேறினார். இறுதியாக முகமது ஹஃபீஸ் மற்றும் இமாத் வாசிம் களத்தில் நின்றனர். இறுதியில் ஹஃபிஸும் அதிரடியாக விளையாட அவர் 37 பந்துகளில் 57 ரன் எடுத்தார். இமாத் வாசிமும் தன் பங்கிற்கு 25 ரன் எடுத்தார்.\nஇறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 338 ரன் குவித்து இந்திய அணிக்கு 339 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், பாண்டியா, ஜாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால��� இலக்கை நோக்கி இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் களம் இறங்க உள்ளது.\nபாகிஸ்தான் அபார ஆட்டம்: ஃபகர் சமன் அதிரடி சதம் விளாசல்\nவிக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறல்: பாகிஸ்தான் சிறப்பான தொடக்கம்\nடாஸ் வென்றது இந்தியா: முதலில் பந்து வீச முடிவு\nபாகிஸ்தான் கேப்டனின் குழந்தையை தூக்கி கொஞ்சிய தோனி\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு இலவச பீர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/indian-food-recipes/indian-cookery-recepie-tips-115031800022_1.html", "date_download": "2019-10-23T03:36:53Z", "digest": "sha1:NYLMSV3FF4X6PHO4HG6OK2PG4WNKYIZR", "length": 9915, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சு‌‌‌ண்டைக்கா‌ய் வ‌ற்ற‌ல் | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுண்டைக்காய் - 1/2 கிலோ,\nமோ‌ர் - 2 லிட்டர்,\nமுதலில் சுண்டைக்காயை க‌த்‌தி‌யி‌ல் கொ‌ஞ்சமாக வெ‌ட்டி, விதை போக அலசவும். பின்னர் கொதிக்கும் நீரில் போட்டு மூடி, 5 நிமிடம் கழித்து, நீரை வடித்து வைக்கவும்.\nமோரில் உப்பை கலந்து சு‌ண்டை‌க்காயை மோரில் போட்டு ஊற வைக்கவும். அடுத்த நாள் மோரிலிருந்து காயை கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காய வைக்கவும். மோரையும் தனியே வெயிலில் வைக்கவும்.\nமாலையில் திரும்ப காயை மோருக்குள் போட்டு கலக்கி மூடி வைக்கவும். மோர் வற்றும் வரை திரும்ப‌த் திரும்ப இதே போல் (4, 5, 6வது வரிகள் சொன்னது போல்) செய்யவும். (3 அல்லது 4 நாட்களில் மோர் முழுவதும் வற்றி விடும்).\nவற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.\nவாங்க சுவைக்கலாம் ஜ‌வ்வ‌ரி‌சி அ‌ப்பள‌ம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/very-soon-wonderful-ways-to-reduce-the-belly-119013000029_1.html", "date_download": "2019-10-23T02:51:23Z", "digest": "sha1:2NHBADSB4AUBYHXTB75TBFTEHX6MG2UF", "length": 14395, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெகு விரைவில் தொப்பையை குறைக்கும் அற்புத வழிகள் சில...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெகு விரைவில் தொப்பையை குறைக்கும் அற்புத வழிகள் சில...\nஇஞ்சி சாற்றினைக் காலையில் அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. நமது தமிழ் சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவது போல “காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடப்பவன் கோலை வீசி நிமிர்ந்து நடப்பானே” இஞ்சியின் பலன் மிக அதிகம்.\nஇஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.\nஇஞ்சியை சாறு எடுத்து அவற்றில் அரைப் பகுதி எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அப்படியே வைத்திட வேண்டும். 5 நிமிடங்களி கழித்துப் பார்த்தால் இஞ்சி சாற்றின் கலங்கிய பகுதி அடியில் தங்கிவிடும். பிறகு கலக்கமில்லாத அந்தச் சாற்றை வாரம் இரண்டு முறைப் பருகி வரத் தொப்பை குறைவதைக் காணலாம்.\nகிரீன் தேநீரில் உள்ள ஆண்டியாக்ஸிடண்டுகள் கெட்ட கொழுப்பினைக் கரைத்து தொப்பையைக் குறைக்க உதவுகிறது. மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.\nசிறுதானியங்கள் நம்க்குக் கிடைத்தம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தினமும் காலையிலோ அல்லது மதியமோ சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும். முக்கியமாகக் குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவதைக் கட்டுபடுத்தி மிக அதிகமான உணவு உட்செல்வதைத் தடுக்கிறது.\nசரியான நேரத்தில் தூங்கி காலையில் விரைவில் எழுந்தால் நமது உடலில் வளர்சிதைமாற்றம் பாதிக்கப்படாமல் மென்மேலும் வளர்ந்து தொப்பை போடுவதைத் தடுக்கிறது.\nகாலை உணவு மதிய உணவைப் போல் அதிகமாகவும், மதிய உணவு சற்றே குறைவாகவும், இரவு உணவு குறைவாகவும் இருக்க வேண்டும். இடப்பட்ட நேரத்தில் பசி எடுத்தால் பழங்கள் மற்றும் சத்துள்ள நிலக்கடலை, பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.\nகாலையில் எழுந்தவுடன், ஒரு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வது இரவு முழுவதும் வெறுமையாக இருந்த வயிற்றில் தங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. வயிற்றின் பசியை ஆற்றாமல் வெறுமையாகப் பல மணிநேரம் விட்டுவிட்டால் வயிற்றில் வாயுக்கள் தங்கி அதுவே தொப்பை ஏற்படுவதற்கான காரணமாகிவிடுகிறது.\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம். உங்களில் தினசரி முற்றிலும் உடல் உழைப்பாக இருந்தால் உடற்பயிற்சி அவசியமில்லை. தானாகவெ கெட்ட கொழுப்பு வியர்வையின் மூலம் வெளியேற வாய்ப்புகள் உள்ளது.\nஎளிதில் கிடைக்கக் கூடிய நோய்களை குணமாக்கும் கறிவேப்பிலை...\nஉதடுகள் எப்போதும் வறட்சியடையாமல் இருக்க இப்படி செய்து பாருங்கள்...\nஅன்றாட உணவில் தயிர் சேர்ப்பதனால் ஏற்படும் பயன்கள்...\nதலைமுடி பராமரிப்பில் எலுமிச்சையை பயன்படுத்தி சில டிப்ஸ்...\nபெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களை விரட்டும் நித்திய கல்யாணி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=895110", "date_download": "2019-10-23T04:12:59Z", "digest": "sha1:GRC2TPO56ON6TFQGSEBN5FG4SH6NC5ZE", "length": 27023, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் நண்பன் ஜெ.,வா, கருணாநிதியா? - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nசிதம்பரத்துக்கு ஜாமின்: ஆனால் வெளியே வர முடியாது 24\nசாலை விரிவாக்கத்துக்கு ரூ895 கோடி நிதி ஒதுக்கீடு\nஇந்தியா இமாலய வெற்றி: 3-0 என தொடரை வென்றது 2\nஓராண்டுக்குள் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் 4\n'மாஜி' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் 10,000 பேர் பா.ஜ.,வில் ... 28\n2.17 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் 1\n3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஅக்.22: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83\nசென்னை, திருவள்ளூர், காஞ்சியில் மழை\nபோலீஸ் நண்பன் ஜெ.,வா, கருணாநிதியா\nபருவமழை தீவிரம் : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ... 5\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 188\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 102\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 51\nவிக்கிரவாண்டியில் 84.36%, நாங்குநேரியில் 66.10% ... 72\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 188\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 102\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் 101\nஉலகிலேயே, ஸ்காட்லாந்து நாட்டு காவல் துறைக்கு அடுத்தபடியாக, தமிழக காவல் துறை திறமையானதாக கருதப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதில், உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு, பகலாக பணியாற்றி வரும், தமிழக காவல் துறையினருக்கு, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், தங்களது ஆட்சிக் காலத்தில், போட்டி போட்டு, பல சலுகைகளையும், நலத்திட்டங்களையும் அறிவிப்பது வழக்கம். இரு கட்சிகளில், காவல் துறையினரின் நலனுக்கு அதிகம் செய்தது யார் என்பது குறித்து, இரு பெண் வி.ஐ.பி.,க்கள் அலசுகின்றனர். அவர்களின் வாதங்கள் இதோ:\nசி.ஆர்.சரஸ்வதி,தமிழக சமூக நலவாரிய தலைவர்: அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. புத்தாண்டு பிறந்த போது, சென்னை கடற்கரையில் ரவுடிகள் தொல்லை இல்லை. மாணவர்களின் பஸ்டே கொண்டாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற துறைகளில் விடுமுறை உண்டு. போலீசாருக்கு அ.தி.மு.க., ஆட்சியில் நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.போலீசார் பணியில் இறந்தால், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதோடு சேர்த்து, முதல்வர் நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கி, மொத்தம், 4.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.பெண் போலீசாருக்கான, பேறுகால விடுப்பு, சம்பளத்துடன் ஆறு மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது, உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளது. போலீசாருக்கு சொந்தமாக வீடு வாங்கும் திட்டம், அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் துறையில், 25 ஆண்டுகளாக பணியாற்றிய ஏட்டு களுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில், எஸ்.எஸ்.ஐ., என்ற புது பதவி உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது, அ.தி.மு.க., ஆட்சியில் தான்.அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சோலார் விளக்குகள் அமைக்க, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் பெண் கமாண்டோக்கள் உருவாக்கப்பட்டனர். இந்தியாவில் முதன் முறையாக, தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் தான், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. மெரினா கடற்கரையில் குற்றங்களை தடுப்பதற்காக, கடலோர போலீசார் ரோந்து செல்லும் வகையில், மணலில் ஓடும் கார் வழங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், போலீஸ் பணிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.விரைவில், 17 ஆயிரம் காவலர்கள், 1,100 சப்-இன்ஸ்பெக்டர்கள், தீயணைப்பு வீரர்கள், 1000 பேர், சிறை வார்டன்கள், 292 பேரை நியமிக்கவும், முதல்வர், ஜெ., உத்தரவிட்டுள்ளார்.\nவசந்தி ஸ்டான்லி,ராஜ்யசபா, தி.மு.க., - எம்.பி.,: பெரிய தொப்பி, கத்தி மாதிரியான அரை கால் டவுசரை, சீருடையாக அணிந்திருந்த போலீசாருக்கு, கம்பீரமான மிடுக்குடன் காட்சி தரும் வகையில், பேன்ட் சர்ட், தொப்பியை வழங்கியது தி.மு.க., ஆட்சியில் என்றால், அது மிகையல்ல. தி.மு.க., ஆட்சியில்தான், நாட்டிலேயே முதன் முறையாக, காவல் துறைக்கு கமிஷன் அமைக்கப்பட்டது. 1969ல், ஆர்.ஏ.கோவிந்தசாமி ஐ.ஏ.எஸ். தலைமையில், அந்த கமிஷன் அமைக்கப்பட்டது. அவரது, 133 பரிந்துரைகளில், 115 ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.கடந்த, 1989ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சபாநாயகம் தலைமையில், சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, அந்தக் குழு தெரிவித்த, 112 பரிந்துரைகளில், 102 ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரை எதிரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலக கட்டடத்தை இடிக்க போடப்பட்ட, அ.தி.மு.க., அரசின் ஆணையை, தி.மு.க., அரசு தான் ரத்து செய்தது. அதுமட்டுமின்றி, கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.பணிக்காலத்தில், வீரதீர செயல்களில், காவலர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, கருணைத் தொகை, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்துடன், காப்பீடு திட்டம், குடும்ப பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. வீர தீர செயல்களில் ஈடுபட்டதால், நிரந்தர ஊனமாகும் காவலர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியதும், தி.மு.க., ஆட்சியே.வீர மரணம் அடையும் காவலர்களின், வாரிசுகளுக்கு மருத்துவம், இ��்ஜினியரிங், வேளாண்மை போன்ற படிப்புகளில் சேர தலா, மூன்று இடங்களும், சட்டப்படிப்பில் சேர, இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டது. ஊதிய உயர்வு, சிறப்புபடி, செயல்திறனுக்கான படி, சீருடைப்படி, இடர்படி, சிறப்பு இடர்படி, பயணப்படி எல்லாம் கொண்டு வரப்பட்டது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் அரசின் சாதனைகள்.\n'வெற்றி பெற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு இல்லை'(3)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nரொம்ப காலமா எனக்கு ஒரு சந்தேகம் தமிழக காவல்துறை எப்படி உலகில் இரண்டாவது இருக்கிறது எப்ப இருந்தி்ச்சு எந்த ஆதாரமும் இல்லாமலே எல்லாரும் பீத்தி்க்கிறாங்க நானும் வருசக்கணக்கா இன்டர்னெடடில் தேடிபபார்த்து எந்த தகவலும் இல்லை சும்மா விசயகாந்த் சரத்குமார் படங்களை பார்த்து புளுகிறாங்க இதுக்கு எல்லா பத்தி்ரிக்கைகளும் சப்போர்ட் வேற பண்றாங்க\nஅம்மா சரசுவதி் சட்ட ஒழுங்கு என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு ஒருநாள் கடைபிடிப்பதா சட்ட ஒழுங்கு உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா தி்னசரி பேப்பர் படிபீங்களா அதி்ல் தி்னமும் கொலை கொள்ளை செயின் பறிப்பு அது இதுன்னு வருதே இதேல்லாம் சட்ட ஒழுங்குக்குள் வருதா என்ன\nஇரண்டு கட்சியும் வாரிசு வேலை வழங்கவே இல்லையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வெற்றி பெற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு இல்லை'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t190-topic", "date_download": "2019-10-23T02:23:05Z", "digest": "sha1:6XFCUNMBMUL5G5WQB4TM2JERDSU2UTLQ", "length": 4172, "nlines": 55, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "இஷ்டம் - தினமலர் விமர்சனம்இஷ்டம் - தினமலர் விமர்சனம்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » திரைப்பட விமர்சனங்கள்\nஇஷ்டம் - தினமலர் விமர்சனம்\nஇதுநாள்வரை கிராமத்து நாயகராகவே வலம் வந்த \"களவாணி\" விமல், சிட்டி சப்ஜெக்ட்டில் ஐ.டி. இளைஞராக வாகை சூடியிருக்கும் படம் தான் \"இஷ்டம்\"\nகதைப்படி விமலும், சந்தானமும் ஐ.டி. கம்பெனி உத்யோகத்திலும், ஒரே அறையிலும் இருக்கும் அல்ட்ரா மார்டன் இளைஞர்கள் (இருவரும் ஒருநாள் கூட ஐ.டி., கம்பெனிக்கு போன மாதிரியே தெரியலையேப்பா...) சந்தானம் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி, இப்படி ஆனால் விமலோ கட்டிய காதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு, விவாகரத்��ு... என்று இருந்தாலும் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணாத புண்ணியவான் ஆனால் விமலோ கட்டிய காதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு, விவாகரத்து... என்று இருந்தாலும் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணாத புண்ணியவான் அப்படிப்பட்ட புண்ணியவானை சின்ன ஈகோ மோதலால் பிரிந்த காதல் மனைவி நிஷா அகர்வாலு(காஜல் அகர்வாலின் உடன்பிறப்பு)ம், விமலும் மறுமணம் செய்து கொள்ள ரிஜிஸ்தர் ஆபிஸ் சென்ற பின் மனம் மாறி மீண்டும் ஒன்றிணைவதே இஷ்டம் படத்தின் மொத்த கதையும்\nவிமல் ஐ.டி., வாலிபராக \"லுக்\"கிற்கு ஓ.கே. ஆனால் ‌அவர் பேசும் இங்கிலீஷூம், அவரது அறை நண்பர் சந்தானம் அடிக்கும் லூட்டிகளும் செம காமெடி ஆனால் ‌அவர் பேசும் இங்கிலீஷூம், அவரது அறை நண்பர் சந்தானம் அடிக்கும் லூட்டிகளும் செம காமெடி கதாநாயகி நிஷா அகர்வால் டபுள் ஓ.கே., எஸ்.தமனின் இசை படத்தின் பெரிய பலங்களில் ஒன்று\nபுதியவர் பிரேம் நிஸாரின் எழுத்து-இயக்கத்தில் \"இஷ்டம்\" - விமலின் ஐ.டி. ஆங்கிலம் மாதிரி ஒரு சில குறைகளால் கொஞ்சம் \"கஷ்டம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-banking-sbi-banking/", "date_download": "2019-10-23T03:58:39Z", "digest": "sha1:VMIHCDHXRUVTELGQES3DTVO5D4CO2NIQ", "length": 12284, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india banking sbi banking state bank banking - எஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை!", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nஎஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை\nபணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை\nstate bank of india banking : வங்கியில் குறிப்பாக எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை அக்கவுண்டில் மெயிண்டன் செய்து வரவேண்டும். இல்லையேல் அபராதத்தொகையை தீட்டிவிடுவார்கள். மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கிடைத்த அபராதம் மட்டுமே இவ்வங்கிக்கு கோடிக்கணக்கில் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது\nஇந்த நிலையில் எஸ்பிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய ஒரு வழி உள்ளது. அதுதான் BSBD வங்கிக் கணக்கு. பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த அக்கவுண்டை ஓப்பன் செய்தால் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் வங்கிக்கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச தொகையையும் வைத்து கொள்ளலாம்\nமற்ற சேமிப்பு கணக்குகளுக்கு இருப்பது போல் இந்த வங்கிக்கணக்கிற்கும் டெபிட் கார்டுகள் உண்டு. மேலும் இதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்\nமேலும் காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் இந்த அக்கவுண்ட் உள்ளவர்கள் பணம் பரிமாற்றத்தை ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.\nஇந்த கணக்கில் மேலும் ஒரு சலுகையாக 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஒரு நாளைக்கு எஸ்பிஐ ஏடிஎம்-ல் 40 முறை பணம் எடுக்கலாம்\nSBI Rules: கட்டணம் இல்லாத ஏ.டி.எம். சேவைக்கும் ஒரு வாய்ப்பு, மிஸ் பண்ணாதீங்க\nஅடுத்த 5 நாட்களுக்கு வட்டியில்லா கடன் பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு\nஎஸ்பிஐ- யில் இப்படியொரு விஷயம் இருப்பது இத்தனை நாள் தெரியாம போச்சே\nவாடிக்கையாளர்களின் பல நாள் பிரச்சனைக்கு தீர்வு.. உங்கள் பணத்தை வங்கி 5 நாட்களில் தந்து விடும்.\nஞாபகத்தில் இருக்கட்டும் எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது\nஎஸ்பிஐ-யின் அறிவிப்பு குறித்து தெரியுமா\nஎஸ்பிஐ -யில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம்.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பயன்கள்\nஸ்டேட் வங்கி வட்டி விகிதம்: பணத்தைப் போடும் முன் இதைத் தெரிஞ்சுகோங்க\nLIC Assistant Recruitment 2019: எல்.ஐ.சி.யில் பட்டதாரிகளுக்கு 8000 பணியிடங்கள்\nதிராவிடக் கட்சிகளை தூண்டிச் சுடர்விட வைக்கும் பெரியார்\nபஸ்சில் திருப்பதி செல்ல சரியான நேரம் எது கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்\nபக்தர்கள், மாதவரம் பஸ் ஸ்டாண்டு வந்துவிட்டால் அங்கிருந்து திருப்பதி செல்வது சுலபம்.\nதிருப்பதியில் இவங்களுக்கு எல்லாம் சலுகை… மிஸ் பண்ணாதீங்க\nஇந்த வாய்ப்பை மூத்த குடிமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு வி���ரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/category/oats/", "date_download": "2019-10-23T03:37:20Z", "digest": "sha1:4EVW4DCWWYT7QH25U6BKD6G6U4OQY7VQ", "length": 10518, "nlines": 63, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "ஓட்ஸ் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nஓட்ஸ் மற்றும் முட்டையால் செய்த கஸ்டர்டு\nஓட்ஸ் மற்றும் முட்டையால் செய்த கஸ்டர்டு சிறுவர்களுக்கான ஓட்ஸ் மற்றும் முட்டையால் செய்த கஸ்டர்டு : Oats Egg Custard குழந்தைகளுக்கு ஒரே வகையான உணவை கொடுத்து போரடித்து விட்டதா எளிமையான அதே நேரம் ருசியான இந்த கஸ்டர்டை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள்…. கஸ்டர்டு என்பது சாப்பிட மிருதுவானதாகவும், அபார ருசி நிரம்பிய ஒரு உணவாகும். இதனால் சிறுவர்கள் இதனை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள் : முட்டையின் மஞ்சள் கரு – ஒன்று…Read More\nOats Pancake Recipe for Kids in Tamil: குழந்தைகளுக்கான ஓட்ஸ் காய்கறி பான்கேக் ரெசிபி பெரியவர்களுக்கு மட்டுமா ஓட்ஸ்… குழந்தைகளுக்��ும் ஓட்ஸ் நல்லது. ஓட்ஸ் வைத்து செய்யகூடிய சிம்பிள் ரெசிப்பியை தெரிந்துகொள்ளணுமா தாயாவதற்கு முன்பு பெரும்பாலானோர் ஓட்ஸ், வெயிட்லாஸ், சர்க்கரை நோய், முதியவர்களுக்கு மட்டும்தான் என நினைத்திருப்போம். எப்போதும் உடல்நலத்துகாகவே சிந்தித்து கொண்டிருக்கும் ஹெல்த் கான்சியஸ் நபர்களுக்கு மட்டும்தான் எனவும் யோசித்திருப்போம்… ஆனால், ஓட்ஸ் குழந்தைகளுக்கும் மிகச் சிறந்த உணவு என நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது….Read More\nஓட்ஸ் கஞ்சி (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : தூளாக அரைத்த ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – ஒரு கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பின் அதில் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்றாக வேக விடவும். இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொடுக்கவும். தெரிந்து கொள்ள வேண்டியது : ஓட்ஸ் பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை…Read More\nApple oats kanji தேவையானவை : ஆப்பிள் – பாதியளவு தூளாக்கிய ஓட்ஸ் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் செய்முறை : ஆப்பிளை நன்கு கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஓட்ஸ் தூளை சேர்த்து நன்கு கிளறி அத்துடன் ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும். அதன்பிறகு இந்த கலவையை மிக்ஸியில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்… தெரிந்த கொள்ள வேண்டியது : “ஏற்கனவே ஆப்பிளில் இனிப்பு…Read More\nகுழந்தைகளுக்கான ஓட்ஸ் கீர் Oats Kheer தேவையானவை : ஓட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன் (Kellogg ஓட்ஸ் நான் பயன்படுத்தி வருகிறேன், நீங்கள் எந்த ஓட்ஸ் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்) தூள் செய்யப்பட்ட பனங்கல்கண்டு – சிறிது ஏலக்காய் தூள் – தேவையொனில் குங்குமப்பூ – தேவையெனில் செய்முறை : 1.ஓட்ஸை நீங்கள் முழுதாகவோ அல்லது தூளாக அரைத்தோ பயன்படுத்தலாம். 2. தேவையான அளவு தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும். 3. பின் அதில் ஓட்ஸ் மற்றும்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, ��ருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kaappaan-review-telugufont-movie-22320", "date_download": "2019-10-23T02:02:55Z", "digest": "sha1:7PVN65JT3GEKUWOQ53DRGLVTJY6ECX2G", "length": 13338, "nlines": 131, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kaappaan review. Kaappaan తెలుగు movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\n'காப்பான்' : ரசிகர்களை கவர்வான்\nசூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் 'அயன்' மற்றும் 'மாற்றான்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவதாக இருவரும் இணைந்துள்ள படம் தான் 'காப்பான்'. ரிலீசுக்கு முன்னர் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா என்பதை பார்ப்போம். பிரதமரை கொலை செய்ய நினைக்கும் கும்பலுக்கும் பிரதமரை காப்பாற்றும் தனிப்படை அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் தான் இந்த 'காப்பான்' படத்தின் ஒருவரி கதை.\nபிரதமர் சந்திரகாந்த் வர்மா (மோகன்லால்) நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். ஆனால் அரசாங்கத்தையே தன் கையில் வைத்திருக்கும் தொழிலதிபர் (பொமன் இரானி) ஒருவர், ஆளுங்கட்சியின் எம்பிக்களை கையில் வைத்து கொண்டு பல காரியங்களை சாதித்து வருகிறார். அவ்வாறு தொழிலதிபரின் ஒரு திட்டத்திற்கு பிரதமர் மோகன்லால் ஒப்புக்கொள்ளாததால் அவரை தீர்த்து கட்டிவிட்டு அந்த இடத்தில் தனது ஆளை பிரதராக்கி சாதித்து கொள்ள நினைக்கின்றார் அந்த தொழிலதிபர். இதற்கு ஒருசில அமைச்சர்களும் உதவி செய்கின்றனர். அவரது எண்ணம் ஈடேறியதா பிரதமரின் பாதுகாப்பு படையில் இருக்கும் சூர்யா பிரதமரை காப்பாற்றினாரா பிரதமரின் பாதுகாப்பு படையில் இருக்கும் சூர்யா பிரதமரை காப்பாற்றினாரா\nபிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரியாக கதிர் என்ற கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளார் சூர்யா. ��ழக்கம்போல் அவர் தனது அதிகபட்ச உழைப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் விறுவிறுப்பு அதிகம். ஆங்காங்கே தற்கால அரசியல், விவசாயம் குறித்த வசனங்களும் சாயிஷா, சமுத்திரக்கனியுடன் இரட்டை அர்த்த வசனங்களும் பேசுகிறார். சாயிஷாவுடன் ரொமான்ஸ் காட்சி படத்திற்கு தேவையில்லாதது என்றாலும் குறைவான ரொமான்ஸ் காட்சி இருப்பது ஒருவகை ஆறுதல்\nஇந்திய பிரதமரை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார் மோகன்லால். வழக்கம்போல் மிகைப்படுத்தாத நடிப்பு. 100 பேர்களின் ஆபத்தை தடுக்க ஒருவரின் உயிரை எடுப்பது தவறில்லை என்பதை கூறுவது மட்டுமின்றி நாட்டு மக்களுக்காக தன்னுடைய உயிர் போகும் நிலையிலும் அதே கொள்கையில் இருப்பது அவரது கேரக்டர் மீது மதிப்பை வரவழைக்கின்றது.\nஆர்யாவின் கேரக்டர் முதல் பாதி ஜாலியாகவும், பின்பாதியில் பதவி வந்ததும் ஜாலி மற்றும் சீரியஸ் என இரண்டும் கலந்தும் வருகிறது. குறிப்பாக தொழிலதிபர் பொமன் இரானியுடன் ஆர்யா நடத்தும் பேச்சுவார்த்தையும் அவரது நக்கலான வசனங்களையும் தொழிலதிபரை வெறுப்பேத்துவதும் கைதட்டலை பெறும் காட்சிகள்\nசாயிஷா பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் முக்கிய நபராக அறிமுகம் செய்யப்படுகிறார். ஆனால் வழக்கமான தமிழ் சினிமா போல் இந்த படத்திலும் கதாநாயகிக்கு கதைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. சாயிஷாவின் கேரக்டரையும் வில்லன் போல் இயக்குனர் காட்ட முயற்சித்துள்ளார்.\nசமுத்திரக்கனி கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். அவருக்கும் ஒரு ரொமான்ஸ் காட்சியை வைத்து கடுப்பேற்றியுள்ளார் இயக்குனர். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பூர்ணா ஒரே ஒரு காட்சியில் மட்டும்.\nஹாரீஸ் ஜெயராஜின் இசையில் 'சிறுக்கி' மற்றும் 'விண்ணில் வின்மீன்' ஆகிய பாடல்கள் ஓகே என்றாலும் பாடல்கள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கின்றது என்பது உண்மை. ஒரு வழக்கமான ஆக்சன் கதைக்கேற்ற பின்னணி இசையமைத்துள்ளார் ஹாரீஸ் ஜெயராஜ்\nஎம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் சூப்பராக உள்ளது. ஆக்சன் காட்சிகளிலும் கேமிரா புகுந்து விளையாடியுள்ளது. இரண்டே முக்கால் மணி நேர படம் என்பது அதிக நீளம். எடிட்டர் படத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் பல காட்சிகளை வெட்டியிருக்கலாம்.\nஇயக்குன���் கே.வி.ஆனந்த் அவர்களின் 'அயன்', 'மாற்றான்' ஆகிய படங்களின் பாணி இந்த படத்திலும் உள்ளது. ஆங்காங்கே சின்னச்சின்ன டுவிஸ்ட், சின்ன சின்ன திருப்பங்கள் இருந்தாலும் அவை எளிதில் ஊகிக்கும் வகையில் உள்ளது. வில்லன் கேரக்டரான தொழிலதிபர் பொமன் இரானியின் கேரக்டர் படுவீக்காக உள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் பாணி படத்தில் திடீரென ஆர்கானிக் விவசாயம் குறித்து சூர்யா பாடம் நடத்துவது தேவையா என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் சூர்யா, ஆர்யா, பொமன் இரானி மீட்டிங் காட்சி சூப்பர். ’என் பேக்ட்ரியை மூடினார் என்பதற்காக எத்தியோப்பியா நாட்டின் பிரதமரையே தூக்கினேன் என்று வில்லன் கூற அதற்கு சூர்யா, 'இந்தியா எத்தியோப்பியா அல்ல' என்று பதிலடி கொடுக்கும் காட்சி ரசிக்க வைக்கின்றது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தஞ்சை விவசாயிகள், போராட்டம், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல் என சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை இயக்குனர் படத்தில் தேவையில்லாமல் திணித்துள்ளதாக தெரிகிறது. பூச்சிகள் மூலம் பயிர்களை கொல்லும் காட்சி தமிழ் சினிமாவுக்கு புதிது.\nமொத்தத்தில் சூர்யா, ஆர்யாவின் சிறப்பான நடிப்பு, மற்றும் ஆக்சன் காட்சிகளுக்காக பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/karnataka-flood-48-dead-lakhs-moved-as-reduced-rain-weather-reported-2084704?ndtv_related", "date_download": "2019-10-23T03:35:54Z", "digest": "sha1:JBPK3B2CAVIDLSRWIAEKBKACBCTK3VPA", "length": 9292, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Karnataka Flood: 48 Dead, Lakhs Moved As Reduced Rain Predicted | கர்நாடக வெள்ளத்தில் 48 பேர் உயிரிழப்பு!! 4 லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்!", "raw_content": "\nகர்நாடக வெள்ளத்தில் 48 பேர் உயிரிழப்பு 4 லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்\nநிவாரண உதவியாக மத்திய அரசு ரூ. 1000 கோடியை வழங்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.\n7 லட்சம்பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 7 லட்சம்பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில் 4 லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇன்னும் சில நாட்களில் மழை படிப்படியாக குறைந்து இயல்பு நிலையை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெலகாவி மாவட்டம்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.\nஅங்கு மட்டும் குறைந்தது 31 பேர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு சுமார் 3 லட்சம்பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளார்கள். இந்த நிலையில் சிவமொகா மாவட்டத்தில் முதல்வர் எடியூரப்பா வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசிடம் நிவாரண நிதியாக ரூ. 1000 கோடியை கேட்டிருப்பதாக தெரிவித்தார்.\nவெள்ளத்தால் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nமீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படை மட்டும் சுமார் 700 பேரை வெள்ளத்திலிருந்து மீட்டுள்ளது. இதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nகடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் நிலைமை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n'வெங்காயம் சேர்க்காமல் உணவு சமையுங்கள்' - இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் வங்கதேசம்\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\nகர்நாடக ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு - 2 பேர் படுகாயம்\nதேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தவிர்க்க கல்லூரியின் வினோத ஐடியா\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்கள��..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\n“அவர் சொன்ன ஜோக்…”- மோடியுடனான சந்திப்புக்கு பின் கலகலத்த நோபல் பரிசு பெற்ற Abhijit Banerjee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/gutka-scam", "date_download": "2019-10-23T03:23:38Z", "digest": "sha1:V2ZGVS7VO4LTWZKLXGQJ4ZUJC2KIDKNJ", "length": 10447, "nlines": 121, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Gutka Scam\nகுட்கா ஊழலுக்கு நடுவே விஜய பாஸ்கருக்கு அதிமுகவில் முக்கிய பதவி அறிவிப்பு\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் நடைப்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது\nகுட்கா ஊழல்: கைது செய்யப்பட்டவர்களுக்கு நான்கு நாள் சி.பி.ஐ காவல்\nகுட்கா ஊழல் விவகாரத்தில் கைதான மாதவ ராவ் உள்ளிட்ட ஐந்து பேரை நான்கு நாள் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது\nகுட்கா விவகாரம்: சென்னை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டி\nகுட்கா விவகாரம் தொடர்பாக சென்னை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்\nகுட்கா ஊழல்: சிபிஐ விசாரணையில் இரண்டு இடைத்தரகர்கள் உட்பட 4 பேர் கைது\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 13 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.\n‘அரசியல் சூழ்ச்சி காரணமாகவே ரெய்டு..\nரெய்டு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், ‘அரசியல் சூழ்ச்சி காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபடுவேன்’ என்றுள்ளார்\n‘விஜயபாஸ்கர், ராஜேந்திரனை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்\nகுட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது\nகுட்கா விவகாரம் - என்ன அது எப்போது தொடங்கியது\nகுட்கா விவகாரம், முதன் முதலில் ஜூலை 2016-ம் ஆண்டு தான் தலை எடுத்தது\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி வீடுகளில் சிபிஐ ரெய்டு\nமுன்னாள் ஆணையர் ஜார்ஜ் வீடு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தமிழக டிஜிபி டி.கே.கஜேந்திரனின் வீடு மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் வீடு���ளிலும் ரெய்டு\nகுட்கா ஊழலுக்கு நடுவே விஜய பாஸ்கருக்கு அதிமுகவில் முக்கிய பதவி அறிவிப்பு\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் நடைப்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது\nகுட்கா ஊழல்: கைது செய்யப்பட்டவர்களுக்கு நான்கு நாள் சி.பி.ஐ காவல்\nகுட்கா ஊழல் விவகாரத்தில் கைதான மாதவ ராவ் உள்ளிட்ட ஐந்து பேரை நான்கு நாள் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது\nகுட்கா விவகாரம்: சென்னை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டி\nகுட்கா விவகாரம் தொடர்பாக சென்னை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்\nகுட்கா ஊழல்: சிபிஐ விசாரணையில் இரண்டு இடைத்தரகர்கள் உட்பட 4 பேர் கைது\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 13 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.\n‘அரசியல் சூழ்ச்சி காரணமாகவே ரெய்டு..\nரெய்டு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், ‘அரசியல் சூழ்ச்சி காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபடுவேன்’ என்றுள்ளார்\n‘விஜயபாஸ்கர், ராஜேந்திரனை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்\nகுட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது\nகுட்கா விவகாரம் - என்ன அது எப்போது தொடங்கியது\nகுட்கா விவகாரம், முதன் முதலில் ஜூலை 2016-ம் ஆண்டு தான் தலை எடுத்தது\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி வீடுகளில் சிபிஐ ரெய்டு\nமுன்னாள் ஆணையர் ஜார்ஜ் வீடு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தமிழக டிஜிபி டி.கே.கஜேந்திரனின் வீடு மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMDAzNw==/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88;-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-23T02:39:25Z", "digest": "sha1:4BJICIJ3IVMJYPUU6V6NI2YZXMRLUFJL", "length": 7857, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வயநாடு உட்பட ந���டு முழுவதும் விவசாயிகளின் நிலை மோசமாக இருக்கிறது: ராகுல் வேதனை; ராஜ்நாத் பதிலடி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nவயநாடு உட்பட நாடு முழுவதும் விவசாயிகளின் நிலை மோசமாக இருக்கிறது: ராகுல் வேதனை; ராஜ்நாத் பதிலடி\nபுதுடெல்லி: நாட்டில் விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘‘கேரளாவில் வயநாடு உட்பட மாநிலம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாடு முழுவதிலும் விவசாயிகளின் நிலை மோசமாகவே இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள், கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் உடனடியாக தங்கள் சொத்துக்களை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக கேரளாவில் 18 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் பிரதமர் தலையிட்டு, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலதிபர்களுக்கு 4.3 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும், வங்கி கடன் பெற்றவர்களுக்கு 5.5 லட்சம் கோடியும் அரசு சலுகை அளிக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. தொழிலதிபர்களை காட்டிலும் விவசாயிகளை தாழ்ந்தவர்கள் என அரசு ஏன் நினைக்கிறது” என்றார். அப்போது, அவையில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “ கடந்த ஒராண்டு, இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளுக்கு இதுபோன்ற மோசமான நிலை ஏற்படவில்லை. விவசாயிகளின் இந்த நிலைக்கு பாஜ அரசு காரணமல்ல. யார் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்களோ; அவர்கள்தான் விவசாயிகளின் நிலைக்கு பொறுப்பாவார்கள். பாஜ தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்புதான், விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துள்ளனர். மோடி தலைமையிலான அரசின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வருமானம் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகமாகி இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை பிரதமர் மோடி உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இது சுதந்திர இந்திய வரலாற்றில் யாரும் செய்யாத ஒன்றாகும்,” என்று பதிலளித்தார்.\nபறக்��ும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\nஇந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல் | அக்டோபர் 22, 2019\nரோகித் சர்மா எழுச்சி | அக்டோபர் 22, 2019\nவரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி | அக்டோபர் 22, 2019\nவங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019\nஇனி கங்குலி ‘ஆட்சி’ | அக்டோபர் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTczMzY1/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T03:21:21Z", "digest": "sha1:PORJR5VOTHCGORQBQZ5BKOSVH4LQIUBC", "length": 7597, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கடும் தண்டனை அளிக்க சட்டம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » நக்கீரன்\nஎல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கடும் தண்டனை அளிக்க சட்டம்\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 21, ஜனவரி 2016 (8:47 IST)\nமாற்றம் செய்த நாள் :21, ஜனவரி 2016 (8:47 IST)\nஎல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு\nஇலங்கை அரசு கடும் தண்டனை அளிக்க சட்டம்\nஎல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான சட்டம் 6 வாரத்திற்குள் அமல்படுத்தப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை மீனவர்கள் சங்கத்தை சேர்ந்த 3 பேர் தொடர்ந்த வழக்கு கொலும்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை அரசு சார்பில் ஆஜரான அட்டனி ஜெனரல், எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிப்பது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும்படி தங்களது த���றைக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு மீன்பிடி படகுகள் சட்டத்தை 6 வாரத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு வதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.\nஇச்சட்டத்தின் படி எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன் ரூ. 7.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது. அபராத தொகை 30 நாட்களுக்குள் செலுத்த தவறினால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்டு அபராத தொகை மற்றும் வழக்குச் செலவு தொகையை இலங்கை அரசு வசூலித்துக் கொள்ளும் புதிய சட்டத்தில் இடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதும், இந்திய அரசின் தலையீட்டின் பேரில் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ள நிலையில், கடுமையான தண்டனைகளை விதிக் கப்படும் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு தமிழக மீனவர்களடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/119584-story-about-irrfan-khans-new-tweet-about-his-disease-neuroendocrine", "date_download": "2019-10-23T02:32:26Z", "digest": "sha1:MAWE2HM4BGS2OLWBN6GFHRLSCWA4BELG", "length": 16734, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "``எனக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்!'’ - கலங்கவ��த்த நடிகர் இர்ஃபான் கான் #NeuroendocrineTumourAlert | Story about Irrfan Khan's new tweet about his disease neuroendocrine", "raw_content": "\n'’ - கலங்கவைத்த நடிகர் இர்ஃபான் கான் #NeuroendocrineTumourAlert\n'’ - கலங்கவைத்த நடிகர் இர்ஃபான் கான் #NeuroendocrineTumourAlert\nஒரு ரசிகனுக்கு, நடிகர் என்பவர் வெறும் நடிகர் மட்டுமல்ல... தன் வாழ்வோடு கலந்துவிட்ட ஒருவர். தன் அன்புக்குரிய நடிகருக்கு ஏதாவது பிரச்னை என்றால், துடித்துப்போவது ரசிகன்தான். சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் (Irrfan Khan) தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு ஓர் அரிதான நோய் வந்திருப்பதாகவும், அது என்ன என்பதை பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் படித்துவிட்டு பதறிப்போனார்கள் அவருடைய ரசிகர்கள். இப்போது, இரண்டு நாள்களுக்கு முன்பாக தனக்கு வந்திருப்பது, `நியூரோஎண்டாக்ரின் ட்யூமர்’ (Neuroendocrine tumour) என்று குறிப்பிட்டிருக்கிறார் இர்ஃபான் கான்.\nஹாலிவுட், பாலிவுட் இரண்டிலும் முத்திரை பதித்தவர், இர்ஃபான் கான். அவருடைய இயல்பான, யதார்த்தமான நடிப்பு பல உயரங்களை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1984-ம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியில் (National school of drama) உதவித்தொகையின்மூலம் எம்.ஏ படிப்பை முடித்தார். திரைப்படக் கனவோடு மும்பைக்கு வந்தார். சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. `சாணக்யா’, `பாரத் ஏக் கோஜ்,’ `சந்திரகாந்தா’ எனப் பல தொடர்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். 1988-ம் ஆண்டு, இயக்குநர் மீரா நாயர் மூலமாக `சலாம் பாம்பே’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.\nஅதைத் தொடர்ந்து, பல பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய வெற்றி என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. 1995-ம் ஆண்டு தன்னுடன் தேசிய நாடகக் கல்லூரியில் படித்த சுடாபா சிக்தர் (Sutapa sikdar) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2001-ம் ஆண்டு நடித்து வெளிவந்த 'தி வாரியர்' (The Warrior) திரைப்படம் இவரை உலகப் பிரபலமாக்கியது. பிறகு அவர் திரைப்படத் துறையில் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் அழுத்தமாக விழுந்தது. `ரோடு டு லடாக்’ (Road to ladakh), குறும்படம், 2005-ம் ஆண்டில் வெளீயான `ராக்’ (Rog)... என வெற்றிகரமாக அவரின் பயணம் தொடர்ந்தது.\nதொடர்ந்து திரைப்படங்களில் முன்னணி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்தார��. 50-க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்கள், `ஸ்லம் டாக் மில்லியனர்’, `லைஃப் ஆஃப் பை’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் என அவருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே அவருடைய தனித்துவமான நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரங்கள். ஃபிலிம் ஃபேர் விருது தொடங்கி பத்மஸ்ரீ விருது வரை பெற்றுவிட்டார் இர்ஃபான் கான். அவருக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் இருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்திருக்கிறது. இதற்கான சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் இர்ஃபான் கான். ``என்னைச் சுற்றியிருப்பவர்களின் அன்பும் எனக்கு வலிமையையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது’’ என்று நெகிழ்ந்துபோய்ச் சொல்லியிருக்கிறார் இர்ஃபான்.\n``நியூரோஎண்டாக்ரின் ட்யூமர் என்றால் என்ன, இதற்கான அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன’’ மருத்துவர் ஸ்ருதி சந்திரசேகரனிடம் கேட்டோம்.\n``நம் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பியிலும் நரம்பு மண்டலத்திலும் இருக்கும் செல்களில் உருவாகும் ஒரு வகைக் கட்டிதான், நியூரோஎண்டாக்ரின் ட்யூமர். இதில், இரண்டு வகைக் கட்டிகள் இருக்கின்றன. ஒன்று, `பினைன்’ (Benign). மற்றொன்று, `மாலிக்னன்ட்’ (Malignant). பெரும்பாலான நியூரோஎண்டோக்ரின் ட்யூமர்கள் பினைன் வகையைச் சார்ந்தவை. இவை, தீங்கு விளைவிக்காதவை. ஆனால் மாலிக்னன்ட் வகை, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது; புற்றுநோயை உருவாக்கும் தன்மைகொண்டது.\nஇந்தக் கட்டிகள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை எங்கு வேண்டுமானாலும் வரலாம். நுரையீரல், பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு, வயிறு, கல்லீரல், கணையம், கர்ப்பப்பை என எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம்.\nஉடலின் எந்தப் பகுதியில் கட்டி வருகிறதோ, அதற்கேற்ப அறிகுறிகள் மாறுபடும். இந்தக் கட்டிகள் வெவ்வேறு வகையான ஹார்மோன்களில் ஒளிந்திருக்கும். நியூரோஎண்டாக்ரினில் அதிகமாக உண்டாவது கார்சினாய்டு (Carcinoid) கட்டிகள்தான். இவை, வயிற்றுப் பகுதியில் உருவாகும்.\nபொதுவாக, அதிக வியர்வை, படபடப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். எந்த இடத்தில் கட்டி உருவாகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் தெரியும். உதாரணமாக, கணையத்தில் உருவாகியிருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். வயிற்றில் அல்சர் ஏற்படலாம்; மஞ்சள்காமாலை உண்ட���கலாம். இரைப்பையில் கட்டி என்றால், வயிறு, குடல் ஆகியவற்றில் வலி ஏற்படும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு வரலாம். உடல் எடை குறையும்.\nபாதிக்கப்பட்ட பகுதியில் உடல் திசு ஆய்வு (Biopsy) செய்த பிறகு, நுண் திசு நோய்க்கூறு இயல் (Histopathology) சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகு, இந்த நோயின் தன்மையை மூன்று வகையாகப் பிரிப்பார்கள்.\nமுதல் வகையாக இருந்தால், பயப்படவேண்டிய அவசியமில்லை. இரண்டாவது வகையில் நோயின் தன்மை சுமார் என்பதுபோலிருக்கும். மூன்றாவது பிரிவில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மை அதிகம் இருக்கும். இவற்றின் அடிப்படையில்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\nபாதிக்கப்பட்டவருக்கு நியூரோஎண்டாக்ரின் ட்யூமர், மாலிக்னன்ட் வகை இருப்பது தெரிய வந்தால், சிறப்பு மருத்துவர்களைக்கொண்டு அறுவைசிகிச்சை செய்யவேண்டியிருக்கும். நோயின் தாக்கம், தன்மை, அதன் வீரியத்தைப் பொறுத்து மருந்துகள் வழங்கப்படும்’’ என்கிறார் டாக்டர் ஸ்ருதி சந்திரசேகரன்.\nஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ்கூட கணையத்தில் நியூரோஎண்டாக்ரின் ட்யூமரால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இர்ஃபான் கானுக்கு வந்திருக்கும் கட்டி எந்த வகை என்று சோதித்து அறிந்த பிறகுதான் அதற்கான சிகிச்சை தொடங்கும். அவர் விரைவில் இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டுவர வேண்டும் என்பதே ரசிகர்கள் முதல் அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t191-topic", "date_download": "2019-10-23T02:24:05Z", "digest": "sha1:KUN4TKDED7ESY332GHFUJXYYPV4PCCUF", "length": 6405, "nlines": 58, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "உருமி - தினமலர் விமர்சனம்உருமி - தினமலர் விமர்சனம்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » திரைப்பட விமர்சனங்கள்\nஉருமி - தினமலர் விமர்சனம்\nஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்திருக்கும் சரித்திரப்படம் தான் \"உருமி\nகதைப்படி கடல் விஞ்ஞானம், கடல்பிரயாணம், கடல் வாணிபம் என உலகம் முழுக்க கப்பலில் சுற்றி, பல நாடுகளை கண்டறிந்த வாஸ்கோடகாமா, இந்தியாவ��� இங்கிலாந்துகாரர்கள் அடிமைப்படுத்தி ஆள்வதற்கு முன்பாகவே கண்டுபிடித்து கால்பதித்து, கடல் வணிகம், மிளகு ஏற்றுமதி எனும் பெயரில் கேரள குறுநில மன்னர்களை அடிமைப்படுத்தி, தன் ராஜாங்கத்தை கட்டவிழ்த்து விட்ட கதையோடு, சில கற்பனை கதைகளையும் கலந்து கட்டி உள்ளே சேர்த்து உலவவிட்டு \"உருமி\"யை உரும செய்து, உறுதிப்பட தென் இந்தியர்களின் வீரத்தையும், ஈரத்தையும் பிரம்மாண்டமாக பறைசாற்றியிருப்பதில் ஈர்க்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் சந்தோஷ் சிவன்.\nஇந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் இயக்குநரின் கதையையும், கற்பனையையும் ஒருசேர புரிந்து கொண்டு பிரபுதேவா, ஆர்யா, ப்ருதிவிராஜ், அலெக்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் மட்டுமின்றி ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் உள்ளிட்ட நடிகைகளும் கதை நடைபெறும் காலத்து பாத்திரங்களாகவே பளிச்சிட்டிருக்கின்றனர்.\nசந்தோஷ் சிவனின் காமிராவில் மேற்கண்ட நட்சத்திரங்கள் மட்டுமல்ல, செயற்கையான செட்டுகள், இயற்கை எழில் கொஞ்சும் வளங்கள்,‌ போர்முனைக்கு வரும் குதிரைகள், யானைகள், வெள்ளைக்காரர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டடுகள் உள்ளிட்ட எல்லாமும், எல்லோரும் பிரமாதமாக பிரம்மாண்டமாக பளிச்சிட்டிருக்கின்றனர், பளிச்சிட்டிருக்கின்றன... என்றால் மிகையல்ல\nவைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு தீபக் தேவ்வின் இசை பாடல்களில் மட்டுமின்றி பின்னணியிலும் பிய்த்து பெடலெடுத்து விடுகிறது பேஷ், பேஷ் ஸ்ரீதர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அனல் அரசுவின் சண்டைபயிற்சி உள்ளிட்டவைகளும் படத்தின் பெரிய பலம்\nஒவ்‌வொரு காட்சியையும் உயிரைக்‌ கொடுத்து படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் சிவனுக்கு எத்தனை சபாஷ்கள் சொன்னாலும், எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அது சாதாரணமானது\nமொத்தத்தில் \"உருமி\" - \"பெருமி(தம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/kadarkarai_suvadugal/", "date_download": "2019-10-23T02:30:40Z", "digest": "sha1:W2RW72HRYD7BWQHI6EWCGAWCRWFAWBMW", "length": 6256, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "கடற்கரைச் சுவடுகள் – கவிதை – நவீன் ராஜ் தங்கவேல்", "raw_content": "\nகடற்கரைச் சுவடுகள் – கவிதை – நவீன் ராஜ் தங்கவேல்\nநூல் : கடற்கரைச் சுவடுகள்\nஆசிரியர் : நவீன் ராஜ் தங்கவேல்\nஅட்டைப்படம் : ��வீன் ராஜ் தங்கவேல்\nமின்னூலாக்கம் : நவீன் ராஜ் தங்கவேல்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 535\nநூல் வகை: கவிதை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: நவீன் ராஜ் தங்கவேல் | நூல் ஆசிரியர்கள்: நவீன் ராஜ் தங்கவேல்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71765-right-to-access-internet-is-part-of-right-to-privacy-and-right-to-education-kerala-hc.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-10-23T02:05:28Z", "digest": "sha1:UMN6OSRYJLT4CS2RMUXAQ25FFEPZQTVN", "length": 12149, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு | 'Right To Access Internet Is Part Of Right To Privacy And Right To Education' : Kerala HC", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\nஇணையதள சேவ��யை பயன்படுத்துவது அடிப்படை உரிமை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nகேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஃபஹீமா சிரீன். இவர் ஒரு கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பை பயின்று வருகிறார். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்தார். விடுதியில் தினமும் இரவு 6 மணி முதல் 10 மணி வரை கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. இதற்கு மாறாக ஃபஹீமா சிரீன் கைப்பேசியை பயன்படுத்தியிருந்தார். எனவே இவரைக் கல்லூரி நிர்வாகம் விடுதியிலிருந்து நீக்கியது.\nஇதனைத் தொடர்ந்து ஃபஹீமா சிரீன் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த மனுவில், “கைப்பேசியை பயன்படுத்த விடாமல் தடை விதித்தது எங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் விதத்தில் உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(ஏ)படி உள்ள கருத்து சுதந்திர அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். மேலும் கைப்பேசி மூலம் இணையதள சேவையை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் தங்களின் அறிவை வளர்த்து கொள்ளவும் தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும் உதவும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅத்துடன் இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு இணையதள சேவை பயன்பாட்டை அடிப்படை மனித உரிமையாக அறிவித்ததை சுட்டிக் காட்டினார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஆஷா, “உச்சநீதிமன்றத்தின் விசாகா தீர்ப்பில் ஐநாவின் அமைப்புகள் கொண்டு வரும் உரிமைகள் இந்திய சட்டத்தில் கொண்டுவரலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅத்துடன் 2017ஆம் ஆண்டு கேரள பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் இணையதள சேவை பயன்படுத்துவதை நாங்கள் அடிப்பட மனித உரிமையாக கொண்டு அனைவருக்கும் இணையதள சேவையை அளிக்க போகிறோம் எனத் தெரிவித்திருந்தார். ஆகவே இணையதள சேவையை பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் தனிமனித சுதந்திரத்தில் வருகிறது. அத்துடன் அதேபோல சட்டப்பிரிவு 21ஏ (கல்வி உரிமை) பிரிவின் கீழும் இணையதள சேவை பயன்பாடு வருகிறது” என தீர்ப்பு அளித்தார்.\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான ச��ய்திகள் :\n’புகாரைச் சந்திக்க தயார்’: நடிகை மஞ்சு வாரியருக்கு இயக்குநர் பதில்\nகேரள வாக்குச்சாவடிகளில் புகுந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி\nமற்றொரு கொலை வழக்கில் மீண்டும் கைதான ‘மட்டன் சூப்’ ஜூலி\nகேரள முந்திரிகளை திருப்பி அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்\n கேரளாவை கண்கலங்க வைத்த பாசமலர் கதை\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n’மட்டன் சூப்’ ஜூலி முகத்தில் துணியை அகற்றியவர் கைது\nதலைமுடி பிரச்னை: ’கும்பளங்கி நைட்ஸ்’ ஹீரோ- தயாரிப்பாளர் மோதல்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\nRelated Tags : Kerala , Kerala High court , Justice Asha , Right to Privacy , Right to Education , Right to Access internet , கேரளா , கேரளா உயர்நீதிமன்றம் , அடிப்படை உரிமை , தனிமனித சுதந்திரம் , கல்வி உரிமை , அரசியலமைப்புச் சட்டம் , நீதிபதி ஆஷா , இணையதள சேவை பயன்பாடு\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் கா‌வல்‌ அக்டோபர் 3 வரை நீட்டிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Baby+oh+baby/2", "date_download": "2019-10-23T02:51:46Z", "digest": "sha1:DWDZAFHWNFK7EU3AZUWHIKC3JWH7T2I6", "length": 9160, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Baby oh baby", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n’அழகாக நேசித்த உறவை...’: காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டினால், உள்ளே உயிருள்ள குழந்தை\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n’அழகாக நேசித்த உறவை...’: காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பிரிட்டனுக்கும் இடையே உடன்பாடு - பிரதமர் போரிஸ் ஜான்சன்\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டினால், உள்ளே உயிருள்ள குழந்தை\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிர��ந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mik-8-2/", "date_download": "2019-10-23T02:40:40Z", "digest": "sha1:JZNKCJQFDYFIGIMN5PRXPVFPUCT77224", "length": 16909, "nlines": 103, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமறவாதே இன்பக் கனவே 8 (2)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமறவாதே இன்பக் கனவே 8 (2)\n“அதான் நீ இருக்கீயே மச்சான், இது போதுமே வேறென்ன வேண்டும்” என்க, “க்கூம் ஊசிப்போன உசிலமணி வடையைத் தவிரப் பைசா தேறாது” என்க, “க்கூம் ஊசிப்போன உசிலமணி வடையைத் தவிரப் பைசா தேறாது” எனக் கழுவிய பாத்திரத்தோடு உள்ளே வந்தான் கரிச்சட்டி.\n“அடேய் உன்னை….இருடா வரேன்” என எழுந்த அழகன் ஒரு அடி எடுத்து வைக்க, சற்று முன் எண்ணெய் பாத்திரத்தோடு வந்து சென்ற மணி சிந்திய எண்ணைய்யில் கால் வைத்திருந்தான்.\nவழுக்கிக் கொண்டு சென்று டேபுளில் தட்டி கீழே விழ, டேபுளில் கழுவி கவுதியிருந்த பாத்திரங்கள் அனைத்தும் அவன் தலையில் விழுந்தது. அவ்வளவு தான் கரிச்சட்டி ஓட்டமெடுத்து ஓடி விட, சிரிப்புடனே வந்து அழகனைத் தூக்கி விட்ட உதய், “தலையில என்ன தக்காளிச் சட்டினியா மச்சான்\n“இந்த இரண்டு ஏழரையும் கூடவே வைச்சிருந்தா எல்லாச் சட்டினியும் என் தலையில தன்னால ஊற்றெடுக்கும்டா” என்றான் கடுப்புடன். “ஓஹோ அப்போ உன் தலை தான் அட்சயப்பாத்திரம் இப்படித் தான் நீ ஊருக்காரங்களை ஏமாத்திக் கடைய நடத்துற இப்படித் தான் நீ ஊருக்காரங்களை ஏமாத்திக் கடைய நடத்துற” என மேலும் கேலி செய்தான் உதய்.\n“சரி எதுக்கு இப்பவே கடைய மூடுற” என்க, “எங்க பக்கத்து வீடு மாரி மகன் வினோத்துக்கு நாளைக்குக் கல்யாணம், நைட்டுப் பரிசம் போடுறா���்க. நீயும் சாயங்காலம் வந்திடு மாப்பிள்ளை. இப்படி நல்லது பொல்லதுல கலந்துக்கிட்டா தான் ஊரோட இருக்க முடியும்” என அழகன் உரைக்க, தலையாட்டி விட்டுச் சென்றான் உதயன்.\nபொதுவாக ஊரில் யார் வீட்டில் விசேஷம் என்றாலும் குடும்பத்தோடு அனைவரும் கலந்து கொள்வதும், உடன் இருந்து ஆளுக்கொரு வேலை செய்து உதவுவதும் உண்டு. சுந்தரியும் குடும்பத்துடன் சென்றிருந்தார். அதுமட்டுமின்றி மணப்பெண்ணான துளசி எழிலரசியின் கல்லூரித் தோழி ஆகையால் அவளும் சென்றிருந்தாள். உதயனும் கிளம்பி அழகனின் வீடு நோக்கிச் சென்றான்.\nஅழகனின் பக்கத்து வீடான வினோத் வீட்டின் முன் பந்தலிட்டு சீரியல் விளக்குகளால் அலங்கரித்திருக்க அந்த தெருவே வண்ணமயமாக மின்னியது. ஊரார் அனைவரும் அங்கு தான் கூடியிருந்தனர். இரவு வினோத் வீட்டில் நிச்சியதார்த்தமும், காலை முருகர் கோவிலில் திருமணமும், வீட்டில் விருந்தும் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅழகன் வீட்டிற்குச் சென்றவன் வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு, “என்ன அத்தே நல்லாயிருக்கியா” என அவன் அன்னை சோலையம்மாளிடம் நலம் விசாரித்தான். அதே நேரம் வீட்டிற்குள் இருந்து பாத்திரங்கள் விழுந்து உடைவது போன்ற சத்தங்கள் வந்து கொண்டிருந்தது.\n”இந்தா சொன்னா கேளுடி, மேல கை வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம், குண்டுமணி அளவு மோதிரம் அதுக்காகப் புருஷன் உசுரோட விளையாடதாடி” என அழகன் கத்திக்கொண்டிருக்க, “அடேய் அது என்ன செத்தவனோட செல்லாக்காசுன்னு நினைச்சியா ஒரு பவுன் தங்க மோதிரம்டா, அடியேய் ரத்தினம் உண்மைய சொல்லுற வரைக்கும் அந்தப்பயல விடாதா” எனத் திண்ணையிலிருந்து குரல் கொடுத்தார் சோலையம்மாள்.\nஅதேநேரம் உள்ளிருந்து ஓடி வந்த அழகனின் மகளை, “களவானி நில்லு” என நிறுத்தினான். “ஐயோ எத்தனை தடவை தான் நான் சொல்லுறது என் பெயரு கலைவாணி மாமா” என நெற்றில் தட்டிக் கொண்டு ரகமாய் அவள் உரைக்கச் சிரித்தான் உதயன்.\n“அடியே குள்ள வாத்து நீ உங்க அம்மாவுக்குத் தெரியாம ஹார்லிக்ஸ் டாப்பாவை களவானுவ தானே களவானி” என்க, “உஷ், இந்த ரகசியம் நமக்குள்ளயே இருக்கட்டும் மாமா. அம்மாகிட்ட சொல்லிடாதே” என ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்துக் கட்டளையிட்டாள்.\n“அப்போ உள்ள போய் மாமா வந்திருக்கின்னு உங்க அப்பனை கூட்டிட்டு வா” என்றான் சிரிப்புடன். மறுப்பாய் தலையசைத்தவள், “அப்பாவும் அம்மாவும் விளையாண்டுகிட்டு இருக்காங்க இப்போ ஊட போனா அம்மா அடிக்கும்” என்றவள் எழில் நடந்து செல்வதைப் பார்த்துவிட்டு அவளை நோக்கி ஓடிவிட்டாள்.\nசிறிது நேரத்தில் வெளிவந்த அழகன், உதயனை அழைத்துக் கொண்டு வினோத் வீடு நோக்கிச் சென்றான். “என்னடா மச்சான் என்னாச்சு” என உதய் கேட்க, “அதை ஏன்டா கேட்குற, நகைபெட்டிய திறந்திருக்கா போல, அதுல இத்துணுண்டு மோதரத்தைக் காணுமாம் மாப்பிள்ளை. அதுக்குப் போய்ப் பூரிக்கட்டையைத் தூக்கிட்டா, இதுல எங்க ஆத்தா இருக்கே வாயை வைச்சுக்கிட்டு சும்மா கிடக்குதா” என உதய் கேட்க, “அதை ஏன்டா கேட்குற, நகைபெட்டிய திறந்திருக்கா போல, அதுல இத்துணுண்டு மோதரத்தைக் காணுமாம் மாப்பிள்ளை. அதுக்குப் போய்ப் பூரிக்கட்டையைத் தூக்கிட்டா, இதுல எங்க ஆத்தா இருக்கே வாயை வைச்சுக்கிட்டு சும்மா கிடக்குதா அந்தச் சிவப்புகல்லு மோதிரமாடி அதைத் தையக்காரி கையில பார்த்த மாதிரி இருக்குன்னு பாயிண்டு பாய்ண்டா எடுத்துக்கொடுக்காடா. முதல் விஷயம் அதுக்கு சரியா கண்ணு தெரியாது, இரண்டாவது ஊரு உலகத்துல அதே மாதிரி மோதிரத்தை வேற எவனும் வைச்சிருக்க மாட்டானா என்ன” என புலம்ப உதய் சிரிப்புடனே வந்தான்.\n“ஊருக்குள்ள நல்லா பாருடா மாப்பிள்ளை, மாமியாரும் மருமகளும் எப்படியிருக்காங்க ஆனால் என் வீட்டுலையும் இருக்காங்களே ஒத்துமைனா ஒத்துமை அப்படியொரு ஒத்துமை, என்னவோ பசை போட்டு ஓட்ட வைச்சாப்பல தான் இதுங்க இரண்டும் ஒன்னு சேர்ந்துச்சி என் டவுசர் கிழிஞ்சிச்சி” என மேலும் புலம்பிக்கொண்டே வந்தான்.\nஇருவரும் வினோத் வீட்டு வாசலில் நிற்க, “மாமா….” என அழைத்தவாறு ஓடி வந்து உதயனின் கால்களைக் கட்டிக்கொண்டாள் ப்ரதிக்ஷா. “ஹேய் குட்டிம்மா நீ எங்க இங்க” எனக் கேட்டவாறு கைகளில் தூக்கிக்கொண்டான் உதய்.\nஅதே நேரம் அங்கு நின்ற வேன்னிலிருந்து இறங்கி வந்துக்கொண்டிருந்தாள் அபிராமி. “வாக்கா, நீ என்ன இங்க” என அழைக்க, “பொண்ணு எங்க ஊருடா, மாமாவுக்குத் தூரத்துச் சொந்தம் தான்” என்றாள் அபிராமி. அழகன் சென்றுவிட, இருவரும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.\n“அது சரி நீ எதுக்கு வீட்டை விட்டு வந்த வந்தது மட்டுமில்லாம எதுக்கு அந்த சுந்தரி வீட்டுல தங்கியிருக்க வந்தது மட்டுமில்லாம எதுக்கு அந்த சுந்தரி வீட்டுல தங்கிய���ருக்க என்னவோ சரியில்லை, எனக்கென்னவோ இது சரியாப்படலை” என்றாள் உரிமையுடன் அதட்டலாக. ஊரில் பெரும்பாலானோர் உதய் வீட்டை விட்டு வந்து எழிலின் வீட்டில் தங்கியிருப்பது குறித்து அறியாது பலவிதமான கேள்விகளும் வதந்திகளும் பரப்பிக்கொண்டு தான் இருந்தனர்.\n“அது எனக்கும் சிவாவுக்கு ஒத்து வரலை அதான் வேற ஒண்ணுமில்லை. கொஞ்சநாள் என் மனசு போல விடுங்கக்கா” என்றான் மென்குரலில்.\nதினம் உனைத் தேடி 8\nதுளி தீ நீயாவாய் penultimate\nதுளி தீ நீயாவாய் 26\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nஅன்பின் ராகம் - கவி சௌமி\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுமித்ராவின் மனமாற்றம் விரைவில் நிகழும் என்றே தோன்றுகின...\nகாருண்யாவின் காதலன் மிம்ரன். இரண்டு ஜோடிகள் . இனிதான் க...\nஅம்மா அப்பா வந்ததன் நோக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-82/", "date_download": "2019-10-23T02:48:09Z", "digest": "sha1:4FZNC5GJXUT2KYXPLN3IDQJ57L4CHVOM", "length": 8131, "nlines": 174, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 82 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் – 82 – திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 82 – திருவிவிலியம்\n1 தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்; தெய்வங்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்கின்றார்.\n2 ‘எவ்வளவு காலம் நீங்கள் நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள் எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள் எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்\n3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்\n4 எளியோரையும் வறியோரையும் விடுவிங்கள் பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்\n5 உங்களுக்கு அறிவுமில்லை; உணர்வுமில்லை; நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்; பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன.\n6 ‘நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.\n7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர்போல வீழ்வீர்கள்’ என்றேன்.\n8 கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்; ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/admk_ariyalur", "date_download": "2019-10-23T04:17:27Z", "digest": "sha1:2RUN7DNOJ4W5PZCTJ53KCQZEEG36Y5AV", "length": 7451, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "AIADMK Ariyalur - ShareChat - AIADMK's official Sharechat account for Ariyalur District.", "raw_content": "\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி உதவித் தொகைகளை மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.தாமரை S.ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.\n18 மணி நேரத்துக்கு முன்\nவிக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முன்னிட்டு கழக வேட்பாளர் திரு.முத்தமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு.S.ராஜேந்திரன், MLA க்கள் திரு.ராமச்சந்திரன், திரு.தமிழ்செல்வன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nஅரியலூர் மாவட்டம், கோவிந்தாபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.\nஅரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.\nகழகத்தின் 48 -வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் திருக்கழுக்குன்றத்தில் உள்ள கழக நிறுவனர் புரட்சித் தலைவர் Dr.எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்���ு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.\nஅரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரியலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.\nஅரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற 17 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarathkumar-will-not-submit-the-account-details-vishal-038306.html", "date_download": "2019-10-23T02:13:17Z", "digest": "sha1:AM3IKS7KJW6TWVHQIFKM53EBP7KELXLF", "length": 15349, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை... எச்சரிக்கை விடுத்த விஷால் | Sarathkumar will not Submit the Account Details - Vishal - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n6 min ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\n11 hrs ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n12 hrs ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n12 hrs ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாட��ுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை... எச்சரிக்கை விடுத்த விஷால்\nசென்னை: நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்கை சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று நடிகர் விஷால் மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறார்.\nநடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்காவிடில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்திருந்தார்.\nஇதற்கு நடிகர் சரத்குமார் ஆடிட்டர் வந்தவுடன் கணக்குகள் ஒப்படைக்கப்படும் என்று பதிலளித்து இருந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க செயலாளர் விஷால் நடிகர் சங்க கணக்குகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.\nசமீபத்தில் கடலூரில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஷால் உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் நடிகர் சங்கத்தின் மூலம் 'மக்களுக்காக நாம்' என்ற ஒரு திட்டத்தினை ஆரம்பித்து இருக்கிறோம்.\nஇதன் மூலம் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டு தற்போது நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று கூறினார்.\nபின்னர், நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா என்ற பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நடிகர் விஷால் \"இதுவரை நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை.\nஇதுதொடர்பாக நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி, அதன் முடிவுப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்து இருக்கிறார்.\nவிஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\nவிஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nகோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கும் விஷால் திருமணம்.. ஜி.கே.ரெட்டி பேட்டியால் ரசிகர்கள் ஷாக்\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆ���்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nநான் இனிமேல் காமெடி டைரக்டர் கிடையாது... ஒன்லி ஆக்சன் டைரக்டர் - சுந்தர்.சி\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\n“லவ் ஆல்வேஸ்”.. ஒரே வார்த்தையில் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷாலின் காதலி\nஇரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஇது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே.. ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/redmi-note-8-pro-camera-specifications-price-indian-launch-availability/", "date_download": "2019-10-23T03:50:15Z", "digest": "sha1:YIMMK7M54LZ6KN7XN32TC2DDBO4OZOY4", "length": 16079, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Xiaomi Redmi Note 8 Pro camera, price, Indian launch, availability - ரெட்மி நோட் 8 ப்ரோ : 64 எம்.பி. கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அபாராம்", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nரெட்மி நோட் 8 ப்ரோ : 64 எம்.பி. கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அபாரம்\nஏற்கனவே 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் வெளியான நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.\nXiaomi Redmi Note 8 Pro camera specifications, price, Indian launch, availability : உலகின் முதல் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனான ரெட்மீ நோட் 8 ப்ரோ சமீபத்தில் சீனாவில் வெளியானது. ஏற்னவே ஒரு போனின் பின்பக்கத்தை திருப்பிப் பார்த்தால் பாதி இடத்தை நிரப்பி வைத்திருக்கிறது போனும், ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும். இந��நிலையில் புதிய அப்டேட்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் நான்கு கேமரா ஐந்து கேமரா என்ற ரீதியில் செட்-அப்பை மாற்றிக் கொள்ள, சில நிறுவனங்கள் கேமரா செயல்திறனை மாற்றி வருகின்றன. ஏற்கனவே 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் வெளியான நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nரெட்மீ நோட் 8 ப்ரோவில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமுழுக்க முழுக்க பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா வைட் கேமரா, மேக்ரோ சென்சார் மற்றும் டெப்த் சென்சார் அடங்கிய க்வாட் கேமரா செட்-அப்பை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 64 எம்.பி + 8 எம்.பி (அல்ட்ரா வைட்) + 2 எம்.பி(டெப்த் செனார்) + 2 எம்.பி (மேக்ரோ சென்சார்) என இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nரெட்மீ நோட் 8 ப்ரோவில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nஇந்த விலைக்குள் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் இவ்வளவு துல்லியமான புகைப்படங்கள் எடுக்க இயலுமா என்ற ஆச்சரியத்தை தான் இந்த புகைப்படங்கள் நமக்கு அளிக்கின்றன. இந்த புகைப்படத்தின் ரெசலியூசனும் மிக அதிகமானவை. நம்மால் எதிர்பார்க்கவே இயலாதவை என்றும் கூட கூறலாம். ஃபோட்டோ ஷூட் மோடில் நமக்கு 9248×6936 – இந்த ரெசலியூசனில் பிக்சர்கள் கிடைக்கின்றன.\nரெட்மீ நோட் 8 ப்ரோவில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nகலர் ரீ-ப்ரொடெக்சன் செல்ஃபி மற்றும் பின்பக்க கேமரா புகைப்படங்களிலும் மிக அருமையாகவே வெளிப்படுகிறது. நைட் மோடில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட அவ்வளவு துல்லியமாய் நமக்கு புகைப்படங்களை தருகின்றது.\nரெட்மீ நோட் 8 ப்ரோவில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nரெட்மீ நோட் 8 ப்ரோவில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமேலும் படிக்க : 15 லட்சம் முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்த சியோமி… கிலியில் போட்டி நிறுவனங்கள்…\nஇத்தனை சிறப்பான கேமராவை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து அனைவருக்கும் ஒரு வித கவலை ஏற்படுவதில் வியப்பில்லை. ஆனால் சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 1399 யுவான் ஆகும். அதாவது இந்திய விலையில் ரூபாய் 13,999. இன்னும் சில வாரங்களில் இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் விலைக்கு வந்துவிடும்.\nநல்ல பேட்டரியும் கேமராவும் இருந்தால் ஆக்சன் ��ரம்பம் தான்… ரெட்மி 8 அக்டோபர் 9-ல் அறிமுகம்\nரூ. 6,500-க்கு வெளியாகும் ரெட்மி 8ஏ… சிறப்பம்சங்கள் என்னென்ன\nMI 4K டிஸ்பிளே டிவி,வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட அறிமுகங்கள் – ஜியோமி அசத்தல்\nபுகைப்படக் கலைஞர்களை மகிழ வைக்கும் சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்…\nஇந்த வாரம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்… என்ன போன் வாங்க போறீங்க\n15 லட்சம் முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்த சியோமி… கிலியில் போட்டி நிறுவனங்கள்…\n21ம் தேதி வெளியாகிறது சியோமியின் Mi A3… கேமரா ஃபீச்சர் தான் ஹைலைட்\n64 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகிறதா சியோமியின் ரெட்மி நோட் 8\nசாம்சாங் நிறுவனத்தாலும் நிகழ்த்த முடியாத சாதனை… இந்தியாவில் சாம்ராஜ்யம் அமைக்கும் சியோமி\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு\nஅதிக டெஸ்ட் வெற்றிகள் – அசாருதீன், கங்குலி, தோனியை கோ பேக் சொன்ன விராட் கோலி\nகுட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது: ஹைகோர்ட்\nகுட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில், குட்கா உள்ளிட்ட பொருட்களை உணவுப் பொருட்கள் இல்லை என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை சார்பில் குட்கா பொருட்கள் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தியும் அவற்றை தடை செய்தும் உத்தரவு பிறபிக்கப்பட்டது. இது போன்ற பொருட்களில் அதிக அளவு […]\nமாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு… மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஜூலை 14ஆம் தேதி அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்��� ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/actress-iswarya-menon-photo-shoot-stills-119091100030_1.html", "date_download": "2019-10-23T02:40:18Z", "digest": "sha1:3GMDX2UPCKMEXIYE7IJ4TO6EPV424D5U", "length": 9291, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஐஸ்வர்யா மேனன் - கியூட்டெஸ்ட் ஸ்டில்ஸ்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஐஸ்வர்யா மேனன் - கியூட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஐஸ்வர்யா மேனன் - கியூடெஸ்ட் ஸ்டில்ஸ்\n10 வருடத்திற்கு பிறகு அப்பாவை பார்த்து கதறி அழுத லொஸ்லியா\nபிகினி உடையில் மலையேறிய அமலா பால் - அட்ராசிட்டி தாங்க முடியல தாயி\n40 குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த கவின் - பிரபலத்தின் ஷாக்கிங் பேட்டி\nசேரப்பா இதெல்லாம் ஒரு பெருமையாப்பா - வீட��யோ\nஜி.வி பிரகாஷின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் – ரிலீஸ் செய்கிறார் நம்ம தமிழ் புலவர் ஹர்பஜன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119091300053_1.html", "date_download": "2019-10-23T03:31:29Z", "digest": "sha1:E2XAIECA4F7ERT5DTBGBOP5I5LZBF3HN", "length": 11142, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "டேய் முகின் வேண்டாம்டா... அபிராமி திட்டும் - கிண்டலாக கண்டித்த ஷெரின் அம்மா! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடேய் முகின் வேண்டாம்டா... அபிராமி திட்டும் - கிண்டலாக கண்டித்த ஷெரின் அம்மா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் முடியும் தருவாயில் தான் ஸ்வாரஸ்யத்தை அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் மூலம் தொலைக்காட்சியின் TRPயை கிடு கிடுவென உயர்த்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா, சேரன், கவின், சாண்டி போன்றோரின் உறவினர் சந்தித்து விட்டு சென்ற நிலையில் பாக்கி இருப்பது ஷெரின் மட்டும் தான். தற்போது கடைசியாக ஷெரினின் அம்மா மற்றும் அவரது தோழி ஒருவரும் வந்துள்ளனர்.\nஷெரினை முத்தமிட்டு கட்டியணைத்த அவரது அம்மா , லொஸ்லியாவிடம்\" எல்லாமே நல்லதா நடக்கும் என்று ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். பின்னர் சாண்டியிடம், \" நீ ஷெரினுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற... என்று கண்டித்தார். இதெல்லாம் ஒரு பக்கம் நடக்க முகின் சைலண்டாக ஷெரினின் தோழி கையை பிடித்து அழைத்துக்கொண்டு போகிறார். இதை கண்ட ஷெரினின் அம்மா \" டேய் முகின் வேண்டாம்டா... அபிராமி திட்டும் என கூறி கிண்டலடித்தார்.\nஇந்த ப���ரோமோவுக்கு மட்டும் தான் நெகட்டீவ் விமர்சனமே கிடையாது\nகவினை அறைந்த நண்பன் மீது கடுப்பான லொஸ்லியா - வீடியோ\nஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு....\nரியல் மகளுக்கும் ரீல் மகளுக்கும் இது தான் வித்யாசம் - வீடியோ\nஅந்த 2 பேரிடம் பேசினால் நான் உங்களிடம் பேசவேமாட்டேன் - சேரனுக்கு கட்டளையிட்ட மகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2105729", "date_download": "2019-10-23T03:52:46Z", "digest": "sha1:PC223ZIUYKYKNFWXFBK3M7LVNXRGFA4E", "length": 17253, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar", "raw_content": "\nசிவக்குமாருடன் சோனியா சந்திப்பு 1\nஇனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு 1\nகொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு\nஇன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை 3\nமேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு\n3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை 1\nதமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு 1\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை : தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nRelated Tags தமிழக சட்டத்துறை அமைச்சர் ... சென்னை அப்பல்லோ மருத்துவமனை அமைச்சர் சிவி சண்முகம் அப்பல்லோ மருத்துவமனை Tamil Nadu Law Minister CV sanmugam Chennai Apollo Hospital Minister CV sanmugam Apollo Hospital\nதேர்தலுக்கு பின் முதல்வர் தேர்வு: காங்.,(8)\nஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமறைந்த திருவாரூர் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார் அதே போல இவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் .....\nஅமைச்சர் அப்போல்லோ மருத்துவமனைக்கு வந்து இருப்பது, தன் உடம்பு நலத்திற்கு அல்ல......பின்பு சர்ச்சைக்குரிய சில விஷயங்களை ஆற அமர யோசனை செய்து சட்டத்தின் பிடியில் இருந்தும், தாங்கள் நிரபராதி என்பதற்கும், பிறரின் உடல் நலத்திற்கு கேடு வராமல் இருப்பதற்கு என எண்ண தோன்றுகிறது. தமிழக அமைச்சருக்கு உடல் நலமில்லை என்றால் அரசு மருத்துவ மனையில் தானே அனுமதிக்க வேண்டும்...... அப்படி என்றால் அரசு டாக்டர்களும், அரசு மருத்துவத்தையும் நம்பவில்லையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்பட��த்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தலுக்கு பின் முதல்வர் தேர்வு: காங்.,\nஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Greifenstein-Ulm+de.php?from=in", "date_download": "2019-10-23T03:02:50Z", "digest": "sha1:WVQNCIZPHR66OHRQG6IEZETIGKDJG2VR", "length": 4427, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Greifenstein-Ulm (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Greifenstein-Ulm\nபகுதி குறியீடு: 06478 (+496478)\nபகுதி குறியீடு Greifenstein-Ulm (ஜெர்மனி)\nமுன்னொட்டு 06478 என்பது Greifenstein-Ulmக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Greifenstein-Ulm என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Greifenstein-Ulm உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496478 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த��்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Greifenstein-Ulm உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496478-க்கு மாற்றாக, நீங்கள் 00496478-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTE4MjYxNQ==/50-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-28-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF!", "date_download": "2019-10-23T02:35:55Z", "digest": "sha1:3VSIKEDYUT5PSHX7WNFZ4BCDNVYAAVMT", "length": 5043, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » TAMIL WEBDUNIA\n50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி\nகவுகாத்தியில் இன்று நடைபெற்ற 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 177 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.\n50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிகரெட், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்கள் மீது மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\n 'டெங்கு' எதிரொலியால் ...குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி\nவெளிநாட்டு முதலீடுகள் மத்திய அரசின் புது த��ட்டம் சிக்கல்களை தீர்க்குமா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/", "date_download": "2019-10-23T03:06:47Z", "digest": "sha1:PY4DYDIK4BUR2GKLI3CMVTGQPSTJ5PE4", "length": 17758, "nlines": 266, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nகுணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தபாய\nதொடர்ந்தும் நீரில் மூழ்கும் யாழ்ப்பாணம் விமான நிலையம்\nநாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகாலநிலை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு\nபொட்டு அம்மான் தொடர்பில் கோத்தபாய வெளியிட்டுள்ள புதிய தகவல்\nஜனாதிபதி மைத்திரியின் மகள் சத்துரிக்காவிற்கு முக்கிய பதவி\nஇறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nவவுனியாவில் குடும்ப பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்றதால் ஏற்பட்ட விபரீதம்\nஎனக்கே மகிந்த திருடர் பட்டம் கட்டினார் சஜித் பக்கம் தாவிய மகிந்தவின் நெருங்கிய சகா கவலை\nசரத் பொன்சேகாவிற்கு சஜித் வழங்கியுள்ள முக்கிய பொறுப்பு\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தபாய\nநாட்டு மக்களுக்கு கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள உறுதி\nஎனக்கே மகிந்த திருடர் பட்டம் கட்டினார் சஜித் பக்கம் தாவிய மகிந்தவின் நெருங்கிய சகா கவலை\nநாட்டின் நிலைமை குறித்து மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ள கவலை\nதீவிரவாதி சஹ்ரான் குறித்து அப்போது அறிந்திருக்கவில்லை\nசரத் பொன்சேகாவிற்கு சஜித் வழங்கியுள்ள முக்கிய பொறுப்பு\nஇறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nசுவிஸ் தேசிய Inline hockey U19 அணியில் சிறந்த பந்து காப்பாளனாக தமிழர் ஒருவர் தெரிவு\nகூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்ல இதுவே காரணம்\nசிறையிலிருக்கும் முருகனுக்கு ரத்து செய்யப்பட்ட 3 சலுகைகள்: வெளியான பின்னணி\nயாழில் ஒற்றைக்காலுடன் மாவீரர்களின் வாழ்விற்கு ஒளியேற்றும் முன்னாள் போராளி\nவவுனியாவில் குடும்ப பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்றதால் ஏற்பட்ட விபரீதம்\nலண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடன் வடக்கு ஆளுநர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரியின் மகள் சத்துரிக்காவிற்கு முக்கிய பதவி\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகும் ட்ரம்ப்\nஐ.தே.கவிற்கே சீனாவினதும், ஜப்பானினதும் ஆதரவு காணப்படுகின்றது – ரணில்\nமுல்லைத்தீவு மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு\nநாங்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டோம்\nவிடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என நினைத்த கூட்டமைப்பு\nபொட்டு அம்மான் தொடர்பில் கோத்தபாய வெளியிட்டுள்ள புதிய தகவல்\nமீண்டும் ஆட்சியமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து தமிழ் பிரதிநிதியின் அடுத்த நகர்வு என்ன\nசூடு பிடித்தது தேர்தல் களம் கட்சித் தாவல்களுக்கு தயாராகும் உறுப்பினர்கள்\nகுடும்பத்தில் மூவருக்கு சிறுநீரக பாதிப்பு: அல்லலுறும் பெற்றோர்\nலசந்தவின் கொலை அரச செயல்\nகோத்தபாய இன்றும் நாட்டை நேசிக்கின்றார் மீண்டும் தவறிழைக்க கூடாது:ரி.எம். தில்ஷான்\nமுன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் அழைப்பு\nதேர்தலை இலக்கு வைத்து பயங்கரவாத பீதி கிளப்பப்படுவதாக குற்றச்சாட்டு\nபிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரொருவர் மீது இனம் தெரியாதோர் தாக்குதல்\nமைத்திரிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை ரத்துச் செய்ய கோரிக்கை\nவவுனியா பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு\nஇராணுவமயப்படுத்தப்பட்ட எதேச்சதிகாரத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை: சிறிநேசன்\nவித்தியானந்த கல்லூரிக்கு புதிய அதிபரை நியமனம் செய்யுமாறு கோரி போராட்டம்\nநாட்டில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள தகவல்\nவீதியால் செல்பவர் இந்த மனுவை தாக்கல் செய்ய முட���யாது\nமீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் பிரபலமான அரசியல்வாதி\nகோத்தபாயவுக்கு எதிராக யாழில் போராட்டம்\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nநளினியின் கணவர் முருகனுக்கு ரத்து செய்யப்பட்ட 3 சலுகைகள்: வெளியான பின்னணி\nவாகன விபத்தில் கொல்லப்பட்ட 5 வயது கனேடிய சிறுமி: சாரதிக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா\nவெளிநாட்டில் ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரன்: சுவிஸில் அப்பாவியாக வாழ்ந்து வந்தது அம்பலம்\nபெர்லினில் ஒரு தொலைபேசி அழைப்பு போதும்: வீட்டுக்கே வரும் போதை டாக்சிகள்\nஅலுவலகத்தில் தொல்லை கொடுத்த சக ஊழியர்: துண்டு துண்டாக்கி கால்வாயில் வீசிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumanathagavalmaiyam.com/ttastns-meeting-vadalur-24-november-2018/", "date_download": "2019-10-23T03:49:11Z", "digest": "sha1:ULUAVBZKISQ2GI3SEHE2SZ4WRIKTI3AN", "length": 3893, "nlines": 61, "source_domain": "www.thirumanathagavalmaiyam.com", "title": "தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் கூட்டம் வடலூரில் இன்று (24.11.2018) நடைபெற்றது", "raw_content": "\nYou are here: Home / Industry News / தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் கூட்டம் வடலூரில் இன்று (24.11.2018) நடைபெற்றது\nதென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் கூட்டம் வடலூரில் இன்று (24.11.2018) நடைபெற்றது\nதென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் கூட்டம் இன்று 24.11.2018 சனிக்கிழமை வடலூரில்\nசெல்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இடைவிடாத மழையிலும் 60 அமைப்பாளர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.\nஇந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்-பெண்களுக்கு 100% இலவச சேவை\nThirumana Thagaval Thodarbu Maiyam-நம்பர் 1 திருமண தகவல் தொடர்பு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/110906-", "date_download": "2019-10-23T02:55:21Z", "digest": "sha1:2PKHFUJ3NJ7PEXTMKJN7IV4E7CPZ5GIV", "length": 17536, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2015 - மோட்டார் கிளினிக் | Motor clinic - Motor Vikatan", "raw_content": "\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்\n800சிசியில் ஒரு மினி எஸ்யுவி...வந்துவிட்டது க்விட்\nமாருதியின் அடுத்த ப்ரீமியம் கார்\nஇது அட்டகாச கார்... அசால்ட்டான கார்\nஅலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்\nவருகிறது மஹிந்திரா XUV 100\nசெவர்லேவின் இரண்டாவது இன்னிங்ஸ் ...மிரட்டும் ட்ரெய்ல்பிளேஸர்\nதடதடக்கும் தார் - பட்ஜெட் 4 வீல் டிரைவ் கார்\n - அட்டாக் 100 சிசி\nதீபாவளிக்கு வருகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்\nநெநெடுஞ்சாலை வாழ்க்கை - 29\nசோலார் பைக்கில் சூப்பர் ரேஸ்\nபுதிதாக ஸ்கூட்டர் வாங்கலாம் என இருக்கிறேன். என்னுடைய உயரம் 5 அடி. எடை 50 கிலோ. அதனால் உயரமான, எடை அதிகமான ஸ்கூட்டர் வேண்டாம். உங்கள் கருத்து என்ன\nடிவிஎஸ் ஜெஸ்ட் 110சிசி மாடல் உங்கள் தேவைக்குச் சரியான சாய்ஸாக இருக்கும். இதன் உயரம் குறைவு, எடையும் குறைவு என்பதால் ஹேண்டில் செய்வது ஈஸியாக இருக்கும்.\nஎன்னுடைய வீட்டில் இருந்து அலுவலகம் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் டிராஃபிக் நெரிசலான சாலையில்தான் அலுவலகத்துக்குச் சென்றுவருகிறேன். இப்போது ஃபிகோ டீசல் பயன்படுத்தி வருகிறேன். இது, அதிக மைலேஜ் தருகிறது என்றாலும், மேனுவல் கியர்பாக்ஸ்கொண்ட கார் என்பதால், டிராஃபிக் நெருக்கடியில் கியர்களை மாற்றி ஓட்டுவதற்குச் சிரமமாக இருக்கிறது. அதனால், இப்போது ஆட்டோமேட்டிக் கியர்கொண்ட மிட் சைஸ் காராக வாங்கலாம் என இருக்கிறேன். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய நண்பர்கள், சியாஸ் நல்ல சாய்ஸாக இருக்கும் என்கிறார்கள். எந்த கார் வாங்கலாம்\nஉங்களுடைய தேர்வு மிகச் சரியான தேர்வு. ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ அதிக இடவசதிகொண்டது என்பதோடு, DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அதிக மைலேஜ் தரும். பெர்ஃபாமென்ஸிலும் வென்ட்டோவின் இன்ஜின் மிரட்டும் என்பதால், நகருக்குள் ஈஸியாகப் பயணிக்க முடியும். சியாஸ் பெட்ரோலில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி உள்ளது. இதன் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில், போதுமான பவர் இல்லை. இதில் இருப்பது பழைய மாடல் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். வென்ட்டோவில் இருப்பது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ். இதன் பெர்ஃபாமென்ஸே வேறு லெவலில் இருக்கும். ஆனால், மாருதியைவிட, ஃபோக்ஸ்வாகன் காருக்கான மெ���ின்டெனன்ஸ் செலவுகள் அதிகம் இருக்கும் என்பதோடு, சர்வீஸ் நெட்வொர்க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nநான் நகருக்குள்தான் பைக் ஓட்டுவேன். ஆனால், எனக்கு ஸ்டைலான பைக் வேண்டும். யமஹா R15, பஜாஜ் பல்ஸர் RS200, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ஆகிய மூன்று பைக்குகளில் எதை வாங்கலாம்\nமூன்று பைக்குகளுமே நகருக்குள் ஓட்டக்கூடிய பைக்குகள்தான். ஆனாலும், சிட்டியில் பயன்படுத்த பவர்ஃபுல்லான, வசதியான பைக், பஜாஜ் பல்ஸர் RS200தான்.\nபெரிய எஸ்யுவி வாங்க இருக்கிறேன். என்னுடைய சாய்ஸ் லிஸ்ட்டில் ஃபோர்டு எண்டேவர், மிட்சுபிஷி பஜேரோ, டொயோட்டா ஃபார்ச்சூனர் இருக்கின்றன. மூன்றில் எந்த கார் பெஸ்ட்\n- செளந்தர் ராஜன், திருச்சி\nமூன்றில் சிறந்த காரை வாங்க நீங்கள் தீபாவளி வரை காத்திருக்க வேண்டும். ஃபோர்டின் புதிய எண்டேவர், நவம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது இடவசதி, பெர்ஃபாமென்ஸ், பில்டு குவாலிட்டி என அனைத்திலுமே மற்ற இரண்டு கார்களையும்விட சிறந்தது. ஃபார்ச்சூனர் மற்றும் மிட்சுபிஷி பஜேரோ இரண்டு கார்களுமே அடுத்த ஆண்டு - புதிய டிஸைனில், புதிய வசதிகளுடன் வர இருக்கின்றன. அதனால், நவம்பருக்குள் வாங்க வேண்டும் என்றால், எண்டேவரே நல்ல சாய்ஸ்\nநான் ஹோண்டா சிட்டி டீசல் கார் வைத்திருக்கிறேன். வேலை காரணமாக, மூன்று மாதங்கள் அமெரிக்கா செல்கிறேன். வீட்டில் என்னைத் தவிர காரை யாரும் பயன்படுத்தமாட்டார்கள். காரை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்தாமல் அப்படியே விட்டால், ஏதும் பாதிப்பு ஏற்படுமா\nஎந்த காராக இருந்தாலும் ஒரு மாதத்துக்கு மேல் கார் பயன்படாமல் இருந்தால், முன்னெச்சரிக்கையாகச் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில், பேட்டரி இணைப்பைத் துண்டித்துவிட்டு பேட்டரி டெர்மினல்களில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி விடுங்கள். காரின் உள்பக்கம், டிக்கி உட்பட முழுமையாக க்ளீன் செய்துவிட்டு, உள்ளே நாப்தலின் உருண்டைகளை ஆங்காங்கே வையுங்கள். வழக்கமாக, டயர்களில் 30Psi காற்று அடிப்பீர்கள் என்றால், கூடுதலாக 5Psi அடித்துக்கொள்ளுங்கள். ஹேண்ட்பிரேக் போட்டு காரை நிறுத்த வேண்டாம். இரண்டாவது கியரில் போட்டுவிட்டு காரை பார்க் செய்யுங்கள். ஏனென்றால், பார்க்கிங் பிரேக்குகள் சில நேரங்களில் செயலிழந்துவிடும். கியரில் இருந்தால், கார் தானாக ரோல் ஆகாது. காரில் பாதி டேங்குக்குக் கொஞ்சம் மேல் டீசலை நிரப்பி வையுங்கள்.\nநான் சூப்பர் க்ரூஸர் பைக் வாங்கலாம் என இருக்கிறேன். ஹார்லி டேவிட்சன் அயர்ன் 883, ட்ரையம்ப் போனவெல் ஆகிய இரண்டு பைக்குகளில் எதை வாங்கலாம் எனக்கு மெயின்டெனன்ஸ் செலவுகள் குறைவாக இருக்க வேண்டும்\nஹார்லி டேவிட்சன் பைக்குகளைவிட ட்ரையம்ப் பைக்குகளின் பராமரிப்புச் செலவு குறைவு. அதனால், நீங்கள் ட்ரையம்ப் போனவெல் பைக்கையே வாங்கலாம்.\nஎன்னுடைய மனைவிக்கு நவம்பர் மாதம் பிறந்தநாள் வருகிறது. அவளுக்கு ஒரு காரை பரிசாக அளிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். சென்னை நகருக்குள்தான் அவர்கள் பெரும்பாலும் கார் ஓட்டுவார்கள் என்பதால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலையே வாங்கலாம் என இருக்கிறேன். விலை குறைவான, அதேசமயம் தரமான ஆட்டோமேட்டிக் காரைச் சொல்லுங்கள்.\nமாருதி செலெரியோ, ஹோண்டா பிரியோ ஆட்டோமேட்டிக் இரண்டுமே நல்ல சாய்ஸ். மாருதி செலெரியோ காரின் விலை குறைவு என்பதோடு, மெயின்டெனன்ஸ் செலவுகளும் குறைவாக இருக்கும். ஆனால், மாருதியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பவர் டெலிவரி மிகவும் தாமதமாக இருக்கும். அதாவது, ஆக்ஸிலரேஷனுக்கு ஏற்றபடி உடனுக்குடன் கியர்கள் மாறாது. இதனால் டிராஃபிக் நிறுத்தங்களில் இருந்து சட்டென வேகம் பிடிக்க முடியாது. பிரியோவில் இருப்பது செம ஸ்மூத்தான பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் டெலிவரி நகருக்குள் பயன்படுத்தச் சிறப்பாக இருக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t95-topic", "date_download": "2019-10-23T02:23:22Z", "digest": "sha1:EHP5SGN6RYX64PJKAWWEGL6OJHBMW6XS", "length": 9180, "nlines": 131, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?", "raw_content": "\nஅந்தப்பார்வை » அந்தப்பார்வையில்... » கவிக்குயில்கள் » புதுக் கவிதைகள்\nஎனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா \nஎனது குரல் உனக்குக் கேட்கிறதா அம்மா\nஉன்னை இப்படி அழைத்துப் பார்க்க வேண்டும் என்பது\nஎனது நீண்ட கால ஆசை அம்மா\nஅதனால் தான் அழைத்துப் பார்த்தேன்\nஅதற்காக நீ என் வீட்டிற்கு வந்து விடலாம்\nநான் உனது வ���ிற்றில் பிறந்த முதல் குழந்தை என்றாலும்...\nநான் உனக்காக வருந்துகிறேன் அம்மா...\nஎன் உடன் பிறந்த தம்பிகள்\nஇன்று உன்னை அனாதையாக்கி விட்டார்களா அம்மா\nஇருந்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும்...\nஆனால், நீ என்னை ஒதுக்கியதில் என்ன காரணம் அம்மா இருந்தது\nஇந்த 30 வருட சுழற்சியில்... காலம் உன்னை எப்படி\nதிருப்பி அடிக்கிறது என்று பார்த்தாயா அம்மா\nநான் உன்னைப் பழி தீர்ப்பதற்காக\nஎன்னால் உன்னைக் காப்பாற்ற முடிய வில்லையே...\nஅதற்கு நீயே காரணமாகவும் இருந்திருக்கிறாயே...\nஅதை உனக்கு நினைவு படுத்துகிறேன்...\n அவ்வளவு பெரிய நமது வீட்டில்\nஎனக்கு வாழ இடம் இல்லை என்று தானே\nநீ என்னை ஒதுக்கி விட்டாய்... அதனால் தான்\nநானும் உனக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்...\nஅன்று நீ எப்படி சூழ்நிலைக் கைதியாக இருந்தாயோ...\nஅதைப் போலவே இன்று நானும் உன்னால் சிறை படுத்தப் பட்டிருக்கிறேன்...\nஇதைத் தவிர என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அம்மா\nநான் பேசுவது உனக்கு புரிகிறதா அம்மா\nஇந்த வெயில் பொழுதில் நீ இப்படி அலைந்து திரிவதை\nஎன்னால் தாங்க முடியவில்லை அம்மா\nஆனாலும், எனது வீட்டிற்கு வந்து என்னோடு தங்கிவிடு\nஎன்று சொல்லவும் நான் விரும்பவில்லை\nஎன் வீட்டு வாசல் அருகில் நான் ஒரு மரம் வளர்த்து வருகிறேன் அம்மா...\nவேண்டுமானால் அங்கே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு\nவெய்யில் குறைந்தவுடன் வேறு எங்காவது போய் விடு அம்மா\nநீ என்னைப் பெற்ற கடனுக்காக\nஎன்னால் இதை மட்டும் தான் செய்ய முடியும்\nபல காலங்களாக கிடைக்காத உனது அரவணைப்பு\nஇப்போதாவது எனக்கு கிடைக்காதா என்று தான் தோன்றுகிறது...\nஅப்படி உனது அரவணைப்பு எனக்குக் கிடைக்க வேண்டும் என்றால்\nநீ என்னுடன் அல்லவா தங்க வேண்டியிருக்கும்\nஅதனால் என் வீட்டிலும் உனக்கு இடம் இல்லை அம்மா\nநீ வேறு எங்காவது போய்விடு\nநான் இப்போதும் உனக்காக அழுகிறேன்\nஎன்பது உனக்குப் புரிந்ததா அம்மா...\nம்கும்... பிறந்த போது நான் கதரியதே உனக்குக் கேட்கவில்லை...\nஇன்று மட்டும் எப்படி கேட்டுவிடப் போகிறது\nநீ மட்டும் அன்று என்னை உதாசீனப் படுத்தாமல் இருந்திருந்தால்\nஇன்று நான் உன்னை மகாராணி போல் பாதுகாத்திருப்பேனே அம்மா\nஎன் வீட்டு வாசல் வரை வரச்சொன்ன நான்\nஏன் உன்னை எனது வீட்டிற்குள் அழைக்க வில்லை\nஎப்படி அம்மா நான் உன்னை அழைப்பேன்...\nகல்லறையில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்\nபெண்ணாகப் பிறந்து விட்ட காரணத்திற்காக\nநீ தானே என்னை அங்கே அனுப்பி வைத்தாய்\nஉன்னை அழைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை தான்\nஎன்னோடு வந்து விடுகிறாயா அம்மா\nநான் பேசுவது உனக்கு கேட்கிறதா அம்மா\n(2010 அன்னையர் தினத்திற்கான பாராட்டுக் கவிதை)\nதைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish?limit=7&start=210", "date_download": "2019-10-23T01:59:58Z", "digest": "sha1:HKWQIEXU2TUJVXB7DRU5BYS7YXMDTEGI", "length": 16318, "nlines": 217, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nஇலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்\nபுதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசியலமைப்பு திருத்தத்திற்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு பௌத்த மகா சங்கங்கள் வரும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன. ஆனாலும், அந்த அறிவிப்பு சற்றுத் தாமதமாக, குறிப்பாக அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகவிருந்த தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது, இரா.சம்பந்தனின் பெரும் கனவொன்றின் மீது கற்களை வீசியிருக்கின்றன.\nRead more: இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nகிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார் அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது.\nRead more: பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nவிக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்\nகடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாண சபைக்குள் கீரியும் பாம்புமாகக் காணப்படும் அரசியல்வாதிகள் பலரும் கம்பன் விழாவில் முன்வரிசையில் காணப்பட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி ஒளிவட்டத்தை வரையும் ஒரு பத்திரிகாதிபரும் விக்னேஸ்வரன் எங்கே பிழைவிடுவார் என்று கண்டுபிடிக்க காத்திருக்கும் மற்றொரு பத்திரிகாதிபரும் கூட கம்பன் விழாவில் காணப்பட்டார்கள். விழாவின் இறுதிநாள் உரைநிகழ்த்திய கம்பன் கழக நிறுவுனர் ஜெயராஜ் பின்வரும் தொனிப்பட உரையாற்றியிருந்தார் ‘இங்கே மாகாண சபை உறுப்பினர்களைக் கண்டபோது இது மாகாண சபையா அல்லது கம்பன் கழகமா என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் இது கம்பன் கழகம்தான் என்று தெரிகிறது’ என்று.\nRead more: விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்\nதமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு\nஅவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்டி எழுப்புங்கள்.\nஆனால், சிறந்த தலைவர்களோடு சேர்ந்து திட்டமிடப்பட்ட\nவேலை முடிந்ததும், இலக்கு எட்டப்பட்டதும்\nமக்கள், ‘நாம் இவற்றை செய்தோம்’ என்று கூறுவார்கள்.\n-சீன தத்துவவியலாளர் லாஓ ற்சூ\nRead more: தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு\n‘பிக் பொஸ்’ வீடாக மாறிவிட்டதா வடக்கு மாகாண சபை\nஇந்தியத் தொலைக்காட்சிகளில் இது ‘பிக் பொஸ் (Bigg Boss)’ காலம். தமிழில் ஒளிபரப்பாகும் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார். தெலுங்குப் பக்கம் ஜூனியர் என்.டி.ஆரும், ஹிந்தியில் 11வது தடவையாக சல்மான் கானும் தொகுத்து வழங்கப் போகிறார்கள்.\nRead more: ‘பிக் பொஸ்’ வீடாக மாறிவிட்டதா வடக்கு மாகாண சபை\nவிக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முறுகல், நிரந்தரப் பிரிவுகள் சிலவற்றுக்கும், புதிய கூட்டுக்கள் (இணைவுகள்) சிலவற்றுக்கும் அச்சாரமாக அமையும் என்று சில தரப்புக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தன. ஆனால், இரா.சம்பந்தனின் தலையீட்டை அடுத்து விடயங்கள் விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. விக்னேஸ்வரனை முன்வைத்து புதிய கூட்டுக்களுக்கான நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள், ஏமாற்றத்தின் வழியில் நின்று புலம்பல்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். இன்னும் சிலரோ தங்களது கதவுகளைப் மீண்டும் பூட்டிக்கொண்டு அமைதிவிட்டார்கள்.\nRead more: விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்\nதமிழரசுக் கட்சியின் பரிசோதனைக் களத்தில் ‘விக்னேஸ்வரன்’ யார்\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி வடக்கில் கடந்த வாரம் எழுந்திருந்த ஆட்சியதிகார சர்ச்சைகள் அடங்கியிருக்கின்றன. எதிர்வரும் நாட்களில் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் சில வார்த்தைப் பரிமாற்றங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நிகழலாம். ஆனாலும், அது பெரிய இழுபறியாகவோ பரபரப்பாகவோ நீள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.\nRead more: தமிழரசுக் கட்சியின் பரிசோதனைக் களத்தில் ‘விக்னேஸ்வரன்’ யார்\nவடக்கு மாகாண சபையின் நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/62743", "date_download": "2019-10-23T03:34:03Z", "digest": "sha1:BBKHAXHZM6BASJZMP767DHHREKNFBL7U", "length": 8830, "nlines": 61, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நிதா­ன­மா ஓடு­றேன்! – -இயக்­கு­னர் பாலாஜி சக்­தி­வேல் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nபெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்\nகதை – வசனத்துடன் சிங்கமுத்து\n – -இயக்­கு­னர் பாலாஜி சக்­தி­வேல்\n‘காதல்’ படத்­தின் மூலம் ஒட்­டு­மொத்த இந்­திய சினி­மா­வையே கவ­னிக்க வைத்­த­வர் இயக்­கு­னர் பாலாஜி சக்­தி­வேல். தற்­போது புதிய முகங்­களை வைத்து ‘யார் இவர்­கள்’ என்ற படத்தை எடுத்து முடித்­தி­ருக்­கி­றார். அவ­ரு­டன் பேசி­ய­தி­லி­ருந்து...\n* ‘வழக்கு எண் 18/9’ படத்­துக்­குப் பிறகு இவ்­வ­ளவு நீண்ட இடை­வெளி ஏன்\nஒவ்­வொரு படத்­தை­யும் ரசி­கர்­கள் கூர்ந்து கவ­னிக்­கி­றாங்க. ‘இந்த பாலாஜி சக்­தி­வேல் அதி­கமா படம் பண்­ற­தில்­லையே’ன்னு எப்­ப­வுமே மக்­கள் கேள்வி கேட்­கி­ற­தில்லே. ஆனா, ஒரு இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் ஒரு நல்ல படம் கொடுக்­கும்­போது, அவங்­க­ளோடு 10-ம் வகுப்­பில் படித்த பழைய நண்­ப­னைத் திரும்­ப­வும் பார்த்து நினை­வு­க­ளைப் பகிர்ந்து கொள்­வது மாதிரி என்­னோட முந்­தைய படங்­க­ளைப் பற்­றிப் ப���சு­றாங்க. என்­னமோ தெரி­யலே, வியா­பார ரீதி­யான படங்­கள் மட்­டுமே செய்ய வேண்­டும் என்­ப­தில் எனக்கு உடன்­பா­டில்லை. அத­னா­ல­தான் நிதா­ன­மா ஓடு­றேன்.\n* நிறைய புதி­ய­வர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்து நடிக்க வைக்­கி­றீர்­களே\nவயது, முக அமைப்பை வைத்து என் கதா­பாத்­தி­ரத்­துக்­கான நபர்­க­ளைத் தேர்வு செய்­கி­றேன். எனக்கு ஒரு ஆள் முழு­வ­து­மாக அப்­ப­டியே நடி­க­ராக மாறி நடிக்க ணும்னு இல்லை. அவர்­க­ளது தோற்­ற­மும் பாதி பொருத்­த­மாக இருக்க வேண்­டும். நடிப்­புக்­காக மெனெக்­கெ­டல்­கள் கூடாது. அத­னால்­தான் என் பார்­வை­யில் ஊரில் இருப்­ப­வர்­கள் எல்­லோ­ரை­யுமே நடி­கர்­க­ளா­கப் பார்ப்­பேன். புதிய முகங்­களை எனக்கு ஏற்ற மாதிரி வடி­வ­மைப்­பது திருப்­தி­யாக இருக்கு. அதற்­காக நடிப்­புக்­காக பெயர் பெற்ற நடி­கர்­கள் பக்­கம் போக மாட்­டேன் என்­ப­தெல்­லாம் இல்லை. ‘சாமு­ராய்’, ‘காதல்’ என என்­னோட படங்­க­ளில் அப்­படி பல நடி­கர்­களை நடிக்க வைத்­தி­ருக்­கி­றேன்.\n’ படத்­தில் என்ன கதை\nமருத்­து­வக் கல்­லூரி மாண­வன் ஒரு­வன் தான் செய்­யாத தவ­றுக்­காக எதிர்­கொள்­கிற விஷ­யமே ‘யார் இவர்­கள்\n* ‘ரா...ரா... ராஜ­சே­கர்’ திரைப்­ப­டம் என்ன ஆயிற்று\nஎப்­போ­துமே என்­னோட பேப்­பரை நான் திருத்­தி­விட்டு அடுத்த தேட­லுக்­குப் போய்­வி­டு­வேன். தேர்வு முடி­வைத் தயா­ரிப்­பா­ளர்­கள்­தான் வெளி­யிட வேண்­டும். ‘ரா...ரா...ராஜ­சே­கர்’, ‘யார் இவர்­கள்’ ஆகிய படங்­கள் தயா­ரிப்­பா­ளர்­க­ளின் முடி­வுக்­கா­கக் காத்­தி­ருக்­கின்­றன.\n‘ரா...ரா... ராஜ­சே­கர்’ இன்­னும் ஒரு வாரம் மட்­டும் படப்­பி­டிப்பு செய்ய வேண்­டும். அந்த நேரத்­தில் தயா­ரிப்­பா­ளர் லிங்­கு­சாமி சில பிரச்­னை­க­ளில் இருந்­தார். இப்­போது அவர் இயக்­கிய ‘சண்­டக்­கோழி 2’ படத்­துக்­குப் பிறகு பிரச்­னை­கள் எல்­லாம் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கச் சரி­யாகி வரு­கின்­றன. எப்­போது வந்­தா­லும் அது நல்ல தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது. விரை­வில் அப்­ப­டம் குறித்த மற்ற அறி­விப்­பு­கள் வரும்.\n – -இயக்­கு­நர் ஆர். கண்­ணன்\nஅதன் பிறகு அவரை சந்திக்கவேயில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/74678", "date_download": "2019-10-23T03:36:00Z", "digest": "sha1:MJCKK4X5UJNG74M4TFH7LYOF2D32UHUF", "length": 18847, "nlines": 185, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரா���ா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 24–7–19 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 24–7–19\nபதிவு செய்த நாள் : 24 ஜூலை 2019\nஏன் அவர் ‘மேஸ்ட்ரோ’ எனும் அத்­தி­யா­யம் இனிதான் தொடங்­கு­கி­றது. இது­வ­ரைக்­கு­மான எது­வும் ராஜா­வின் இசை­யோடு தொடர்­பற்­றது அல்ல என்­றா­லும், இளை­ய­ராஜா திரை­வழி இசை­யில் முயன்­று­பார்த்த புது­மை­கள் ஏரா­ளம். ஒரே அத்­தி­யா­யத்­தில் அவற்றை எல்­லாம் வரி­சைப்­ப­டுத்தி வெளிச்­சொல்லி விட இய­லாது என்­றா­லும் இங்கே இந்த அத்­தி­யா­யம் அவற்­றுக்­கான கட்­டி­யத் தொடக்­கம் என்­றா­கி­றது.\n‘புவனா ஒரு கேள்­விக்­குறி’ படத்­தில் வரு­கிற ‘‘விழி­யிலே மலர்ந்­தது உயி­ரிலே கலந்­தது’’ என்ற பாட­லைக் கவ­னித்­தி­ருக்­கி­றீர்­களா..\nதொடக்க இசை மெல்ல வலுப்­பெ­று­கை­யில் வய­லின் இசை செல்­வாக்­கா­கா­மலே குழ­லிசை கொண்டு செல்­லும். சட்­டென்று ஒரு சின்ன இழை வய­லின் இசை வலுப்­பெற்று உடனே ஓயும். இந்த இசைத்­து­ணுக்கை மட்­டும் நம்­மால் நினை­வுக்­குக் கொண்­டு­வர முடி­யும்.\nஏற்­க­னவே வேறொரு அத்­தி­யா­யத்­தில் சொன்­னது தான். இங்கே தொகுக்­கை­யில் மீவ­ருகை அவ­சி­ய­மா­கி­றது. குறிஞ்சி மல­ரில் வழிந்த ரசத்தை பாட­லில் அதன் இணைப்­பி­சை­யாக இரண்­டா­வது நிமி­டம் பதி­னா­லா­வது நொடி­யில் ஒரு துக்­கடா தோன்­றும். 02.29 வரைக்­கும்.\nஒரு சின்­னஞ்­சி­றிய இசை தான் என்­றா­லும், மிகத் தனித்த ஆன்­மாவை அது தக்­க­வைத்­துக் கொண்­டி­ருப்­ப­தை­யும் சதா ஆர்ப்­ப­ரிக்­கிற அலை­யின் குன்­றாக் குர­லோசை போல அது தொடர்ந்­தொ­லிப்­ப­தை­யும் கேட்­கை­யி­லெல்­லாம் பர­வ­ச­மாய் உணர முடி­கி­றது.\nஇசை­யில் தன்­னா­லான அள­வுக்கு என்­னென்­னவோ செய்து பார்த்­தி­ருக்­கி­றார் ராஜா. ஆயி­ரம் படங்­க­ளில் இப்­ப­டி­யான பாடல்­கள் மாத்­தி­ரம் சில பல நூறு தேறும்.\nஇன்­னொரு சான்று ‘‘காட்­டுக்­கு­யில்’’ பாட்­டுச் சொல்ல பாடல். ‘சின்ன மாப்ளே’ படத்­தில் மனோ – ஸ்வர்­ண­லதா பாடி­யது. இந்த பாட­லின் தொடக்­கத்­தில் ‘‘காட்­டுக்­கு­யில்’’ என்ற சொற்­கூட்­டில் குயில் மற்­றும் அடுத்த சொற்­கூட்­டான பாட்­டுச் சொல்ல என்­ப­தில் பா���்டு அதா­வது, குயில் மற்­றும் பாட்டு இந்த இரண்­டோ­டும் சேர்ந்­தொ­லிக்­கிற சின்­ன­தொரு ஸ்டிக் ப்ளே வரும். பாட­லில் எங்­கெல்­லாம் பல்­லவி தொடங்­கு­கி­றதோ, அப்­போது மட்­டும் முதல் முறை ஒலித்து அடங்­கும். இந்­தப் பாட­லின் முழு­மை­யான ஞாப­க­மாக அந்­தச் சின்­ன­தொரு துணுக்­கிசை மன­தில் பசை போட்­டுப் பதி­ய­வைத்த சித்­தி­ர­மாக நிலைக்­கி­றது.\n‘‘தங்­கச்­சங்­கிலி மின்­னும் பைங்­கிளி’’ பாட­லைக் கேட்­டி­ருப்­பீர்­கள். என் வாழ்­வில் அதி­க­தி­கம் கேட்­கிற பாடல்­க­ளில் முதல் பத்­தில் சங்­கி­லிக்கு இட­முண்டு. சலிக்­காத நல்­லிசை. அது இருக்­கட்­டும். இந்த பாட­லின் பல்­லவி முடிந்து சர­ணத்­துக்கு முந்­தைய நகர்­த­லி­சையை கவ­னித்­தால் அதன் தாள நதி­யில் சின்­ன­தொரு முரண் இருப்­பதை உண­ர­லாம். தனித்து ஒலித்­தால் நாரா­சம் என்ற அள­வுக்கு பயந்து கையாள வேண்­டிய பல­மான அல்­லது முர­ணான இசைக்­கோர்­வையை என்­னவோ ஒற்றை மல்­லி­கைப்­பூ­வைக் கையா­ளு­கி­றாற் போல எடுத்­தாண்­டி­ருப்­பார் ராஜா. இந்த பாட­லில் தபே­லா­வும் குழ­லும் அப்­ப­டி­யான முர­ணி­சைக் கோர்­வையை உண்டு பண்­ணும். இப்­படி எல்லா வாத்­தி­யங்­க­ளை­யும் கொண்டு இப்­ப­டி­யான பிர­யத்­த­னத்தை எடுத்­தி­ருக்­கி­றார் ராஜா. அது மற்ற யாரி­ட­மும் இல்­லாத புதுமை என்­ப­தைத் தாண்டி ஒவ்­வொரு பாட­லுக்­கு­மான தனித்த உள­வி­ய­லுக்­குள் அந்­தப் பாடல்­கள் தங்­க­ளைத் தப்­பு­வித்­துக் கொள்­வ­தற்­கான முதற்­கா­ர­ணி­யா­க­வும், இப்­ப­டி­யான தனித்­தொ­லிக்­கும் துல்­லி­யத் துணுக்­கி­சைக் கோர்­வை­கள் செயல்­பட்டு வரு­வ­தும் கண்­கூடு.\nஇந்த பாட­லின் சிறப்பு என்ன என்­ப­தைப் பார்க்­க­லாம்.\n‘சின்­னத்­தாயி’ படத்­தின் நாடித்­து­டிப்பே ‘‘கோட்­டையை விட்டு வேட்­டைக்­குப் போகும்’’ என்ற பாடல்­தான். பல­மான பறை இசை, பம்­பை­யின் உட­னோசை, மேலும் சோகத்தை மெலி­தாக படர்த்­திச் செல்­லும் நாதஸ்­வ­ரம் மற்­றும் துணைக்­க­ரு­வி­க­ளோடு இந்த பாட­லின் பின்­னணி இசை­ய­மைந்­தி­ருக்­கும்.\nவிஷத்­தின் கொடு­மை­யைத் தன் கண்­க­ளி­லும், நாவி­லும் சுமந்து கொண்­டி­ருக்­கிற சர்ப்­பத்­தைத் தன் குழந்­த­மை­யின் அறி­யா­மை­யோடு அனா­யா­ச­மாக ஓற்­றைக் கையா­லெ­டுத்து தூர எறிந்து விட்டு விளை­யாட்­டைத் தொட­ரும் சிறு­பிள்­ளை­யின் குர­லி­லேயே மொத்­தப் பாட­லை­யும் பாடச் செய்­தி­ருப்­பார். அதே நேரம் உறுத்­தாத தாளக்­கட்­டுக்­க­ளோடு லேசான மயக்­கத்­தில் நகர்­கிற தன்­மை­யோடு மொத்­தப் பாட­லின் இசை­யும் அமைந்­தி­ருக்­கும்.\nசுட­ல­மாட சாமி­யும் நான் தான்\nகையை கட்ட வேணும் யாரும்...\nசுட­ல­மாட சாமி­யும் நான் தான்\nவிலை­யேறி போகுது மார்க்­கெட்­டுல .\nமரம் ஒன்னு வைக்க சொல்­லூ­றாக\nமரமே தான் எங்க வீடாச்சு சாமி\nசீராக வேணும் ஒன்­னால தான்\nவேறாக்கி காட்டு ஒன்­னால தான்\nசுட­ல­மாட சாமி­யும் நான் தான்\nஉன்­கிட்ட ஓர் வரம் கேட்­க­னுமே\nஎன்­னென்ன வேணும் நான் கொடுப்­பேன்\nபொல்­லாங்கு பேசும் ஊர் சனம் தான்\nபுண்­ணாக்கி போச்சே என் மனம் தான்\nஎல்­லோ­ருக்­கும் சொந்­தம் எப்­போ­தும் தான்\nஉன்­னோடு நானும் எந்­நா­ளும் தான்\nசுட­ல­மாட சாமி­யும் நான் தான்\nகையை கட்ட வேணும் யாரும்\nசுட­ல­மாட சாமி­யும் நான் தான்\nஇதன் இன்­னொரு உரு­வெ­னவே இந்த பாட­லைச் சொல்ல முடி­கி­றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/69324-you-are-so-cute-archer-perfect-reply.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T02:02:15Z", "digest": "sha1:33PTALASLIBPAXPGYXURYVH7N2VX3W5I", "length": 9948, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி ! | You are so cute ”Archer perfect reply", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nநீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி \n\"நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்\" கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி \nகிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறவும், ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதற்கும் சமூக வலைதளங்களை முக்கியமானதாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் சில ப��ரபலங்கள் பேஸ்புக், டிவிட்டரையும் தாண்டி யூ டியூப் சேனல் மூலமாகவும் தங்களின் கருத்துக்களையும், அன்றாட நிகழ்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரரும் புதியதாக யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் கிரிக்கெட் போட்டிகளில் தான் சிறப்பாக ஆடிய தருணங்கள், கார் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என தனது அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.\nஇந்த பகிர்வுகளை அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ஆர்ச்சரின் வீடியோவிற்கு கீழ் ஒரு நபர் ‘ ‘நீங்கள் அழகாக இல்லை” என கமெண்ட் செய்தார். ஆனால் அதற்கு ஆர்ச்சார் ‘ ‘ஆனால் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்” என்று பதிலளித்துள்ளார். இந்த பக்குவமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.\nகனமழையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு\nகீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\n‘கேப்டன் நான்தான் ஆனா டாஸ் சொல்லப் போறது இவர்’ - தொடரும் டூப்ளஸிஸ் சோகம்\n 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு\nகீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/15478-students-joined-by-social-medias-for-jallikkattu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-23T03:13:17Z", "digest": "sha1:7ADFFMOXIZF2LFQ7VJFHRHLXX3KYOR75", "length": 8464, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இணையதளம் மூலம் இணைந்த இளைஞர்கள் | students joined by social medias for jallikkattu", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇணையதளம் மூலம் இணைந்த இளைஞர்கள்\nஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.\nபொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மதுரை தமுக்க மைதானத்திலிருந்து தொடங்கிய பேரணி, கோரிப்பாளையம் சந்திப்பு, பனகல்சாலை வழியாக திருவள்ளுவர் சிலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. இதில் இளைஞர்கள், பெண்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர். நாளை அவனியாபுரத்தில் போராட்டம் நடக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nபூமியின் மையப்பகுதியில் என்ன இருக்கிறது புதிரை விடுவிக்க விஞ்ஞானிகள் ஆய்வு\nசோஷியல் மீடியாக்களிடம் சொல்லாதீர்கள்: ராணுவ தளபதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது த���டர்பான செய்திகள் :\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\n“பெண் பிள்ளை இருக்கும் வீட்டின் முன் செல்போன் பேசாதீங்க” - எச்சரித்த தந்தையை கொலை செய்த இளைஞர்கள்\nநாகர்கோவிலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை\nப்ளஸ் 2 மாணவர்களுக்கு உடனடி லேப்டாப் - செங்கோட்டையன் வாக்குறுதி\nபுதிய தலைமுறையின் புதிய குரல் THE FEDERAL\nஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் \n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை : 4 கொடூரன்கள் கைது\nவிஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு : ரசாயன ஆலைக்கு சீல்\nகழிவுநீர் தொட்டியின் விஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\n - புகார் கொடுக்க புதிய எண் அறிவிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபூமியின் மையப்பகுதியில் என்ன இருக்கிறது புதிரை விடுவிக்க விஞ்ஞானிகள் ஆய்வு\nசோஷியல் மீடியாக்களிடம் சொல்லாதீர்கள்: ராணுவ தளபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/53336-president-sirisena-will-be-the-next-presidential-candidate-says-senior-slfp-mp.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T02:43:22Z", "digest": "sha1:IJC7F4ZWRUV54KVMRHGS22WJRYKZNOAG", "length": 10805, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்த அதிபர் வேட்பாளரும் சிறிசேனா தான்: சொல்கிறார் மூத்த எம்பி! | President Sirisena will be the next Presidential candidate says Senior SLFP MP", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த அதிபர் வேட்பாளரும் சிறிசேனா தான்: சொல்கிறார் மூத்த எம்பி\nஐக��கிய தேசிய கட்சிக்கு எதிராக, பிரதமர் ராஜபக்‌சேவின் ஆதரவுடன் இலங்கையின் அடுத்த அதிபர் வேட்பாளராக சிறிசேனாவே களம் இறங்குவார் என இலங்கை சுதந்திர கட்சியின் மூத்த எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதை அடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றது. ஆனாலும் தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் அதிகாரம் சிறிசேனவிற்கு கிடையாது என்றும், தான் தொடர்ந்து பிரதமராக பதவியில் நீடிப்பதாகவும் ராஜபக்சேவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிரோதமானது என்றும் ரணில் விக்கரமசிங்கே கூறியுள்ளார்.\nஇலங்கையில் இரு தரப்பு ஆதரவாளர்களும் வெவ்வேறு கருத்துகளை கூறி வரும் நிலையில் இலங்கையின் அடுத்த அதிபர் வேட்பாளராகவும் சிறிசேனா தான் களம் இறக்கப்படுவார் என இலங்கை சுதந்திர கட்சியின் மூத்த எம்பி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், ''ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இலங்கையின் அடுத்த அதிபர் வேட்பாளராக சிறிசேனாவே களம் இறங்குவார். பிரதமராக ராஜபக்‌சே அவருக்கு முழு ஆதரவையும் அளிப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.\n'30 ஆம் தேதி மேல்முறையீடு' : தங்க தமிழ்ச்செல்வன்\n’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஜாக் ஸ்பாரோ கேரக்டருக்கு ஜானி டெப் டாட்டா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன\nஇலங்கையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\n“தாக்குதல் நடத்தப்படும் என இந்தியா எச்சரித்தது” - ரணில் விக்கிரமசிங்கே\nமும்பை தீவிரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டு வெடிப்பு\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nஇலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\n“ரணிலை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்” - அதிபர் சிறிசேன\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\n - புகார் கொடுக்க புதிய எண் அறிவிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'30 ஆம் தேதி மேல்முறையீடு' : தங்க தமிழ்ச்செல்வன்\n’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஜாக் ஸ்பாரோ கேரக்டருக்கு ஜானி டெப் டாட்டா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:05:22Z", "digest": "sha1:DSBR7F5NQR5VPTUHSXP55KJ2L6JGLTFZ", "length": 3399, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வோடபோன்", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு\nவோடபோன் - ஐடியா செல்லுலா��் இணைப்பு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/MEA/9", "date_download": "2019-10-23T02:42:37Z", "digest": "sha1:P2ZYTTKGFUUOENYQE5ONAFP5O6HIKEM5", "length": 7980, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | MEA", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமாட்டிறைச்சி தட்டுப்பாடு: கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்பு\nமாட்டிறைச்சி தடை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்\n40 ஆடுகளின் கறி பறிமுதல்: அதிகாரிகள் திடீர் நடவடிக்கை\nவிராத் கோலியை எளிதாக எடை போட வேண்டாம்.. மைக் ஹஸி எச்சரிக்கை\nஇறைச்சியைத் தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாமாம்... நம்பிக்கை தரும் ஆய்வு\nபெண் நீதிபதிகள்.... கவலைக்குரிய எண்ணிக்கை...\nமூளைக்கார நாசா விஞ்ஞானிகள்: என்னா ஷார்ப்பு \nமாட்டு இறைச்சிக்குத் தடை... திருமணங்களில் சைவ உணவு\nதேசத்திற்காக போராடுங்கள், மாட்டிற்காக போராடாதீர்கள்\nஉ.பி,யில் சிங்கங்களுக்கும் மாட்டிறைச்சி இல்லை: பா.ஜ.க. அரசின் அதிரடி\nதமிழக மாணவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் தட்டம்மை வர வாய்ப்பில்லை... பொதுசுகாதாரத்துறை\nகிரிக்கெட்டில் வீரர்களை வெளியேற்றும் புதிய விதி\nஇழப்பீடு தீர்வல்ல, விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nமாட்டிறைச்சி தட்டுப்பாடு: கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்பு\nமாட்டிறைச்சி தடை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்\n40 ஆடுகளின் கறி பறிமுதல்: அதிகாரிகள் திடீர் நடவடிக்கை\nவிராத் கோலியை எளிதாக எடை போட வேண்டாம்.. மைக் ஹஸி எச்சரிக்கை\nஇறைச்சியைத் தவிர்��்தாலே புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாமாம்... நம்பிக்கை தரும் ஆய்வு\nபெண் நீதிபதிகள்.... கவலைக்குரிய எண்ணிக்கை...\nமூளைக்கார நாசா விஞ்ஞானிகள்: என்னா ஷார்ப்பு \nமாட்டு இறைச்சிக்குத் தடை... திருமணங்களில் சைவ உணவு\nதேசத்திற்காக போராடுங்கள், மாட்டிற்காக போராடாதீர்கள்\nஉ.பி,யில் சிங்கங்களுக்கும் மாட்டிறைச்சி இல்லை: பா.ஜ.க. அரசின் அதிரடி\nதமிழக மாணவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் தட்டம்மை வர வாய்ப்பில்லை... பொதுசுகாதாரத்துறை\nகிரிக்கெட்டில் வீரர்களை வெளியேற்றும் புதிய விதி\nஇழப்பீடு தீர்வல்ல, விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/community/profile/sahana/", "date_download": "2019-10-23T03:39:50Z", "digest": "sha1:2KNB3TXGYTFWBFKDDKJ7MUTSBXCWJ75S", "length": 4010, "nlines": 117, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsForum", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nதினம் உனைத் தேடி 8\nதுளி தீ நீயாவாய் penultimate\nதுளி தீ நீயாவாய் 26\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nஅன்பின் ராகம் - கவி சௌமி\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுமித்ராவின் மனமாற்றம் விரைவில் நிகழும் என்றே தோன்றுகின...\nகாருண்யாவின் காதலன் மிம்ரன். இரண்டு ஜோடிகள் . இனிதான் க...\nஅம்மா அப்பா வந்ததன் நோக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/student", "date_download": "2019-10-23T02:03:42Z", "digest": "sha1:MD43EH7D57CMCADDEKJNRMRMUL3OEGLY", "length": 10420, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Student News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் முன்னதாக 2.30 மணி நேரம் இருந்த நிலையில் தற்போது அது 3 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11 ...\nஇராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு அனுமதி - பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி\nஇந்திய இராணுவத்தினரின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளையும் சேர்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்ப...\nமுதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nமுதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு நிலையில் இதற்கு வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க அவகாசம் ...\nவடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nதமிழகத்தில் அடுத்த ஓரிரு வாரங்களில் வட கிழக்கு பருவ மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால் அதற்கு முன்னதாகவே பாடங...\nசிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நீா் மேலாண்மைத் திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சிபிஎஸ்இ வாரியம் உத்தரவிட்டுள்...\nWorld Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nஇந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று (அக்டோபர் 15). ஐநா சபையால் இந்த நாள் உலக மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிற...\nWorld Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் 15ஆம் தேதி உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தன் வாழ்நாள் முழு...\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nபள்ளித் தேர்வு ஒன்றில் மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம் நடைபெற்று...\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nதமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 250 தனியார் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சார்பில் உத்...\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங் ஆகியோர் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாம...\n12-வது முடித்தவர்கள் நிலை என்ன பள்ளிக் கல்வித் துறையின் புதிய உத்தரவு\nதமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களின் நிலை தற்போது என்ன என்று கண்டறிந்து அதனை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத...\nஅண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்\nமத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனமாக தேர்வாகியுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தித்திற்கு, அந்தந்த திட்டத்திற்கான முழுத் தொகையையும் மத்திய அரசே ஏற்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tamannah-s-unique-rashi-154287.html", "date_download": "2019-10-23T02:10:38Z", "digest": "sha1:HRBD7HPAQBYPQ4TKVLOC7H5RCXGCIABJ", "length": 14073, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னாவுடன் நடிச்சா சீக்கிரம் கல்யாணமாகிடுமாம்! | Tamannah's unique rashi | தமன்னாவின் கல்யாண ராசி! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n3 min ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\n11 hrs ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n12 hrs ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n12 hrs ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்��னர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமன்னாவுடன் நடிச்சா சீக்கிரம் கல்யாணமாகிடுமாம்\nதமன்னாவுடன் ஜோடி சேரும் ஹீரோக்களுக்கு விரைவில் கல்யாணம் ஆகிவிடுமாம்.\nநடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. இதனால் ஆந்திரக் கரையோரம் சென்ற அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவரும் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அங்குள்ள இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் அவர் சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமாம். அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகே பிற இளம் ஹீரோக்களுடன் நடிக்கிறார் என்று டோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.\nஇந்நிலையில் தமன்னாவை பற்றி இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு கல்யாண ராசியாம். அதாவது அவருடன் ஜோடி சேரும் திருமணமாகாத ஹீரோக்களுக்கு விரைவில் திருமணமாகிவிடுகிறதாம். இதை அவரே பெருமையாக செல்லி வருகிறாராம். என் கூட நடிக்கும் ஹீரோக்களுக்கு திருமணமாகிவிடும் என்று கூறுகிறாராம்.\nகார்த்தி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் ஆகியோர் தன்னுடன் நடித்தவுடன் அவர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறியுள்ளார். அவர் அண்மையில் நடித்து வெளிவந்த ரச்சா பட நாயகன் ராம் சரண் தேஜாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nபாவம் அவங்க.. மீடூ புகார் கூறியவர்களை புறக்கணிப்பது வெட்கக்கேடு.. தமன்னா தடாலடி\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nநடிப்பு விசயத்தில் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் - தமன்னா\nபெட்ரோமாக்ஸ் - சினிமா விமர்சனம்\nபெட்ரோமாக்ஸ் நாளை ரிலீஸ் - படக்காட்சியை இணையத்தில் வெளியிட்ட படக்குழு\nசயீரா நரசிம்ம ரெட்டி - சினிமா விமர்சனம்\nசிக்ஸர் மேல் சிக்ஸர் அடிக்க ரெடியாக இருக்கும் தமன்னா\n நடிகை தமன்னா என்ன சொல்றாரு பாருங்க..\nவிஜய்சேதுபதியின் பெட்ரோமாக்ஸுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட் - அக்டோபர் 11ல் ரிலீஸ்\nஸ்ரீதேவி நடனம்... தமன்னா உடன் நீயா நானா போட்டி போடும் பூஜா ஹெக்டே - ஜெயிப்பது யார்\nதிருமணத்திற்கு தயாராகும் தமன்னா - கெட்டிமேளம் எப்போது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே.. ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-protest-hindi-imposition-amit-shah-remarks/", "date_download": "2019-10-23T03:46:14Z", "digest": "sha1:77WLQRG2WIH7V273D6QM26CW3QDQAXKH", "length": 15959, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK calls statewide protest on hindi imposition - இந்தி திணிப்பு விவகாரம் : திமுக சார்பில் 20ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nஇந்தி திணிப்பு விவகாரம் : திமுக சார்பில் 20ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம்\nDMK protest : அமித் ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து வரும் செப்டம்பர் 20ம் தேதி, மாநிலம் தழுவிய போராட்டத்தை திமுக நடத்த உள்ளது....\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து வரும் செப்டம்பர் 20ம் தேதி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nநாட்டின் பொருளாதார சரிவு, வேலை வாய்ப்புகள் இழப்பு, காஷ்மீர் பிரச்னை போன்ற முக்கியமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிடும் திட்டத்துடன் இந்தியாவின் அடையாளமாக ஒரேயோரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழி தான் அந்த அடையாளத்தை கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு, திமுக இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nஅரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் அனைத்தையும் புறக்கணித்து இந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது, நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மொழிவாரி மாநிலங்களுக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கும் எதிரானது மட்டுமல்லாமல், அவற்றிற்கு விடப்பட்டிருக்கும் சவால் என்று இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.\nஅன்னைத் தமிழுக்கும், பிற மாநிலத்தவரின் தாய்மொழிகளுக்கும் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டிய பொறுப்பு பெரியார் – அண்ணா – கலைஞர் வழியில் தாய்மொழி காக்கும் திமுகவிற்கு இருக்கிறது. பா.ஜ. அரசின் நச்சு எண்ணத்தை வளரவிட்டால், அது விஷ விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துவிடக்கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து முதல்கட்டமாக, திமுக செப்டம்பர் 20, 2019 ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனும் களம் காணுமென இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மானிக்கிறது என்று திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nமுரசொலி அலுவலக இடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இருந்ததா ஸ்டாலின் – ராமதாஸ் யுத்தம்\nஇடைத்தேர்தல் களம் : விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றியை நிர்ணியிப்பது யார்\nமிசா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாரா மு.க.ஸ்டாலின்; 45 ஆண்டுகளுக்குப் பிறகு எழும் கேள்விகள்\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல்; உதயநிதிக்கு எதிராக வேட்பாளரை தயார் செய்த பாஜக\nஇடைத்தேர்தலில் வெற்றி வாகை சூட போவது யார் அதிமுக – திமுக போட்டிருக்கும் கணக்கு\nநாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள��� திடீர் இடமாற்றம் – திமுக புகார்\nதமிழ்நாட்டின் கட் அவுட் கலாச்சாரத்தை ஒழிப்பது கடினம் ஏன்\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா – சந்தர்ப்பவாத அரசியல் : பா.ஜ\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nNCRB report on crime rate: தேசிய அளவில் இந்திய தண்டனைச் சட்டத்தில் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டைவிட 2017 ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 1.05 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஸ்வீட் பாக்ஸில் ஆயுதம்; காட்டிக் கொடுத்த சிசிடிவி – இந்து மகா சபை தலைவர் கொலையில் மூவர் கைது\nஅயோத்தியா வழக்கில் மேல்முறையீடு செய்தவரும் முன்னாள் அகில் பாரதிய இந்து மகாசபா (ஏபிஹெச்எம்) தலைவர் கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக சூரத்தைச் சேர்ந்த மூன்று பேரை உத்தரபிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.  உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று(அக்,18) கழுத்து அறுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்ததில், […]\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158382&cat=32", "date_download": "2019-10-23T04:01:05Z", "digest": "sha1:PJ5DY3IFHFHWZEROQ6UAJ4D7R7HYMYGH", "length": 32430, "nlines": 669, "source_domain": "www.dinamalar.com", "title": "ராட்சத பலூனில் வீரர்கள் சாகசம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ராட்சத பலூனில் வீரர்கள் சாகசம் டிசம்பர் 22,2018 00:00 IST\nபொது » ராட்சத பலூனில் வீரர்கள் சாகசம் டிசம்பர் 22,2018 00:00 IST\nஇந்திய ராணுவத்தில் பயிற்சி பெறும் ராணுவ வீரர்களால் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜெய் பாரத் என்னும் ராட்சத பலூனில் பறந்து செல்லும் சாகச நிகழ்வு நடத்தப்படுகிறது. சாகச ராணுவ வீரர்கள் பெரம்பலுார் மாவட்டம் வந்தனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இரண்டு ராட்சத பலூன்கள் மூலம் தாழ்வாக பறந்து சென்று சாகசம் செய்தனர். கலெக்டர் சாந்தா மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்று ரசித்தனர்.\nஸ்ரீரங்கத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு\nமாவட்ட பூப்பந்து: சி.ஆர்.ஆர்., வெற்றி\nமாட்டு வண்டியில் கலெக்டர் ஆய்வு\nராணுவ வீரர் உடல் அடக்கம்\nமாவட்ட வாலிபால் அணி தேர்வு\nமாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்\nஅரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nகடனுக்கு அவகாசம் கொடுத்த கலெக்டர்\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nடெங்கு பிரச்சாரத்தில் ராட்சத கொசு\nஉண்டியலைத் தூக்கிச் செல்லும் திருடன்\nபாசனக்கால்வாயில் கழிவுநீர்: பொதுமக்கள் கொதிப்பு\nகூடைப்பந்து அணிக்கு சிறப்பு பயிற்சி\nவிபத்தில் ராணுவ வீரர் பலி\nவீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி மூலம் இழப்பீடு\nஜெலட்டின் டியூப் மூலம் நெல் விவசாயம்\nநன்றி மறந்த பிள்ளைகளுக்கு கலெக்டர் நெத்தியடி\nராணுவத்தில் பெண்கள் சேரவேண்டும் நிர்மலா அழைப்பு\nதென் இந்திய ஹாக்கி; காலிறுதியில் அழகப்பா\nஅரசு பள்ளியில் ராட்சத டெலஸ் கோப்\nகாமன்வெல்த் கராத்தே: ஈரோடு வீரர்க���் சாதனை\nமலையிட பயிற்சி மையம்; வீரர்களுக்கு வரப்பிரசாதம்\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nதாய்ப்பால் அவசியம் குறித்தான பயிற்சி முகாம்\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு : கலெக்டர்\nகுமரி கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு\nஒளிவுமறைவின்றி தகவல்களை அளித்த முதல் பல்கலைக்கழகம்\nவீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் பதில்\nதென்னிந்தியாவின் முதல் இரும்பு பாலம் திறப்பு\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nஇரண்டு இடத்துலையும் ஒரே கட்சியா இருந்தா நல்லாருக்கும்\nவங்கிகள் நெருக்கடி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தஞ்சம்\nகிராம விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்\nபுதுச்சேரி காவல் நிலையம் இந்திய அளவில் தேர்வு\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nகழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தம��ல்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/ODQ2MzA0/10-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T02:51:51Z", "digest": "sha1:2BBEA3Y2VOXZ35Z2MLUVSHLUOKMILEAY", "length": 5670, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் ராஜதுரோக சட்டம் பாயும்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ்நியூஸ்நெற்\n10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் ராஜதுரோக சட்டம் பாயும்\nதமிழ்நியூஸ்நெற் 3 years ago\n10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரபிரேதச நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிந்து விடுவதால் மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயத்தை தயாரித்து வெளியிட்டது.\nஇந்நிலையில் வட மாநிலங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால் பெரும்பாலானோர் 10 ரூபாய் நானயத்தை வாங்க மறுத்து வருகின்றனர்.\nகுறிப்பாக உத்திரபிரேதம், டெல்லி, அரியானா போன்ற மாநிலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.\nஅதைத்தொடர்ந்து பில்பிட் மாவட்ட மாஜிஸ்திரேட் நேற்று நிருபர்களை அழைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-\n10 ரூபாய் நாணயம் தேசிய பணமாகும். அதை வாங்க மறுப்பது குற்றமாகும். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\nஇந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல் | அக்டோபர் 22, 2019\nரோகித் சர்மா எழுச்சி | அக்டோபர் 22, 2019\nவரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி | அக்டோபர் 22, 2019\nவங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019\nஇனி கங்குலி ‘ஆட்சி’ | அக்டோபர் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=108&Itemid=1091&fontstyle=f-smaller", "date_download": "2019-10-23T04:11:13Z", "digest": "sha1:KX6HFPKC2SVWTT5ULAZMVOTHGOYS4Q6W", "length": 5130, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "ஆண்-பெண் பாலியல்", "raw_content": "\n1\t ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் குற்றங்கள் குறையும் என்பது வெறும் பிதற்றலே\n2\t விருப்பமுள்ளவர்களுடன் உடலுறவு கொள்வது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சாலமன் பாப்பையாவின் கடும் கண்டனம் 294\n3\t தாம்பத்ய உறவை சலிக்காமல் காக்கும் ஐந்து படிகள்\n4\t நறுமணம் வீசும் பூங்காவனம் 443\n5\t ஆண் குறி பற்றிய விரிவான விளக்கம் 1617\n7\t ஒரு துளி ஆறடி உயரமுள்ள மனிதனாக உருமாறும் அதிசயம் 466\n8\t கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை 1883\n10\t பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல் 928\n11\t கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன\n12\t ஒரே மாதிரியான உறவு தான் ஒன்று ஆரோக்கியத்தையும் மற்றொன்று விபரீதத்தையும் ஏற்படுத்துகிறது ஒன்று ஆரோக்கியத்தையும் மற்றொன்று விபரீதத்தையும் ஏற்படுத்துகிறது\n13\t சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான 12 வழிகள்\n14\t விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி\n15\t அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும் 1428\n16\t வயாக்ராவுக்கு சவால் விடும் தர்பூசணி\n17\t ஆணும் பெண்ணும் சமமல்ல\n18\t திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள்: இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...\n19\t பசி, தாகம் போன்றவற்றை தணிப்பது போன்றதல்ல பாலியல் உணர்வுகளை தணித்துக்கொள்வது\n20\t காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/74679", "date_download": "2019-10-23T02:47:30Z", "digest": "sha1:AEAPLOVPTUBPIEJBTOZUGJ3LEQH4CNMZ", "length": 10623, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 402– எஸ்.கணேஷ் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 402– எஸ்.கணேஷ்\nபதிவு செய்த நாள் : 24 ஜூலை 2019\nநடி­கர்­கள் : விக்­ரம் பி­ரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, ஜோ மல்­லூரி, அஸ்­வின் ராஜா, யார் கண்­ணன் மற்­றும் பலர்.\nஇசை : டி. இமான், ஒளிப்­ப­திவு : எம். சுகு­மார், எடிட்­டிங் : எல்.வி.கே. தாஸ், தயா­ரிப்பு : திருப்­பதி பிர­தர்ஸ் (என். லிங்­கு­சாமி, என். சுபாஷ் சந்­தி­ர­போஸ்), திரைக்­கதை, இயக்­கம் : பிரபு சால­மன்.\nபொம்­மன் (விக்­ரம் பிரபு) தான் சகோ­த­ர­னாக எண்­ணும் யானை மாணிக்­கத்­து­டன், தனது மாமா கொத்­தலி(தம்பி ராமையா) மற்­றும் நண்பன் உண்­டி­ய­லோடு (அஸ்­வின் ராஜா) மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வரு­கி­றான். கோயில் திரு­வி­ழாக்­கள் மற்­றும் திரு­மண நிகழ்ச்­சி­க­ளுக்கு மாணிக்­கத்தை அழைத்­துச் சென்று பிழைப்பு நடத்­து­கி­றார்­கள். தங்­களை நிகழ்ச்­சி­க­ளுக்கு அனுப்பி உத­வும் ஏஜன்ட்டிற்­காக (யார் கண்­ணன்) முதன்­மு­றை­யாக காட்­டிற்கு அரு­கில் உள்ள கிரா­மம் ஒன்­றுக்கு செல்­கி­றார்­கள். அர­சாங்­கத்­தின் உத­வி­கள் கிடைக்­காத நிலை­யில் தங்­க­ளது கிரா­மத்­தின் உயிர்­க­ளுக்­கும், பயிர்­க­ளுக்­கும் சேதம் விளை­விக்­கும் கொம்­பன் என்ற யானையை அடக்­கு­வ­தற்­காக அக்­கி­ரா­மத்­தின் தலை­வர் (ஜோ மல்­லூரி) கும்கி யானையை வர­வ­ழைக்­கி­றார். ஏஜன்ட் உண்­மை­யான கும்கி யானை­யோடு வரும் வரை சமா­ளிப்­ப­தாக கூறி மாணிக்­கத்­தோடு பொம்­மன் அக்­கி­ரா­மத்­தில் தங்­கு­கி­றான். தங்­களை காக்க வந்த தெய்­வ­மாக கருதி அம்­மக்­கள் இவர்­களை அன்­பாக நடத்­து­கி­றார்­கள்.\nகொம்­ப­னின் நினைப்­பில் மாணிக்­கத்தை கண்டு பயப்­ப­டும் தலை­வ­ரின் மகள் அல்லி (லட்சுமி மேனன்) மெது­வாக மாணிக்­கத்­தோடு நட்­பா­கி­றாள். அல்­லியை கண்­ட­வு­டன் காத­லில் விழும் பொம்­மன், அவ­ளைப் பிரிய மன­மில்­லா­மல் மாணிக்­கத்­திற்கு கும்கி ஆவ­தற்­கான பயிற்­சியை அளிக்­கி­றான். தங்­க­ளது ஊர் கட்­டுப்­பா­டு­களை நினைத்து தயங்­கி­னா­லும் பிறகு அல்­லி­யும், பொம்­மனை விரும்­பு­கி­றாள். வேறு சில இடங்­க­ளில் கொம்­ப­னால் உயிர்­பலி நிகழ்ந்­தி­ருப்­ப­தாக கூறி வன அதி­காரி கிராம மக்­களை வெளி­யேற வற்­பு­றுத்­து­கி­றார். தங்­க­ளது இருப்­பி­டத்தை விட்­டுக்­கொ­டுக்க மறுக்­கும் மக்­கள் மாணிக்­கத்­தை­யும், பொம்­ம­னை­யும் நம்­பு­கி­றார்­கள்.\nபயிர்­கள் அறு­வ­டைக்கு தயா­ரா­கும் நேரத்­தில் மாணிக்­கத்­திற்கு மத­நீர் சுரக்க பொம்­ம­னும் மற்­ற­வர்­க­ளும் வைத்­தி­யம் பார்க்­கி­றார்­கள். அறு­வடை சிறப்­பாக நடந்து ஆட்­டம்­பாட்­ட­மென மக்­கள் கொண்­டா­டும் வேளை­யில் கொம்­பன் திரும்ப வரு­கி­றான். பொம்­மனை காப்­பாற்ற மதம் பிடித்த மாணிக்­கம் கொம்­ப­னோடு போராடி வீழ்த்­து­கி­றது. படு­கா­யத்­து­டன் வீழும் மாணிக்­கத்தை காப்­பாற்ற மாமா­வை­யும், உண்­டி­ய­லை­யும் அழைக்­கி­றான் பொம்­மன். ஆனால் கொம்­ப­னால் நிகந்த விபத்­தில் ஏற்­க­னவே இரு­வ­ரும் இறந்­தி­ருக்க, அல்­லி­யின் அரு­கா­மை­யில் மாணிக்­க­மும் இறக்­கி­றான்.\nதனது சுய­ந­லத்­தா ­லேயே இத்­தனை உயிர்­கள் பலி­யா­ன­தாக வருந்தி கத­றும் பொம்­மன் கிரா­மத்தை விட்டே போகி­றான். சிறு­வ­ய­தில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் துணை­யாய் இருந்த மாணிக்­கத்­தைப் பற்­றிய பொம்­ம­னின் நினை­வு­க­ளோடு படம் நிறை­வேறு­கி­றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/modi-meet-likely-19092019/", "date_download": "2019-10-23T03:28:12Z", "digest": "sha1:ELBCSX5P7WBN6JPCB6EFXHT35EWTN7EB", "length": 12006, "nlines": 74, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nசீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\nமுறைசாரா உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.\nஅடுத்த மாதம் சென்னை அருகே உள்ள பாரம்பரிய நகரமான மாமல்லபுரத்தில் இரண்டு நாள் முறைசாரா உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசு��ிறார்கள். உச்சிமாநாட்டின் முக்கிய தேதி அக்டோபர் 12 ஆக இருக்கலாம் என இந்தியாவின் தூதர்கள் இதை தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தனது நண்பர்களுக்கு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுறைசாரா உச்சிமாநாட்டிற்கு எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை என்றாலும், இரு தலைவர்களும் அனைத்து சர்வதேச பிரச்சினைகளையும் நேர்மையாக விவாதிப்பார்கள். சவூதி அரேபியா அரம்கோவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆள் இல்லா விமான தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடி ஆகியவை நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரான் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியாவிடம் கூறி உள்ளது. ஏமனின் ஹவுதிகள் மீது குற்றம் சாட்டி உள்ளது.\nஇந்த நிலையில் முறைசாரா உச்சிமாநாட்டின் போது சந்தித்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் – சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு இல்லை என சீனா சூசகமாக தெரிவித்து உள்ளது.\nஇது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறியதாவது:-\nகாஷ்மீர் போன்ற விஷயங்கள் ஆக்கிரமிக்கும் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, அது எனது புரிதலாகவும் இருக்கலாம். ஆனால் தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் எதையும் பற்றி பேச அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. இரு தலைவர்களும் வெளிப்படையான நிகழ்ச்சி நிரலைத் தொடர வாய்ப்புள்ளது. இது ஒரு முறைசாரா உச்சிமாநாடு மற்றும் தலைவர்களின் சந்திப்பு என்பதால் நிகழ்ச்சி நிரலில் காஷ்மீர் விவகாரம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை. காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. தீர்மானங்கள் இருந்தன என்பது எங்களுக்குத் தெரியும். எனவே சம்பந்தப்பட்ட ஐ.நா. தீர்மானங்களின்படி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்பு மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”\nசீனாவின் நல்ல அண்டை நாடுகளாக, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக நிம்மதியாக வாழ முடியும். இந்த���யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்யலாம், பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினையை அமைதியாக தீர்க்க எங்கள் சிறந்த முயற்சிகள் இருக்கலாம்” என்று அவர் கூறினார்.\nஆனால் செய்தித் தொடர்பாளர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகளையும், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் ஐ.நா.வின் பங்கையும் ஆதரிக்கும் சீனாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.\nகடந்த ஆகஸ்ட் 5 ந்தேதி இந்தியா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை ரத்து செய்தது. மேலும் சீனாவுடன் சர்ச்சைக்குரிய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் லடாக்கிற்கு யூனியன் பிரதேச அந்தஸ்தை வழங்க முடிவு செய்தது.\nஇதனால் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் செல்வதில் சீனா பாகிஸ்தானை ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகனேடிய பொதுத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nநாடாளுமன்றத் தேர்தல் – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது\nமீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ அதிகூடிய வாக்குகளால் வெற்றியடையும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று\nஎயார் கனடாவின் மதிப்பளிக்கும் புதிய திட்டம்\nதன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ \nஜனாதிபதித் தேர்தல் : தமிழ் மக்களின் தந்திரோபாயம் எது \nதமிழீழத்_தேசியத்_தலைவரால்_மதிப்பளிக்கப்பட்ட பன்முகக் #கலைஞர்_லங்கா சாவடைந்தார்\nகனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வெளிநாட்டுத் தலையீடு\nகனேடிய பொதுத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு\nஅத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gecko-kalimba.com/ta/products/kalimba/", "date_download": "2019-10-23T02:05:14Z", "digest": "sha1:NCQYPSOF77TEWP67FNJ35FWPD6QDW2BE", "length": 7619, "nlines": 209, "source_domain": "www.gecko-kalimba.com", "title": "Kalimba தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா kalimba உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nமத்திய அளவு நடை மாதிரிகள்\nமத்திய அளவு நடை மாதிரிகள்\nஅ���ுசரிப்பு தைவான் சரம் Cajon, தொழில்முறை சிஏ வலையில் ...\nகையால் Decals பேட்டர்ன் நடை தாள வாத்திய கருவிகள் பெட்டி கை டிரம்\nபல்லி மல்டிஃபங்க்ஸ்னல் இரண்டு பக்க தட்டுவதன் Cajon டிரம்\nKOA அரபி மரம் பல்லி Cajon\nகுழந்தை வண்ணமயமான மழலையர் பள்ளி பள்ளி Cajon\nபல்லி சிறிய திண்டு Cajon\nவெளியே ஷோ முழு வண்ண நிலையான நடை டிரம்\nதொடர் Cajon 2017 புதிய தாள வாத்திய கருவிகள் instrue பயணம் ...\nசீனா தொழிற்சாலை 17 முக்கிய kalimba GECK சிறந்த விலை ...\n10 விசை kalimba தொழிற்சாலை நேரடியாக எனவே kalimba விற்க ...\nசீனா எளிதாக kalimba பாடல்களை 10 குறிப்புகள் தொடக்க செய்யப்பட்ட ...\nபல்லி இயற்கை மரம் தொழில்முறை 17 விசைகளை kalimba\nபல்லி ரோஸ்வுட் ஆப்பிரிக்க kalimba கட்டைவிரல் பியானோ\n10 கீஸ் kalimba Mbira Likembe சன்ஸாவைக் கட்டைவிரல் பியானோ ...\nஆப்பிரிக்க விரல் பியானோ / mbira / கட்டைவிரல் பியானோ\nபல்லி வண்ணமயமான மர kalimba\nkalimba / கட்டைவிரல் பியானோ / Mbira / Likembe / சன்ஸாவைக் ...\n10 விசைகளை kalimba, ஆப்பிரிக்க கட்டைவிரல் பியானோ\nஇசை கட்டைவிரல் பியானோ டிரம் செட் வண்ணமயமான kalimba\nKalimba கட்டைவிரல் பியானோ 10 கீஸ் மாற்றக்கூடிய தேங்காய் அவள் ...\nKalimba கட்டைவிரல் கின்னரப்பெட்டி 10 குறிப்புகள் / விசைகளை\nசூடான 10 கீஸ் kalimba Mbira Likembe சன்ஸாவைக் கட்டைவிரல் பி ...\nஆப்ரிக்கா kalimba கட்டைவிரல் பியானோ 10 குறிப்புகள் நொங்கின் நிறம் ஒரு ...\n10 விசை kalimba ஆப்பிரிக்க கட்டைவிரல் பியானோ விரல் Percu ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cricket-players-prevailed-with-poverty?related", "date_download": "2019-10-23T02:02:52Z", "digest": "sha1:GCZHWVZ5CROD4WPIAK2I5YA6KYMA6DSH", "length": 8774, "nlines": 118, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மிகத்தீவிர வறுமையை சந்தித்த ஐந்து புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் விளையாட்டானது சில நாடுகளில் மிகமுக்கிய விளையாட்டாக விளையாடப்பட்டு வருகிறது.கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டின் ரசிகர்களால் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.ஒரு கிரிக்கெட் வீரர் அவர் விளையாடும் காலத்தில் நன்றாக வருமானம் ஈட்டி எதிர்காலத்தில் உதவும் வகையில் வைத்திருப்பர்.சர்வதேச ப���ட்டிகளில் வரும் வருமானத்துடன் சில உள்ளுர் டி20 போட்டிகளில் தங்கள் கிரிக்கெட் திறமையை வெளிக்கொணர்ந்து பெரும் தொகையை ஈட்டுகின்றனர்.வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் வருமானம் ஈட்ட நிறைய வழிகள் உள்ளது.\nஇருப்பினும், சில சகாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் வீரர்களின் நிலைமைகள் முற்றிலும் வேறுபட்டு இருந்தது. ஆனால் தற்சமயம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. கடந்த காலங்களில் கிரிக்கெட்டில் மிக உயர் மட்டத்தில் ஜொலித்த பல வீரர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் ஓய்வுக்குப் பின்னர் மிகக் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகினர்\nகிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றபிறகு கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்ட ஐந்து வீரர்களைப் பற்றி நாம் இங்குக் காண்போம்.\nவலது புறத்தில் இருப்பவர் தட்த்ராம் ஹிட்லேகர்\nதட்த்ராம் ஹிட்லேகர் இந்தியாவின் புகழ்பெற்ற வீரரான விஜய் மன்ஜ்ரேகரின் மாமா ஆவர்.இவர் 1936-46 வரை இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடியுள்ளார்.1936ல் லார்ட்ஸ் மைதானத்தில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் விரலில் காயத்துடன் பார்வை குறைபாடும் கூடவே வர, முடிவில் அவர் இந்திய அணிக்கு அதற்கு மேல் விளையாட முடியாமலேயே போனது.\nசில மாதங்கள் மும்பை துறைமுகத்தில் மாதம் 800 சம்பளத்திற்கு வேலைசெய்து வந்தார் தட்த்ராம் ஹிட்லேகர்.முடிவில் வறுமையின் காரணமாக முறையான மருத்துவ வசதி இல்லாமையாலும் தட்த்ராம் தனது 40 வயதில் இயற்கை எய்தினார்.அவரது மறைவிற்குப் பிறகு தட்த்ராம் பணிபுரிந்த நிறுவனத்தின் வேலையாட்கள் அவரது மனைவி (மற்றும்)7 குழந்தைகளுக்கு நிதி திரட்டும் வகையில் கேபரட் நடனம் ஏற்பாடு செய்தனர்.\nபிரதமர்களாக மாறிய ஐந்து கிரிக்கெட் வீரர்கள் \nஇதுவரை ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ள 3 இந்திய வீரர்கள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nஅதிர்ஷடவசமாக இந்தியாவிற்கு விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nகிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய டாப்-5 வீரர்கள்\nகிரிக்கெட் வீரர்கள் களத்தில் அழுது மனதை உருக்கிய அந்த ஐந்து நிகழ்வுகள்\nசச்சின் டெண்டுல்கர் vs விராட் கோலி : பிரமிக்க வைக்கும் ஐந்து ஒன்றிய நிகழ்வுகள்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nஇந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வரவாய்ப்புள்ள நான்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/make-delicious-onion-bonda-119032800049_1.html", "date_download": "2019-10-23T03:19:55Z", "digest": "sha1:ETCGHVTJUSB4CRTK5VYGZWLTKVGMHHJN", "length": 9956, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவையான வெங்காய போண்டா செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவையான வெங்காய போண்டா செய்ய...\nகடலை மாவு - 1 கப்\nபெரிய வெங்காயம் - 2\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2\nசோம்பு - 1 ஸ்பூன்\nமிளகாய்தூள் - 1 ஸ்பூன்\nமைதா மாவு - 4 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nவெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், மைதா மாவு உப்பு வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்\nமாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை நன்கு காய வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேகவைத்து எடுக்கவும். சுவையான வெங்காய போண்டா தயார்.\nசுவை மிகுந்த முள்ளங்கி சட்னி செய்ய...\nசுவையான நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி...\nசமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...\nஸ்டப்டு பாகற்காய் செய்வது எப்படி....\nசுவையான இனிப்பு சோமாஸ் செய்வது எப்படி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08093+de.php?from=in", "date_download": "2019-10-23T03:25:25Z", "digest": "sha1:JRTQXUVK2ZTZUZVHVCP2CAWYAPNLNV7C", "length": 4433, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08093 / +498093 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 08093 / +498093\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 08093 / +498093\nபகுதி குறியீடு: 08093 (+498093)\nஊர் அல்லது மண்டலம்: Glonn Kr Ebersberg\nபகுதி குறியீடு 08093 / +498093 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 08093 என்பது Glonn Kr Ebersbergக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Glonn Kr Ebersberg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Glonn Kr Ebersberg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +498093 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Glonn Kr Ebersberg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +498093-க்கு மாற்றாக, நீங்கள் 00498093-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTE2NzY2MQ==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-23T03:24:38Z", "digest": "sha1:6NMLKU2JN5K7SDT3B37FSTXS7W2YVN3P", "length": 13055, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்படும். ஜனாதிபதி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » என் தமிழ்\nகாடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்படும். ஜனாதிபதி\nகாடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nநாட்டின் வனப் பரம்பலைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் விசேட அவதானத்துடன் செயற்படுவதுடன், அதற்கான அனைத்து செயற்பாடுகளும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபுதிய தரைதோற்றங்களில் காடுகள்” எனும் தொனிப்பொருளில் ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.\nகாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான வழிகாட்டல்களை உருவாக்குதல், வலய ரீதியில் வனப்பரம்பல் மற்றும் புவி அமைவுகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளை அங்கீகரித்தல், நகர அமைவுகளிற்கேற்ப தாவரங்களின் பரம்பல், உணவு மற்றும் போசணைப் பாதுகாப்பிற்கான வனங்களின் பங்களிப்பு, காடுகளை முகாமை செய்வதற்குரிய புதிய சமூக அணுகுமுறைகள் மற்றும் 2020 ஆம் ஆண்டில் வன வளங்களை மதிப்பீடு செய்தல் போன்ற தலைப்புக்களில் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.\nஆசிய பசுபிக் வலய வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின�� 34 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பல்வேறு மட்டத்திலான கண்காணிப்பு நிறுவனங்களின் 300 பிரதிநிதிகளும் இக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட ஏனைய சர்வதேச பிரகடனங்களை உரியவாறு பின்பற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் தேசிய ரீதியில் அதற்கான செயற்திட்டங்கள் பலவும் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.\nசர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக உலக நாடுகளுக்கு நிதியுதவிகளை வழங்கும்போது தமது நாட்டில் வனங்களின் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் சூழலை பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நாடுகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பினை வழங்குவதற்கான நடைமுறையொன்றினை சர்வதேச ரீதியில் செயற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.\nஇதனூடாக சுற்றாடலை பாதுகாப்பதற்கு நாடுகள் அதிக அக்கறையுடன் செயற்படுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nமுன்னொருபோதும் ஏற்படாத வகையில் உலக நாடுகள் பலவும் தற்போது பாரிய காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களினால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் ஏற்படும் சுற்றாடல் சீர்கேடுகள் காரணமாக மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களினதும் நிலவுகைக்கு இன்று இயற்கையினால் சவால் விடுக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nசுற்றாடல் பாதுகாப்பு மற்றும் காடுகளின் பாதுகாப்பு தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களில் கல்விமான்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவரது வழிகாட்டல்களும் மிக முக்கிமானவையென இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் செயற்படும் அரச நிறுவனங்களுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.\nஅமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, பிரதி அமைச்சர் அநுராத ஜயரட்ன, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் வனப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் ஹிரோட்டோ மிட்சுகி, சர்வதேச விவசாய, வனாந்தர ஆய்வுகள் பற்றியபேரவை��ின் தலைவர் டோனி சைமன் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும், வனப் பாதுகாப்பாளர் நாயகம் எஸ்.ஏ. அனுர சத்துருசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58?start=50", "date_download": "2019-10-23T02:46:09Z", "digest": "sha1:CRXEJGF7G7C2I5NWX6DIN5JOYT3ZIWJV", "length": 15799, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "திரை விமர்சனம்", "raw_content": "\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு திரை விமர்சனம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகக்கூஸ் - ஆவணப்படம் எழுத்தாளர்: அபூ சித்திக்\nதொண்டிமுதலும் த்ருக்சாக்சியும்.... எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\nமரகத நாணயம் - ஒரு சீன்கூட போரடிக்காத ஹாரர் ஃபேன்டசி காமெடி எழுத்தாளர்: சாண்��ில்யன் ராஜூ\nUDTA PUNJAB - சினிமா ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\n\"லென்ஸ்\" - கவனம் பெற வேண்டிய அவசியம் எழுத்தாளர்: ஞா.தியாகராஜன்\n'பாம்பு சட்டை' சினிமா ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nபவர் பாண்டி - கொண்டாடப்பட வேண்டிய படம். எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\n'காற்று வெளியிடை' - மணிரத்தினம் வீழ்ச்சி அடைந்ததின் உச்சம் எழுத்தாளர்: கீற்று நந்தன்\n'காற்று வெளியிடை' - சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் தோல்வியும் எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\nநிசப்தம் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\n'கவண்' - கே.வி.ஆனந்த்தின் சிறப்பான படைப்பு எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\nஅங்கமாலி நினைவுகள் எழுத்தாளர்: கர்ணாசக்தி\n'கடுகு' இன்னும் காரமாக இருந்திருக்கலாம்\nஇரண்டு மொழிகள் ஓர் உணர்வு... எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\n'THE BUCKET LIST' சினிமா ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nகுற்றம் 23 - பார்த்து, ரசிக்கக்கூடிய ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\n'எஸ்ரா' - தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்\nHacksaw Ridge(2016) - வன்முறை அழகியல் எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\nஒரு முறை பார்ப்பதற்கு ஏற்ற படம்தான் 'எமன்' எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\nLION (2016) - கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\nசிங்கம் 3 - காது சவ்வுகளைப் பதம் பார்க்கும் ஓவர்லோடட் என்ட்ர்டெய்ன்மென்ட் எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\nபோகன் - டைம்பாஸ் திரைப்படம் எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\nArrival - நோலன் இயக்காத ஒரு நோலன் படம் எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\n'THE LOFT' சினிமா - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nதுல்கர், லாலேட்டன் - யார் படத்தைப் பார்க்கலாம்\nPulp Fiction – திரைப்பட உத்தி எழுத்தாளர்: நவீனா அலெக்சாண்டர்\nபைரவா - விஜய் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் எழுத்தாளர்: சாண்டில்யன் ராஜூ\n'ALIVE' சினிமா - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nதிரை ஓவியமான ஒரு சிறுகதை - Ottaal எழுத்தாளர்: கீற்று நந்தன்\nமந்திரப் புன்னகை - அகத் தனிமையின் முதல் குரல் எழுத்தாளர்: ஞா.தியாகராஜன்\n'ரெமோ' சொல்ல வரும் உண்மை எது\n‘ஆண்டவன் கட்டளை’ சொல்லும் மதுரை இளைஞனும், சென்னை வாழ்க்கையும் எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nமெலினா - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nஅப்பா - ஓர் அலசல் எழுத்தாளர்: கணேஷ் எபி\nஅப்பா – சமூக மாற்றத்திற்கான விதை எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nPIETA - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nஅப்பா - கல்வி வணிகத்திற்கு எதிரான ஒரு திரைப்படம் எழுத்தாளர்: செ.மணிமாறன்\n'உறியடி' சினிமா - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\n'இறைவி' சினிமா - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nகாதலிக்க நேரமில்லை - ஒரு சதுர பொக்கிஷம் எழுத்தாளர்: கவிஜி\n'The Boy in the Striped Pyjamas' சினிமா- ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nமணக்கும் 'உப்புக் கருவாடு' எழுத்தாளர்: கவிஜி\nஎன்னு நின்டே மொய்தீன் எழுத்தாளர்: கவிஜி\nவிசாரணை - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nவிசாரணை - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எழுத்தாளர்: தங்க.சத்தியமூர்த்தி\nINTO THE WILD எழுத்தாளர்: கவிஜி\nகலர் பர்பிள் - ஸ்பீல்பெர்க்கிடமிருந்து இப்படி ஒரு படமா..\nவேதாளம் - மலிவான பொழுதுபோக்கின் உச்சம் எழுத்தாளர்: சித்தார்த் கந்தசாமி\nபக்கம் 2 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-mar2019/36800-2019-03-13-06-19-09", "date_download": "2019-10-23T02:38:40Z", "digest": "sha1:UC4GDIBJ2B6MDHXVYMLM4COGA6GFRDZY", "length": 27281, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "ஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2019\nபெரியார் தங்கம், அண்ணா நகை\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nதாலி இல்லாத் திருமணம் செல்லும்\nவெற்றியின் வேர்களும் - விடை தேடும் கேள்விகளும்\nஅஸ்திவாரக் குழிக்குள் புகையும் கருமருந்து\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2019\nஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (10)\n22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம்.\nபொன்மொழி நூலைப் பறிமுதல் செய்து, பெரியாருக்குத் தண்டனை வழங்கி, அவரது வாகனத்தையும் ஏலம் விட்ட அரசின் அடக்கு முறையை எதிர்த்து, கருஞ்சட்டைத் தோழர்கள் பொங்கி எழுந்தனர். தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்கள் போராட்டங்கள் வெடித்தன. தீர்ப்பு வெளியான அன்றே ஈரோட்டில் கண்டனக் கூட்டம் சுவரொட்டி இயக்கங்கள் தொடங்கி விட்டன. சென்னை யில் தொடர்ந்து ஒரு வாரம் கண்டனக் கூட்டங்கள் அறிவிக்கப் பட்டன. சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த கண்டனக் கூட்டத்தில் எஸ். இராம நாதன், சாமி சிதம்பரனார், ‘சண்டே அப்சர்வர்’ பி. பால சுப்பிரமணியம், குத்தூசி குருசாமி கண்டன முழக்கமிட்டனர். பார்ப்பன ஏடுகளான ‘ஹிந்து’, ‘சுதேச மித்திரன்’ தீயிட்டு எரிக்கப் பட்டன. கிளர்ச்சியில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அரசின் கொடூரமான அடக்குமுறைகள் மக்கள் மன்றத்தில் அம்பலமானது. எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத நிலையில் அரசு பத்து நாட்களிலேயே பெரியாரை விடுதலை செய்தது (28.9.1950).\nஈரோட்டில் 15.10.1950 அன்று பெரியாருக்கு பாராட்டுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பெரியார் எந்த சூழ்நிலையில் விடுதலை செய்யப்பட்டேன் என்பதை விளக்கினார். “நான் ஆறு மாதம் தண்டிக்கப் பட்டு இருந்தாலும் பத்தே நாளில் விடுதலை யடைந்தேன்; அப்படி விடுதலை அடைந் ததற்கு யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால் உங்களைத்தான் பாராட்ட வேண்டும். ஏனென்றால் உங்களின் கிளர்ச்சியின் காரண மாகத்தான், என்னை சிறையில் வைத்திருந்தால் வெளியில் கிளர்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கும் என்று சர்க்கார் கருதி என்னை விடுதலை செய்தார்கள். இது சாதாரணமான தல்ல; 30 வருஷமாக தமிழ்நாட்டின் அரசியல் பொது வாழ்வு பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எந்தக் காலத்திலும், எப்போதும், எந்தத் தலை வருக்கும் இது மாதிரி, அதாவது மக்கள் செய்த கிளர்ச்சியினால், சிறையி லிருந்து விடுதலை கிடைத்ததில்லை” என்று குறிப்பிட்டார்.\nஅதே உரையில் மற்றொரு தகவலையும் பெரியார் வெளியிட்டார். “எனக்குக் கிடைத்த இரகசிய செய்திப்படி ‘இந்து’, ‘சுதேச மித்திரன்’ பத்திரிகை ஆசிரியர்களும், சட்டசபை மெம்பர்களும், போலீஸ் அதிகாரிகளும், என்னை விடுதலை செய்தால் தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூறியதன் பேரில்தான் விடுதலை செய்யப் பட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே மந்திரி சபை 3 மணிக்குக் கூடி 3.15 மணிக்கு என்னை விடுதலை செய்து விடலாம் என்று முடிவு செய்து, 4 மணிக்கெல்லாம் ஜெயிலுக்கு தந்தி அடித்து விட்டார்கள்” என்று பெரியார் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு திராவிடர் கழக���்தின் வலிமையும் பெரியாருக்கு மக்கள் செல்வாக்கும் இருந்தது. சென்னை மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை” என்ற கிராமத்துப் பழமொழிபோல் இருந்தது அந்த அறிக்கை. வடநாட்டாரையும் பார்ப்பனர்களையும் பெரியார் எதிர்த்து வகுப்புவாதத்தைத் தூண்டி விடுவதை அரசு பொறுத்துக் கொள்ளாது என்றெல்லாம் ‘வீரம்’ பேசிய அந்த அறிக்கை கடைசியில், “ஆனாலும் சிறையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அரசு கருதுவதாக இறுதி வாக்கியமாக சேர்த்து வெளியிடப்பட் டிருந்தது அந்த அறிக்கை.\nஇந்தப் போராட்டத்தில் மற்றொரு முக்கிய வரலாற்று நிகழ்வும் இணைந்திருந்ததை இளைய சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியது மிகவும் அவசியம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. 1949ஆம் ஆண்டு பிரிந்தது. ஓராண்டு காலத்தில் 1950ஆம் ஆண்டில் இந்த அடக்குமுறை நடந்தது. திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் கடும் பகை பாராட்டிய காலகட்டம் அது. பெரியாரின் ‘பொன்மொழிகள்’ நூலை தடை செய்த அதே நேரத்தில் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூலையும் அரசு தடை செய்தது. பெரியார் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச் சாட்டுகள் அண்ணாவின் மீதும் சுமத்தப் பட்டன. அண்ணாவும் பெரியாரைப் போல அபராதம் கட்ட மறுத்து சிறையேகினார். இருவருமே திருச்சி சிறையில் அடைக்கப்பட் டிருந்தனர்.\nஇருவரும் ஒரே நாளில் விடுதலை செய்யப் பட்டனர். அரசு வெளியிட்ட அறிக்கையும் இரண்டு பேரின் விடுதலையையும் சுட்டிக் காட்டியது. பெரியாருடன் சிறையிலிருந்ததைக் குறித்து அண்ணா விடுதலை பெற்றவுடன் நெகிழ்ச்சியுடன் ஒரு கட்டுரை தீட்டினார்.\n“திருச்சியில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி பெரியாரும் அதே நாளில் அதே விதமான தண்டனை பெற்ற அதே சிறைக்கு வந்தார்.\n‘ஆரிய மாயை’ என்னும் ஏடு தீட்டிய தற்காக எனக்குச் சிறை.\n‘பொன்மொழிகள்’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை.\nதிருச்சி கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசை போலும் இரண்டும் தனித் தனி வழக்குகள்; தனித் தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலே ��ிற்கச் செய்து, வேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர். அதைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம். எனக்கு உள்ளூர பயம். கேள்விக் கணையுடன் நிறுத்திக் கொள்ளாமல் அன்புக் கணையையும் ஏவினால் என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன்.\nபக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்துதான் இருக்கும்; பலர் வருவார்கள்; இங்கு சிறிது நேரம்; அங்கு சிறிது நேரம்; இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள், நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமோ என்று. அவர் அறைக்கு உள்ளே இருக்கும்போது நான் வெளியே மரத்தடியில் அவர் வெளியே வர முயற்சிக் கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்று விடுவேன்.\nநாளைய தினம் எங்களை விடுவிக் கிறார்கள் - முன் தினம் நடுப்பகலுக்கு மேல் ஓர் உருசிகரமான சம்பவம் நடைபெற்றது. பெரியாருக்கு வேலைகள் செய்து வந்த ‘கைதி’ என் அறைக்குள் நுழைந்து, ‘அய்யா தரச் சொன்னார்’ என்று சொல்லி, என்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத் தான். கையில் வாங்கியதும் என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்தபோது கண்ட காட்சிகளின் மீது சென்றது.\nமறுநாள் திடீரென்று விடுதலை கிடைத்தது. அந்த வேடிக்கையும் கேள், தம்பி எங்களை விடுதலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே வெளியே தெரிந்து விட்டிருக்கிறது. எனவே, எங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் வெளியே ஏற்பாடுகள் செய்யத் தொடங்கிவிட் டிருந்தனர். நமது (தி.மு.) கழகத்தார் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு நேரத்தை மறந்து விட்டனர்; எனவே சிறைக் கதவு திறக்கப் பட்டு எங்களை வெளியே அனுப்பியதும் வாசற்படியருகே பெரியாரை அழைத்துச் செல்ல வந்தவர்கள் கொண்டு வந்த மோட்டார்தான் இருந்தது. அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர். இது போதாதென்று போட்டோ எடுப்பவர் ஒருவர் ஓடி வந்தார். ‘இருவரும் அப்படியே நெருக்கமாக நில்லுங்கள்’ என்று போட்டோ எடுத்துவிட்டார். அது வெளி யிடப்படவில்லை... வேதாசலம் அவர்கள் வீடு வரையில் சென்று அவர் இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன்” என்று நெகிழ்ச்சியுடன் எழுதினார் அண்ணா.\nபிறகு, ‘பொன்மொழிகள்’, ‘ஆரிய மாயை’ மீதான தடை நீக்கப்பட்டது. பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு நியமித்த விழாக்குழுவின் பரிந்துரையை ஏற்று 15.5.1979 அன்று ‘பொன்மொழி’ நூலின் மீதான தடையை நீக்கி அரசு ஆணை பிறப்பித்தது. அப்போது எம்.ஜி.ஆர். தலைமை யிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. ஆரியமாயை மீதான தடையை நீக்கி தி.மு.க. ஆட்சி அண்ணாவின் நூல்கள் அனைத்தை யும் அரசுடைமை ஆக்கியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senshe.blogspot.com/", "date_download": "2019-10-23T02:37:50Z", "digest": "sha1:7J6WK6XVZ4XCGZ4TR2FLQ3XVXBPA5XPZ", "length": 2354, "nlines": 55, "source_domain": "senshe.blogspot.com", "title": "சென்ஷி", "raw_content": "\nPosted by சென்ஷி at பிற்பகல் 12:34 . சனி, 13 பிப்ரவரி, 2016\nPosted by சென்ஷி at பிற்பகல் 1:06 . திங்கள், 3 பிப்ரவரி, 2014\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nPosted by சென்ஷி at முற்பகல் 9:39 . ஞாயிறு, 11 ஏப்ரல், 2010\nவகைகள் 100 சிறந்த சிறுகதைகள்\nசிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - ஆதவன்\nPosted by சென்ஷி at பிற்பகல் 2:00 . சனி, 10 ஏப்ரல், 2010\nவகைகள் 100 சிறந்த சிறுகதைகள்\nகாட்டில் ஒரு மான் - அம்பை\nPosted by சென்ஷி at பிற்பகல் 1:54 .\nவகைகள் 100 சிறந்த சிறுகதைகள்\nபிரபஞ்ச கானம் - மௌனி\nPosted by சென்ஷி at பிற்பகல் 1:51 .\nவகைகள் 100 சிறந்த சிறுகதைகள்\n100 சிறந்த சிறுகதைகள் (11)\nமின் மடலில் பதிவுகளைப் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/12/8_24.html", "date_download": "2019-10-23T02:17:52Z", "digest": "sha1:VZFHP53QHBSXTEMZMW44SCBXVKSLQIVA", "length": 43303, "nlines": 534, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nநேற்றோடு சென்னை உலக திரைப்பட விழா நிறைவு பெற்றது. ஒன்பது நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் 40 நாடுகளில் இருந்து 130க்கு மேற்ப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன...\nவழக்கத்துக்கு மாறாக இந்த முறை நல்ல கூட்டம்... காரணம் நிறைய விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்கள் வந்து இருந்தார்கள்.\nதினமும் காலை பத்து மணிக்கு 4 தியேட்டர்களில் 5 திரைப்படங்கள் வீதம் படங்கள் திரையிட ப்பட்டன ஒரு நாளைக்கு 20பது படங்கள்.,.. திரையிடப்பட்டன கையில் இருக்கும் குறிப்பு புத்தகத்தில் கதை படித்து விட்டு விருப்பம் உள்ளபடத்தினை பார்த்துக்கொள்ளலாம்...\nபச்சைகலர் வாலன்டியர்ஸ்களில் சில அழகு கிளிகள் நிறைவு விழாவில் புடவையில் வந்து அசத்தினார்கள்... அவர்களிடம் பேசும் போதுதான் அவர்களுக்கு தமிழ் தெரியும் என்பதே தெரியும்... நன்றாகவே தமிழ் பேசுகின்றார்கள்.. ஆனால் அதிகமாய் பீட்டர் விட்டு கிலி ஏற்படுத்திக்கொண்டு இருந்தார்கள்..\nபடத்தை பார்த்து விமர்சனம் எழுத சொன்னார்கள் அதிகம் எழுதும்விமர்சனத்துக்கு பரிசு என்றார்கள்... வேறு எதுவும் சொல்லவில்லை.. தமிழில் அடித்து அனுப்பினால் தமிழ் பாண்ட் இல்லை.. அடுத்த முறை போட்டியில் தமிழை சேர்க்கின்றோம் என்று சொன்னார்கள்...\nநான் இங்கிலாந்தில் நடக்கும் பிலிம் பெஸ்ட்டிவலோ என்று நினைத்துக்கொண்டேன்... இருப்பினும் 32 படங்கள் விமர்சனம் எழுதி இருந்தேன்...மைக்கில் எனது இயற்பெயரான தனசேகரன் கொளப்பாக்கம் என்று அறிவித்தார்கள்..நானும் எழுதி இருக்கின்றேன் என்று சொன்னார்கள்...38 படங்கள் எழுதிய வேளச்சேரி நபர் அந்த பரிசை வாங்கி கொண்டார்....\n22ம் தேதி மதியம் விமர்சனங்கள் அனுப்ப கடைசி என்று சுகாசினி அறிவித்தார்..... விழாக்குழுவினருக்கு போன் செய்தால் இறுதி நாள் வரை அனுப்பலாம் என்று சொன்னார்கள்.. எப்படியும் சொதப்புவார்கள் என்பதால் நான் போதும் என்று நிறுத்திக்கொண்டேன்...இதுக்கு இரண்டு இரவுகள் உட்கார்ந்து டைப்பியததான் மிச்சம்... மேடையில் பேரையாவது அறிவித்தார்களே என்று ஒரு சந்தோஷம்.....அப்புட்டுதான்..\nஅந்த 35 படங்கள் 100 வார்த்தைக்கு மிகாமல் அடிக்கவே இரண்டு முழு இரவுகள் எடுத்துக்கொண்டது... எப்படியும் சொதப்புவார்கள் என்பதால் அதில் பெரிதாய் நம்பிக்கைவைக்க வில்லை. தமிழ் பாண்ட் இல்லை என்றதும் நான் வெறுத்து போய்விட்டடேன்... அதன்பிறகு அதை அப்படியே காப்பி செய்து ஜிமெயிலில் அனுப்பி வைத்தேன்...\nஎந்த நேரத்திலும் போய் எந்த படத்தையும் ப��ர்க்கலாம் என்று இருந்து இத்தனை வருட வழக்கத்தை இந்த முறை மாற்றினார்கள்... அதாவது படம் போட்டு அரைமணிநேரம் கழித்து வந்தால் உள்ளே அனுமதிஇல்லை என்றார்கள்..\nஅந்த சட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.. எல்லோரிடமும் எதிர்ப்புகுரல் வர படம் போட்டு சைடுவழியாக வரலாம் என்று அறிவிக்கபட்டது..விழாகுழுவினர் சொன்ன காரணம்.. படம் பார்ப்பவர்களை டிஸ்டப் செய்வதால் இந்த முறை என்று சொன்னார்கள். சரி நாலு தியேட்டர் படம் புடிக்கவில்லை என்றால் அடுத்த படத்தை போய் பார்ப்பது பெஸ்ட்டிவல்லில் இயல்பு... அப்படி இருக்கையில் இந்தரூல் எல்லோர் எதிர்ப்பையும் சம்பாதித்து என்று சொல்லாம்,...\nமோபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று தொடர்ந்து அறிவிப்பு செய்தார்களே ஒழிய போனை சைலன்ட் மோடில் போடுங்கள் என்று யாரும் சொல்லவில்லை... சினிமாவைவிட வாழ்க்கை முக்கியம்... அது அவர்களுக்கு புரிய வில்லை..எதாவது ஒரு அவசர தகைவலை தெரிவிக்க செல்போன் அவசியம் முக்கிய காலாக இருந்தால் வெளியே போய் பேசட்டும்...செல்போன் சைவன்ட் மோடில் போட வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்... ஏனென்றால் எல்லோரும் ஏதோ ஒரு வேலை விசயமாகவே வந்து இருக்கின்றோம் கிடைத்த கேப்பில் படம் பார்க்க பலர் வந்து இருக்கின்றார்கள்.. சட்டென பாஸ் போன் செய்தாலோ அல்லது-மனைவி உலகபடம்னு போய் செல்போன் ஆப் செஞ்சிட்டு யார் கூட ஊர் சுத்துன என்று கேட்கும் மனைவிகளும் உண்டு...\nசனி --ஞாயிறு படம் பார்க்க வந்தவாகள் எல்லாம்எமாந்து போனார்கள்.. நல்ல படமே திரையிடபடவில்லை.. எல்லாம் இந்தியன் பனோராமா படங்கள்...\nபார்வையாளர்கள் பலர் தெரித்து ஓடிய படம் டியாகோ என்ற சைனிஸ் படம் மிக கேவலமாக இருந்தது.. நல்ல திரைபடங்களை ரிப்பிட் செய்யாமல் அந்த படத்தை எல்லாம் ரிப்பிட் செய்து பார்வையாளர்கள் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டார்கள்...\nநேற்று நாள் எந்த படமும் சரியில்லை என்பதால் மன்மதன் அம்பு போய்விட்டு நானும் சிங்கை பிரபாகரும் தியேட்டர் வர நிறைவு விழாவில் ஜனகனமண பாடிக்கொண்டு இருந்தார்கள்.\nதமிழ் திரைபடங்களுக்கு விருது போட்டியில் முதல் பரிசு அங்காடி தெருவும் இரண்டாம்பரிசு களவானி திரைப்படமும் பரிசு பெற்றது...\nநிறைய வேலைகள் கலந்து கொள்வதே கடினம் என்று நினைத்து இருந்தேன்...பராவாயில்லை அப்படி இப்படி என்று ஒரு முப்பது படம் தேத்திவிட்டேன்.. எழுதுவோம் நேரம் கிடைக்கும் போது....\nஎன் வீட்டில் இருந்து ராயபேட்டை உட்லண்ட்ஸ் சரியாக 20 கீலோமீட்டர் தினம் வந்து போக 40கீலோமீட்டர்...மூன்று வேளையும் ஹோட்டலில்தான் உணவு...பர்ஸ் பழுத்துவிட்டது.. ஆனால் போன திரைப்படவிழா போல நெகிழ்ச்சியான படங்கள் இந்த முறை விரல் விட்டு எண்ணிவிடலாம்..\nஒரு நாளைக்கு 5 படம் படம் பார்த்து படம் பாத்தே டயர்டாகி போனேன்... இரவு விமர்சனம் வேறு எழுதி...இன்றுதான் கொஞ்சம பிரியாக உணர்கின்றேன்....\nஅடுத்த டிசம்பர் மாதத்துக்கு வெயிட்டிங்... பார்ப்போம் 2011 ல் திரைபடங்களை எப்படி இருக்கின்றது என்பதை....\nவிழாவில் தொடர்ந்து எனக்கு தெரிந்து எல்லா நாளும் கலந்து கொண்ட பதிவர்கள் நானும் உண்மைதமிழன் மட்டுமே... பட்டர்பிளை சூர்யா மற்றும் பத்திரிக்கையாளர் பரகத் அலி போன்றவர்கள் தொடர்ந்து வந்தாலும் நடுவில் வேலை இருந்த காரணத்தால் தொடர்ந்து வர முடியவில்லை.. எனக்கும் வேலை இருந்த காரணத்தால் சில படங்களை மீஸ் செய்தேன்...\nஎல்லா விழாவிலும் ஒரு குவாட்டர் அடித்து விட்டு எதாவது ஒருபடம் பார்ப்பேன்.. இந்த முறை அதுக்கு வாய்ப்பே இல்லை காரணம் சரியான கம்பெனி இல்லை..எப்ப பார்த்தாலும் என் அப்பன் முருகன் கூடவே இருந்தார்..(உண்மைதமிழன்) சூர்யா நீ கூட ஏமாத்திட்டியே...\nஇந்த விழாவில் நடந்த மிகச்சிறிந்த காமெடி என்ன தெரியுமா\nபைரசி , திருட்டு வீசிடி பற்றிய கலந்துரையாடல் என்று சொல்லிவிட்டு... மேடையில் இருந்த ஒரு 6 பேர் மட்டும் மைக்கை வாங்கி மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் டிக்கெட் எடுத்து பார்க்கும் பார்வையாளன் கருத்து அந்த கலந்துரையாடலில் பதியப்படவே இல்லை............ஏனேனில் படம் பார்க்க தியேட்டருக்கு வருபவனும் பைரசி சீடி வாங்குபவனும் அவனே என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை..\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்\nLabels: உலகசினிமா, சென்னை உலக படவிழா\nபைரசி , திருட்டு வீசிடி பற்றிய கலந்துரையாடல் என்று சொல்லிவிட்டு... மேடையில் இருந்த ஒரு 6 பேர் மட்டும் மைக்கை வாங்கி மாற்றி மாற���றி பேசிக்கொண்டு இருந்தார்கள் டிக்கெட் எடுத்து பார்க்கும் பார்வையாளன் கருத்து அந்த கலந்துரையாடலில் பதியப்படவே இல்லை............ஏனேனில் படம் பார்க்க தியேட்டருக்கு வருபவனும் பைரசி சீடி வாங்குபவனும் அவனே என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை..\nஅடடா பாலமுருகன் முந்தி விட்டாரே\nநல்ல பதிவு..அந்த விமர்சனங்களைப் பதிவேற்றுங்கள்..\nவிழாவிற்க்கு நானும் வந்தேன். இரண்டு மூன்று பேரிடம் நீங்கள் ஜாக்கியா என்று கேட்டேன். அவர்கள் விழித்தார்கள். அவர்கள் தலை உஙகளைப்போல் இருந்தது. டி ஷர்ட் வேறு போட்டிருந்தார்கள். அடுத்தவருடம் நீங்கள் ஒளிப்பதிவு செய்த படம் இந்த விழாவில் திரையிடப்பட வாழ்த்துக்கள்.\nஅந்த முப்பத்திரெண்டு விமர்சனத்தையும் ஒவ்வொன்னா போடவும்..\nஅந்த முப்பத்திரெண்டு விமர்சனத்தையும் ஒவ்வொன்னா போடவும்\"\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதிரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..\nhello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்க...\nசுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)\nCOLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித...\nMemories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வா...\nஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•20...\nஇனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..\nமன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)\nநடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•20...\n(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் த...\nசென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(பு...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)\nசாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•20...\n8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...\nசென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் ...\nசென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)\nசென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•20...\n(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்க...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்து���க்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-10-23T02:34:14Z", "digest": "sha1:65DLMDCL6H57NCKNLUANF3RJXOCDDLWN", "length": 6265, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் ரோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 4.33 7.04\nஅதிகூடிய ஓட்டங்கள் 13* 21*\nபந்துவீச்சு சராசரி 30.39 21.12\n5 வீழ்./ஆட்டப்பகுதி 1 13\n10 வீழ்./போட்டி 0 5\nசிறந்த பந்துவீச்சு 5/115 8/25\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4 / 0 22 / 0\n, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஜார்ஜ் ரோவ் (George Rowe , பிறப்பு: சூன் 15 1874, இறப்பு: சனவரி 8 1950), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 -1902 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/thamarai-vidhai/", "date_download": "2019-10-23T02:43:28Z", "digest": "sha1:J4O7LXBT45CZUCIAGO2AIBJEFXXSX5UX", "length": 5132, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "thamarai vidhai Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nமக்கானா (தாமரைவிதை ) ரோஸ்ட்\nThamarai Poo Vidhai Roast : வளரும் குழந்தைகளுக்கான புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஹெல்த்தியான ஃபிங்கர் ஃபுட்ஸ் (குழந்தைகள் உணவினை தனது கைகளால் எடுத்து உண்ணுதல்)ரெசிபி. மக்கானா என்ற பெயரே நம்மில் பலருக்கு புதிதாக இருக்கலாம்.ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.ஆம் தாமரை மலரின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பொரியையே நாம் மக்கானா என்று அழைக்கின்றோம்.மக்கானா பொரியின் பூர்வீகம் சீனா ஆகும்.வட இந்தியாவில் மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவுப்பொருட்களில் இதுவும் ஒன்று.உடல் நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும் ஏராளமான நன்மைகளை…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன��... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/ulundhu-ragi-kanji-for-babies/", "date_download": "2019-10-23T03:54:44Z", "digest": "sha1:R3I6I6KPL3NB3AGVJHOFNEAZ7YIQNMSS", "length": 10890, "nlines": 94, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கான உளுந்து ராகி கஞ்சி (Ulundhu Ragi Kanji)", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nUlundhu Ragi Kanji: பழங்காலம் முதலே தானியங்களுக்கு நம் உணவு பட்டியலில் நீங்க இடம் உண்டு.துரித உணவுகள் வருவதற்கு முன்னால் உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்களையே நம் முன்னோர்கள் முழு நேர உணவாக உட்கொண்டனர்.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழந்தைகளுக்கும் தானிய உணவினையே முதல் உணவாக அறிமுகபடுத்தினர்.அவற்றுள் முதலிடம் வகிப்பது ராகி மற்றும் உளுந்து.இதனை கஞ்சியாக செய்து குழந்தைங்களுக்கு கொடுக்கும் பொழுது உடல் வலுப்பெறும். உளுந்து மற்றும் ராகி கலந்த மாவினை அரைத்து தயாராக வைத்து கொண்டு தேவையான பொழுது கஞ்சி தயாரித்து கொள்ளலாம்.\nஉளுந்து ராகி கஞ்சி கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:\nஎலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து மிகவும் நல்லது.\nஉளுந்து உடல் சூட்டை தணிக்கும்.\nஇடுப்பு எலும்பிற்கு பலம் சேர்க்கக்கூடியது.குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\nகேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.\nநார்சத்து அதிகம் உள்ளதால் செரிமானம் சீராக ந���ைபெற உதவுகிறது.\nகேழ்வரகில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nஇதையும் படிங்க: கருவிலிருக்கும் குழந்தைக்கு பிடிக்காத விஷயங்கள்\nஉளுந்து மற்றும் ராகி மாவு தயாரிக்க தேவையானவை:\nராகி – ½ கப்\nஉளுந்து ராகி கஞ்சி தயாரிக்க தேவையானவை:\nஉளுந்து ராகி மாவு – 1 டே.ஸ்பூன்\nதண்ணீர் – 1 கப்\n1.உளுந்தை பானில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.\n2. அடுத்து ராகியை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.\n3.வறுத்த ராகி மற்றும் உளுந்தை ஆற விடவும்.\n4. ராகி மற்றும் உளுந்தை ஜாரில் போட்டு நல்ல பவுடராக அரைக்கவும்\n5. பானில் 1 கப் தண்ணீரை ஊற்றவும்.\n6.1 டே.ஸ்பூன் அரைத்து வைத்த மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.\n7. பாத்திரத்தை அடுப்பில் வைத்து கலவையை 10 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நன்கு கிளறவும்.\n9.இம்மியளவு ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.\n10.கஞ்சியை வெது வெதுப்பாக பரிமாறவும்.\nஇதையும் படிங்க: ஈசி கஸ்டர்ட் பழ சாலட்\nஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது சர்க்கரை சேர்க்க வேண்டாம்.இனிப்பு சுவைக்கு ஆப்பிள் கூழ் போன்ற பழக்கலவைகளை கலந்து கொடுக்கலாம். ஒரு வயத்திற்கு மேலான குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இனிப்பு சுவைக்கு நாட்டு சர்க்கரை,டேட்ஸ் பவுடர், கோகோனட் சுகர் போன்றவை கலந்து கொடுக்கலாம்.மேலும் சுவையை கூட்ட ட்ரை புரூஃட்ஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் ��ாப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pandigai-kondaaduvom/", "date_download": "2019-10-23T02:31:13Z", "digest": "sha1:HVTXXG4YQMHBXTWDCDSROKCKWEOBDMXB", "length": 4271, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pandigai Kondaaduvom Lyrics - Tamil & English Keerthanai", "raw_content": "\nபண்டிக்கை கொண்டாடுவோம் ஆம் நாம்\nபஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி\nபுன்மைகொடும் பொல்லாப்பு புளிமா வைவிலக்கி\nஉண்மை பரி சுத்தமாம் உயர்மா வைப்பலுக்கி\nஇன்றுயிர்த்தெ ழுந்தகோன் இனிமரிப்ப தில்லையே\nபொன்று மரணஞசிறை பூண்டாள்வ தில்லையே\nதரைபவத்திற் கென்றொரு தரமரித்த னர்சுதன்\nபரணவர்க்கு மகிமையாய்ப் பிடிபிழைத் திருக்கிறார்\nநாதன்போற் பாவத்திற்கு நாமுமரிப் போமாகப்\nபேதமின்றி யேசுவுக்குப் பிழைத்திருப் போமாக\nகிறிஸ்தடக்கப் பட்டுமா கீர்த்தியோ டேயெழுந்து\nமுறைமரித்த வர்களில் முதற்பல னானாரே\nமனுஷனாலு லகினில் மரணமுன் டானதால்\nஆதத்தா லெல்லாரும் அறமரித்தல் போலவே\nநாதானால் மெய்யாக நாமுயி ரடைகுவோம்\nஆதிபி தாகுமாரன் ஆவிதிரி யேகர்க்கே\nமாதிரி காலங்களாய் மாமகிமை யாகவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2262020", "date_download": "2019-10-23T03:54:46Z", "digest": "sha1:2SULA4UXTYXQ4PTWS7H5QPQFGSALJ3RK", "length": 17828, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆட்டோ நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பொது செய்தி\nஆட்டோ நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\nவீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு அக்டோபர் 23,2019\n' மோடியின் சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது அக்டோபர் 23,2019\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு அக்டோபர் 23,2019\nவிதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து எம்.பி., மனைவிக்கு கண்டனம் அக்டோபர் 23,2019\nமுதுகுளத்துார் : முதுகுளத்துார்-சாயல்குடி மற்றும் முதுகுளத்துார்-தேரிருவேலி செல்லும் சாலை இணைக்கும் வழியாக பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எதிரில் தேரிருவேலி முக்கு ரோடு உள்ளது. இது நெரிசலான பகுதியாகவும்,பொதுமக்கள் அதிகம் நடந்து செல்லும் சாலையாக உள்ளது. பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் இவ்வழியே செல்கின்றனர். முதுகுளத்துாரில் இருந்து தேரிருவேலி,உத்திரகோசமங்கை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ் இயக்கப்படுவதால் மற்ற நேரத்தில் கிராமமக்கள் சரக்கு வாகனம்,ஆட்டோகளில் வந்து பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர்.\nமுதுகுளத்துார் வரும் ஆட்டோக்கள் குறுகலான தேரிருவேலி முக்கு ரோட்டில் நிறுத்தி ஆட்களைஇறக்குவதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். முக்குரோட்டில் நிறுத்தி ஆட்கள் ஏற்றுவது, இறக்குவதால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில்கல்வி திட்டக்கூறுகளை மேம்படுத்த பயிற்சி\n2. மின்வாரிய ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\n3. சேறும், சகதியுமான தெரு\n4. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்\n5. மதிப்பெண் குறைந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி\n1. ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்\n2. நெசவாளர் வீடு இடிந்து சேதம்\n3. சுகாதார ஆய்வாளர்மாடு முட்டி பலி\n4. இடி தாக்கி வீடு சேதம்\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரி��மாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/08/10115544/1182892/elephant-way-27-Hotel-notice-in-Ooty.vpf", "date_download": "2019-10-23T03:46:48Z", "digest": "sha1:4VKYMUMOXTSRG4OXHWPTKLMPDGW26SSU", "length": 19314, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊட்டியில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டிய 27 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் || elephant way 27 Hotel notice in Ooty", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊட்டியில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டிய 27 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்\nநீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித் தடத்தில் கட்டப்பட்டு இருந்த 27 தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. #elephant\nநீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித் தடத்தில் கட்டப்பட்டு இருந்த 27 தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. #elephant\nநீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. யானைகளின் வழித் தடங்களான மசின குடி, மாயார், மாவல்லா, வாழைத் தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளது. இவைகள் யானைகள் வழித் தடத்தை மறித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதனை தொடர்ந்து யானைகள் வழித் தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.\nமேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கு ஜூலை 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யானை வழித் தடம் குறித்த செயல் திட்டத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.\nஅதன்படி கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் யானைகள் வழித் தடங்களில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 27 ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கவும், 12 ரிசார்ட் உரிமையாளர்கள் கலெக்டரிடம் 48 மணி நேரத்தில் ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.\nஇவர்கள் அளிக்கும் ஆவணங்களில் தகவல்கள் முழுமையாக இல்லாமல் இருந்தாலோ, அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததாக தெரிய வந்தாலோ, அந்த ரிசார்ட்டுகளையும் உடனடியாக மாவட்ட கலெக்டர் மூடி சீல் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்டுகளுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது. நாளை முதல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முடுக்கி விட்டுள்ளார்.\nகுன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டேரி பகுதியில் தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்த கட்டிடத்தை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, நகர வடிவமைப்பு அலுவலர் மதியழகன் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.\nஅப்போது நகராட்சி அனுமதி பெறாமல் கட்டப்படுவது உறுதியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் கட்டிட பணியை நிறுத்தி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர்\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் ��ிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTI4NzIxOA==/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2019-10-23T02:46:53Z", "digest": "sha1:Y5OCK25W6YYQYBBI6EOUT2QNCD32H7OR", "length": 5789, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "சத்தீஸ்கரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » விகடன்\nசத்தீஸ்கரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nசத்தீஸ்கரில் வீட்டின் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.\nசத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பக்தபள்ளி கிராமத்தில் சமீபத்தில் வீடு ஒன்று கட்டப்பட்டது. புதிதாக கட்டிய அந்த வீட்டின் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்ய, தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் விஷவாயு தாக்கியதில், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் தொட்டியில் இறந்தவர்களில் அந்த வீட்டின் உரிமையாளரின் சடலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதே பரிசோதனை அறிக்கைக்குப் பின்பே முழுவிபரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வி��வாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\nஇந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல் | அக்டோபர் 22, 2019\nரோகித் சர்மா எழுச்சி | அக்டோபர் 22, 2019\nவரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி | அக்டோபர் 22, 2019\nவங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019\nஇனி கங்குலி ‘ஆட்சி’ | அக்டோபர் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2019/07-July/leye-j10.shtml", "date_download": "2019-10-23T03:23:33Z", "digest": "sha1:AB7VWFVRS6DSNULZZGX4PLLZRAZP53TK", "length": 24418, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு தலைமை ஏற்க உள்ளார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு தலைமை ஏற்க உள்ளார்\nவாரக்கணக்கில் சர்ச்சைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய தலைவர்கள் செவ்வாயன்று ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய தலைமையை நியமிக்க உடன்பட்டனர்.\nதற்போதைய ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் புதிய தலைவராக இருப்பார். சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய இயக்குனரான பிரான்சின் கிறிஸ்டீன் லகார்ட் ஐரோப்பிய மத்திய வங்கிக்குத் (ECB) தலைமை கொடுப்பார். பெல்ஜிய பிரதம மந்திரி சார்ல்ஸ் மிஷேல் ஐரோப்பிய கவுன்சில் தலைவராக இருப்பார் மற்றும் ஸ்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் போர்ரெல் அதன் தலைமை இராஜாங்க அதிகாரியாக ஐரோப்பிய ஒன்றிய புதிய உயர் பிரதிநிதியாக இருப்பார்.\nஆணைக்குழு தலைவருக்கு இனி ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். அங���கே வொன் டெர் லெயனுக்கு கணிசமான எதிர்ப்பு உள்ளது. 28 அங்கத்துவ நாடுகளின் 751 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய வாக்குப்பதிவு செய்வார்கள் என்றாலும், இந்த முன்மொழிவு இப்போதும் பாராளுமன்றத்தில் தோல்வி அடையலாம்.\nஎவ்வாறிருப்பினும் நேற்று ஐரோப்பிய பாராளுமன்றம் இத்தாலியின் டேவிட் சாஸ்சோலியை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்து, அவ்விதத்தில் அரசு தலைவர்கள் முன்மொழிந்தவாறு ஒரு சமூக ஜனநாயக கட்சியினரை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்தாவது உயர்மட்ட பதவியில் இருத்தியது. வொன் டெர் லெயன் மற்றும் லகார்ட் பழமைவாத முகாமில் இருந்து வருகிறார்கள், மிஷேல் ஒரு தாராளவாத பிரிவைச் சேர்ந்தவர் என்பதோடு, போர்ரெல் சமூக ஜனநாயகவாதியாவார்.\nஅரசு மற்றும் அரசாங்க தலைவர்களின் முன்மொழிவு ஒரு தெளிவான அரசியல் சமிக்ஞையாகும். அது, ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மன்-பிரெஞ்சு செல்வாக்கின் கீழ் ஒரு இராணுவ பெரும்சக்தியாக விரிவாக்குவதற்காக நிற்கிறது.\nஐரோப்பிய ஒன்றிய புதிய தலைமை மீதான பிரச்சினையானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் முரண்பாடுகளும், பிளவுகள் மற்றும் மோதல்களும் தற்போது எந்தளவுக்கு ஆழமாக உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவை, வெவ்வேறு பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை நலன்கள் மற்றும் கட்சிகளுக்கு இடையே, வடக்கு மற்றும் தெற்கு இடையே, கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையே ஓடுகின்றன. சமரசங்களோ அல்லது ஒருமனதான தீர்வுகளோ பெரிதும் சாத்தியமில்லை என்று தெரியுமளவுக்கு அவை மிகவும் கூர்மையாக உள்ளன.\nஜூன் 20-21 இல், ருமேனியாவில் நடந்த வழமையான ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவராக ஜோன்-குளோட் ஜூங்கரை அடுத்து வருபவர் மீது ஓர் உடன்பாட்டை எட்ட தவறியது. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஐரோப்பிய தேர்தல்களில் பழமைவாத ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) முன்னணி வேட்பாளர் ஜேர்மனியின் மான்ஃபிரெட் வேபரை வலியுறுத்தி இருந்தார், அதேவேளையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உறுதியாக வேபரை நிராகரித்தார்.\nஅரசு மற்றும் அரசாங்க தலைவர்கள் மத்தியிலோ அல்லது ஐரோப்பிய பாராளுமன்றத்திலோ வேபருக்குப் பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்தபோது, கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஒசாகாவில் ஜி20 உச்சிமாநாட்டின் போது உத்தியோகபூர்வமற்ற ஒரு சந்திப்பில் மேர்க்கெல் மற்றும் மக்ரோனுடன் கலந்தாலோசித்து ஒரு புதிய முன்மொழிவை வரைந்தார். டச் சமூக ஜனநாயகவாதி பிரான்ஸ் ரிம்மர்மான் ஆணைக்குழு தலைவருக்கான புதிய தலைமை வேட்பாளராக ஆக இருந்தார், EPP இக்கு பாராளுமன்ற தலைவர் பதவி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட பிரதிநிதி பதவி வழங்கப்பட இருந்தன. கவுன்சில் தலைவர் பதவி ஒரு தாராளவாதிக்கு செல்வதாக இருந்தது.\nஆனால் இந்த முன்மொழிவு கிழக்கு ஐரோப்பியர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக ஜூன் 30 இல் சிறப்பு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவராக இருந்தபோது போலாந்து மற்றும் ஹங்கேரிக்கு எதிராக ஒரு சட்ட தீர்ப்பை வழங்கிய ரிம்மர்மானை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள். திங்கட்கிழமை அதிகாலை வரையில் நீண்ட, 19 மணி நேர பேரம்பேசல்கள் இருந்த போதினும், எந்த தீர்வும் தென்படுவதாக தெரியவில்லை. இந்த உச்சமாநாடு செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nபின்னர் ஊர்சுலா வொன் டெர் லெயனை ஆணைக்குழு தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆச்சரியமான விதத்தில் முன்மொழியப்பட்டபோது அது பல கருத்துரையாளர்களால் ஒரு \"அதிசயம்\" என்று கூறப்பட்டது. அனைத்து அரசாங்க தலைவர்களும் வொன் டெர் லெயன் மீது ஒன்றுபடலாம் ஏனென்றால், வேறெவரையும் விட, இப்பெண்மணி தான் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா மற்றும் சீனா இரண்டையும் எதிர்க்கும் ஓர் இராணுவ சக்தியாக மாற்றுவதற்காக அதை ஆயுதமயப்படுத்துவதற்காக நிற்கிறார்.\n60 வயதான மருத்துவரும் ஏழு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண்மணி ஜேர்மனியில் மிகவும் மூர்க்கமான ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகளில் ஒருவராவார். அவரது தந்தை, ஏர்ன்ஸ் ஆல்பிரெக்ட், 14 ஆண்டுகள் கீழ்-சாக்சோனியின் மாநில முதல்வராக இருந்தார். வொன் டெர் லெயன் அவரே கூட 2005 வரையில் மேர்க்கெல் அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருந்துள்ளார், முதலில் குடும்பநலத்துறை அமைச்சராகவும், பின்னர் தொழிலாளர்துறை அமைச்சராகவும் பின்னர் டிசம்பர் 2013 இலிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கின்றார்.\nஅவர் பாதுகாப்புத்துறையை ஏற்ற பின்னர், ஜேர்மன் இராணுவ செலவினங்கள் 30 இல் இருந்து 45 பில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட்டன. அவர் நேட்டோவுடன் நல்லுறவுகளைக் கொண்டுள்ளதுட���் ரஷ்யாவை ஒட்டிய எல்லையில் அக்கூட்டணியின் இராணுவ அணிவகுப்புக்கு அழுத்தமளிப்பதில் ஒரு முன்னணி பிரமுகராக இருந்தார். இதனால் தான் அவர் கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் ஆதரவைப் பெறுகிறார். அதே நேரத்தில், அவர் ஐரோப்பிய இராணுவத் திட்டத்தையும் முன்னோக்கி நகர்த்தி வருகிறார், இது மக்ரோனாலும் ஆதரிக்கப்படுகிறது, மேலும் பிரெஞ்சு துருப்புகளுடன் ஜேர்மனி நெருக்கமாக செயலாற்றி வரும் மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் மாலியில் ஜேர்மன் இராணுவ நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.\nபல செய்திகளின்படி, வொன் டெர் லெயன் ஆணைக்குழு தலைமைக்கு மக்ரோனால் முன்மொழியப்பட்டிருந்தார், ஆனால் மேர்க்கெலினால் அல்ல. பிரெஞ்சு ஜனாதிபதியைப் பொறுத்த வரையில், குறிப்பாக ECB தலைமையைப் பிரான்சுக்காக உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமாக இருந்தது. ECB தலைமைக்கான ஜேர்மன் வேட்பாளரான, ஜேர்மன் மத்திய வங்கியின் தலைவர் ஜென்ஸ் வைட்மான் ஒரு கட்டுப்பாடான நாணய கொள்கைக்கு உறுதியான ஆதரவாளராக உள்ளார். மக்ரோன் என்ன விலை கொடுத்தாவது இதை தடுக்க விரும்பினார்.\nசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவராக கிறிஸ்டின் லகார்டும் கடும்சிக்கன கொள்கைகளுக்குப் பொறுப்பாவார். முக்கூட்டு என்றழைக்கப்படுவதில் அங்கத்துவமாக உள்ள சர்வதேச நாணய நிதியம் கிரேக்க மக்களைச் சீரழித்துள்ள சிக்கன நடவடிக்கை உத்தரவுகள் அனைத்தின் மீதும் செயலாற்றி உள்ளது. மிகவும் கடன்பட்டுள்ள அந்நாட்டுக்குக் கடன் வழங்குவதைக் குறைக்குமாறு லகார்ட் முன்மொழிந்திருந்தார், இது பேர்லினால் உறுதியாக நிராகரிக்கப்பட்டது.\n2011 இல் சர்வதேச நாணய நிதியத்தில் இணைவதற்கு முன்னதாக, லகார்ட் நான்கு ஆண்டுகள் பிரான்சுவா ஃபிய்யோனின் பழமைவாத அரசாங்கத்தில் பிரெஞ்சு நிதி மந்திரியாக செலவிட்டார். அப்பெண்மணி பின்னர், சந்தேகத்திற்குரிய வியாபாரியான Bernard Tapie இக்கு 403 மில்லியன் யூரோ நஷ்டஈடு வழங்க அனுமதி வழங்கியதற்காக கண்டனத்திற்கு உள்ளார்.\nஅரசு மற்றும் அரசாங்க தலைவர்களின் இந்த முன்மொழிவு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்சின் மேலாதிக்கத்தைக் கணிசமானளவுக்குப் பலப்படுத்தும். ஐரோப்பிய பாராளுமன்றத்தால் வொன் டெர் லெயன் உறுதி செய்யப்பட்டால், 52 ஆண்டுகளுக்கு முன்னர் வால்டர் ஹால்ஸ்டைனுக்குப் பின்னர் இவரே முதல் ஜேர்மன் ஆணைக்குழு தலைவராக இருப்பார்.\nகவுன்சில் தலைவராக ஆக உள்ள சார்ல்ஸ் மிஷேலும் இமானுவல் மக்ரோனின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார். மக்ரோனின் கட்சியான குடியரசை நோக்கி அணிவகுப்போம் (La République en Marche) போலவே, அவரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தாராளவாத குழுவைச் சேர்ந்தவர் தான். பெல்ஜிய பிரதம மந்திரியைப் போலவே, மிஷேலும் தேசியவாத புதிய பிளேமிஸ் கூட்டணியுடன் கூட்டணியில் இருந்துள்ளார். ஆகவே ஐரோப்பிய தேர்தல்களில் குறிப்பிடத்தக்களவில் தங்களின் பலத்தை அதிகரித்துள்ள இத்தாலியா லெகா போன்ற அதிவலது கட்சிகளுடன் அதிக நெருக்கமாக செயலாற்றுவதில் மதிப்பு பெற்றுள்ளார்.\nஎதிர்வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட பிரதிநிதி ஜோசப் போர்ரெல் ஸ்பானிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (PSOE) ஒரு நீண்டகாலமாக தனது தொழில்வாழ்வைக் கொண்டிருந்தவர். 2004 இல் இருந்து 2007 வரையில், அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைவராக இருந்தார். ஓராண்டுக்கு முன்னர், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ் அவரை ஸ்பானிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்திருந்தார். போர்ரெல் கட்டலோனிய சுதந்திரத்திற்குக் கடுமையான எதிர்ப்பாளராவார். அது அவர் பிறந்த பிரதேசமாகும்.\nஐரோப்பிய அரசு மற்றும் அரசாங்க தலைவர்கள் முன்மொழிந்த வேட்பாளர் பட்டியல், ஐரோப்பாவில் இராணுவவாதம் மற்றும் பலமான ஜேர்மன்-பிரெஞ்சு மேலாதிக்கத்தை நோக்கிய வலதுசாரி திருப்பத்திற்கான ஒரு தெளிவான மாற்றத்தை அர்த்தப்படுத்துகிறது. அது, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான மோதல்களைத் தீர்க்கப் போவதில்லை மாறாக மேற்கொண்டும் அவற்றை அதிகரிக்கும். இது, ஐரோப்பிய ஒன்றிய தலைமை அலுவலகங்களில் முற்றிலும் இதுவரையில் பிரதிநிதித்துவம் செய்திராத கிழக்கு ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளுக்கு மட்டுமல்ல, மாறாக மேற்கு ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் பொருந்தும்.\nஇதற்கு சான்றாக, ஜேர்மனியில் பழமைவாத ஊடகங்கள், வேட்பாளராக லகார்ட் நிறுத்தப்பட்டதன் மீது கோபத்தை வெளிப்படுத்தின. Die Welt கருத்துரைக்கையில், “வேட்பாளராக லகார்ட்டை நிறுத்தி, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் ஸ்திரப்பாட்டு ஒன்றியத்திற்கு திரும்புவதற்கான அவற்றின் கடைசி வாய்ப்பைத் தவற விட்டுள்ளன,” என்று குறிப்பிட்டது. இன்றைய ECB தலைவர் மரியோ திராஹி போலவே, இப்பெண்மணியும் \"கடன் வழங்கியுள்ள நாடுகளை விட கடன் பெற்ற நாடுகளுக்கு ஆதாயமான போக்குகளுக்காக நிற்கிறார்\" என அது மேலும் குறிப்பிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jbillings.net/index.php?/category/21/start-90&lang=ta_IN", "date_download": "2019-10-23T02:10:53Z", "digest": "sha1:YZIYLVBCBZ524UOJ72D6SNWQDJRVBZUG", "length": 5737, "nlines": 136, "source_domain": "jbillings.net", "title": "2019 Kenya, Africa |", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Stalin.html?start=10", "date_download": "2019-10-23T02:04:55Z", "digest": "sha1:UTAAIZZ5LNQVKRILLQYCO2W56FSW57TX", "length": 10281, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Stalin", "raw_content": "\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு தகவல்\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஸ்டாலின்\nசென்னை (11 செப் 2019): வெளிநாடு சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்கள், தலித்துகள் குறித்து கேள்வி தயாரித்தவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - ஸ்டாலின்\nசென்னை (07 செப் 2019): கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு வினாத்தாளில் முஸ்லிம்கள், மற்றும் தலித்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவி த்துள்ளார்.\nஸ்டாலினுக்கு பாஜக தலைவர் வாழ்த்து - இது என்ன கூத்து\nதிருப்பூர் (05 செப் 2019): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nப.சிதம்பரம் கைதின் காரணம் இதுதான் - ஸ்டலின் பளீர்\nசென்னை (04 செப் 2019): பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nசென்னை (02 செப் 2019): திமுக தலைவர் ஸ்டாலினும் , நடிகர் விஜய்யும் சந்தித்து பேசிக் கொண்டனர்.\nபக்கம் 3 / 36\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக…\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது இத…\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து அதிர…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nதமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு…\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/viajy-follow-the-ajith-style-pmaxfb", "date_download": "2019-10-23T02:12:10Z", "digest": "sha1:3VRH2FGLIKPD2KNKCVHJ26V7VP3XJV6H", "length": 10179, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதெல்லாம் பழசு! அஜித் பாணியை பின்பற்றும் தளபதி விஜய்!", "raw_content": "\n அஜித் பாணியை பின்பற்றும் தளபதி விஜய்\nதமிழ் சினிமாவை பொறுத்தவை அதிக படியாக தன்னுடைய ஒர்ஜினல் கெட்டப்பை மாற்றி கொள்ளாமல், எதார்த்தமாக நடித்து வருபவர் நடிகர் அஜித். இதனாலேயே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.\nதமிழ் சினிமாவை பொறுத்தவை அதிக படியாக தன்னுடைய ஒர்ஜினல் கெட்டப்பை மாற்றி கொள்ளாமல், எதார்த்தமாக நடித்து வருபவர் நடிகர் அஜித். இதனாலேயே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.\nரஜினிகாந்த், முதல் பல நடிகர்கள் வரை, தங்களை இளமையாக கட்டிக்கொள்ள, மேக்அப் மற்றும் தலையில் டை அடித்துக் கொள்ளும் நிலையில், அஜித் மட்டும் வெள்ளை தலைமுடி, தாடியுடன் நடித்து சால்ட் அண்ட் பெப்பர் என புதிய கெட்டப்பை உருவாக்கினார்.\nதற்போது இதே பாணியை பின்பற்ற உள்ளார் நடிகர் விஜய். இவர் நடித்து வரும் படங்களில் தன்னை இளமையாகவே வெளிப்படுத்திக்கொள்ளும் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடிக்கும் 63வது படத்தில், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வருகிறார். இதே கெட்டப்பில் சமீபத்தில் துணை இயக்குனர் திருமண நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nவிஜய் 63வது படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிப்பதால் அவருக்கு ஆங்காங்கே தெரியும் நரை முடிக்கு கறுப்பு கலர் அடிக்காமல் இயற்கையாக நடிக்க வைத்து வருகிறாராம் அட்லி.\nஎகனாவே மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்களில் லேசான நரை முடியுடன் விஜய் நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் சற்று கூடுதலாகவே சால்ட் அண்ட் பெப்பர் போட்டுருக்கிறாராம் அட்லீ. இதனால் தற்போது இளமை கெட்டப்பெல்லாம் பழசாகி, அஜித் பாணியை பின் பற்றியுள்ளார் விஜய்.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nராணுவ வீரர்கள் இனி ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கலாம் \nரஜினியாவது கட்சி தொடங்குவதாவது... பாஜகவையும் எட்டி பார்க்கமாட்டார்... கே.எஸ். அழகிரிக்கு அதீத நம்பிக்கை\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/centre-approves-amendment-to-j-k-reservation-bill-gives-10-quota-to-poor-section-005127.html", "date_download": "2019-10-23T02:35:35Z", "digest": "sha1:ADBJ6IFSVUUPKHZFQN5G74J7ZJVQIRWI", "length": 17502, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து: வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அமல்! | Centre approves amendment to J&K Reservation Bill, gives 10% quota to poor section - Tamil Careerindia", "raw_content": "\n» காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து: வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அமல்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து: வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அமல்\nநாடு முழுவதும் பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து: வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அமல்\nஇதனிடையே, பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவிகித இட ஒ��ுக்கீடு வழங்குவது காஷ்மீருக்கும் பொருந்தும் என மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜம்மு- காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த நிபந்தனைகளுக்கு பிறகுதான் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிற மாநிலங்களைப் போல அல்லாமல் சில சிறப்பு உரிமைகள் அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டது. அதில், அரசியல் சாசனப்பிரிவு 370 தான் இந்த சிறப்பு உரிமைகளை காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்தது.\nரத்து செய்யப்பட்ட 370 சிறப்பு அந்தஸ்து\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவை மத்திய அரசு ஆகஸ்ட் 5ம் தேதியன்று (நேற்று) ரத்து செய்தது. இதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.\nஇனி எந்த சிறப்பும் இல்லை\nஇந்த 370 சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜம்மு காஷ்மீருக்கு என தனியே அரசியல் சாசனம், அதிகாரங்கள் இருக்காது. இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்குப் பொருந்தும். அதில், இனி அனைத்து துறை சார்ந்தும் மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்குக் கொண்டு வர முடியும்.\nதற்போது ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் பிற மாநிலங்களில் உள்ள பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு முறை இங்கேயும் அமல்படுத்தப்படுகிறது. 10% இட ஒதுக்கீடு வழங்குவது காஷ்மீருக்கும் பொருந்தும் என்ற திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.\nஇந்த பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 8 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்த ஜம்மு - காஷ்மீருக்கும் இந்த சட்டம் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும் வருமான உச்சவரம்பு என்பது ஜம்மு - காஷ்மீருக்கு 3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த திருத்தப்பட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த மசோதா ஜூலை 1-ம் தேதியே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அடுத்து மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் சட்டமாக்கப்படும்.\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nCIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nMFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\n45 min ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\n1 hr ago TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\n4 hrs ago ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n22 hrs ago CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/tamil-festivals/sri-krishna-jayanthi-wishes-images-messages-and-quotes-in-tamil/articleshow/65633188.cms", "date_download": "2019-10-23T03:17:08Z", "digest": "sha1:6ILEA3SNTDKSQAHJSIPKKEK2QWRBHIJR", "length": 18139, "nlines": 184, "source_domain": "tamil.samayam.com", "title": "Krishnashtami Wishes in Tamil: Happy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வாழ்த்துச் செய்திகள்!! - sri krishna jayanthi wishes images messages and quotes in tamil | Samayam Tamil", "raw_content": "\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வாழ்த்துச் செய்திகள்\nவிஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்தின், பிறப்பைக் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி தமிழகம் உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் செப்டம்பர் 2 ஆம் தேதியும், வடமாநிலங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது.\nகிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் வாழ்த்துச் செய்திகள்\nவிஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்தின், பிறப்பைக் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி தமிழகம் உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் செப்டம்பர் 2 ஆம் தேதியும், வடமாநிலங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது.\nஆண்டுதோறும், ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில், ரோகினி நட்சத்திரம் சேரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வரும்.\nதென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தியானது ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் உறியடி உள்ளிட்ட நிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன.\nஇதோ கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் சிறப்புச் வாழ்த்துச் செய்திகள்:\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்திகள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பண்டிகை\nDiwali Date 2019: தீபாவளி திருநாள் எப்போது- எப்போது மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்\nDasara Wishes: தசரா வாழ்த்து செய்திகள்: நம் அகந்தையை அழிக்கும் தசரா வழிபாடு...\nSankatahara Chaturthi Viratham: சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் மகா சங்கடகரசதூர்த்தி... இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்\nSaraswathi Puja: ஆயுத பூஜை 2019 மற்றும் சரஸ்வதி பூஜை எப்போது கொண்டாட சரியான நேரம் இதோ\nகிருஷ்ணனுக்கு உகந்த இந்த மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nகாங்கிரஸ் கட்சிக்கு டாடா வைத்தார் நவ்ஜோத் கவுர் சித்து \nDeepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது- நரகாசுரனின் கதை இதோ\nMahalakshmi Temple: தங்கத்தை பிரசாதமாக வழங்கும் மகாலட்சுமி கோயில் - எங்கிருக்கிற..\nஉங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையச் செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nநவகிரஹ காயத்ரி மந்திரங்கள் மற்றும் நவகிரஹ சாந்தி ஸ்லோகம்\nDiwali Date 2019: தீபாவளி திருநாள் எப்போது- எப்போது மகாலட்சுமி பூஜை செய்ய வேண்ட..\nஒரே ஆண்டில் 3வது முறை ஆச்சரியமூட்டிய மேட்டூர் அணை- மகிழ்ச்சி பெருக்கில் விவசாயிக..\n வழக்கறிஞரின் அடுத்த திட்டம் இதுதான்\nப்ளீஸ் என்னை அனுப்பாதீங்க.. அடிச்சிடுவாங்க: லலிதா ஜுவல்லரி சுரேஷ் அழுது புலம்பல்..\npetrol price: இன்னைக்கு எந்த மாற்றமுமில்லை அதேதான்\nKaithi: தீபாவளி ஸ்பெஷல்: இந்த வாரம் திரைக்கு வரும் படங்களின் பட்டியல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வாழ்த்துச் செய்த...\nகிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்\nஅக்டோபர் மாதம் திருப்பதியில் 8 வகையான வழிபாடுகள் ரத்து: காரணம் இ...\nதிருச்செந்தூர் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/italian-modular-kitchen-dealers/", "date_download": "2019-10-23T03:47:05Z", "digest": "sha1:QQ5IOSXDMJN4B5FGCGFA6WDEE663UJVE", "length": 14094, "nlines": 334, "source_domain": "www.asklaila.com", "title": "Top Italian Modular Kitchen Dealers in Mumbai | Best Designs & Price Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஓரென் கிசென் எபிலாயென்‌செஸ் பிரைவெட் எல்.டி.டி.\nஹோம் ஃபர்னிசர், மோடலேர் கிசென், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅபிஷெக் மோடலேர் சிஸ்டெம் எண்ட் ஃபர்னிசர்\nவசை ரோட்‌ ஈஸ்ட்‌, தாணெ\nசில்டிரென் ஃபர்னிசர், டெசிக்னெர் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெனாபதி பபத் மர்க்‌, மும்பயி\nஹோம் ஃபர்னிசர், இண்டோர் ஃபர்னிசர், மோடலேர் கிசென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஉள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அலங்காரம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரேண்ட்யூர் இண்டிரியர்ஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம், கார்டன் ஃபர்னிசர், ஹோம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவாஷி செக்டர்‌ 26 எ, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவைல் பாரிலெ ஈஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிசென் மற்றும் ஹௌச்‌ஹோல்ட் ஸ்டென்‌லெஸ் ஸ்டீல் டிரு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅமோல் கிசென் & ஃபர்னிசர்\nபெட்‌ரூம், ஹோம், கிசென், மோடலேர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகாரகர் செக்டர்‌ 21, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/30022-mr.html", "date_download": "2019-10-23T02:54:01Z", "digest": "sha1:Z5SXN7I6I7CJ3UN5OR4QEVIQVEHFSUAE", "length": 13329, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறிசேனாவுக்கு மோடி வாழ்த்து: இந்தியா வரும்படி அழைப்பு | சிறிசேனாவுக்கு மோடி வாழ்த்து: இந்தியா வ��ும்படி அழைப்பு", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nசிறிசேனாவுக்கு மோடி வாழ்த்து: இந்தியா வரும்படி அழைப்பு\nஇலங்கையின் புதிய அதிபரான சிறிசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவுக்கு வரவேற்று அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மைத்ரிபால சிறிசேனாவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ஜனநாயக முறையில் அமைதியாக நடத்தப்பட்ட தேர்தலுக்காக அந்நாட்டு மக்களை வாழ்த்துகிறேன். ஒரு நெருங்கிய நண்பராகவும், அண்டை நாடாக இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஆதரவை இலங்கையின் அமைதி, வளர்ச்சி மற்றும் செழுமைக்காக மீண்டும் உறுதிப்படுத்தினேன்’ என மோடி தெரிவித்துள்ளார்.\nசிறிசேனாவுக்கு மோடி எழுதியுள்ள கடிதத்தில், ‘உங்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியானது, இலங்கை மீதான உங்கள் நோக்கத்துக்கான காணிக்கை ஆகும். இதன் மூலம், வளர்ச்சிக்காக ஏங்கும் மக்களுடன் ஓர் அதிபராக அதை இணைக்கலாம். மக்கள் மற்றும் சமூகம் பலனடையும் வகையில் நம் உறவை புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nஇலங்கையில் அமைதி மற்றும் வளர்ச்சியை நம்பகமான முறையில் மாற்றியமைக்கும் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்\" என குறிப்பிட்டுள்ளார். சிறிசேனாவின் இந்திய வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அந்தக் கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்த ராஜபக்சவுடனும் மோடிக்கு நெருக்கமான உறவு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைமைதிர்பால சிறிசேனாபிரதமர் நரேந்திர மோடிஇந்தியாஅழைப்பு\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\nபொதுத்துறை வங்கிகளின் நெருக்கடி அச்சுறுத்து���ிறது, நாம் அது குறித்து கவலைப்பட வேண்டும்: நோபல்...\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட இருக்கும் ட்ரம்ப்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள் பகீர் புகார்\nஇந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி\nகட்சி உத்தரவை தொடர்ந்து மீறும் ரேபரேலி எம்எல்ஏ: நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயக்கம்\nகோவை கொள்ளையர், மீட்கப்பட்ட நகைகளை கொண்டுசெல்ல உ.பி. வந்த தமிழக காவல்துறை\nஉ.பி.யின் 11 தொகுதிகள் இடைத்தேர்தல்: பாஜகவை எதிர்க்கும் மூன்று கட்சித் தலைவர்களின் பிரச்சாரம்...\nபாஜக பொதுச்செயலாளர் ராம்லாலை தம் அமைப்புக்கு திரும்ப அழைக்க ஆர்எஸ்எஸ் முடிவு: கருத்து...\nகாஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 64 லட்சம் வாக்காளர்கள்\nவீட்டு வேலைகளை செய்வதில் ஆண்-பெண் சமத்துவம் இல்லை : கருத்துக் கணிப்பில் பெண்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10401013", "date_download": "2019-10-23T02:01:25Z", "digest": "sha1:5LGDD343WNRQPESMPNMAELZHAQAQ2OUG", "length": 47930, "nlines": 958, "source_domain": "old.thinnai.com", "title": "பிச்சிப்பூ | திண்ணை", "raw_content": "\nசிரித்ததை அழுததை சண்டைப் போட்டதை.. குறைந்தது பத்துக் கேள்விகள்\nஅவளுக்கென்ன வேலை வெட்டி இல்லாதவள்.\nநினைத்த நேரத்தில் உட்கார்ந்து எழுதிவிட முடியும்.\nஎன்னைப் போல அலுவல், மீட்டிங், தொழிற்சங்கம், அரசியல் என்று\nஆயிரம் வேலைகள் அவளுக்கு இல்லை.\nஅதனால் தான் அவள் எழுதிக் கொண்டே இருந்தாள்.\nசில சமயம் எரிச்சல் வரும் அவளின் குழந்தைதனமானக் கேள்விகளால்.\nசில சமயம் கோபம் வரும் அவள் புரிந்தும் புரியாமல் கேள்விகேட்பதால்.\nசில சமயம் குழப்பமாய் இருக்கும் இதை ஏன் அவள் எனக்கு எழுத\nசில சமயம் சின்னதாக ஒரு பூ பூக்கும்.. சின்ன பிச்சிப்பூ மொட்டுவிரியும்போது\nஅந்தச் சன்னல் வழியாக வீசும் காற்றில் மணம் கலந்து உடல் தழுவும்போது\nசிலிர்க்குமே அப்படி சின்னச் சின்ன செயல்களில் அவள் அன்பு\nமொட்டவிழும். அப்போதெல்லாம் ஒடிப்போய் அவளைப் பார்க்க வேண்டும்\n‘என்னடா ‘ என்று அவள் கைப்பிடித்து கல் பெஞ்சில் அமர்ந்து கதைப் பேச\nஅதை வெளியில் அவளிடம் காட்டிக்கொள்ள நினைக்கும்போதெல்லாம்\n‘சரிதான் அவள் சரியான அரைலூஸு ‘ என்று மனசு சாவியாகி\nஅவள் எவ்வளவு இறங்கி வந்தாலும் ‘என் வாழ்வில் உனக்கு எப்போதும்\nதனி இடம் உண்டு ‘ என்று சொல்லாமல் மனசு சண்டித்தனம் பண்ணும்.\nஅவளைப் பார்க்க வேண்டும்.. எப்படித்தான் அவளுக்கு இவ்வளவு\nநேரமிருக்கின்றதோ எழுதவும் படிக்கவும். காலையில் மடல் எழுதியிருந்தால்\nமாலையின் மின்னஞ்சலில் அவள் பதில் எழுதியிருப்பாள்..\n‘என்ன வேகம் இவளிடம்.. ‘\nஅதனால்தான் முணுக்கு முணுக்கென்று அவளுக்கு என்னிடம் கோபம்வரும்.\nஆபிஸ் விசயமாக அகமதாபாத் போக வேண்டி இருந்தது.\nஅவளைப் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்தேன்.\nசொல்லக் கூடாது சர்ப்ரைஸ்சாக போய் நிற்க வேண்டும்.\nஅவள் சந்தோஷத்தை அப்போது பார்க்க வேண்டும் என்று ஒரு\nஅப்படித்தான் ஏர்போர்ட்டிலிருந்து ஒரு டாக்சிப் பிடித்து அவள் வீட்டுக்குப்\nபோனபோது பொழுது விடிய ஆரம்பித்திருந்தது.\nஅவள் கிட்சனில் மட்டும் விளக்கு எரிந்தது.\nவாட்மேனிடம் விவரமெல்லாம் சொல்லிவிட்டு உள்ளே டாக்சி நுழைந்தது.\nஅவள் வீட்டுக் கதவின் காலிங்பெல்லை அழுத்தியபோது அவள்தான்\nகுளிருக்காக ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தாள்.\nஅவள் குடும்பத்தில் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினாள்.\nகணவன், குழந்தைகள், மாமியார், நாத்தனார் பிள்ளை, தங்கையின் மகள்..\nஒவ்வொருவருக்கும் அவர்கள் எழுந்து வரவர அவள் சுடச்சுட கையில்\nடாயா காபியா என்று கேட்டு கொடுத்துக்கொண்டிருந்தாள்.\n7 மணியிலிருந்து காலை உணவுக்காக டைனிங் டேபிளில் அவர்கள்\nஉட்காரும்போது தோசைக்கு சாம்பாரா, சட்னியா, பொடியா என்று\nகேட்டுக் கேட்டு அவள் பரிமாறிக்கொண்டிருந்தாள்.\nஅப்போதெல்லாம் என்னைப் பார்த்து மெளத்தில் விசாரித்துக்கொண்டிருந்தாள்\nஒவ்வொருவருக்கும் மதியச் சாப்பாடு.. டிபன் பாக்ஸை பிளாஸ்டிக் பையில் சுற்றி\nகடைசியாக அவள் கணவர் கிளம்பிப்போகும்போது மணி 10 ஆகிவிடுகின்றது.\nஅதன்பின் கிட்சனில் குவிந்து கிடக்கும் பாத்திரங்களை வேலைக்காரிக்காக\nஒதுங்க வைத்து விட்டு மாமியாருக்கு குளிக்க வெந்நீர் தயார் செய்தாள்.\nமாமியார் ஏதோ நடமாடிக் கொண்டார். பக்கவாதம் வந்ததில் முக்கால் வாசி\nஅவர்களைக் குளிக்க வைத்து சுடச்சுட தோசை..\nஇடையில் இன்சுலின் ஊசி வேறு.\n11.30 மணிக்கு நவதானியங்கள் போட்ட கஞ்சி தயாரித்து மாமியாருக்கு\nகுடிக்கின்ற சூட்டில் பதமாக கொடுத்துவிட்டு குளிக்க ஓடினாள்.\nஅவசரம் அவசரமாக குளித்துவிட்டு வந்திர��க்க வேண்டும்.\nதலை முடியிலிருந்து இன்னும் சொட்டுச்சொட்டாக தண்ணீர் முத்துக்கள்.\nபக்கத்தில் போய் அவள் தலை முடியை துவட்டி விட வேண்டும் போலிருந்தது.\nநினைப்பதை எல்லாம் அவள் வாழ்க்கையில் என்னால் செய்ய முடியாதுதான்.\nஎந்த உறவின் பெயரில் அவளை நான் நெருங்க முடியும் \nமெளனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஒரு அரை மணிநேரம் காய்கறி நறுக்கும்போது டைனிங் டேபுளில்\nஉட்கார்ந்து கொண்டே என்னிடம் சுகச் செய்திகளைக் கேட்டாள்.\n12.30 க்கு மாமியாருக்கு பத்தியச் சாப்பாடு.\n1.30லிருந்து ஸ்கூலில் இருந்து தங்கை மகளும் அவள் மகனும் வந்தார்கள்.\nஅவர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு என்னையும் சாப்பிடச் சொன்னாள்.\nநான் சாப்பிட உட்கார்ந்த உடன் உள்ளேயிருந்து மாமியார் கூப்பிட\n‘என்ன வேண்டும் ‘ என்று ஓடினாள்.\nஎனக்குச் சாப்பாடு கொடுக்கும்போது நான்குதடவை அவள் மாமியார்\nஅவர்கள் அவளை வேண்டுமென்றே அழைப்பது போலிருந்தது.\nநான் பயண அசதியில் ஒரு மணி நேரம் கண்ணயர்ந்தேன்.\nமணி 3.30 தாண்டி விட்டது.\nகல்லூரி போனவர்களும் வந்தாகிவிட்டது ..\nஇடையில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் தொலைபேசி..\n7 மணிக்கு ஆரம்பிக்கும் இரவு உணவு வேலை\n8.30 லிருந்து ஒவ்வொருவராக இரவு உணவு சாப்பிட உட்காருவது..\nஅவள் கிட்சனிலிருந்து வெளியில் வரும் போது மணி 11.30..\nநான் தூங்கி விட்டேனா என்று என் அருகில் வந்து பார்த்தாள்.\nஆனாலும் தூங்கவில்லை என்று அவளிடம் காட்ட விருப்பமில்லை.\nமெதுவாக ஒரு மெல்லிய போர்வையை எடுத்து என் கால்களை மூடி\nசன்னல் கண்ணாடிகளை இழுத்து அடைத்துவிட்டு பேஃன் வேகத்தைக்\nகுறைத்துவிட்டு அவள் போகும்போது என் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள்\nமறுநாள் அவள் கணவர் ஆபிஸ் காரிலியே என்னை ஏர்போர்ட்டுக்கு அழைத்துச்\nஅவளிடன் போய் வருகின்றேன் என்று சொன்னபோது\nஅவள் தலையை மட்டும் ஆட்டினாள்.\nசத்தம் கொடுத்தால் எங்கே உடைந்து போன குரல் உள்ளத்தைக் காட்டிக்\nகொடுத்துவிடுமோ என்று என் கண்களைச் சந்திக்காமலேயே\nவீட்டுக்குப் போனவுடன் மனைவிக் கேட்டாள்..\nஎனக்கு என்ன வாங்கி வந்தீர்கள் என்று . நேரமில்லை என்று சொன்னவுடன்\nகோபம்.. அது சாப்பாடு மேசையில் கரண்டியில் ஒலித்தது.\nநான்கு நாட்களில் எதுவும் வைத்த இடத்தில் இல்லை.\nஎங்கே என்று கேட்டால் ‘ எனக்கென்னப்பா தெரியும் \nஆபிஸ் ���ிட்டு வரவே ரொம்ப லேட்டாயிடுது.. ‘\nநான்கு நாட்கள் பிரிவில் மனைவியின் மடிக்கு மனசு ஏங்க தொட்டவுடன்\n‘ப்ளீஸ்ப்பா என்னாலே முடியாது.. ஆபிஸ்லே நிறைய வேலைப்பா.. ‘\nதுணி துவைப்பதலிருந்து பிள்ளைகளுக்கு மதிய உணவு தயாரிப்பதுவரை\nஏங்கும்போது கிடைக்காது இவளிடம் எதுவும்….\nஎழுந்து கொல்லைப்பக்கமாகப் போய்நின்று கொண்டு சிகிரெட் புகையை\nஇழுத்து விடும்போது அவள் முகம் நினைவில்…\nஅவள் கண்கள்.. புரியாத பாஷையில் என்னவோ பேசியது.\nசிகிரெட் முனையின் சின்னக் கங்கு விரல் நுனியைச் சுட்டபோது\nஅனிச்சையாகக் கூட கத்த மறந்துபோனது.\n‘தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா..உன்னைத்\nதீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.. ‘\nஎன்று சம்மந்தா சம்மந்தமில்லாமல் பாரதிப் பாட்டு நினைவுக்கு வந்தது.\nஇப்போதெல்லாம் அவள் கடிதங்களுக்குப் பக்கம் பக்கமாக பதில்\nதினமும் இரண்டு மூன்று கடிதங்கள்..\nஇந்த எழுதும் கைகள் இருக்கும்வரை..\nகைகளும் கண்ணும் நோய்நொடி இல்லாமல் இருக்கும்வரை..\nஎழுதிக் கொண்டே இருக்க வேண்டும்..\nஅப்போதுதான் எழுத முடியாத ஒரு காலமும் வந்துவிட்டால்,\nஎழுதிய நினைவுகளில், வாசித்த நினைவுகளில் அந்த மெல்லியப் பிச்சிப்பூவின்\nவாசனையைக் கடைசிவரை உணர்ந்து கொண்டே இருக்க முடியும் என்ற\nஎன் நீண்ட கடிதங்கள், உடன் பதில் .. இதிலெல்லாம் அவள்\nதிக்கு முக்காடிப்போய் சந்தோஷத்தில் இருப்பாள் என்று நினைக்கும்\nபோதே மனசு றக்கைக் கட்டிக்கொண்டு வானத்தில் பறப்பது போலிருந்தது.\n‘டேய்.. நீ உன்னையும் அறியாமல் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டே ‘\nஅவனுக்கு என்ன தெரியும் நான் பலமுறை பலரைக் காதலித்து\nஇருக்கின்றேன். அதனால் எனக்கு அவனைவிடக் காதலைப் பற்றி\nஇது வெறும் காதல் இல்லை…\nஅதுக்கும் மேலே ஒன்னு.. சொல்லத்தெரியலை…\nஎல்லாமே சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதுமில்லை.\nஎல்லாமே சொல்லில்தான் வாழ வேண்டும் என்பதுமில்லை.\nஅனுபவிக்கறவனுக்கு மட்டும்தான் பிச்சிப்பூ வாசனைத் தெரியும்\nஎன்னதான் சொல்லில் கொண்டுவர முயற்சி செய்தாலும்\nபிச்சிப்பூவின் வாசனையை வார்த்தைகள் தந்துவிட முடியுமா \nதிண்ணை பக்கங்களில் புதிய மாதவி\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)\nஎமன் – அக்காள்- கழுதை\nநீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை\nகடிதங்கள் – 01 ஜனவரி,2004\nபாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம�� நூற்றாண்டில்\n‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)\nவாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு\n‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது\nகாவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு\nஅன்புடன் இதயம் – 1\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nமனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\nகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘\nகதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)\nபூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி\nமாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு\nடாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nகலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘\nஇரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.\nவிளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி\n ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்\nபல சமயம் நம் வீடு\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)\nஎமன் – அக்காள்- கழுதை\nநீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை\nகடிதங்கள் – 01 ஜனவரி,2004\nபாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்\n‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)\nவாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு\n‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளத�� ‘\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது\nகாவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு\nஅன்புடன் இதயம் – 1\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nமனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\nகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘\nகதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)\nபூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி\nமாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு\nடாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nகலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘\nஇரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.\nவிளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி\n ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்\nபல சமயம் நம் வீடு\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.pastureone.com/8285-lunar-sowing-calendar-for-january-2019.html", "date_download": "2019-10-23T02:26:32Z", "digest": "sha1:ISBVW2XTWH5CDIT3DYGYLPFYYYHUUKQU", "length": 97233, "nlines": 857, "source_domain": "ta.pastureone.com", "title": "ஜனவரி 2019 தோட்டக்காரர், தோட்டக்காரர் மற்றும் தோட்டக்காரருக்கான சந்திர நாட்காட்டி: விதைகளை விதைப்பதற்கு, சாதகமான நாட்கள், நிலவு கட்டங்கள் - சந்திர விதைப்பு காலண்டர் - 2019", "raw_content": "\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nஆப்பிள் மரம் இறங்கும் பராமரிப்பு\nஇலையுதிர்காலத்தில் ஆப்பிள் நாற்றுகளை நடவு செய்தல்\nசெர்ரி நடவு மற்றும் பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் பேரிக்காய் பராமரிப்பு\nயூரல்களுக்கு ஆப்பிள் மரங்களின் வகைகள்\nஇலையுதிர் காலத்தில் செர்ரி பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் ஆப்பிள் பராமரிப்பு\nபிளம் நடவு மற்றும் பராமரிப்பு\nசுய பழம் கொண்ட பிளம் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்தில் குளோன் ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் செர்ரிகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் ஒரு பீச் நடவு\nபாதாமி நடவு மற்றும் பராமரிப்பு\nவசந்த காலத்தில் பாதாமி நடவு\nலெனின்கிராட் பிராந்தியத்திற்கான ஆப்பிள் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான செர்ரிகளின் வகைகள்\nகுறைந்த வளரும் ஆப்பிள் வகைகள்\nநடுத்தர துண்டுக்கு ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் ஒரு இனிப்பு செர்ரி கத்தரிக்காய்\nவசந்த காலத்தில் ஒரு பீச் நடவு\nஇலையுதிர் காலத்தில் திராட்சை மாற்று அறுவை சிகிச்சை\nஇலையுதிர்காலத்தில் திராட்சை துண்டுகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் முதல் திராட்சை துண்டுகளை இனப்பெருக்கம் செய்தல்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான இனிப்பு செர்ரிகளின் வகைகள்\nதிறந்த நிலத்தில் வெள்ளரிகள் சாகுபடி\nவசந்த காலத்தில் பூண்டு நடவு\nபுறநகர்ப் பகுதிகளுக்கு மிளகு வகைகள்\nஒரு கிரீன்ஹவுஸில் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்ப்பது\nஇனிப்பு மிளகு நடவு பராமரிப்பு\nகருப்பு திராட்சை வத்தல் வகைகள்\nதிறந்த மைதானத்திற்கு மிளகு வகைகள்\nதிறந்த நிலத்தில் மிளகு சாகுபடி\nவளர்ந்து வரும் கத்தரிக்காய் நாற்றுகள்\nவளர்ந்து வரும் மிளகு நாற்றுகள்\nகேரட் வசந்த காலத்தில் வளரும்\nதிறந்த நிலத்திற்கு கத்தரிக்காய் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான கேரட் வகைகள்\nடச்சு உருளைக்கிழங்கு வளரும் தொழில்நுட்பம்\nதங்கள் கைகளால் பறவைகளுக்கு சமையல் தீவனம்\nகோழிகளில் முட்டை உற்பத்தி அதிகரித்தது\nவாத்துகள் மற்றும் வாத்துக்களுக்கு குளம்\nபியோனி ரூட் காபி தண்ணீர்\nகாய்கறிகள், முலாம்பழம் மற்றும் சுரைக்காய்\nமாக்னோலியா கொடியின் சீனரின் மேல் ஆடை\nகல் ரோஜாக்களை இனப்பெருக்கம் செய்தல்\nவளர்ந்து வரும் சிப்பி காளான்கள்\nமோட்டோப்லாக் நெவா எம்பி 2\nஆப்பிள் மரங்களை நடவு செய்தல்\nபச்சடி வகையில் பயன்படுத்தப்படும் செடி\nகுளிர்காலத்திற்கான பாதாமி பழங்களை அறுவடை செய்வது\nபுஷ் பிரிப்பதன் மூலம் இனப்பெருக்கம்\nகீரைகளை உறைய வைக்கும் வழிகள்\nகோழிகளின் இனங்களை எதிர்த்துப் போராடுவது\nஉக்ரைனின் மாநில வன வள நிறுவனம்\nவெங்காய பூண்டு செடி வகை\nமத்திய கிழக்கு தானிய காங்கிரஸ்\nதிறந்தவெளியில் நடவு மற்றும் பராமரிப்பு\nபல வண்ண மலர்கள் கொண்ட செடி வகை\nபுதர்ச் செடிகளை அழகு வடிவங்களில் கத்தரித்தல்\nகால் மற்றும் வாய் நோய்\nஒரு பீப்பாயில் வெள்ளரிகள் வளரும்\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nஜனவரி 2019 க்கான சந்திர விதைப்பு நாட்காட்டி\nதாவரங்களை வளர்ப்பது மற்றும் சந்திர நாட்காட்டியின் படி அவற்றை பராமரிப்பது பயோடைனமிக் வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது, இது தாவரங்களின் வளர்ச்சியில் பூமி செயற்கைக்கோளின் செல்வாக்கை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.\nஇந்த கட்டுரை ஜனவரி 2019 க்கான சந்திர நாட்காட்டியில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது - இது நடவு செய்வதற்கான நல்ல மற்றும் கெட்ட நாட்களை பட்டியலிடுகிறது, மேலும் அவற்றைப் பராமரிப்பதற்கான வேலைகளைச் செய்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட தேதிகள்.\nகாலெண்டரைக் கணக்கிட இருப்பிடத்தைத் தேர்வுசெய்கிறது\nநாள்காட்டி தோட்டக்காரர் மற்றும் தோட்டக்காரர்\nஅவற்றை நடவு செய்வதற்கும் பராமரிப்பதற்கும் சாதகமான நாட்கள்\nநடவு மீது சந்திரன் கட்டத்தின் தாக்கம்\nசந்திர நாட்காட்டி தோட்டக்காரர் மற்றும் தோட்டக்காரரில் வழிசெலுத்தல்\nதோட்டக்காரர், தோட்டக்காரர் மற்றும் மலர் வளர்ப்பவரின் சந்திர நாட்காட்டி 2019 ஜனவரி, மாதங்களுக்கு\nபூமியின் குடிமக்கள் சந்திர மாதத்திற்கு, 29 நாட்கள் நீடிக்கும், பூமியின் செயற்கைக்கோள் 12 இராசி அறிகுறிகளின் முழு வட்டம் வழியாக எவ்வாறு செல்கிறது என்பதைக் காண வாய்ப்பு உள்ளது. ராசியின் அறிகுறிகள் நான்கு சம குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் மூன்று விண்மீன்களைக் கொண்டுள்ளது.\nஒவ்வொரு குழுவிலும் உள்ள விண்மீன்கள் ஒரு பொதுவான உறுப்புடன் இணைக்கப்படுகின்றன. மொத்தத்தில் நீர், காற்று, பூமி மற்றும் நெருப்பு ஆகிய நான்கு கூறுகள் உள்ளன. வளமானவை நீர் (புற்றுநோய், ஸ்கார்பியோ, மீனம்) மற்றும் பூமி (மகர, டாரஸ், ​​கன்னி) உறுப்புகளுக்கு சொந்தமான ராசியின் அறிகுறிகளாகும். காற்றின் அறிகுறிகள் (துலாம், கும்பம், ஜெமினி) மற்றும் நெருப்பு (மேஷம், லியோ, தனுசு) வளமானவை அல்ல, ஓரளவு வளமானவை அல்லது பலனற்றவை என்று கருதப்படுகின்றன.\nநீ��் மற்றும் பூமியின் அறிகுறிகளின் கீழ் நாட்களில், தாவர விவசாயிகள் விதைகளை விதைக்க முயற்சி செய்கிறார்கள், தாவர நாற்றுகள், கத்தரிக்காய் மரத்தின் கிரீடத்தின் மேலும் வளர்ச்சியைத் தூண்டும். தீ மற்றும் காற்றின் அறிகுறிகளின் கீழ் செல்லும் தேதிகள் களைக் கட்டுப்பாடு, மண் தளர்த்தல் மற்றும் பழம் மற்றும் அலங்கார மரங்களின் கிரீடம் வளர்ச்சிக்கு ஏற்றவை.\n பூமியின் மொத்த நிறை அதன் செயற்கைக்கோளின் 81 மடங்கு - சந்திரன்.\nகாலெண்டரைக் கணக்கிட இருப்பிடத்தைத் தேர்வுசெய்கிறது\nஒவ்வொரு சந்திர நாட்காட்டியும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்றது அல்ல என்பதை புறநகர் பகுதிகள் மற்றும் தோட்டங்களின் உரிமையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். பூமி நேர மண்டலங்களாகப் பிரிக்கப்படுவதால், குறிப்பிட்ட இடங்களுக்காக தொகுக்கப்பட்ட பயோடைனமிக் காலெண்டர்கள் வேறுபடுகின்றன.\nநேர மண்டலங்களில் உள்ள வேறுபாடு மிகப் பெரியதாக இல்லாவிட்டால், சந்திர நாட்காட்டியில் உள்ள வேறுபாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்காது, ஆனால் இன்னும் அவை இருக்கும். ப moon ர்ணமி மற்றும் அமாவாசையின் நேரம் மாறும், வளரும் அல்லது குறைந்து வரும் காலாண்டில் பூமி செயற்கைக்கோள் நுழையும் நேரம் மாறும், ஒரு இராசி அடையாளத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றும் நேரம் மாறும்.\nஎடுத்துக்காட்டாக, மாஸ்கோ நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சந்திர நாட்காட்டி குர்ஸ்க் அல்லது பெல்கொரோட் பகுதியைச் சேர்ந்த தோட்டக்காரர்களுக்கும் தோட்டக்காரர்களுக்கும் ஏற்றது, மேலும் ஓம்ஸ்க் அல்லது உலன்-உட் விவசாயிகள் இதைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் இந்த பிராந்தியங்களுக்கு இடையிலான நேர வேறுபாடு ஐந்து மணி நேரம் இருக்கும்.\nமாஸ்கோ பிராந்தியத்திற்கும் யூரல்களுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான சந்திர விதைப்பு நாட்காட்டியை நீங்கள் அறிந்து கொள்ளலாம்\nநாள்காட்டி தோட்டக்காரர் மற்றும் தோட்டக்காரர்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள பயோடைனமிக் காலெண்டருடன் கலந்தாலோசித்து, தோட்டக்காரர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் 2019 ஜனவரியில் தாவரங்களுடன் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான சரியான நேரத்தை தேர்வு செய்ய முடியும்.\nவிதைகளை விதைப்பதற்கும், நாற்றுகளை நடவு செய்வதற்கும், நடவு காலங்களை பராமரிப்பதற்கு ஏற்ற நேரத்தையும், தாவரங்களுடன் வேலை செய்வதற்கு ஏற்ற பலனற்ற அல்லது ஓரளவு வளமான நாட்களையும் அட்டவணை காட்டுகிறது.\nஇந்த நேரத்தில், தாவர வளர்ப்பவர் பிற விஷயங்களைச் செய்யலாம்: வேளாண் இலக்கியங்களைப் படியுங்கள், தோட்டத்தை கவனித்துக்கொள்ளுங்கள் அல்லது குளிர்காலத்தில் காலியாக உள்ள பசுமை இல்லங்களை ஆய்வு மூலம் பார்வையிடவும்.\nதேதி, சந்திர நாள் சந்திரனின் கட்டம், விண்மீன் வேலை\n1, 24/25 தேள் குறைகிறது உட்புற தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஏற்ற நாள். ஜன்னல்களில் வளரும் தொட்டிகளில் பச்சை வெங்காயம் மற்றும் பூக்களுக்கும் அவை உணவளிக்கின்றன. பனி மூடியிலிருந்து விடுபட்ட ஊசியிலை தோட்ட தாவரங்கள், தேவைப்பட்டால், அவற்றின் கிரீடங்கள் ஒரு ஒளி மூட்டைக்குள் இழுக்கப்பட்டு ஸ்பான்பாண்டால் மூடப்பட்டு, தீக்காயங்களைத் தடுக்கின்றன.\n2, 25/26 குறைந்து, தனுசு பழ மரங்கள் குளிர்கால பூச்சிகள் மற்றும் பூஞ்சை வித்திகளிலிருந்து சிகிச்சையளிக்கப்படுகின்றன. ஒரு வேளை உரத்தை வைத்திருக்கலாம். முந்தைய நாளில் தொடங்கப்பட்ட பணிகளும் தொடர்கின்றன.\n3, 26/27 குறைந்து, தனுசு குறிப்பாக வோக்கோசு மற்றும் வெங்காயத்தின் வேரிலிருந்து, செயற்கை விளக்குகளின் கீழ் பசுமையை கட்டாயப்படுத்தத் தொடங்குங்கள். அவர்கள் பெரிய வீட்டு தாவரங்களின் கிரீடத்தின் சுகாதார கத்தரிக்காயை மேற்கொள்கிறார்கள், தோட்டத்தில் தொடங்கும் பணியைத் தொடர்கிறார்கள். இந்த நாளில், எந்த விதைகளையும் விதைக்க பரிந்துரைக்கப்படவில்லை.\n4, 27/28 குறைகிறது, மகர இந்த நாளில், விதைகளை விதைப்பதற்கான கலப்பு மண் மற்றும் வடிகட்டலுக்கான கீரைகளை வளர்க்கத் தொடங்குங்கள். உரங்கள் உட்புற தாவரங்களை நடத்துதல், பூச்சிகள் மற்றும் நோய்களை தெளித்தல்.\n5, 28/29 குறைகிறது, மகர எலிகள் மற்றும் முயல்களின் பற்களிலிருந்து சேதத்தைத் தேடி தோட்ட மரங்களின் பட்டை பற்றிய ஆய்வு. கூடுதலாக, பூண்டு மற்றும் ஸ்ட்ராபெரி படுக்கைகள் பனியால் மூடப்பட்டிருக்கும், மேலும் காட்டு பறவைகளுக்கான தீவனங்களில் உள்ள தீவனம் நிரப்பப்படுகிறது.\n6, 29/1/2 அமாவாசை, மகர தெரு வேலைகளின் தொடர்ச்சி, முந்தைய நாள் தொடங்கியது. நடவுத் திட்டங்களை வரைவதற்கும், தோட்ட பட்டியல்களில் இருந்து தாவரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், வசந்த காலத்திற்கு நடவுப் பொருட��களை வாங்குவதற்கும் இது ஒரு நல்ல நேரம்.\n7, 2/3 வளரும், கும்பம் இந்த நாள் ஜனவரியில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாலும், ஒரு தரிசு அடையாளத்தில் இருக்கும் சந்திரன் தாவரங்களுடன் வேலை செய்ய அனுமதிக்காது. நீங்கள் தோட்ட மையங்களை பார்வையிடலாம், தேவையான கருவிகள் மற்றும் விதைகளை வாங்கலாம்.\n8, 3/4 வளரும், கும்பம் விதைகளை விதைப்பது அல்லது தாவரங்களை நடவு செய்வது குறித்து எந்த வேலையும் செய்ய பரிந்துரைக்கப்படவில்லை. ஒரு தோட்டக்காரர் நாற்றுகளுக்கு மண்ணைத் தயாரிக்கத் தொடங்க வேண்டும், தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் மற்றும் பழ மரங்களின் கிளைகளை பனியிலிருந்து விடுவிக்க வேண்டும்.\n9, 4/5 வளரும், மீன் எந்த காய்கறிகள் மற்றும் பூக்களின் நாற்றுகளை வளர்க்கத் தொடங்கும் தவறான நேரம். தோட்டக்காரர்கள் விரைவாக விதைப்பதற்குத் தயாராகி வருகின்றனர்: நடவு செய்வதற்கான கொள்கலன்களை சரிபார்க்கவும், பல்புகள் மற்றும் வேர் பயிர்களின் நடவுக்கான உலாவல்.\n10, 5/6 வளரும், மீன் மேலும், முந்தைய நாளில் பணிகள் தொடங்கப்பட்டன. பழ மரங்களின் கிளைகள் மற்றும் பசுமை இல்லங்களின் கூரைகளில் பனி சறுக்கல்களை அகற்ற, ஒரு தோட்டத்தைச் செய்வதும் விரும்பத்தக்கது. கிரீன்ஹவுஸில் பனியை வைத்து படுக்கைகளுக்கு மேல் தடிமனாக பரப்ப பரிந்துரைக்கப்படுகிறது.\n11, 6/7 வளரும், மீன் ஒரு தோட்டம் மற்றும் கிரீன்ஹவுஸ் சரக்கு தணிக்கை செய்யப்பட்டு, காணாமல் போன கருவிகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெருவில், நீங்கள் தோட்டத்திலும் கிரீன்ஹவுஸிலும் தொடர்ந்து வேலை செய்யலாம்.\n12, 7/8 வளரும், மேஷம் நாற்றுகளுக்கு பூக்கள் மற்றும் காய்கறிகளின் விதைகளை விதைப்பதற்கு ஒரு சிறந்த நேரம், ஆனால் பயிர்களை செயற்கையாக முன்னிலைப்படுத்தும் திறன் கொண்ட தோட்டக்காரர்களுக்கு மட்டுமே. கூடுதல் விளக்குகள் இல்லாமல், நீங்கள் இவ்வளவு சீக்கிரம் தாவரங்களை வளர்க்கத் தொடங்கக்கூடாது. வேர் அமைப்பிற்கு சேதம் விளைவிக்காமல், இடமாற்றம் செய்வதன் மூலம், அதிகப்படியான உட்புற பூக்கள் அல்லது மாற்று தாவரங்களை பெரிய தொட்டிகளில் பிரித்து நடவு செய்யலாம்.\n13, 8/9 வளரும், மேஷம் வைட்டமின்களுக்கு (போரேஜ், கடுகு, க்ரெஸ்) பச்சை பயிர்களின் விதைகளை விதைக்க ஒரு நல்ல நேரம். தோட்டத் தெரு முயற்சிகள் தொடர்கின்றன: மரங்களிலிருந்த��� பனி அசைக்கப்படுகிறது, கிரீன்ஹவுஸின் கூரை கடும் பனி மூடியிலிருந்து விடுவிக்கப்படுகிறது, பறவை தீவனங்கள் உணவுடன் நிரப்பப்படுகின்றன.\n14, 9/10 முதல் காலாண்டு, டாரஸ் பல்பு செடிகளை நடவு செய்வதற்கு ஒரு நல்ல காலம். கிரீன்ஹவுஸில் அல்லது ஜன்னலில், பச்சை வைட்டமின் இறகுகளைப் பெற வெங்காயம் அல்லது பூண்டு நடலாம். நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து உட்புற தாவரங்களைப் பாதுகாப்பதில் நீங்கள் பணியாற்றலாம்.\n15, 10/11 வளர்ந்து வரும் டாரஸ் வீதிப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டு அதற்கு முந்தைய நாள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. வசந்த காலத்தில் விதைகளைத் தேர்ந்தெடுக்க நீங்கள் விதைக் கடைகளுக்குச் செல்லலாம்.\n16, 11/12 வளர்ந்து வரும் டாரஸ் இந்த நாளில், நீங்கள் எந்த வேலையையும் தொடங்கக்கூடாது, இது ஓய்வு மற்றும் ஓய்வின் காலம். தோட்டத்திலும் தோட்டத்திலும் எதிர்கால பயிரிடுதல்களைத் திட்டமிடுவதற்கு மிகவும் பொருத்தமானது, தாளில் திட்டமிடல் முடிவுகளை ஒரு வரைபடத்தின் வடிவத்தில் சரிசெய்யலாம்.\n17, 12/13 வளரும், ஜெமினி இந்த நாளில், உட்புற பூக்களை நடவு செய்வது மதிப்பு. ஏறும் மற்றும் ஏறும் தாவரங்களை நடவு செய்வதற்கு இது மிகவும் சாதகமானது. அவை பூ படுக்கைகளுக்கு (டஹ்லியாஸ், பிகோனியாஸ், கிளாடியோலி) சேமிக்கப்பட்ட கிழங்குகளையும் நடவுப் பொருட்களின் பல்புகளையும் சரிபார்க்கின்றன, நோயுற்ற மற்றும் அழுகிய கிழங்குகளை அகற்றுகின்றன.\n18, 13/14 வளரும், ஜெமினி செயற்கை விளக்குகள் இருப்பதற்கான வாய்ப்பு இருந்தால், சிறிய மலர் விதைகளை (யூஸ்டோமா, பெட்டூனியா, சர்பீனியா) விதைக்கவும். வீட்டில் வளரும் தாவரங்களை மாற்று அறுவை சிகிச்சை செய்யுங்கள். உட்புற பூக்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது, வேர் அமைப்பை வெள்ளம் வராமல் இருக்க முயற்சிக்கிறது, ஏனெனில் இது வேர் அழுகல் தோன்றுவதை அச்சுறுத்துகிறது.\n19, 14/15 வளரும், புற்றுநோய் கிரிமியா மற்றும் குபனில், நீங்கள் கத்தரிக்காய், இனிப்பு மற்றும் சூடான மிளகு விதைகளை விதைக்கலாம். உட்புற மற்றும் தோட்ட தாவரங்களை கத்தரிக்க விரும்பத்தகாதது. தோட்டக்கலை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பசுமையான புதர்களைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது (பனி அனுமதி, வெயிலிலிருந்து தற்காலிக தங்குமிடங்களை நிர்மாணித்தல்).\n20, 15/16 வளரும், புற்றுந���ய் பானை செடிகளுக்கு நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல். பறவை தீவனங்களின் வழக்கமான ஆய்வு மற்றும் அவற்றின் தீவனத்தை நிரப்புதல். அழுகிய சேமிக்கப்பட்ட கிழங்குகளையும் வேர்களையும் நீங்கள் ஆய்வு செய்யலாம்.\n21, 16/17 முழு நிலவு, சிங்கம் தாவரங்களுடன் எந்த வேலையும் மேற்கொள்ளப்படவில்லை, இதற்கான காலம் முற்றிலும் பொருத்தமானதல்ல. தாவரங்களுடனான அனைத்து தொடர்புகளும் புதன்கிழமை வரை தாமதமாகும்.\n22, 17/18 லியோ குறைகிறது தாவரங்கள் விதைப்பதில்லை, நடவு செய்யாது, நடவு செய்யாது. சுகாதார மற்றும் உருவாக்கும் கத்தரிக்காய் பானை தாவரங்கள் இல்லை. தோட்டக்காரரின் கவனத்தை தோட்டத்திற்கு செலுத்துவது அறிவுறுத்தப்படுகிறது: இளம் பழ மரங்களின் டிரங்குகளை பர்லாப்பின் உதவியுடன் காப்பிடவும், வேர்களை காப்பிட மரத்தின் தண்டுக்கு பனியைச் சேர்த்து இறுக்கமாக மிதிக்கவும்.\n23, 18/19 குறைகிறது, கன்னி வைட்டமின் கீரைகளைப் பெறுவதற்காக ஒரு ஜன்னல் சன்னல் மீது தொட்டிகளில் வேர் பயிர்கள் நடப்படுகின்றன. உட்புற தாவரங்களுக்கு சிக்கலான கனிம உரங்களுக்கு உணவளிக்கவும். தேவைப்பட்டால், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் பூக்களை மருத்துவ மற்றும் முற்காப்பு தெளிப்பதை மேற்கொள்ளுங்கள்.\n24, 19/20 குறைகிறது, கன்னி நேற்று தொடங்கிய அனைத்து வேலைகளுக்கும் நாள் ஏற்றது. நாற்றுகளை அவசரமாக நடவு செய்வதற்கு மண் கலவைகள் மற்றும் பானைகளை கிருமி நீக்கம் செய்வதையும் நீங்கள் செய்யலாம். தோட்டத்தில் படுக்கைகளிலும் தோட்டத்திலும் பனியைத் தக்க வைத்துக் கொள்வது முக்கியம். தெருவில் உள்ள பனி அடுக்கையும், கிரீன்ஹவுஸ் படுக்கைகளையும் கைமுறையாக நிரப்புவது மதிப்பு.\n25, 20/21 துலாம் குறைகிறது சுகாதார மற்றும் உருவாக்கும் கத்தரிக்காய் கிரீடம் உட்புற தாவரங்களுக்கு ஒரு நல்ல காலம். தாவரத்திலிருந்து தாவரத்திற்கு நகரும் போது கருவிகளை கருத்தடை செய்ய கத்தரிக்காயின் போது தோட்டக்காரர் மறந்துவிடக் கூடாது.\n26, 21 துலாம் குறைகிறது தாவரங்களின் வேர் அமைப்பின் (காய்கறி மற்றும் மலர் நாற்றுகள், உட்புற தாவரங்கள், கட்டாய கீரைகள்) நீர்ப்பாசனம் செய்வதற்கு இந்த காலம் சாதகமற்றது. கிளைகளுக்கு பனி சேதமடைவதற்கு ஒரு தோட்டக்காரர் ஒரு குளிர்கால தோட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.\n27, 21/22 தேள் க���றைகிறது இந்த காலகட்டத்தில், அவர்கள் ஜன்னல் (கீரை, வெந்தயம், வோக்கோசு) மீது கீரைகளை விரைவுபடுத்துவதற்காக பச்சை பயிர்களின் விதைகளை மட்டுமே விதைக்கிறார்கள். எந்த காய்கறி, பெர்ரி அல்லது மலர் பயிர்களையும் பயிரிடும் காலத்தை நீங்கள் தொடங்கக்கூடாது.\n28, 22/235 மூன்றாவது காலாண்டு, ஸ்கார்பியோ இந்த நாளில், தாவரங்கள் வேலை செய்யாது. நிகழ்வை மற்றொரு காலகட்டத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை என்றால், மிதமான நீர்ப்பாசனம், கிரீடம் கத்தரித்தல் மற்றும் உரமிடுதல் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.\n29, 23/24 குறைந்து, தனுசு பூச்சிகளுக்கு எதிராக தெளிப்பதற்கும், வீட்டு தாவரங்களில் நோய்களின் வளர்ச்சிக்கும் காலம் நல்லது. நீங்கள் நாற்றுகளுக்கு விதைகளை விதைக்கலாம், ஆனால் அவசரம் இல்லாவிட்டால், பயிர்களை மிகவும் சாதகமான நேரத்திற்கு ஒத்திவைப்பது நல்லது.\n30, 24/25 குறைந்து, தனுசு தாவர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் (தடுப்பு மற்றும் மருத்துவ ஸ்ப்ரேக்கள்). சாளரத்தில் வைகோனோக்னே கலாச்சாரத்தை ஊட்டி, நீர்ப்பாசனம் செய்யுங்கள். ஒரு தோட்ட கத்தரிக்காயின் உதவியுடன், அவர்கள் தோட்டத்தில் உள்ள பழ மரங்களின் கிரீடத்தின் சுகாதார கத்தரிக்காயையும், பெர்ரி மற்றும் அலங்கார புதர்களையும் செய்கிறார்கள்.\n31, 25/26 குறைந்து, தனுசு இன்று, முந்தைய இரண்டு நாட்களிலும் பணிகள் தொடர்கின்றன. தெருவில் நீங்கள் மரத்தின் டிரங்குகளையும், குறைந்த எலும்பு கிளைகளையும் ஒயிட்வாஷ் செய்யலாம், இது பட்டை மீது வெயில் மற்றும் விரிசல் ஏற்படுவதைத் தடுக்கும்.\nஅவற்றை நடவு செய்வதற்கும் பராமரிப்பதற்கும் சாதகமான நாட்கள்\nதாவரங்களுக்கு மிகவும் சாதகமானது வளர்ந்து வரும் மற்றும் குறைந்து வரும் நிலவின் கட்டங்கள். இந்த காலகட்டத்தில் விதை விதைத்தல் மற்றும் மரம் நாற்றுகளை நடவு செய்தல் போன்ற எந்தவொரு பணியையும் மேற்கொள்ள முடியும். நீங்கள் வயதுவந்த மற்றும் இளம் தாவரங்களை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாம்.\nசந்திர நாட்காட்டி வளமான இராசி அடையாளத்தின் முழுமையையும் சந்திரனின் பொருத்தமான கட்டத்தையும் குறிக்கும் போது, ​​தாவர வளர்ப்பவர்கள் வளரும் தாவரங்களின் ஆரம்பச் சுழற்சியில் (தாவர மற்றும் விதை) ஈடுபடலாம். எதிர்காலத்தில், இந்த தாவரங்கள் அதிக கருவுறுதலில் வேற��படும்.\nபழ மரங்களின் கிரீடம், பெர்ரி மற்றும் அலங்கார புதர்களை வெட்டுதல், மண்ணை ஆக்ஸிஜனுடன் நிறைவு செய்வதற்காக தளர்த்துவது ஆகியவற்றுடன் காற்றின் இராசி அறிகுறிகள் உள்ளன. தோட்டக்காரருக்கு நெருப்பின் அடையாளத்தின் கீழ் நாட்களை மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்துவது களைகளை அகற்றுவது, அறுவடை செய்வது அல்லது பழுத்த விதைகளை மண் தோண்டி எடுப்பது.\n ராசியின் வளமான அறிகுறிகளின் செல்வாக்கின் கீழ், இது அறுவடைக்கு மதிப்பு இல்லை, குறிப்பாக பச்சை வெட்டுவது தொடர்பாக.\nநடவு மீது சந்திரன் கட்டத்தின் தாக்கம்\nநிலப்பரப்பு தாவரங்களுக்கு, வானிலை மற்றும் சந்திரனின் செல்வாக்கு மிகவும் முக்கியம். சுழற்சியாக நமது கிரகத்தை நெருங்குகிறது, பூமியின் செயற்கைக்கோள் ஈர்ப்பு விசையை பரப்பி, அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது; அது அகற்றப்படும்போது, ​​அது பலவீனமடைகிறது.\nசெயற்கைக்கோளின் ஈர்ப்பு பூமியின் நீர் தேக்கங்களான கடல், ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் பாய்கிறது மற்றும் பாய்கிறது. அதன் செல்வாக்கு தாவரங்களின் சப்பையால் உணரப்படுகிறது. இதைச் செய்யும்போது அல்லது தாவரங்களுடன் பணிபுரியும் போது சந்திர கட்டங்களின் வளர்ச்சியில் தாவர வளர்ப்பாளர்கள் கவனம் செலுத்துவது விரும்பத்தக்கதற்கு இது ஒரு முக்கிய காரணம்.\nஅமாவாசை அல்லது அமாவாசை. இது மூன்று நாட்களின் குறுகிய காலம்: அமாவாசை உருவாவதற்கு முந்தைய நாள், உடனடி அமாவாசை மற்றும் அமாவாசைக்கு அடுத்த நாள்.\nமுதல் நிலவு கால் அல்லது 1 கட்டம். இந்த காலம் அமாவாசையின் முடிவில் இருந்து சந்திர வட்டின் புலப்படும் பாதி உருவாகும் வரை நீடிக்கும். சந்திரன் வருகிறார்.\nஇரண்டாவது நிலவு கால் அல்லது 2 கட்டம். சந்திரன் வரும் நேர இடைவெளி, இதற்காக சந்திர வட்டு பாதியிலிருந்து முழு வட்டமாக அதிகரிக்கிறது.\nபிமுழு நிலவு அல்லது முழு நிலவு. மூன்று நாட்கள் ஒரு குறுகிய காலம்: ப moon ர்ணமிக்கு முந்தைய நாள், உடனடி ப moon ர்ணமி, மற்றும் ப moon ர்ணமிக்கு அடுத்த நாள்.\nமூன்றாம் நிலவு காலாண்டு அல்லது 3 கட்டம். இந்த நேரத்தில், சந்திரன் குறைந்து வருகிறது. காலம் முழு நிலவில் இருந்து பாதி சுற்றளவு வரை குறைய நேரம் எடுக்கும்.\nநான்காவது நிலவு காலாண்டு அல்லது 4 கட்டம். பூமி செயற்கைக்கோள் தொடர்ந்து குறைந்து வருகிறத��. 4 வது காலாண்டு காணக்கூடிய வட்டில் 50% இலிருந்து செயற்கைக்கோளின் முழுமையான கண்ணுக்குத் தெரியாத காலத்திற்கு குறைக்கிறது.\n இடைக்காலத்தில், நீதிமன்ற ஜோதிடரின் நிலை ஐரோப்பாவின் ஒவ்வொரு அரச நீதிமன்றத்திலும் இருந்தது, அவருடன் கலந்தாலோசித்த பின்னரே மன்னர்கள் நாட்டிற்கு முக்கியமான முடிவுகளை எடுத்தனர்.\nஒவ்வொரு நிலவு கட்டமும் தாவரங்களை வித்தியாசமாக பாதிக்கிறது:\nஅமாவாசை - இந்த நேரத்தில், தோட்டக்காரர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் நோய்களின் வளர்ச்சியைத் தடுக்க அல்லது தாவரங்கள் மீது பூச்சிகள் தாக்கப்படுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மரங்கள், புதர்கள் அல்லது படுக்கைகளில் உள்ள தாவரங்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு இந்த காலம் பொருத்தமானது. அமாவாசையில் களையெடுத்தல் மேற்கொள்ளப்படுகிறது, இதன் போது களைகள் அழிக்கப்படுகின்றன; செர்ரி போன்ற பழ மரங்களின் தேவையற்ற வேர் தளிர்களை ஒழிப்பதற்கும் நேரம் ஏற்றது. அனைத்து வேலைகளும் அமாவாசை தொடங்குவதற்கு முந்தைய நாள் அல்லது அது முடிந்த மறுநாளே மேற்கொள்ளப்படுகின்றன. எந்த பயிர்களின் விதைகளையும் விதைக்க அமாவாசை பொருத்தமானதல்ல; இந்த நாட்களில் அவை நிரந்தர இடத்துக்காகவோ அல்லது எடுப்பதற்காகவோ நாற்றுகளை நடவில்லை. மேலும், அமாவாசை வேலையின் செயல்திறனுக்கு ஏற்றதல்ல, இதன் போது தாவரங்களின் வேர் அமைப்பை சேதப்படுத்த முடியும்.\nவளரும் சந்திரன் - இது சந்திர வட்டில் அதிகரிக்கும் காலம், இது முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் விழும். இந்த நேரத்தில், காய்கறி விவசாயிகள் அனைத்து வகையான விதைப்பு மற்றும் நடவு வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்: அவர்கள் நாற்றுகளை நடவு செய்கிறார்கள், விதைகளை விதைக்கிறார்கள், மரங்கள் மற்றும் புதர்களின் தாவர நாற்றுகளை நடவு செய்கிறார்கள். மேலும், வளர்ந்து வரும் ஒரு காலாண்டில், தோட்டக்காரர்கள் பழம் மற்றும் அலங்கார நாற்றுகளின் வேர்களைத் தூண்டுவது, வெட்டல் ஒட்டுதல், தோட்டம் மற்றும் காய்கறித் தோட்டத்திற்கு உணவளித்தல் மற்றும் தண்ணீர் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். சந்திர வட்டின் வளர்ந்து வரும் காலாண்டுகளில், நிலத்தடி மற்றும் நிலத்திற்கு மேலே உள்ள பகுதிகளுக்கு சேதம் ஏற்படுவதற்கு தாவரங்கள��� மோசமாக பதிலளிக்கின்றன. ஆனால் ஒரு தோட்டக்காரர் நினைவில் கொள்ள வேண்டும்: இந்த நேரத்தில் மரங்களின் கிரீடத்தை கத்தரிக்காய் மென்மையாக இருக்க வேண்டும், ஏனெனில் வளரும் சந்திரன் சாற்றைப் பிரிக்க காரணமாகிறது. புதிய உணவுக்காக பழுத்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அறுவடை செய்வதற்கு வளரும் காலாண்டுகள் நல்லது. இந்த காலகட்டத்தில், அவை சுவை மற்றும் நறுமணத்தை குவிக்கின்றன.\nமுழு நிலவு - செயற்கைக்கோள் வட்டு மிகவும் வட்டமான வடிவத்தைப் பெறும் நேரம். அனைத்து வகையான முட்டைக்கோசு, வெங்காயம், முள்ளங்கி மற்றும் கேரட் போன்ற காய்கறிகளை நடவு செய்ய இந்த நேரம் ஏற்றது. Временной отрезок используют для высадки клубней картошки, рассады перца, баклажанов и помидоров.ப moon ர்ணமியில், படுக்கைகளைப் பராமரிப்பதற்கான வேலைகளைச் செய்யுங்கள்: தளர்த்தவும், களை, தெளிக்கவும், தோண்டவும், தளிர்களை மெலிக்கவும். இது பரிந்துரைக்கப்படவில்லை: தோட்டத்தில் மரங்களை வெட்டுவது, வெட்டல் தாவரங்கள், கிரீடம் உருவாக்கம் மற்றும் கத்தரிக்காய் ஆகியவற்றில் ஈடுபடுவது.\nநிலவு குறைந்து வருகிறது - இது சந்திர வட்டைக் குறைக்கும் காலம், மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் விழும். அனுபவம் வாய்ந்த தோட்டக்காரர்கள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் நாற்றுகளை நடவு செய்யவும், பெரியவர்களை நடவு செய்யவும், பழைய மரங்களை வெட்டவும் பரிந்துரைக்கின்றனர். குறைந்து வரும் காலாண்டுகளில், காயமடைந்த மரங்கள் காயங்களிலிருந்து விரைவாக மீட்கப்படுகின்றன, இடமாற்றம் செய்யப்பட்ட வயதுவந்த தாவரங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் புதிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாறும், மற்றும் கத்தரிக்கப்பட்ட மரங்கள் கிட்டத்தட்ட சாற்றை இழக்காது. குறைந்துவரும் காலாண்டில், தரை மேற்பரப்புக்கு மேலே இருக்கும் தாவரத்தின் பகுதி ஏற்படும் இயந்திர சேதத்தை பொறுத்துக்கொள்ளும். பின்வரும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன: மலர் பல்புகள், வெங்காயம் மற்றும் பூண்டு நடவு, தோட்ட நாற்றுகளை நடவு செய்தல், களைகளை அழித்தல், தடுப்பு மற்றும் சிகிச்சை நோக்கங்களுக்காக படுக்கைகள் மற்றும் தோட்ட மரங்களை தெளித்தல். வீழ்ச்சியடைந்த காலாண்டுகளில், பழுத்த பழம் தோட்டத்தில் அறுவடை செய்யப்படுகிறது, திராட்சைத் தோட்டங்களில் பயிர்கள், ம���்றும் குளிர்காலத்தில் சேமிப்பதற்காக பழுத்த காய்கறிகள். இந்த நேரத்தில் அறுவடை செய்வது அறுவடை நீண்ட காலமாக புதியதாகவும் தாகமாகவும் இருக்கும்.\nசந்திர நாட்காட்டி தோட்டக்காரர் மற்றும் தோட்டக்காரரில் வழிசெலுத்தல்\nகாய்கறி மற்றும் மலர் பயிர்களின் விதைகளை விதைப்பது அல்லது வளர்ந்த நாற்றுகளை மீண்டும் நடவு செய்வது சிறந்தது என்பதை தீர்மானிக்க பயோடைனமிக் காலண்டர் தாவர வளர்ப்பாளருக்கு உதவும். சந்திர நாட்காட்டியைக் கையாள்வது எளிதானது, வளர்ந்து வரும் தாவரங்களைத் தொடங்குவதற்கு மேலே நிலத்தடி பகுதி உண்ணக்கூடியதாக இருக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், உயரும் நிலவில், ஒரு அமாவாசை உருவாவதிலிருந்து ஒரு முழு நிலவு வரை தேவைப்படுகிறது.\n இறங்கும் சந்திரனின் காலகட்டத்தில் வெட்டப்பட்ட ரோஜாக்கள், தோட்டக்காரரை அதன் புத்துணர்ச்சியுடனும் பிரகாசமான நறுமணத்துடனும் இனி மகிழ்விக்கும்.\nஅதாவது, அவை வளரும் நிலவில் நடும்: முட்டைக்கோஸ், பீன்ஸ், வெள்ளரிகள், தக்காளி, இனிப்பு மற்றும் கசப்பான மிளகுத்தூள், கத்தரிக்காய், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற காய்கறி மற்றும் பெர்ரி பயிர்கள். சந்திர வட்டு குறைந்து, தாவரங்களின் சாகுபடி தொடங்குகிறது, இதில் நிலத்தடி பகுதி உண்ணக்கூடியது. உதாரணமாக: சர்க்கரை மற்றும் டேபிள் பீட், இனிப்பு உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், ரூட் வோக்கோசு மற்றும் குதிரைவாலி.\nநடப்பட்ட மரங்கள், பூக்கள் மற்றும் காய்கறிகள், சந்திரனின் வட்டை அதிகரிக்கும் காலம் இராசியின் (பூமி அல்லது நீர்) வளமான அறிகுறிகளில் ஒன்றோடு ஒத்துப்போகிறது. களைகளிலிருந்து களையெடுப்பதை மேற்கொள்ள, மண்ணை உழுவதற்கு அல்லது அறுவடை செய்ய, குறைந்து வரும் நிலவின் காலத்தைத் தேர்வுசெய்து, ஒரே நேரத்தில் இராசியின் (நெருப்பு அல்லது காற்று) தரிசான அறிகுறிகளில் ஒன்றாகும்.\nவளர்ந்து வரும் நிலவின் எந்தவொரு காலாண்டிலும், நீங்கள் மருத்துவ மற்றும் நறுமண மூலிகைகள் சேகரிக்கலாம் - இந்த நேரத்தில் அவற்றின் நறுமணம் வலுவாக உச்சரிக்கப்படுகிறது, மேலும் குணப்படுத்தும் குணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமாறும் சந்திர கட்டங்களின் எல்லையில் விழும் நேர இடைவெளியில் நாற்றுகளை நடவு அல்லது விதைகளை விதைப்பது பரிந்துரைக்கப்பட��ில்லை. இந்த இடைவெளிகளை ஒரு பாடநெறி இல்லாமல் சந்திரனின் காலம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் பல நிமிடங்கள் முதல் பல மணி நேரம் வரை ஆகும்.\nபயோடைனமிக் காலண்டர் நெருப்பு அல்லது காற்று கூறுகள் தொடர்பான ஒரு இராசி அடையாளத்தில் விழுகிறது என்று சுட்டிக்காட்டினால் - வேலையை வேறொரு, சரியான நேரத்திற்கு ஒத்திவைப்பது நல்லது. அத்தகைய நாளில் பயிரிடப்பட்ட இந்த ஆலை வளர்ச்சி மற்றும் ஈரப்பதம் இல்லாததற்கு சாதகமற்ற சூழ்நிலைகளை அனுபவிக்கும், இது ஒட்டுமொத்த வளர்ச்சியில் தாமதத்திற்கு வழிவகுக்கும்.\nபிப்ரவரி மாதத்திற்கான சந்திர விதைப்பு காலண்டரையும், அதே போல் 2019 வசந்த காலத்தையும் பாருங்கள்: மார்ச், ஏப்ரல் மற்றும் மே.\nதோட்டக்கலை அல்லது தோட்டக்கலைக்கு மிகவும் உகந்த தேதியைத் தேர்வு செய்ய சந்திர நாட்காட்டி தோட்டக்காரர்களுக்கு உதவும். பயோடைனமிக் காலண்டர் விவசாயிகளுக்கு நாற்று மற்றும் திறந்த நிலத்தில் காய்கறி மற்றும் மலர் விதைகளை நடவு செய்வதற்கு ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்கும். அனுபவம் வாய்ந்த தோட்டக்காரர்கள் மற்றும் தோட்டக்காரர்களால் உறுதிப்படுத்தப்பட்டபடி, சந்திர நாட்காட்டிக்கு ஏற்ப வளர்க்கப்படும் தாவரங்களின் மகசூல் கணிசமாக அதிகரிக்கிறது.\nரஷ்ய கூட்டமைப்பின் நடுத்தர மண்டலத்திற்கு இனிப்பு மற்றும் ஆரோக்கியமான பேரிக்காய் - \"லுபிமிட்சா யாகோவ்லேவா\" வகை\nவியாதிகளிலிருந்து நிவாரணம் - மூலிகை வெர்பெனா அஃபிசினாலிஸ்\nவளரும் பூண்டு: திறந்தவெளியில் நடவு மற்றும் பராமரிப்பு\nவசந்த காலத்தில் ஆப்பிள் மரங்களை நடவு விதிகள்: தாவர போது, ​​ஆலைக்கு, நடவு போது முக்கிய தவறுகள்\nபட்டை வண்டு அகற்றுவது: பாதுகாக்க 4 வழிகள்\nசிக்கல்கள் இல்லாமல் பல்வேறு - தக்காளி \"மைக்கேல்\" எஃப் 1 இன் விளக்கம்\nசைக்ளேமனின் இனப்பெருக்கம்: கிழங்குகளும் விதைகளும். எப்படி, எப்போது ஆலை நடப்பட வேண்டும்\nதோட்டக்காரர்களின் உண்மையான பெருமை - சீன பிளம் \"அலெனுஷ்கா\"\nமல்லிகை இனப்பெருக்கம் செய்ய சைட்டோகினின் பேஸ்டை எவ்வாறு பயன்படுத்துவது\nபெலர்கோனியம் நடவு மற்றும் நடவு அம்சங்கள் மற்றும் அதை எவ்வாறு வேர்விடும் என்பதற்கான உதவிக்குறிப்புகள்\nகோடை பூண்டு: உண்ணக்கூடியதா இல்லையா\nCopyright 2019 \\ விவசாயியின் ஆன்லைன் மேய்ச்சல் \\ ஜனவரி 2019 க்கான சந்திர விதைப்பு நாட்காட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2011/12/24/", "date_download": "2019-10-23T03:13:12Z", "digest": "sha1:JDOFBHC62RFWGLJNZSJZTHT3GTJODK6K", "length": 39459, "nlines": 462, "source_domain": "ta.rayhaber.com", "title": "24 / 12 / 2011 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nநாள்: 24 டிசம்பர் 2011\n24 / 12 / 2011 லெவந்த் ஓஜென் 0\nஇதே ரயில் TCDD ஆண்டு 2001 வரைபடம் செய்திகள் மற்றும் துருக்கி haberlerxnumx மற்ற ரயில்வே வரைபடத்தை துருக்கி haritasıankaray வரைபடம் இரயில் உள்ள / 2001 / 23 12 ஆண்டுகள் வட்டி 2011 இருக்கலாம் | அங்கரை கோடு மற்றும் அங்காரே வரைபடத்தை நிறுத்துகிறது 2001 / 11 / 04 அங்கராய் வரைபடம்: அங்கராய் [மேலும் ...]\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\n���ி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-23T02:31:10Z", "digest": "sha1:KHFSOD2WZENXDWCNP5NVEKFZJBN5PA5D", "length": 13454, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூற்றாண்டு முட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூற்றாண்டு முட்டை வெட்டி திறக்கப்பட்டுள்ளது\nபராமரிக்கப்பட்ட முட்டை, நூறு வருட முட்டை, ஆயிரம் வருட முட்டை, கருப்பு முட்டை, தோள் முட்டை\nCookbook: நூற்றாண்டு முட்டை Media: நூற்றாண்டு முட்டை\nநூற்றாண்டு முட்டை அல்லது பிடான் (Century Egg) என்பது வாத்து, கோழி முட்டைகளையும் களிமண், உப்பு, சுன்னாம்பு ஆகியவற்றின் கலவையில் உருவாக்கப்பட்ட சீன உணவு ஆகும். இதன் வேறு பெயர்கள் பராமரிக்கப்பட்ட முட்டை, நூறு வருட முட்டை, ஆயிரம் வருட முட்டை, கருப்பு முட்டை ஆகும். இது சீனாவின் பாரம்பரியமிக்க உணவு ஆகும். இந்த செயல்பாட்டில் ஹைட்ரோஜன் சல்பைடு மற்றும் அம்மோனியாவின் இருப்பினால் முட்டையின் உட்கரு பச்சை மற்றும் இளங்கருப்பு நிறத்தில் மாறும். ஆல்கலைன் உப்பின் இருப்பினால் முட்டையின் pH 9-12 வரை உயர்த்தப்படுகிறது. இந்த வேதியல் மாற்றத்தினால் புரோட்டீன் மற்றும் கொழுப்பு உடைக்கப்படுகின்றது.\nசில முட்டைகளின் ஓரத்தில் பைன் மரத்தின் வடிவம் இடம் பெறும்.\nமுட்டை அதிகமாக கிடைக்கும் போது ஆல்கலைன் வைத்து பராமறித்ததன் விளைவே நூற்றாண்டு முட்டையின் தோற்றம். மேற்கத்திய கலாச்சாரங்களில் இது ஒரு பழக்கமாக அமைந்தது. களிமண் முட்டையச் சுற்றி உறுதியடைந்து அது கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்.\nசில குறிப்புகளை ஒட்டி, நூற்றாண்டு முட்டை ஐந்து நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. இவை 600 ஆண்டுகளுக்கு முன்பு மிங் சாம்ராஜ்யத்தை ஒட்டிய வரலாறு கொண்டவை. உப்பு அதிகமாக கூட்டினால் அதன் சுவை அதிகமாகும்.\nஒரு வீட்டு உரிமையாளர் முட்டையை இரண்டு மாதங்களுக்கு பிறகு பூமிக்கு அடியில் கண்டெடுத்தார். அதன் சுவை அறிந்து அதனை போலவே பல முட்டைகளை செய்ய முன்வந்தார். அதனுடன் அம்மோனியா உப்பு சேர்த்து தயாரிக்க ஆரம்பித்தார்.\nபாரம்பரிய முறையில் நூற்றாண்டு முட்டை\nஅழகாக வெட்டிய நூற்றாண்டு முட்டை\nகளிமண்ணை உபயோகிப்பதற்கு பதில் மரத்தூள்களையும் உப்பையும் கொண்டு நூற்றாண்டு முட்டை தயாரித்தனர். இதன் மூலன் அவை கெட்டுப்போகாமல் பாதுகாக்க உதவும். நூற்றாண்டு முட்டை தயாரிப்பு , 3 பவுன்ட் தேயிலையை தண்ணீரில் போடுவதிலிருந்து துவங்குகிறது. அதனுடன் 9 பவுன்ட் கால்சியம் ஆக்ஸைடு, 7 பவுன்ட் கடல் உப்பு மற்றும் 7 பவுன்ட் சாம்பல் சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு முட்டையும் கைகளைக் கொண்டு மூடப்படுகிறது.\nபல்வேறு சூழ்நிலைகளில் பாரம்பரிய முறை கடைபிடிக்கப்பட்டாலும், அறிவியல் வளர்ச்சியின் மூலம் நவீன முறை பின்பற்றப்பட்டது. இந்த முறையைக் கொண்டு நூற்றாண்டு முட்டையை ஒரு சில வாரங்களிலேயே உருவாக்க முடியும்.\nநூற்றாண்டு முட்டை எந்தவிதமான தயாரிப்புமின்றி அப்படியே தோலை உறித்து சாப்பிடலாம். தாய்வானில் நூற்றாண்டு முட்டையை அழகாக் வெட்டி மற்ற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிடுவர். அவற்றை புதிய முட்டைகளுடன் சேர்த்து வைத்து சாப்பிடுவர்.\nஅரிசி கஞ்சுடன் நூற்றாண்டு முட்டை\nசில சீன வீடுகளில், நூற்றாண்டு முட்டையை துண்டு துண்டாக வெட்டி அரிசி கஞ்சுடன் சேர்த்து சாப்பிடுவர்.\nநூற்றாண்டு முட்டைகள் குதிரையின் சிறுநீரில் முக்கி உருவாக்கப்பட்ட்வை என்று நம்பப்பட்டது. பிறகு குதிரை சிறுநீரின் pH கணக்கிடப்பட்டு, அது பொய் என நிரூபிக்கப்பட்டது.\nதாய்லாந்தில், நூற்றாண்டு முட்டையை, குதிரை சிறுநீர் முட்டை என்று குறிப்பிடுவர்.\nபாரம்பரிய முறையில் சில நூற்றாண்டு முட்டைகள் தயாரிக்க பட்டாலும், சில தயாரிப்பாளர்கள் வேறு குறுக்கு வழிகளில் இதனை உருவாக்குகின்றனர். அவை உடல்நக்கேடு விளைவிக்கக்கூடியவை. சீனாவில் காப்பர் சல்பேட்டு கொண்டு உருவாக்கப்பட்ட நூற்றாண்டு முட்டையில் பல கலப்படங்கள் உள்ளது. சீன அரசாங்கம் இதனை தடுக்க சட்டம் கொண்டு வந்து முயற்சி செய்து வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/only-tamil-and-english-in-tamilnadu-pu0yvl", "date_download": "2019-10-23T02:10:27Z", "digest": "sha1:SEHIBUIGOXOCXP5HYGCNDQEJEJEBLIR4", "length": 10354, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் தமிழும் ஆங்கிலமும்தான் ! ஹிந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை !! சட்டப் பேரவையில் கெத்து காட்டிய செங்கோட்டையன் !!", "raw_content": "\n ஹிந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை சட்டப் பேரவையில் கெத்து காட்டிய செங்கோட்டையன் \nதமிழ், ஆங்கிலம், தவிர்த்து மூன்றாம் மொழியை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக இருப்பதாகவும் சட்டப் பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்தார்.\nதமிழக சட்டப் பேரவையில் கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வந்தனர்.\nஅதன் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் கோரிக்கை வைத்திருந்தார்.\nபுதிய கல்வி கொள்கையால் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் சுரேஷ் ராஜன் கூறினார். இதைத் தொடர்ந்து மும்மொழிக் கொள்கை குறித்து சுரேஷ் ராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.\nஅப்போது தமி��கத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், தவிர்த்து மூன்றாம் மொழியை கற்பது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.\nதமிழ், ஆங்கில மொழிகள் தான் தமிழக பள்ளிகளில் கற்பிக்கப்படும். இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. 1968-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் உள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்தார்\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tanuvas-recruitment-2019-walkin-for-research-associate-1-post-004913.html", "date_download": "2019-10-23T02:03:47Z", "digest": "sha1:JAF6RBPHKY3D5ZY5U5HDOESBJHKRFZV2", "length": 12779, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "கால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு- ஊதியம் ரூ.25 ஆயிரம் | TANUVAS Recruitment 2019 Walkin for Research Associate 1 Posts - Tamil Careerindia", "raw_content": "\n» கால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு- ஊதியம் ரூ.25 ஆயிரம்\nகால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு- ஊதியம் ரூ.25 ஆயிரம்\nதமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு- ஊதியம் ரூ.25 ஆயிரம்\nநிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : இணை ஆராய்ச்சியாளர்\nகாலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : கால்நடை அறிவியலில் இளங்கலைப் பட்டம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.05.2019 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்குக் கால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு..\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையி���் வேலை வாய்ப்பு..\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் கால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு\nகால்நடை மருத்துவ பல்கலையில் வேலை வாய்ப்பு, நாளை நேர்முகத் தேர்வு\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் கால்நடைத் துறையில் வேலை\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTNUSRB 2019: சீருடைப் பணியாளர் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nTNPL 2019: டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா\nUPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு\nCIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n15 hrs ago CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n17 hrs ago 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\n20 hrs ago MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n22 hrs ago இராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு அனுமதி - பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி\nNews வீடியோவை பாருங்க.. புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்யைர்கள்\nAutomobiles 2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பெற்ற நடிகை ஸ்ரீதேவி மகள் விலையை விடுங்க... இந்த கனெக்ஸன்தான் ஹைலைட்\nMovies மோடி ஜி தென்னிந்திய சினிமாவை ஏன் ஒதுக்கி வைக்கிறீங்க - உபாசனா ராம்சரண் வேதனை\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\nCo-optex Recruitment 2019: பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/tamil-cinema-gets-6-national-awards-039473.html", "date_download": "2019-10-23T03:42:18Z", "digest": "sha1:F2CLKUIPAD4KVK2QOT5G3WQEMWVUUCWS", "length": 14736, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய விருதுகள் 2016... தமிழ் சினிம��வுக்கு இந்த ஆண்டு 7 விருதுகள்! | Tamil Cinema Gets 7 National Awards - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n8 min ago ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\n8 min ago 7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\n19 min ago வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\n30 min ago ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nNews கிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய விருதுகள் 2016... தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 7 விருதுகள்\nடெல்லி: தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டும் கணிசமான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 விருதுகளை தமிழ் சினிமா பெற்றுள்ளது இந்த ஆண்டு.\nஇரு மொழிப் படம் என்ற வகையில் பாகுபலியையும் சேர்த்தால் மொத்தம் 7 விருதுகள்.\nவெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது.\nஅதே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.\nவிசாரணை படத்துக்காக உயிரைக் கொடுத்து உழைத்த மறைந்த டி இ கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.\nசிறந்த நடிப்புக்கான சிறப்பு விருதினை ரித்திகா சிங் பெற்றுள்ளார். இறுதிச் சுற்று படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.\n1000 படங்களுக்கு இசையமைத்துச் சாதனைப் புரிந்த இளையராஜாவுக்கு, அவரது ஆயிரமாவது படமான தாரை தப்பட்டைக்காக தேசிய விருது க��டைத்துள்ளது. அந்தப் படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இந்த விருதினை அவர் பெறுகிறார்.\nபாகுபலி தெலுங்குப் படம் என்றாலும், அது தமிழிலும் நேரடிப் படமாகவே வெளியானது. அந்தப் படத்துக்கு தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த கிராபிக்ஸுக்கான விருதும் கிடைத்துள்ளது.\nஇந்த இரு விருதுகளையும் சேர்த்தால் மொத்தம் 7 விருதுகளை தமிழ் சினிமா அள்ளியுள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.\n'பேரன்பு'க்காக மம்மூட்டிக்கு ஏன் தேசிய விருது இல்லை: நடுவர் குழு தலைவர் விளக்கம்\n'ஹமீத்' படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைத்ததே தெரியாத காஷ்மீர் சிறுவன்\nதேசிய விருது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு\nபேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க வேண்டும் - ரியல் ஹீரோ அருணாச்சலம் முருகானந்தம்\nமேனகாவால் முடியாததை.. கீர்த்தி சுரேஷ் சாதித்தார்.. தாயை மிஞ்சிய பாசக்கார அழகு மகள்\nExclusive: “என் வலிகளுக்கு கிடைத்த பலன்”.. தேசிய விருது பெற்ற இயக்குநர் ரஞ்சித்குமார் மகிழ்ச்சி\nNational Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..\nதேசிய விருது இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் நடிகர்\n‘அள்ளிக்கொள்ளவா’... இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' படப் பாடல்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nதேசிய விருது பெறும் 'டூ லெட்' படத்தில் நடித்தது எப்படி - சந்தோஷ் நம்பிராஜன் பேட்டி #Exclusive\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிகில் படத்திற்கு தளபதிக்கு வாழ்த்து சொன்ன தல - சீரியல் நடிகர் குறிஞ்சியின் மிமிக்ரி பாஸ்\nதுளசி, திவ்யா... இப்போ அழகம்மை ரசிகர்களுக்கு என்றும் பிடித்த ரேவதி\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/james-cameron-confirmed-avatar-sequels-039734.html", "date_download": "2019-10-23T03:38:46Z", "digest": "sha1:TPX4NGCVJREFCKJ53TIRYG7UCAZFEEW3", "length": 15917, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அவதார் 5 பாகங்கள் தொடரும்' ரசிகர்களை குஷிப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன் | James Cameron Confirmed Avatar Sequels - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n4 min ago ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\n5 min ago 7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\n16 min ago வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\n27 min ago ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nNews கிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அவதார் 5 பாகங்கள் தொடரும்' ரசிகர்களை குஷிப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன்\nலாஸ் ஏஞ்செல்ஸ்: அவதார் திரைப்படம் 5 பாகங்கள் வரை தொடரும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருக்கிறார்.\nகடந்த 2௦௦9 ம் வெளியாகி உலக ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் அவதார்.\nகதை சாதாரணம் தான் ஆனால் அபாரமான தொழில்நுட்பங்களினால் ஒரு புதிய உலகத்தையே இப்படத்தில் உருவாக்கியிருந்தனர்.\n1984 ம் ஆண்டு 'டெர்மினேட்டர்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜேம்ஸ் கேமரூன், 32 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 9 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். 'டெர்மினேட்டர்', 'டைட்டானிக்', 'ஏலியன்ஸ்', 'அவதார்' இந்த 4 படங்களையும் விரும்பாதவர்களே கிடையாது. அதிலும் டைட்டானிக் உலகின் காதல் காவியங்களில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.\n'டைட்டானிக்' படம் வெளியாகி சரியாக 12 ஆண்டுகள் கழித்து 'அவதார்' வெளியானது. ஒரு கற்பனைக் கதையில் காதலைத் தூவி ஜ���ம்ஸ் கேமரூன் பரிமாறிய விதம் ரசிகர்களுக்கு பிடித்து விட, உலகம் முழுவதும் 2.8 பில்லியன் டாலர்களை இப்படம் வாரிக் குவித்தது. படம் வெளியாகி 7 வருடங்கள் தாண்டியும் இந்தப் படத்தின் வசூல் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2009 ம் ஆண்டு வெளியான இப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது. 'டைட்டானிக்' படத்தை ஒப்பிடும்போது ஆஸ்கர் விருதுகளில் 'அவதார்' பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து வசூலில் இப்படம் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்தது.\nஇந்தப் படத்தின் தொடர்ச்சியாக தற்போது 'அவதார் 2'வை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வருகிறார். 2017 ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் 2018 ம் ஆண்டிற்கு இப்படம் தள்ளிப் போயிருக்கிறது.\nஇந்நிலையில் 'அவதார்' திரைப்படம் 5 பாகங்கள் வரை தொடரும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருக்கிறார். அவதார் -3 2020 ம் ஆண்டிலும், அவதார் -4 2022 டிசம்பரிலும், அவதார்-5 2023 ம் ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nஇந்த படம் எப்போ அமெரிக்காவுல ரிலீஸாகும் அட்லீயை திணறடித்த ஹாலிவுட் இயக்குநர் அட்லீயை திணறடித்த ஹாலிவுட் இயக்குநர்\nஹாலிவுட்டில் கால் பதிக்கும் நெப்போலியன் அங்கேயும் மீசையை முறுக்குவாரா\nபார்ட்டியில் என் ஆடையை அவிழ்த்து அசிங்கப்படுத்தினார்: பாடகி மீது மாடல் புகார்\nஅவளுக்கு கள்ளக்காதல், அவருக்கு போதை பிரச்சனை: நடிகர், மனைவி மாறி மாறி புகார்\nதிருமணமான 8 மாதத்தில் நடிகரை பிரிந்த பிரபல பாடகி\nபைக் ஓட்டியபோது மாரடைப்பு: பிரபல நடிகர் மரணம்\nபாலியல் வழக்கில் இருந்து பிரபல நடிகர் விடுவிப்பு\nஅது ஏன் அந்த செக்ஸ் காட்சியை என் பெயரில் மட்டும் ஷேர் செய்கிறீர்கள்\nஎலும்பு இருக்கு, சதை எங்கே: பிரபல பாடகியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nஜேம்ஸ் பாண்ட் பட செட்டில் பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nதுளசி, திவ்யா... இப்போ அழகம்மை ரசிகர்களுக்கு என்றும் பிடித்த ரேவதி\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-tamil-3-written-update-episode-86-vijay-tv-kamal-haasan-cheran/", "date_download": "2019-10-23T03:44:36Z", "digest": "sha1:ZON6WQI2G2X2SYPV37DCLKAP5QWEMLXQ", "length": 16496, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Tamil 3, Episode 91, 22.09.19 Written Update: வெளியில் வந்த பின்னும் கவினை ஊக்கப்படுத்தி பேசிய சேரன்!", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nவெளியில் வந்த பின்னும் கவினை ஊக்கப்படுத்தி பேசிய சேரன்\nBigg Boss Tamil 3 Episode 91: பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக 90 நாட்களைக் கடந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க தான் நிகழ்ச்சி சற்று சூடு பிடிக்கிறது.\n91-ம் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தனக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை எனவும், ஆகையால் தன்னை வெளியேற்றும்படியும் அழுதுக் கொண்டே பிக் பாஸிடம் முறையிடுகிறார் லாஸ்லியா. இதற்குக் காரணம், முந்தைய நாள் நிகழ்ச்சியில் கமல் குறும்படம் போட்டு காண்பித்ததும், வீட்டில் என்ன நடந்தாலும் தங்களை (கவினையும் சேர்த்து) மட்டுமே அனைவரும் குறி வைப்பதாகவும் இன் டைரக்டாக தெரிவித்தார். எல்லாத்தையும் கேட்டுவிட்டு, ”நீங்க விளையாடி ஜெயிக்க பாருங்க, பாட்டு பாடி சந்தோஷமா இருங்க”, என லாஸ்லியாவை அனுப்பி வைத்தார் பிக் பாஸ்.\nபின்னர் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸை சந்தித்தார் கமல். அவர் சொன்ன நகைச்சுவைக்கு அனைவரும் சிரித்த போதிலும், கவினும் லாஸ்லியாவும் சிரிக்காமல், இறுக்கமான முகத்துடன் இருந்தனர். ”நாங்க எவ்ளோ தான் திருந்திட்டாலும், இன்னும் திருந்த முயற்சி பண்ணினாலும், எல்லாரும் முன்னாடி நடந்த விஷயங்களை வச்சே எங்கள குத்திக் காட்டுறாங்க” என்றார் லாஸ்லியா.\nஅடுத்ததாக எவிக்‌ஷனுக்கு வந்த கமல், யார் உள்ளே இருக்கணும் என நினைக்கிறீர்கள் என்றதற்கு ஹவுஸ்மேட்ஸ் சேரனின் பெயரை சொன்னதும், பார்வையாளரகளிடமிருந்து ஆரவாரம் ஏற்பட்டது. இருப்பினும் விஜய் டிவி அவரைத் தான் இந்த வாரம் வெளியேற்றும் என்பதும் நாம் அறிந்தது தான். ஷெரின் காப்பாற்றப்பட்டதாக அறிவித்த கமல், லாஸ்லியாவிடம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்றார். அவர் இரண்டு பேரையும் என்றார். பின்னர் கவின் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, லாஸ்லியா மற்றும் சேரனை பொருட்களோடு அறைக்குள் வர சொன்னார் பிக் பாஸ். உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் ‘டபுள் எவிக்‌ஷனா இருக்குமோ’ என்றபடி பேசிக் கொண்டனர். அப்போது கவினின் முகம் மாறியது. பின்னர் சேரன் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nபின்னர் வெளியில் வந்த சேரன் 2-வது முறையாக கமல் ஹாசன் மற்றும் பார்வையாளர்களை சந்தித்தார். தனது அப்பா வந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி, “இந்த வீட்டில், எனக்கு கிடைத்த அனுபவங்கள் அதிகம். நான் பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும், நல்ல அனுபவங்களையும், 16 உறவுகளையும் சம்பாதித்திருக்கிறேன்” என்றார்.\n”ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான குணங்களை பெற்றுள்ளனர். இதில், ஷெரின், மற்ற அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். கவின் உள்ளதை உள்ளவாறு பேசக்கூடியவர். சாண்டிக்கு பிளான் போடவே தெரியாது. அவருக்கு உதவியாக இருப்பது என்னவோ கவின்தான்” என்றார்.\n”முகெனுக்கு கோல்டன் டிக்கெட் மட்டும் தான் இப்போது கிடைச்சிருக்கு. இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை. தர்ஷன் கொலவெறியில் இருக்கிறார். ஆதலால், அனைவருமே கவனமாக விளையாடுங்கள்” என்று கூறி விடைபெற்றார். அதோடு ஹவுஸ் மேட்ஸிடமும் பேசினார். குறிப்பாக கவினை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய சேரன், மீதமிருக்கும் நாட்களில் சரியாக விளையாண்டால் கூட ஜெயிப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது” என்றார்.\nதொடர்ந்து பேசிய கமல் ஹாசன் கூறுகையில், முகெனைத் தவிர, மற்ற போட்டியாளர்களை எலிமினேட் செய்யலாம். ஆகையால், அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றார். அதோடு டபுள் எலிமினேஷனைப் பற்றியும் குறிப்பிட்டார், ஆகையால் அடுத்த வாரம் அது நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக் பாஸ் முடிஞ்சாலும் அந்த ஃபீவர் இன்னும் முடியலேயேப்பா – வீடியோ உள்ளே\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nஇஸ்லாமியரையும், பிராமணரையும் படுக்கையில் இணைத்து ஆபாசப்படுத்துவதா – பிக்பாஸுக்கு தடை கோரும் பாஜக எம்.எல்.ஏ\nகலக்கல் டான்ஸ் வீடியோ: லாஸ்லியாவையும் தொற்றிக் கொண்ட விஜய் ஃபீவர்\nசிம்பு- சாண்டி நெகிழ்ச்சி சந்திப்பு: வீடியோ வைரல்\nஎல்லாம் முடிஞ்சு போச்சுனு நினைச்சோம்.. ஆனா எதுவும் முடியல மீண்டும் முகெனுக்காக போஸ்ட் போட்ட அபிராமி\nbig boss 3 finals: பிரம்மாண்டத்தின் உச்சம் டைட்டில் வின்னர் முகென்… ஆனால் லக் அடித்தது தர்ஷனுக்கு தான்\nடைட்டில் வென்ற முகென்: பிக் பாஸ் சீசன் 3 ஃபைனல் ஹைலைட்ஸ்\nசென்னையின் இரண்டாவது விமானநிலையம் – இட தேர்வு பணிகள் மும்முரம்\n10 மாத சந்தாவில் 12 மாதங்களுக்கு டிவி சேவைகளை வழங்கும் டிஷ் டிவி, டி2எச்\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nமொத்த குடும்பத்தையும் அழைத்து வந்து மேடையை ஆனந்த கண்ணீரில் நனய\n’கோலங்கள்’ ஆர்த்தியை ஞாபகம் இருக்கா இப்போ அவங்க என்ன பண்றாங்க தெரியுமா\nசினிமா, சீரியல் என படு பிஸியாக இருந்தாலும், படிப்பை விட்டு விடாமல் எம்.பி.ஏ படித்திருக்கிறார்.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nஒரு நாளைக்கு எஸ்பிஐ ஏடிஎம்-ல் 40 முறை பணம் எடுக்கலாம்\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nநாங்குநேரி, விக்கிரவாண்டி: தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகளில் அதிமுக முன்னிலை\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/isro-k-sivan-gaganyaan-space-mission-chandrayaan/", "date_download": "2019-10-23T03:56:11Z", "digest": "sha1:X6WNU4V4JHJDCT5GNPA6E4YVINDEWZD3", "length": 17542, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ISRO K Sivan gaganyaan space mission chandrayaan - 2021ல் விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியர்; அதுவும் நம் சொந்த ராக்கெட்டில் - எனர்ஜி ஏற்றிய சிவன்", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nககன்யான் திட்டம் : விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியர் யார்\nககன்யான் திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை அதிகரிக்கும்\nடிசம்பர் 2021 க்குள் முதல் இந்தியர் நமது சொந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nரூ.978 கோடி ரூபாய் செலவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியில் இருந்து 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், இருந்து விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.\nநிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டரை மெதுவாக இறக்கும் பணியை கடந்த 7-ம் தேதி அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது.\nஇதனால் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் ஒருபக்கம் சாய்ந்த நிலையில் விழுந்து இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விக்ரமம் லேண்டரைத் தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 14 நாட்களாக முயன்றபோதிலும் முடியவில்லை.\nநிலவில் நாளை முதல் இரவுக்காலம் என்பதால் மைனஸ் 150 டிகிரிக்கும் மேல் குளிர் இருக்கும் என்பதால், விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்வது என்பது இனிமேல் இயலாது.\nஇந்தச் சூழலில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கே. சிவனிடம் விக்ரம் லேண்டர் குறித்தும், சந்திரயான்-2 குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅவர் பதிலளிக்கையில், “விக்ரம் லேண்டரில் இருந்து இதுவரை எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லை. இந்தத் திட்டம் இரு வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அறிவியல், 2-வதாக தொழில்நுட்பம். அறிவியல் என்ற நோக்கத்தில் நாங்கள் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டோம். 2-வதாக தொழில்நுட்பம் விஷயத்தில் வெற்றியின் சதவீதத்தை ஏறக்குறைய முழுமையாக அடைந்துவிட்டோம். அதனால்தான் சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வரை வெற்றி என்று கூறுகிறோம்.\nவிக்ரம் லேண்டரில் இருந்து தகவல்களை ஏன் பெற முடியவில்லை எங்கு தவறு நேர்ந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகி்ன்றனர். முழுமையான அறிவியல் ஆய்வுக்கு முழுமையான மனநிறைவு அடையும் வரை ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கும். ஆர்பிட்டரில் 8 விதமான கருவிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கருவியும் எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்கு ஏற்றார்போல் இயங்கும்.\nஆர்பிட்டர் முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் இயங்குமாறு திட்டமிடப்பட்டது. ஆனால், நமக்கு அறிவியல் ரீதியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் இயங்குமாறு திட்டமிடப்பட்டது. எங்களின் அடுத்த திட்டம் ககன்யான் திட்டம். இந்தத் திட்டத்தின் இலக்குகளை அடுத்த ஆண்டுக்குள் அடைய முயல்வோம். பல்வேறு விஷயங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.\nடிசம்பர் 2021 க்குள் முதல் இந்தியர் நமது சொந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படுவார். இது எங்கள் இலக்கு, இஸ்ரோவில் உள்ள அனைவரும் அதை நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nககன்யான் திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை அதிகரிக்கும். ககன்யான் திட்டத்தை இந்தியா தொடங்கினால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு இச்சாதனையைப் புரியும் நான்காவது நாடு என்ற பெயரைக் கைப்பற்றும். இந்த திட்டத்துக்கு சுமார் 10,000 கோடி ���ூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.” என்று சிவன் கூறியுள்ளார்.\nசந்திர மேற்பரப்பின் வெளிச்சமான பகுதியை படமெடுத்த சந்திரயான் 2 – இஸ்ரோ வெளியீடு\nசந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆராய்ச்சி எப்படி உள்ளது\nசந்திரயான் 2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் – இஸ்ரோ வெளியீடு\nஇஸ்ரோ விஞ்ஞானி ஐதராபாத்தில் சடலமாக மீட்பு\nசூரியனை சுற்றும் சிறிய கோளுக்கு இந்திய பாடகரின் பெயரை சூட்டிய சர்வதேச விண்வெளி அமைப்பு\nஇஸ்ரோவில் விஞ்ஞானியாகும் வாய்ப்பு- பணியிட விவரம் உள்ளே\nமீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர் – செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா\n14 நாட்களுக்குள் லேண்டரை இஸ்ரோ தொடர்பு கொள்வது சாத்தியமா\nவிக்ரம் லேண்டருக்கு எந்த சேதாரமும் இல்லை… ஒரு புறமாக சாய்ந்திருக்கிறது – இஸ்ரோ\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – வெள்ளி வென்று இந்திய வீரர் அமித் பங்கால் புதிய வரலாறு\n14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை : சென்னை வானிலை மையம்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nNCRB report on crime rate: தேசிய அளவில் இந்திய தண்டனைச் சட்டத்தில் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டைவிட 2017 ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 1.05 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nKamlesh Tiwari killing : ரோஹித் குமார் சோலங்கியின் ஆதார் விவரங்களுடன், அஷ்பக் ஷேக்கின் புகைப்படம் கொண்டு இந்த ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி��\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/file-tentative-table-for-local-body-election-chennai-high-court-directs-to-tn-govt-tn-ec/", "date_download": "2019-10-23T03:50:04Z", "digest": "sha1:OQHJH7S46T2RX4ZWXPOTUMXHV5SVTQWP", "length": 16800, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உள்ளாட்சி தேர்தல் : உத்தேச கால அட்டவணையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு - file tentative table for Local body election, Chennai High court directs to TN Govt., & TN EC", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nஉள்ளாட்சி தேர்தல் : உத்தேச கால அட்டவணையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச கால அட்டவணை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச கால அட்டவணை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்த வில்லை எனவும் தேர்தல் அறிவிப்பு அவசர நிலையில் நடத்தபட்டுள்ளதாகவும் கூறி தெடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த டிவிசன் பெஞ்ச் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.\nஇதனிடையே ஜூலை இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடித்துவிடுவேம் என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் தரப்பில் ஆஜாரன வக்கீல்கள் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.\nபெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு துணை தலைவர் பதவி முதல் துணை மேயர் வரை அனைத்து பதவிகளுக்கும் வழங்க வேண்டும் இதனை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல் பழனிமுத்து வாதிட்டார்.\nமாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜாரன வக்கீல் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும் வாக்காளர்கள் பட்டியலில் சரிபார்க்கபட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த வேண்டும் இதில் சில உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் தான் செய்ய வேண்டும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது என தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டு வரையரை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு தன்னுடைய பணியை முடித்தால் அதன் பிறகு 50 நாட்களில் தேர்தலை நடத்தி முடித்து புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க பார்கள் என தெரிவித்தார்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமார சாமி, ஏற்கனவே தொகுதி வரையறை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள உள்ளது. அந்த வழக்கில் புதிதாக தொகுதி வரையறை செய்ய உத்தரவிட்டால் தற்போதைய வார்டு மறு வரையறைகள் செல்லாது. இதனால் அரசுக்கு சுமார் பல கோடி இழப்பு ஏற்படும் எனவே தான் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருப்பதாக தெரிவித்தார்.\nஅனைத்து தரப்பு வாதத்திற்கு பிறகு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பான உத்தேச பணி கால அட்டவணை மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்\nகுட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது: ஹைகோர்ட்\nமாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு… மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nபால் கலப்படம் குறித்த ஆதாரத்தை உ���ர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ராஜேந்திர பாலாஜி\nபால் கலப்படம் குறித்து ஆதாரம் இருக்கிறது… மிரட்டவே இந்த வழக்கு : ராஜேந்திர பாலாஜி பதில் மனு\nவந்தே மாதரம் பாடலை ஒரு போதும் முஸ்லிம்களால் பாட இயலாது: ஜவாஹிருல்லா\nதனியார் பொறியியல் கல்லூரிகளின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில்மனு\nசேகர் ரெட்டியின் நிபந்தனை ஜாமீனை மாற்றியமைத்து சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nபால் கலப்படம் குறித்து ஆதாரம் இருக்கிறது… மிரட்டவே இந்த வழக்கு : ராஜேந்திர பாலாஜி பதில் மனு\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் : ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்\nகுட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது: ஹைகோர்ட்\nகுட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில், குட்கா உள்ளிட்ட பொருட்களை உணவுப் பொருட்கள் இல்லை என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை சார்பில் குட்கா பொருட்கள் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தியும் அவற்றை தடை செய்தும் உத்தரவு பிறபிக்கப்பட்டது. இது போன்ற பொருட்களில் அதிக அளவு […]\nமாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு… மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஜூலை 14ஆம் தேதி அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/08/12/tn-adventurer-policeman-lifts-67-kg-by-teeth.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-23T03:33:20Z", "digest": "sha1:WPDH6TEI4JQ7IS6Z73B22OGYM4VFAAOI", "length": 14127, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ்காரரின் 'பல்' சாதனை-67 கிலோ..26 வினாடி! | Adventurer policeman lifts 67 kg by teeth, போலீஸ்காரரின் 'பல்' சாதனை-67 கிலோ..26 வினாடி! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-��ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸ்காரரின் பல் சாதனை-67 கிலோ..26 வினாடி\nகரூர்: கரூரில் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் மாரியப்பன் என்பவர் 67 கிலோ எடையை பல்லால் தூக்கி சாதனை படைத்துள்ளார்.\nகரூரில் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் மாரியப்பன். இவர் 67 கிலோ எடையை பல்லால் தூக்கி சாதனையை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி கரூர் மாவட்ட எஸ்பி சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.\nமாரிமுத்து 67 கிலோ எடையை தனது பல்லால் ஒரு அடி உயரத்துக்கு, அதை 26 வினாடிகள் தூக்கி சாதனை படைத்தார். இதற்கு முன்பு கின்னஸ்சில் 67 கிலோ எடையை 17 சென்டி மீட்டர் உயரத்தில் தூக்கியது தான் சாதனையாக இருந்தது.\nதற்போது அந்த சாதனையை போலீசார் மாரியப்பன் முறியடித்துள்ளார்.\nஇவர் ஏற்கனவே லிம்கா சாதனை உள்பட பல முக்கிய சாதனைகள் படைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n800 கோடிக்கு கணக்கே இல்லை.. ரூ.100 கோடிக்கு ரொக்கம்.. அதிரவைக்கும் கல்கி ஆசிரமம்.. யார் வீட்டு பணம்\nபேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்க கோரி வழக்கு.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nசாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\n\\\"பகவானை\\\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு கரூர் சாதனை போலீஸ் teeth பல் weight எடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/deputy-cm-o-panneerselvam-foreign-programmes-slightly-changed-363591.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-23T03:14:57Z", "digest": "sha1:C4U62JXPADVUF5EQB7GIN4D3EY4OJTCM", "length": 17859, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்?தேர்தல் அறிவிப்பு எதிரொலி | deputy cm o.panneerselvam foreign programmes slightly changed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமத்திய அரசு அடுத்த அதிரடி.. நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர ஒற்றை நுழைவு தேர்வு\nகனமழை.. மோசமான வானிலை.. திக்திக் கடைசி நிமிடம்.. அக்.22\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nMovies இங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nLifestyle மது அருந்திய பின் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் எதனால் வலி ஏற்படுகிறது என்று தெரியுமா\nFinance ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு\nAutomobiles இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனை நிறுத்தம்\nTechnology இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவன��்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nசென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருந்த நிலையில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது பயணத்திட்டம் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.\nமுதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல் அமைச்சர்களும் துறைசார்ந்த விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பினர்.\nவெளிநாட்டிற்கு செல்லாத அமைச்சர்கள் என லிஸ்ட் எடுத்தால், அதில் ராஜலட்சுமி, பெஞ்சமின், வளர்மதி, என சொற்ப எண்ணிக்கை தான் வரும். அந்தளவுக்கு திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி நிலோபர் கபில் வரை வெளிநாடுகளுக்கு சென்று வந்துவிட்டனர்.\nதுணை முதலமைச்சராக உள்ள ஓ.பி.எஸ்.வசம் வீட்டு வசதி வாரியத்துறை உள்ளதால் அதன் கீழ் சி.எம்.டி.ஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வருகிறது. அதனடிப்படையில் நகரின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக சீனா, சிங்கப்பூர் செல்ல ஓ.பி.எஸ். தயாராகி கொண்டிருக்கும் நிலையில் விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது திமுக. ஏனென்றால் இரண்டு தொகுதிகளும் திமுக, காங்கிரஸ் வசம் இருந்தவை. இதனால் தேர்தல் பணிகளில் திமுக தீவிரம் காட்டும் என்பதால், தாம் இங்கு இருந்தால் தான் அதிமுகவினரை முடுக்கிவிட முடியும் என நினைக்கிறாராம் ஓ.பி.எஸ்.\nஅக்டோபர் இரண்டாவது வாரம் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு செல்ல இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பயணத்திட்டத்தை மாற்றும் முடிவில் இருக்கிறாராம் அவர். இடைத்தேர்தல் பணியை விட வெளிநாட்டு பயணம் முக்கியமானதா என கட்சியினர் எண்ணிவிடக் கூடாது என்பது ஓ.பி.எஸ்.சின் கருத்தாக உள்ளதாம்.\nஇடைத்தேர்தலில் எப்பாடுபட்டாவது அதிலும் குறிப்பாக நாங்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி டெல்லியி���ம் தங்கள் பலத்தை காட்ட நினைக்கிறதாம் அதிமுக தலைமை. நாளை மறுதினம் வேட்பாளரை அறிவித்து முதல்வரும், துணைமுதல்வரும் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார்களாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no panneerselvam chennai ஓ பன்னீர்செல்வம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jaffar-sait-transferred-cbcid-appointed-as-dgp-cbcid-343259.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-23T02:58:46Z", "digest": "sha1:ZK6SK34VR4JUI3JSVWM5TNY6VGWPXRSL", "length": 15923, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிசிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்.. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! | Jaffar Sait transferred to CBCID, appointed as DGP of CBCID - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிசிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்.. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nசென்னை: தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழக காவல்துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.\nஇந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றி வந்தார். பல்வேறு வழக்குகள், விசாரணைகள் தொடர்பாக ஒரு காலத்தில் லைம் லைட்டில் இருந்த போலீஸ் அதிகாரி இவர்.\nபல்வேறு புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர், இடையில் சில நாட்கள் பணியில் இல்லாமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இடம்மாற்றம் செயயப்பட்டுள்ளார்.\nஅதிமுகவில் ஐ���்கியமான வில்லன் + காமெடி நடிகர் ரவி மரியா... \nமேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்பியாக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை காவல்துறை நிர்வாக டிஐஜி கே. எலியர்சனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் எஸ்பியாக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் தமிழ்நாடு காவல்துறை அகாடமி ஏடிஜிபியாக அமரேஜ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njaffar sait police cbcid ஜாபர் சேட் போலீஸ் சிபிசிஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-the-girl-also-died-in-hospital-today-morning-355481.html", "date_download": "2019-10-23T02:08:13Z", "digest": "sha1:V746NAKA4IFDL2NRCJILTBCMK23Q3LHD", "length": 15500, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை ஆணவக் கொலை விவகாரம்.. தம்பியை தொடர்ந்து தம்பியின் காதலியும் பலி! | Coimbatore the girl also died in Hospital today morning - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை ஆணவக் கொலை விவகாரம்.. தம்பியை தொடர்ந்து தம்பியின் காதலியும் பலி\nகோவை ஆணவக்கொலையில் காதலியும் உயிரிழப்பு - வீடியோ\nகோவை: மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத். இவரது தம்பி கனகராஜ் வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.\nஇதனை விரும்பாத அண்ணன் வினோத் தனது தம்பியிடம் காதலை கைவிடுமாறு ப��� முறை எச்சரித்துள்ளார். ஆனால் தம்பி அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 25ஆம் தேதி, இருவரும் சந்திப்பதை அறிந்த அண்ணன் வினோத், தம்பியையும் அவரது காதலியையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇதைத்தொடர்ந்து கனகராஜின் காதலியான வர்ஷினி பிரியா, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வர்ஷினி பிரியா உயிரிழந்தார்.\nதம்பி கனகராஜை வெட்டிக்கொன்ற கையோடு வினோத் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ஆணவக்கொலையில் காதலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் காதலியும் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nதூக்கில் தொங்கிய தாய்.. 5 வயது குழந்தை மர்ம மரணம்.. அதிர்ந்து நின்ற மக்கள்.. பரபரத்த கோவை\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nநாள் முழு���தும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore dead கோவை பலி தம்பி அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-launches-smart-city-projects-256854.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-23T02:57:25Z", "digest": "sha1:ZF5D5XVDFBSGY24A2CZ7BHO27S3PILOZ", "length": 15802, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "புனேவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி | PM launches Smart City Projects - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nகாவிரியில் வெள்ளம்: நிரம்பியது மேட்டூர் அணை\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுனேவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி\nபுனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nநாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.\nமுதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் புனே, ஆமதாபாத், புவனேஸ்வர், ஜபல்பூர், கொச்சி, காக்கிநாடா, ஜெய்ப்பூர், சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டன.\nஇந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழாவில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேசுகையில், \" ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதிநவீன வசதிகள் மற்றும் வளர்ச்சியின் மையமாக இருக்கும். கழிவு மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். சாலைகளின் அகலம் மற்றும் கட்டிடங்களை வைத்தே நகரங்கள் மதிப்பிடப்படுகின்றன.\nநகரங்கள் ஏழைகளை ஏற்றிக்கொள்ளும் வகையில் உள்ளன. எனவேதான் கிராமங்களில் இருக்கும் மக்கள் நகரங்களில் குடியேறுகிறார்கள். ஒரு காலத்தில் நகரமயமாதல் பிரச்சனையாக கருத்தப்பட்டது. ஆனால் நான் இதை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று கூறுகிறேன். ஸ்மார்ட் சிட்டி திட்டம் பெரும்பான்மை மக்களின் திட்டம், இது வெற்றிகராமக செயல்படுகிறது\" என்று அவர் தெரிவித்தார்.\nஇந்த விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், அம்மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் narendra modi செய்திகள்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nமோடியின் தம்பி மகளிடம் வழிப்பறி நடந்தது எப்படி\n.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா\nஎதிர்வரும் சில வருடங்கள் மோசமாக இருக்கும்.. கவனம் தேவை.. மாமல்லபுர வருகைக்கு பின் ஜின்பிங் அறிக்கை\nமோடியின் தம்பி மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி.. அடுக்கடுக்காக எழும் கேள்விகள்.. பிரகாஷ் ராஜுக்கும் நிறைய சந்தேகம்\nசீன அதிபருடனான முறைசாரா சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi smart city பிரதமர் மோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/israeli-attacks-palestinians-as-gaza-poured-rockets-on-them-334110.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T03:08:24Z", "digest": "sha1:IYMQHACZECBZEKTZ263B56M2FV7F36L7", "length": 18173, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு.. மீண்டும் ரத்த பூமியாகும் காஸா.. பகீர் வீடியோ! | Israeli attacks Palestinians as Gaza poured rockets on them - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்ற��விட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு.. மீண்டும் ரத்த பூமியாகும் காஸா.. பகீர் வீடியோ\nஇஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு-வீடியோ\nகாஸா: இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவில் உள்ள போராளிகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போர் உருவாகி உள்ளது.\nகடந்த சனிக்கிழமையில் இருந்து இரண்டு தரப்பினரும் மாற்றி மாற்றி தங்களுக்குள் தாக்கிக் கொள்கிறார்கள். இஸ்ரேலுக்கு அருகேவும், பாலஸ்தீனத்திற்கு இடப்புறமும் இருக்கும் காசா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது.\nஇஸ்ரேலுக்கு எதிராக காஸாவில் செயல்படும் ஹமாஸ் போராளி குழு மீண்டும் தங்களது வலிமையை காஸாவில் காட்ட தொடங்கி இருக்கிறது. ஹமாஸ் போராளி குழு பாலஸ்தீன அரசால் ஆதரவு அளிக்கப்படும் இயக்கம் ஆகும். இதனால் மிகப்பெரிய போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமைதான் முதல் பெரும் தாக்குதல் நடந்துள்ளது. காஸாவிற்குள் இஸ்ரேல் படை எந்த அறிவிப்பும் இன்றி உள்ளே நுழைந்து இருக்கிறது. உள்ளே நுழைந்த இஸ்ரேல் படை காஸா விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை கொலை செய்துள்ளது. அதேபோல் முக்கியமான ஹமாஸ் வீரர்கள் சிலரும் மரணம் அடைந்துள்ளனர்.\nஇதையடுத்துதான் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். நேற்று ஒரே நாளில் 300 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி இருக்கிறார்கள் போராளிகள். இஸ்ரேலின் பெரும்பாலான பகுதிகள் இதனால் சேதம் அடைந்து இருக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதியிலும் இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.\nஇந்த ராக்கெட் ஏவும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இஸ்ரேலில் எப்படி ராக்கெட் வந்தது விழுந்தது என்று வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பார்க்கவே பதற வைக்கும் வகையில் உள்ளது.\nஇந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் படைகள் மீண்டும் தாக்கி இருக்கிறார்கள். நேற்று மாலை தொடங்கிய தாக்குதல் இப்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தங்களுக்குள் தாக்கிக் கொள்கிறார்கள்.\nஇதில் ஹமாஸ் குழுவிற்கு சொந்தமான பெரிய தொலை���்காட்சி நிறுவனம் காஸாவில் தகர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடர் தாக்குதலில் இரண்டு தரப்பையும் சேர்த்து 50 பேர் வரை மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மீண்டும் போரை உருவாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nகாஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 55 பேர் பலி\nகாஸா பெண் புகைப்படத்தை காட்டி ஐ.நாவில் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்\nஇஸ்ரேல் விமானங்கள் சரமாரி தாக்குதல்...... காஸா பகுதியில் போர் பதற்றம்\n\"புலிக்குட்டிகள்\" விளையாட சிங்கக் குட்டிகளை வாங்கித் தந்த காஸா தாத்தா...\nகாஸா படுகொலை - பொய் பிரசாரம் செய்த சு.சுவாமியை அம்பலப்படுத்தியது அல்ஜசீரா டிவி\n: 'ரபுள் பக்கெட்' சவாலை அறிமுகப்படுத்திய பாலஸ்தீனியர்\nபோர் நிறுத்தம்.. கையில் துப்பாக்கியுடன் சிறார்கள்.. நரம்பு புடைக்க கோஷம்.. காஸாவின் மறுபக்கம்\n50 நாள் யுத்தம் நிறைவு ஹமாஸ் - இஸ்ரேல் இடையே நீண்ட கால போர் நிறுத்தம்\nஇஸ்ரேலுக்கு உளவு... 2 பெண்கள் உள்பட 18 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்ற ஹமாஸ்\nஇஸ்ரேல் குண்டு வீச்சு: காஸா முனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பாலஸ்தீனர்கள் பலி\nகாஸாவில் 469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை: யுனிசெப்\n தொடரும் தாக்குலில் 18 பாலஸ்தீனர்கள் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngaza israel jerusalem war இஸ்ரேல் காஸா பாலஸ்தீனம் போர் ஜெருசலேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/a-student-fraud-like-vasool-raja-mbbs-he-cheating-in-neet-exam-by-impersonation-363254.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-23T02:16:37Z", "digest": "sha1:4BITF5VWD5DZKI3CWKKLKZY6HNSJCQOG", "length": 17671, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக் | a student fraud like vasool raja mbbs. he cheating in neet exam by Impersonation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி த��ப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்\nதேனி: கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நடத்தப்படும் நீட் தேர்வில் மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து மற்றொருவரை எழுத வைத்து வெற்றி பெற்ற மாணவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.. இந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஎம்பிபிஎஸ் படிக்க ஆசைப்பட்ட சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருக்கிறார்.ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கமல் நடித்த வசூல்ராஜா படப்பாணியில் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரை எம்பிபிஸ் நுழைவுத்தேர்வு (நீட் தேர்வு) எழுதவைக்க அந்த மாணவர் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஆள்மாறாட்டம் செய்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று எண்ணி மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வு மையத்தை தேர்வு செய்ததாக கூறப்பபடுகிறது. இதன்படி வேறு ஒருவரை நீட் தேர்வு எழுதவும் வைத்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற அந்த மாணவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைத்துள்ளது. இதன்படி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துவந்த மாணவர் மீது ஆள்மாறாட்ட புகார்கள் வந்தது.\nபெருமாளே.. பாய்வீட்டு கல்யாண பத்திரிகை மட்டும் வந்துரக் கூடாது.. தெறிக்கும் மீம்ஸ்கள் #புரட்டாசி\nபுகாரைத் தொடர்ந்து ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேனி மருத்துவக் கல்லூரி விசாரணைக்காக மாணவரின் ஆவணங்களை சுகாதாரத்துறையின் ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நுழைவுத் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் நடந்ததா என சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. ஆள்மாறாட்ட சந்தேகம் எழுந்தபின் சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவக் கல்லூரிக்கு வரவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணைக்கு பின்னர் உண்மை தெரியவரும் என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்��ு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam mbbs நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மருத்துவ கல்லூரி எம்பிபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/virat-kohli-disappoints-with-rain-disturbing-matches-119081000007_1.html", "date_download": "2019-10-23T04:16:17Z", "digest": "sha1:J5UT5HDJMNVJHHX7VYWMKVDKMHXV37JM", "length": 11757, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதுபோன்ற போட்டிகள் ஆபத்தானவை – அதிருப்தியை வெளிப்படுத்திய கோஹ்லி ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதுபோன்ற போட்டிகள் ஆபத்தானவை – அதிருப்தியை வெளிப்படுத்திய கோஹ்லி \nஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் தனது அதிருப்தியை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளையும் விளையாடி வருகின்றன. நடந்து முடிந்த டி 20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதையடுத்து முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடக்க இருந்த நிலையில் போட்டி மழைக் காரணமாக 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. பின்னர் மழை விட்ட பிறகு வீரர்கள் இறங்குவதும் மழை வருவதுமாக தொடர 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.\nஇதையடுத்து ஊடகங்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி , ‘கிரிக்கெட்டில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் மழையினால் இறங்குவதும் பிறகு போவதுமாக இருக்கும் ஆட்டங்களே. இதுபோன்ற போட்டிகளால் வீரர்கள் களம் வழுக்கும் தன்மையுடையதாக மாறும். எனவே வீரர்கள் காயம்படவே வாய்ப்புகள் அதிகம். மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களில் களமிறங்குவதும் பிறகு திரும்பிப் போவதுமான நிலை இருப்பது மிகவும் ஆபத்தானது.’ எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.\n”பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்ய வேண்டும்”.. மோடிக்கு சினிமா சங்கம் கோரிக்கை\nநீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்.. விரைவில் அறிமுகம்\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே போகும் ஒரே ரயிலை நிறுத்தியது பாகிஸ்தான்\nபாக். முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்: இந்தியா கோரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/HI/HITA/HITA033.HTM", "date_download": "2019-10-23T03:37:47Z", "digest": "sha1:L3NE52R3ZMLMJFIK43VPEGBFXZALIPDB", "length": 4598, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages हिन्दी - तमिल प्रारम्भकों के लिए | रेस्टोरेंट में ३ = உணவகத்தில் 3 |", "raw_content": "\nஎனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும்.\nஎனக்கு ஒரு ஸூப் வேண்டும்.\nஎனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும்.\nஎனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும்.\nஎனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும்.\nஎங்களுக்கு காலை உணவு வேண்டும்.\nஎங்களுக்கு மதிய உணவு வேண்டும்.\nஎங்களுக்கு இரவு உணவு வேண்டும்.\nஉங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்\nஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்\nசாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்\nஒரு வேக வைத்த முட்டை\nதயவிட்டு இன்னும் ஒரு தயிர்.\nதயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட.\nதயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/categoryhome.php?YOGA", "date_download": "2019-10-23T02:33:14Z", "digest": "sha1:MPICSJ7TQT6TPIFUHMQ5P2775IMV2UDW", "length": 33323, "nlines": 536, "source_domain": "www.kalkionline.com", "title": "கல்கி - ஸ்வீட்டா.. ஸ்டைலா.. ஸ்மார்ட்டா..", "raw_content": "\nநோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மூச்சு பயிற்சி\nகழிவுகளை வெளியேற்ற முத்திரையும் அதன் பலன்களும்\nஎப்பொழுதும் செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள் :\nதைராய்டு பிரச்சனைகளை சீராக்க உதவும் ஆசனங்கள்\nஉடற்பயிற்சி செய்ய வேண்டாம்... படி ஏறுங்க போதும் :\nதோப்புக்கரணம் தினமும் ஐந்து நிமிடம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்..\nநோய்க்களுக்கு அற்புத நிவாரணம் தரும் யோகா பயிற்சி...\nவயிறு, இடுப்பு சதையை குறைக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள் :\nநாடு முழுவதும் யோகா முகாம்கள்- விதவிதமான ஆசனங்கள் செய்து அசத்திய பிரபலங்கள் :\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் யோகா நிகழ்ச்சி : சென்ட்ரல், திருமங்கலம், மண்ணடி, வடபழனி, அ\nயோகா செய்வதன் மூலம் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும்...\nமலச்சிக்கல் நீங்க உதவும் முத்திரை :\nவிரல் ரேகை முத்திரை-நோய் தீர்க்கும் மருந்து...\nமனதிற்கு அமைதி தரும் 5 வகையான தியானங்கள் :\nதினமும் பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :\nமனதிற்கும் அமைதி தரும் ஷண்முகி முத்ரா :\nமுதுகு வலியை குணமாக்கும் பிட்டிலாசானம் :\nபெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள டிப்ஸ் :\nவெகுவிரைவில் தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்...\nஇடுப்பு, தொடையை வலுவாக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள்\nஇடுப்பு, மூட்டு வலியை குணமாக்கும் கோமுகாசனம் :\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி :\nவயிறு கோளாறுகளை குணப்படுத்தும் உத்தன்பாதாசனம் :\nபின்னோக்கி நடைப்பயிற்சி.. கிடைக்கும் பலன்கள்.....\nதலைவலி, கழுத்து வலியை குணமாக்கும் மகா சிரசு முத்திரை :\nமன அமைதி தரும் பங்கஜ முத்திரை :\nபிரம்மார முத்திரை செய்வது எப்படி\nசெரிமான உறுப்புகளுக்கு சக்தி தரும் பூஷன் முத்திரை :\nஉடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இதை செய்யுங்க போதும்...\nஉடலுக்கு ஓய்வு தரும் ஜதார பரிவார்டாசனம் :\nமனதை அமைதிப்படுத்தும் சுரபி முத்திரை :\nதொண்டையில் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சங்கு முத்திரை :\nஉடல் வலியை தீர்க்கும் சமான முத்திரை :\nகழுத்துவலியை குணமாக்கும் முநீ முத்திரை :\nதலைபாரம், தலைவலியை குணமாக்கும் குபேர முத்திரை :\nஇதய தசைகளை வலுவாக்கும் அஞ்சலி முத்திரை :\nசருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் நீர் முத்திரை :\nகொழுப்பை குறைக்கும் சூரிய முத்திரை :\nதீர்க்க ஸ்வாச முத்திரை :\nஅர்த்த சின் முத்திரை தலைவலியை குணமாக்கும் :\nபிள்ளைகளுக்கான 5 நிமிட பயிற்சியும்... அற்புத மாற்றங்களும்...\nபெண்களுக்கு உண்டாகும் உடற்குறைபாடுகளை நீங்கும் சக்ராசனம்\nகழுத்து வலியை குணமாக்கும் ��ார்ம் அப் :\nயோகாவின் மூலம் நோய்க்களுக்கு நிவாரணம் தரும் மருத்துவம்...\nவாத நோய்களை குணமாக்கும் வாத நாசக முத்திரை :\nயோகாவின் மூலம் நோய்களுக்கு தீர்வு காண...\nபிராணாயாமத்தை சரியாக செய்வது எப்படி\nமுதுகு, கை, கால்களுக்கு வலிமை தரும் பாத ஹஸ்தாசனம் :\nமனதை ஒருமுகப்படுத்தும் நமஸ்காராசனம் :\nகழுத்துக்கு வலிமை தரும் பர்வதாசனம் :\nயோகா பக்க விளைவுகள் இல்லாத ஒரு சிகிச்சை :\nகணினி யோகா பற்றி தெரியுமா\nநீடித்த ஆயுளுக்கு தண்ணீர் ஆசனம் :\nமூளையின் செயல் திறனை அதிகரிக்கும் ஷட்கர்மா கபால பாத்தி :\nஉடல் வலியை போக்கும் சவாசனம் :\nஅனுலோம விலோம பிராணாயாமம் ;\nவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் புஜங்காசனம் :\nநாசாக்ர முத்திரை செய்வது எப்படி :\nஷட்கர்மா மற்றும் பிராணாயாமத்திற்கு பயனுள்ள முத்திரைகள் :\nஇடுப்பை சுற்றியுள்ள சதையினை குறைக்க வக்ராசனம் :\nஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜானுசிரசாசனம் :\nஇடுப்பிற்கு அழகான வடிவை கொடுக்கும் ஆசனம் :\nவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு வலிமை தரும் உத்தித ஏகை கபாதாசனம் :\nபார்வைத்திறன் மேம்படுத்தும் யோகா பயிற்சிகள் :\nசெரிமானச் சிக்கலை குணமாக்கும் கபால்பதி பிராணாயாமம் :\nபிராணயாமம் மன அழுத்தத்தை குறைக்கும் :\nஉயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள் :\nஇடுப்பு, முதுகு வலியை குணமாக்கும் கந்தராசனம் ;\nவயிறு, இடுப்பை வலுவாக்கும் படகு ஆசனம் :\nமுதுகுவலியை போக்கும் மர்ஜரி ஆசனம்:\nயோகாசனத்துக்கு உடலைத் தயார் செய்வது எப்படி\nவீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் :\nஉடற்பயிற்சிக்கு பின் செய்யக்கூடாதவை :\nஆஸ்துமா, சளி பிரச்சனையை குறைக்கும் கிரியா யோகா :\nகொழுப்பை கரைக்கும் சலபாசனம் :\nவயிற்றுக் கொழுப்பை கரைக்கும் பரிவிருத்த திரிகோணாசனம் :\nசளியுடன் கூடிய இருமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் முத்திரை :\nஉடற்பயிற்சியை முழுமனதுடன் செய்யுங்க :\nகைத்தசைகளை குறைக்க 10 சிறந்த உடற்பயிற்சிகள்பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்கவும் இவை..\nஉடலில் கொழுப்பு அளவு குறைய உதவும் சூரிய முத்திரை ;\nவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் இலகுவான பயிற்சி :\nமுதுகு வலியை குணமாக்கும் பரத்வாஜாசனம்\nநமஸ்காரமும் ஒரு யோகா பயிற்சி தான் :\nஇடுப்பு சதையை குறைக்கும் ஸ்டிக் உடற்பயிற்சிகள் :\nஆரோக்கியமான உடற்பயிற்சி விதிமுறை :\nமுதுகுப் பகுதிக்கு பலன் தரும் சக்கரவாகாசனம் :\nகுழந்தைப்பேறுக்கு பிறகு உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள் :\nபிராணாயாமம் என்னவெல்லாம் செய்யும் :\nகவளி முத்திரை செய்வது எப்படி :\nஇடுப்பு பகுதி தசைகளுக்கு வலுசேர்க்கும் அர்தபவன் முக்தாசனா :\nவெறுங்காலில் நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள் :\nநாள்பட்ட ஒற்றை தலைவலியை குணமாக்கும் ம்ருஹி முத்திரை :\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை :\nஎண்ணங்களை இழுத்துக்கட்டும் தியானம் :\nபுதிதாக தியானம் செய்ய ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டியவை :\nஸ்கிப்பிங் பயிற்சியில் கவனிக்க வேண்டியவை :\nகைகள், தோள்பட்டைக்கு வலிமை தரும் இந்துதலாசனம் :\nபிராணாயாமம் பயிற்சிக்கு தேவையானவை :\nகால்களுக்கு வலிமை தரும் வீரபத்ராசனம் :\n7 சக்கரங்கள் பற்றி நீங்கள் கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...\nதொப்பையைக் குறைக்கும் 15 நிமிட வொர்க்அவுட்:\nமுதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்தும் சுப்த மத்ஸ்யேந்த்ராசனம் : இந்த ஆசனம் முதுகுத் தண்டுவடத்தை வலுப்ப\nஉடற்பயிற்சிக்கு முன் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் முக்கியம் :\nநமஸ்காரமும் ஒரு யோகா பயிற்சி தான் :\nமுதுகு வலியை குணமாக்கும் உஷ்டிராசனம் :\nஉடலை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சி பலன் அளிக்காது\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கணேச முத்திரை :\nஉடல் எடையை குறைக்கும் பிராணாயாமம் :\nஅடி வயிற்றுச் சதை குறைய...\nதூக்கமின்மையை போக்கும் உஜ்ஜயி பிராணயாமம் :\nதினமும் 25 நிமிட யோகா செய்வதால் கிடைக்கும் பலன்கள் ;\n அப்ப இந்த பிராணாயாமம் செய்யுங்க\nபிராணாயாமத்தின் நிலைகளும், அதன் செய்முறையும் :\nநரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் விருச்சிகாசனம் :\nசித்தர்கள் காட்டிய எட்டு 8 வடிவ நடை பயிற்சி \nயோகப்பயிற்சியின் பலன்களும் அதன் நரம்பியல் தொடர்பும் :\nயோகப்பயிற்சியின் பலன்களும் அதன் நரம்பியல் தொடர்பும் :\nஆரோக்கியம் தரும் முதியோருக்கான எளிய உடற்பயிற்சிகள் :\nகால்கள், முழங்காலுக்கு வலுசேர்க்கும் ஆசனம்\nமன இறுக்கத்தை குறைக்கும் அட்வாசனம் :\nபடபடப்பு குறைய, ஞாபக சக்தியை அதிகரிக்கும் சுவாசப் பயிற்சிகள் :\nமுதுகெலும்பு, தோள்பட்டையை வலுவாக்கும் ஸ்வஸ்திக்காசனம் :\nமார்பு, வயிற்று பகுதியை வலுவாக்கும் பர்வதாசனம் :\nகால்கள், தோள்பட்டையை வலுவாக்கும் வீரபத்ரா��னம் :\nதலைவலியை குணமாக்கும் சின்மய முத்திரை :\nமுதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம் :\nமுதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள் :\nமுழு உடலுக்குமான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் :\nரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முத்திரை :\nமுன் தொடையை வலிமையாக்கும் உடற்பயிற்சி :\nகோடைக்காலத்துக்கு ஏற்ற பிராணாயாமப் பயிற்சிகள் :\nஉடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் அறிவுரைகள் :\nஇரத்த அழுத்தத்தை சீராக்கும் கோமுக ஆசனம் :\nகை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள் :\nநமஸ்காரமும் ஒரு யோகா :\nஉங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சிகள் :\nயோகா செய்பவர்களுக்கான பயனுள்ள தகவல்கள் :\nஉடலின் கலோரிகளை விரைவில் குறைக்கும் உடற்பயிற்சிகள் :\nகணுக்கால், கால் மூட்டை வலுவாக்கும் உட்கட்டாசனம் :\nமனதை ஒருநிலைப்படுத்தும் விருக்ஷாசனம் :\nகோடைக்காலத்துக்கு ஏற்ற பிராணாயாமப் பயிற்சிகள் :\nஇரத்த அழுத்தத்தை சீராக்கும் கோமுக ஆசனம் :\nநலம் தரும் கூழாங்கல் நடைபயிற்சி :\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் தோப்புக்கரணம் போடுவோம் :\nஉங்கள் யோகா போஸை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : அர்த்த் (பாதி)பிகாசனா\nமூட்டு பகுதியை வலுவாக்கும் நடராஜ ஆசனம் ; இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டுப்பகுதி நன்கு வ\nஅடிவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு சக்தி தரும் உஜாஸ் முத்திரை :\nஉடலுக்கு வலிமை தரும் ஹாரா தியானம் :\nமனதை ஒரு நிலைப்படுத்தி மனஅமைதி தரும் ஆழ்நிலை தியானம் :\nஇதய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ம்ருத்யூ சஞ்சீவி முத்திரை : இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து\nகேரளாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யோகா பயிற்சி பெறும் கிராமம் :\nபிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது\nமனதிற்கு அமைதி தரும் சீதளி பிராணாயாமம் :\nமுதுகு பகுதியை பலப்படுத்தும் அர்த்த சலபாசனம் :\nபார்வை திறனை சரிசெய்யும் பிராண முத்திரை :\nகழுத்து வலிக்கும் நிவாரணம் தரும் மத்ச்யாசனம் (மச்சாசனம்)\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பஸ்சிமோத்தாசனம் :\nமுதுகு தண்டுக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம் :\nதொடை மற்றும் குதிகால் தசையை வலுவாக்கும் தடாசனம் :\nமாதவிடாய் கோளாறுகள் நீக்கும் சக்தி முத்திரை :\nசிந்தனை தெளிவடைய செய்யும் ஞான சின் முத்திரை :\nஉங்களை அறிந்து கொள்ள உதவும் தியானம் ;\nஞாபக சக்தியை அதிகர���க்கும் பர்வதாசனம் ;\nதீராத தலைவலியை போக்கும் முத்திரை :\nதலை, கழுத்துக்கு வலிமை தரும் மூர்த்தாசனம் :\nஎளிய முறையில் தியான பயிற்சி செய்யும் முறை\nஉங்களை அறிந்து கொள்ள உதவும் தியானம் ;\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nபெண்களுக்கு யோகா அவசியம் :\nதூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் மகராசனம் :\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் சீதளிப் பிராணாயாமம் :\nகை, இடுப்பு வலியை குணமாக்கும் அர்த்தகடி சக்கராசனம் :\nகழுத்து, தொண்டைப்பகுதியை பாதுகாக்கும் உதான முத்திரை ;\nபிராணாயாமம் செய்வதன் மூலம் நோய், களைப்பை அகற்றலாம் :\nமனதை ஒருநிலைப்படுத்தும் விருச்சாசனம் :\nபிராணாயாமம் பயிற்சிக்கு கடைபிடிக்க வேண்டியவை :\nகைகளை வலுவாக்கும் பகாசனம் :\nதோள்பட்டையை வலுவாக்கும் லோலாசனம் :\nவயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்\nஇடுப்பு வலி, மூட்டு வலியை குறைக்கும் பார்ச்வ கோணாசனம் :\nஉடல் சூட்டை குறைக்கும் வருண் முத்திரை :\nகர்ப்ப கால முதுகு வலியை போக்கும் பயிற்சிகள் :\nஎடையை குறைக்க சூரிய முத்திரை :\nமுதுகு வலி, கழுத்து வலியை குணமாக்கும் அர்த்த சக்ராசனம் :\nமன அமைதிக்கு சிறந்தது சவாசனம்\nதொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம் :\nவயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\nமனதைக் கட்டுப்படுத்தாமல் தியானம் செய்தல் :\nகழுத்து வலி, தலைவலியை குணமாக்கும் மகா சிரசு முத்திரை :\nவாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் சுப்த வஜ்ராசனம் :\nஇடுப்பு சதையை குறைக்கும் பாத ஹஸ்தாசனம்\nவயிற்றுப் பிரச்சனைகளை போக்கும் ஷஷாங்காசனம்\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம் :\nஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தரும் முத்திரை :\nமுதுகு எலும்பை உறுதியடைய செய்யும் மண்டூகாசனம் :\nநீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி :\nவாயு தொந்தரவை தீர்க்கும் ஜானு சிரசாசனம் :\nதியானம் எப்படி செய்ய வேண்டும்\nஇடுப்பு சதையை குறைக்கும் கோணாசனம் :\nஅஜீரணக் கோளாறை சரிசெய்யும் சக்ராசனம் :\nஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரை :\nகால்களுக்கு வலிமை தரும் வீரபத்ராசனம் முதல் நிலை :\nதொப்பையை குறைக்கும் புஜங்காசனம் :\nநீரிழிவு நோய் வராமல் தடுக்கும் ஷட்கமல முத்திரை :\nமுகத்தின் பளிச் தோற்றத்திற்கு விரல் யோகா :\nபடபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்\nதலை, மூக்கு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் குபேர முத்திரை :\nமுதுகெலும்புக்கு பலம் தரும் த்வி பாத விபரித தண்டாசனா :\nஉடலுக்கு சக்தி தரும் முகுள முத்திரை :\nசளி, சைனஸ் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பிரமர முத்திரை :\nமூட்டு வலியை குணமாக்கும் பர்வத ஆசனம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/08/27122329/1186874/devil-chicken.vpf", "date_download": "2019-10-23T03:48:50Z", "digest": "sha1:5UCTQODZSETHMZP3SRCXCMWW4PO3IOIA", "length": 15503, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெவில் சிக்கன் செய்வது எப்படி? || devil chicken", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெவில் சிக்கன் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான டெவில் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான டெவில் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசிக்கன் - 200 கிராம்\nபஜ்ஜி மிளகாய் - 2 (மீடியம் சைஸ் துண்டுகள்)\nகுடை மிளகாய் - 1 (மீடியம் சைஸ் துண்டுகள்)\nஇஞ்சி-பூண்டு விழுது - 5 கிராம்\nபெரிய வெங்காயம் - 1\nதக்காளி சாஸ் - 50 கிராம்\nஇடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்\nவெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்\nசர்க்கரை - 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 10 கிராம்\nமைதா மாவு - 50 கிராம்\nகார்ன்ஃப்ளார் - 100 கிராம்\nவெங்காயத்தாள் - 10 கிராம்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nபெரிய வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nவெங்காயத்தாள், தக்காளியை பெடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nசிக்கன் துண்டுகளைக் கழுவி, மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, உடைத்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.\nஇன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் போட்டு வதக்கவும்.\nஇதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த���தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும்.\nஇத்துடன் கடைசியாக பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.\nசூப்பரான டெவில் சிக்கன் ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசிக்கன் சமையல் | சைடிஷ் |\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான ஸ்வீட் கார்லிக் சிக்கன்\nசூப்பரான ஸ்நாக்ஸ் மீல் மேக்கர் கட்லெட்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் 65\nசத்தான ஸ்நாக்ஸ் பொன்னாங்கண்ணி கீரை சமோசா\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய���ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/08/07025809/1182201/Uttarakhand-will-soon-issue-identity-cards-to-gau.vpf", "date_download": "2019-10-23T03:50:05Z", "digest": "sha1:3ARXDMFEB2JH4AXB5NXLHFRYW6K6Q24I", "length": 7229, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Uttarakhand will soon issue identity cards to gau", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு\nஇந்தியாவிலேயே முதல் முறையாக பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாகச் சேர்ந்து தாக்குவது, கொலை செய்வது போன்ற வன்முறைச் சம்பவங்கள் உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில், அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.\nகுறிப்பாக, பசு வதையை தடுப்பதாகக் கூறிக்கொண்டு, கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் மீது கண்மூடித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்த, வன்முறைச் சம்பவங்களுக்கு சிலர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த, சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களை தடுக்க உத்தராகண்டில் உண்மையான பசு பாது காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து பசு சேவா கமிஷனின் தலைவர் என்.எஸ். ராவத் கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பசு பதுகாவலர்களையும் தனியாக அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி பசு பாதுகாவலர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.\nமேலும், மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள அனைத்துப்பசு பாதுகாவலர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅமேசான், பிளிப்கார்ட் வணிக அமைப்புகள் ‘பிளாஸ்டிக்’கை பயன்படுத்த தடை வருமா\nஇந்தியா மீது கண் வைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவம் தயார்: ராஜ்நாத் சிங்\nமின்னணு வாக்கு எந்திரங்களை தவறாக பயன்படுத்தும் பாஜக- சித்தராமையா குற்றச்சாட்டு\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nநாட்டிலேயே அதிக குற்ற��்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம் - தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/Computers/2018/09/13010647/1190981/Apple-Watch-Series-4-Specs-Price.vpf", "date_download": "2019-10-23T03:51:29Z", "digest": "sha1:TX2YNSVCTLD4QFF466A6TU26Z4B2RBZR", "length": 10945, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple Watch Series 4 Specs Price", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகில் முதல் முறையாக இ.சி.ஜி. வசதி கொண்ட ஆப்பிள் வாட்ச் 4 - விலை மற்றும் முழு அம்சங்கள்\nபதிவு: செப்டம்பர் 13, 2018 01:06\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள், அவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent #AppleWatch4\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு பல்வேறு புதிய அம்சங்களுடன், தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய வாட்ச் சீரிஸ் 4 அறிமுகமாகி இருக்கிறது.\nஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4:\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஇதன் யூசர் இன்டர்ஃபேஸ் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஒருமுறை க்ளிக் செய்து வாட்ச்ஃபேஸ் சேர்க்கலாம். இதனால் வாட்ச் திரையில் பங்கு சந்தை விவரம், இதய துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.\nபுதிய வாட்ச் மாடலின் டிஜிட்டல் கிரவுன���ல் இம்முறை ஹாப்டிக் ஃபீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக 50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நுகர்வோர் நேரடியாக பயன்படுத்தும் வகையில் இ.சி.ஜி. சேவை முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் 4 மாடலில் வழங்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.28,686) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார்+ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 499 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.35,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முதற்கட்டமாக 16 நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இந்த நாடுகளில் செப்டம்பர் 14-ம் தேதி முதல் செய்யப்பட்டு விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குகிறது. புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டதுடன் பழைய ஆப்பிள் வாட்ச் 3 விலை 279 டாலர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. #AppleEvent #AppleWatch4\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\n14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Glan-Muenchweiler+de.php?from=in", "date_download": "2019-10-23T03:42:13Z", "digest": "sha1:SW3KO27IP2MPENT2LJTO5WQZUPSZT7FN", "length": 4436, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Glan-Münchweiler (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Glan-Münchweiler\nபகுதி குறியீடு: 06383 (+496383)\nபகுதி குறியீடு Glan-Münchweiler (ஜெர்மனி)\nமுன்னொட்டு 06383 என்பது Glan-Münchweilerக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Glan-Münchweiler என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Glan-Münchweiler உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496383 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Glan-Münchweiler உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496383-க்கு மாற்றாக, நீங்கள் 00496383-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTU1NDU4/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-(PHOTOS)", "date_download": "2019-10-23T03:26:32Z", "digest": "sha1:LLAW43MMWRN2CYEX6QOB4GWTO7O2RGNH", "length": 8868, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "மேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் (PHOTOS)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » கதிரவன்\nமேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் (PHOTOS)\nமேற்­கு­லக நாடு­களில் தாக்­கு­தல்­களை நடத்தும் முக­மாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சாரதி இல்­லாமல் செலுத்­தப்­படக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்­கி­ வருவதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஐரோப்­பாவில் படு­கொலைத் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்கும் முக­மாக விஞ்­ஞா­னி­க­ளையும் ஏவு­கணை நிபு­ணர்­க­ளையும் பணிக்கு நிய­மித்­துள்­ளனர்.\nசிரிய ரக்கா நக­ரி­லுள்ள ஜிஹாதி பல்­க­லைக்­க­ழ­கத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்­படும் பாரிய நாசத்தை விளை­விக்கும் நகரும் குண்­டு­க­ளாகப் பயன்­ப­டுத்தக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்கும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.\nஇந்த சார­தி­யற்ற கார்­களை உரு­வாக்­கு­வதை வெளிப்­ப­டுத்தும் காணொளிக் காட்­சி­க­ளா­னது ஐரோப்­பிய நாடு­க­ளி­லுள்ள தீவி­ர­வா­தி­களின் முகாம்­க­ளுக்கு கடத்­தப்­பட்ட பின்னர், அவற்­றி­லுள்ள அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்றி அவர்­களும் தமக்­கென சொந்தக் கார் குண்­டு­களை தயா­ரிக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் பயிற்சி போத­னை­களை வெளிப்­ப­டுத்தும் 8 மணி நேர காணொளிக் காட்­சிகளில் தீவி­ர­வா­தி­களின் ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்திப் பிரிவால் தயா­ரிக்­கப்­பட்ட தாக்­குதல் சாத­னங்கள் காண்­பிக்­கப்­பட்­டன.\nஅத்­துடன் தீவி­ர­வா­திகள் பய­ணிகள் ஜெட் விமா­னங்­களைத் தாக்கக் கூடிய புதிய தொழில்­நுட்­பங்­க­ளையும் விருத்தி செய்யும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர்.\nமேற்­படி காணொளிக் காட்­சியில் சார­தி­யற்று செலுத்­தப்­படக் கூடிய கார் உரிய இலக்கை நோக்கிச் சென்று எவ்­வாறு பாரிய சேதத்தை விளை­விக்கும் என்­பது உயர் தரா­த­ரத்­துடன் பட­மாக்­கப்­பட்டு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பிரித்­தா­னிய இரா­ணு­வத்தின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ரான மேஜர் கிறிஸ் ஹன்டர் தெரி­வித்­துள்ளார்.\nஇந்தக் காணொளிக் காட்சி பெரிதும் அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக உள்­ள­தாக அவர் கூறி னார். மேலும் அந்தக் காணொளிக் காட்சியில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தரையிலிருந்து வானுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கான பற்றறிகளை தயாரிப்பதுவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\nஇந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல் | அக்டோபர் 22, 2019\nரோகித் சர்மா எழுச்சி | அக்டோபர் 22, 2019\nவரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி | அக்டோபர் 22, 2019\nவங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019\nஇனி கங்குலி ‘ஆட்சி’ | அக்டோபர் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-10-23T03:15:44Z", "digest": "sha1:34HRVZ6SJBAKS2RIKXEGPGHI7GWP4SDO", "length": 7576, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "கார் விபத்தில் அமைச்சரின் மகன் உயிரிழப்பு!! | LankaSee", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்..\nவெளிநாட்டில் கணவனின் உண்மை முகத்தை பேஸ்புக்கில் கண்டுபிடித்த மனைவி…\nவெளிநாட்டிலிருந்து வந்த தாயை அழைத்துச் சென்ற போது நடந்த துயரம்…\nமகனுக்கு துணி எடுக்க சென்ற ���ோது மாயமான மனைவி…\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கூறிய கருத்து..\nகார் விபத்தில் அமைச்சரின் மகன் உயிரிழப்பு\nஉத்தரகாண்ட் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அந்த மாநில தொடக்கப்பள்ளி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அரவிந்த் பாண்டேவின் மகன் அங்குர் பாண்டே இன்று அதிகாலை 3 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் பரேய்லி மாவட்டத்தில் உள்ள ஃபரிதாப்பூர் அருகே காரில் தனது நண்பர்களுடன் நண்பரின் திருமணத்துக்காகச் சென்று கொண்டிருந்தார்.\nஅமைச்சர் மகன் சென்ற கார் அதிகாலை 3 மணியளவில் எதிரே வந்த டிரக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த நண்பர்கள் இருவரும் உயிரிழந்தனர்.\nஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nகல்கி ஆசிரமத்தில் வருமானவரித் துறை சோதனை..\nகாது வலியால் அவதிப்பட்ட சிறுமி..\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=43%3A%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&id=7773%3A%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=67", "date_download": "2019-10-23T04:14:17Z", "digest": "sha1:TQPO2KKHC273MR5O3B4NMECLP6LNT6LG", "length": 14542, "nlines": 37, "source_domain": "nidur.info", "title": "ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஏன் ஒழிக்கமுடியவில்லை?", "raw_content": "ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஏன் ஒழிக்கமுடியவில்லை\nஐ.எஸ் பயங்கரவாதத்தை ஏன் ஒழிக்கமுடியவில்லை\nபிரான்சில் நிகழ்ந்துள்ள கொடூரத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாம். ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஏன் ஒழிக்கமுடியவில்லை\nஅமெரிக்கா உருவாக்கும் சாக்கடையிலிருந்து உருவாகும் கொசுக்களே ஐ.எஸ் பயங்கரவாதிகள். சாக்கடையை ஒழி��்காமல் கொசுக்களை ஒழிக்க முடியுமா\nஇன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பயங்கரவாதத்தை போதிக்கிறது என்பது ஆகும். உதாரணமாக isis தீவிரவாத அமைப்பை உருவாக்கியது இஸ்லாம்தான் என்று குற்றம்சாட்டுகள் வைக்கபடுகிறது.\nisis அமைப்பு இஸ்லாமிய அமைப்பா\nஈராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உண்மையில் யாருடையது..\nஅதன் நிறுவனரும் தலைவரும் நான்தான் என்று வீடியோக்களில் காட்சியளித்து, தூய அரபிமொழியில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் அபூபக்ர் அல்பஃக்தாதீ என்பார் யார்.....\nஇஸ்லாம் கூறும் அமைதி மார்க்கத்திற்கு நேர் எதிரான நடவடிக்கைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றிவரும் இந்த காட்டுமிராண்டிகள் யார் என்ற குழப்பம் உலக முஸ்லிம்கள் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.\nவெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோபர் (2014) பிரதியில் ஓர் ஆய்வுக் கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர் ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார்.\n‘இராக் கிறித்தவர்களும் இனப்படுகொலை பற்றிய ஊகங்களும்’. கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கம்.\n\"ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக ‘தாஇஷ்’ எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் ‘அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா ’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். ‘கிலாஃபத்’ ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் ‘அபூபக்ர் அல்பஃக்தாதி’யை ‘பஃக்தாது கலீஃபா’ என அவருடைய. ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்.\nஇவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.\no பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’தின் கையாள்.\nஇவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர்.\no அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை இஸ்ரேலின் பயங்கரவாத அமைப்பான மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார். அத்துடன், பல்வேறு இராணுவப் பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார���. பல்வேறு சோதனைகளையும் அவர்.கடந்துவந்துள்ளார்.\nஅரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமிய சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும். அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்\nஇதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா\no ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும்.\no 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.\nசி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. Mop\nஇக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.\nஅபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதிமீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும். உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும் படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும்.\nஅவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும்.\no இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப்பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள். இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள�� என உலகம் அடையாளம் காண வேண்டும்.\nயாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும்.\no இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம்காலமாக இருந்து வருகிறது.\nசுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.\nஇஸ்லாமிய வெறுப்பை உலக மக்களில் விதைத்து உலகெங்கும் வேகமாகப் பரவிவரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என்ற எண்ணமே இதற்குக் காரணம் என்பது தெரிகிறது. ஆனால் இறைவனின் மார்க்கம் அனைத்து சதிகளையும் வென்றே வந்துள்ளது என்பது வரலாறு நமக்கு தரும் பாடமாகும். இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:\n\"தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.\" (அல்-குர்ஆன் 9:32)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:22:33Z", "digest": "sha1:YJWDORHNHLOXY5H7S6PSVUJVO6OG64SJ", "length": 8676, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காஜல் அகர்வால்", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகிரிக்கெட் வீரர��� கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\n2வது டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்தியா 273 ரன்கள் குவிப்பு\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம்\nஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்\n39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nஇந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்\nஇரட்டை சதம் விளாசினார் மயங்க் அகர்வால்: வலுவான நிலையில் இந்திய அணி\nமுதல் டெஸ்ட் போட்டி - சதம் விளாசினார் மயங்க் அகர்வால்\nபயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா டக் அவுட்\n2 வது டெஸ்ட்: விராத், மயங்க் அரை சதம்\nமயங்க், பஞ்சால் அதிரடி: இந்திய ஏ அணி அபார வெற்றி\nகாஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக கூறி மோசடி : ரூ. 1 கோடி கொடுத்து ஏமாந்த இளைஞர்\nஒருநாள் போட்டிகளில் விளையாடாத மயங்க் உலகக்கோப்பையில் சேர்க்கப்பட காரணம் என்ன\nஇங்கிலாந்து பறக்கிறாரா மயங்க் அகர்வால்\nகிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\n2வது டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்தியா 273 ரன்கள் குவிப்பு\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : மயாங்க் அகர்வால் அசத்தல் சதம்\nஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்\n39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nஇந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர்\nஇரட்டை சதம் விளாசினார் மயங்க் அகர்வால்: வலுவான நிலையில் இந்திய அணி\nமுதல் டெஸ்ட் போட்டி - சதம் விளாசினார் மயங்க் அகர்வால்\nபயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா டக் அவுட்\n2 வது டெஸ்ட்: விராத், மயங்க் அரை சதம்\nமயங்க், பஞ்சால் அதிரடி: இந்திய ஏ அணி அபார வெற்றி\nகாஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக கூறி மோசடி : ரூ. 1 கோடி கொடுத்து ஏமாந்த இளைஞர்\nஒருநாள் போட்டிகளில் விளையாடாத மயங்க் உலகக்கோப்பையில் சேர்க்கப்பட காரணம் என்ன\nஇங்கிலாந்து பறக்கிறாரா மயங்க் அகர்வால்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Maoists?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:06:37Z", "digest": "sha1:WWLTI4BTAJEKH7FNO2XXKXU7AGFC7K57", "length": 8468, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Maoists", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nமலைவாழ் மக்கள் இருவரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட்டுகள்\nசுரங்க தொழிற்சாலைக்கு எதிராக திரண்ட 10 ஆயிரம் பழங்குடி மக்கள்\n“குற்றவாளிகள் தப்ப முடியாது” - நக்சலைட் தாக்குதலுக்கு மோடி கண்டனம்\nமாவோயிஸ்டுகள் என நினைத்து ஆதிவாசிகளை கைது செய்த போலீஸ்\nசத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை\nநக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி\n“செய்தியாளர்களை கொல்லும் நோக்கமில்லை” - நக்சலைட்டுகள் கடிதம்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு : தலைமைச் செயலாளர் உத்தரவு\nமாவோயிஸ்ட் தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ உயிரிழப்பு\nமோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய மாவோயிஸ்ட்கள் சிக்கியது எப்படி\nசட்டீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை\nரயில் நிலையத்திற்கு தீ வைத்து 2 அதிகாரிகளை கடத்திய மாவோயிஸ்டுகள்\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nமலைவாழ் மக்கள் இருவரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்ட்டுகள்\nசுரங்க தொழிற்சாலைக்கு எதிராக திரண்ட 10 ஆயிர��் பழங்குடி மக்கள்\n“குற்றவாளிகள் தப்ப முடியாது” - நக்சலைட் தாக்குதலுக்கு மோடி கண்டனம்\nமாவோயிஸ்டுகள் என நினைத்து ஆதிவாசிகளை கைது செய்த போலீஸ்\nசத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை\nநக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி\n“செய்தியாளர்களை கொல்லும் நோக்கமில்லை” - நக்சலைட்டுகள் கடிதம்\nமக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு : தலைமைச் செயலாளர் உத்தரவு\nமாவோயிஸ்ட் தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ உயிரிழப்பு\nமோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய மாவோயிஸ்ட்கள் சிக்கியது எப்படி\nசட்டீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை\nரயில் நிலையத்திற்கு தீ வைத்து 2 அதிகாரிகளை கடத்திய மாவோயிஸ்டுகள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2014/02/blog-post_28.html", "date_download": "2019-10-23T03:40:39Z", "digest": "sha1:75HTCCCKVC3Z4KQ5WCMF63W7C2CSGVNH", "length": 42300, "nlines": 927, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: பாக்கிஸ்த்தான் சவுதிக்கு அணுக் குண்டு விற்பனை செய்யுமா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nபாக்கிஸ்த்தான் சவுதிக்கு அணுக் குண்டு விற்பனை செய்யுமா\nபாக்கிஸ்த்தானில் சியா முசுலிம்களும் சுனி முசுலிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். எண்பது விழுக்காடு சுனி முசுலிம்களைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் சுனி முசுலிம்கள் ஒதுக்கப்படாத நிலை இருந்தது. பங்களா தேசப் பிரிவினையின் போது பாக்கிஸ்த்தானிய அதிபராக இருந்த யஹியா கானும் பெனாஸிர் பூட்டோவின் கணவரான முன்னாள் பாக்கிஸ்த்தானிய அதிபர் அசிஃப் அல் ஜதாரி ஆகியோர் சியா முசுலிம்களே. அணுக்குண்டு வல்லரசாக முயலும் சியா ஈரானிற்கும் பிராந்திய வல்லரசாக முயலும் சுனி சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டியில் பாக்கிஸ்த்தான் இனி வரும் காலங்களில் பெரும் பங்காற்றவிருக்கின்றது.\n1987இன் பின்னர் பாக்கிஸ்த்தானில் மதவாதம் தீவிரமடைந்த போது சியா-சுனி மோதல்���ள் பல நடைபெற்றன. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுமளவிற்கு மோதல்கள் தீவிரமடைந்தன. இந்த மோதல்களுக்கு அல் கெய்தா ஒரு புறமும் சவுதி அரேபியா மறுபுறமும் நின்று சுனி முசுலிம்களுக்கு உதவின.\nசியா முசுலிம்களுக்கு எதிராக தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சவுதி அரேபியா தனது எதிரி நாடான சிய முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுடன் பல முனைகளில் போட்டி போடுகின்றது. இந்த இரு நாடுகளின் போட்டிக்களமாக பல மத்திய கிழக்கு நாடுகள் மாறிவருகின்றன.\nஈரான் தொழிழ்நுட்பத்துறையில் வளர்ச்சியடைந்து தானகவே பல படைக்கலன்களை உருவாக்கி வருகின்றது. சவுதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து பல புதிய தரப் படைக்கலன்களை வாங்கிக் குவிக்கின்றது.\nஈரானின் அணுக் குண்டு உற்பத்தியை அமெரிக்கா அழித்து ஒழிக்க வேண்டும் என சவுதி அரேபியா விரும்பியது. ஈரானுக்கு எதிரான தாக்குதல் தமது நாட்டுக்கு எதிராக இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலைத் அதிகரிக்கும் எனக் கருதிய அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை விரும்பவில்லை. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் தாம் அமெரிக்கா மீது தாக்குதல் நடாத்துவோம் எனப் பகிரங்கமாக அறிவித்தது. இதனால் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியைத் தடுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடையை நடைமுறைப்படுத்தின. இதனால் ஈரானியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட அது அமெரிக்காவுடன் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இருதரப்பும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தன. ஈரான் பதப்படுத்திய முழு யூரேனியத்தையும் அழிக்க வேண்டும் என சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் வலியுறுத்தின. அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nஈரான் என்றாவது ஒரு நாள் அணுக்குண்டை உற்பத்தி செய்யலாம் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. தான் அணுக்குண்டை உற்பத்தி செய்வதிலும் பார்க்க சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை வாங்க சவுதி திட்டமிடுகின்றது. சிரியாவில் ஆட்சி செய்யும் அல் பஷார் அசாத் சியா முசுலிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனக் குழுமத்தை சேர்ந்தவர். இவர��� அகற்றி சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் சுனி முசுலிம்களின் கைக்களில் ஆட்சியை ஒப்படைக்க அமெரிக்கா உதவி செய்யாததும் சவுதியை ஏமாற்றவும் ஆத்திரமும் அடைய வைத்தது. இதனால் சவுதி அரேபியா அமெரிக்காவுடனான தனது நெருங்கிய உறவை ஒரு புறம் வைத்து விட்டு தனது பாதுகாப்புத் தொடர்பாக மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியது. இரசியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. தனது நட்பு நாடும் சுனி முசுலிம் நாடான எகிப்தையும் இரசியாவுடன் நட்பைப் புதுப்பிக்க வைத்தது.\nசவுதி அரேபியா தனது பாதுகாப்புக்கு மாற்று வழி தேடும் முயற்ச்சியில் இன்னும் ஓர் அம்சமாக சவுதி இளவரசரும் துணைத் தலைமை அமைச்சருமான சல்மன் பின் அப்துல் அசீஸ் 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாத நடுப்பகுதியில்பாக்கிஸ்த்தானிற்கான ஒரு பயணத்தை மேற்கொண்டார். சவுதி அரச பிரமுகர் பாக்கிஸ்த்தானிற்கு இப்போது பயணம் செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது எனக் கருதப்படுகின்றது.\nஉலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட நாடுகளின் ஒன்றான பாக்கிஸ்த்தானின் உறவும் ஒத்துழைப்பும் சவுதி அரேபியாவிற்குப் பெரிதும் பயன்படும். அணுக்குண்டு வைத்திருக்கும் ஒரே ஒரு நாடு பாக்கிஸ்த்தானாகும். கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியா பாக்கிஸ்த்தானின் அணுவலு உற்பத்தியில் முதலீடு செய்து வருகின்றது. சவுதியின் துணைத் தலைமை அமைச்சர் சல்மன் பின் அப்துல் அசீஸின் பாக்கிஸ்த்தானியப் பயணத்தின் போது சவுதி அரேபிய போர் விமானிகளுக்கு பாக்கிஸ்த்தான் பயிற்ச்சி வழங்குவதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அத்துடன் பாக்கிஸ்த்தானியப் பயிற்ச்சி விமானங்களை சவுதிக்கு விற்பதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.\nதனது பாதுகாப்பிற்கான மாற்று வழிகளில் சவுதி சீனாவிடமிருந்து புதிய தர தரையில் இருந்து தரைக்கு வீசக் கூடிய ஏவுகணைகளையும் இரகசியமாக வாங்கிக் குவித்துள்ளது.\nமத்திய கிழக்கு தொடர்ந்து எரியும் என எதிர்பார்க்கலாம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர்\nபுராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் ப...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தா���்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/kabaddi/pro-kabaddi-2019-bengaluru-bulla-beat-tamil-thalivas/2", "date_download": "2019-10-23T03:41:45Z", "digest": "sha1:S4WZM3W5LFKPKE2AMU2QNIW6KYTBN7ZD", "length": 7654, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - தனது சொந்த மண்ணில் நடந்த முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்", "raw_content": "\nவி���்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nபவான் செராவத் மிகவும் எளிமையாக மன்ஜீத் சில்லரை வீழ்த்தி ஆட்டத்தை பெங்களூரு வசம் மாற்றும் முயற்சியில் இறங்கினார். ஆரம்பத்தில் சொதப்பிய ரன் சிங், கடைசி நிமிடங்களில் பெங்களூரு புல்ஸ் அணிக்கு சவால் அளிக்கும் வகையில் ரோகித் குமாரை டிபென்ஸ் செய்து அசத்தினார். இதற்காக மேல்முறையீடு செய்தது பெங்களூரு புல்ஸ். ஆனால் அது தவறாக அமைந்தது.\nஇந்தக்கட்டத்தில் பெங்களூரு புல்ஸ் ஆல்-அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தபோது. பெங்களூரு புல்ஸ் அணியில் இருந்த இரு வீரர்களால் அஜய் தாகூர் பிடிபட்டு சூப்பர் டேக்கலாக இரு புள்ளிகளை பெங்களூரு அணிக்கு வாரி இறைத்தார். அஜய் தாகூர் பிடிவீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது. அதன் பின்னர் அன்கித் ரெய்ட் சென்று சிறப்பாக இரு புள்ளிகளை பெற்று ரோகித் மற்றும் பவானை உள்ளே அழைத்து வந்தார்.\nசௌரப் நடால் தனது அறிமுக சீசனில் இரண்டாவது ஹ-பைவ் புள்ளிகளை பெற்று அசத்தினார். இப்போட்டியில் மன்ஜீத் சில்லர் ஒரு டேக்கல் புள்ளிகளை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் தலைவாஸ் இப்போட்டியில் மீண்டுமொருமுறை ஆல்-அவுட் ஆகி பெங்களூரு புல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்தியது‌. பவான் தொடர்சியாக 5வது சூப்பர் 10ஐ பெற்றார். இப்போட்டியில் பெங்களூரு புல்ஸ் 20-31 என வெற்றி பெற முண்ணனி காரணமாக பவான் திகழ்ந்தார்.\nஇப்போட்டியில் குறிப்பாக பவான் மற்றும் சௌரப் நடால் தங்கள் அணியின் வெற்றிக்கு அதிகமாக உழைத்தனர். பெங்களூரு அணியில் உள்ள சில வீரர்களுக்கு அதிக பயிற்சி அவசியமானதாகும்.\nசொந்த மண்ணில் தமிழ் தலைவாஸிற்கு ஒரு எதிர்பாராத தோல்வியாகும். ராகுல் சௌத்ரி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே வெளியே உட்கார வைக்கப்பட்டு மாற்று வீரரை பயிற்சியாளர் களமிறக்கியது வழக்கத்திற்கு மாறானதாகும். இந்த முடிவு கூட தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கலாம்.\nசென்னை களத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் ரேட்டிங்\nப்ரோ கபடி தமிழ் தலைவ\nசொந்த களத்தில் ஒரு போட்டியில் கூட ஜொலிக்காத \"தமிழ் தலைவாஸ்\"\nசொந்த களத்தில் நடந்த 3வது போட்டியிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி\nப்ரோ கபடி 2019, மேட்ச் 48: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்தான்ஸ், முன்னோட்டம் மற்றும் உத்தேச 7\nசென்னை களத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் ரேட்டிங்\nபெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி\nப்ரோ கபடி 2019: சென்னை களத்தில் அசத்திய 3 இளம் வீரர்கள்\n\"பயிற்சியாளர் என்னை முழுமையாக நம்பி, அதிக நம்பிக்கை அளித்ததால் மட்டுமே என்னால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த‌ முடிந்தது\" கூறுகிறார் தமிழ் தலைவாஸ் அஜீத் குமார்\nதமிழ் தலைவாஸ் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த துடிக்கும் \"ராகுல் சௌத்ரி\"\nப்ரோ கபடி 2019, ஆட்டம் 55: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா, முன்னோட்டம், உத்தேச ஆரம்ப 7\nப்ரோ கபடி 2019, ஆட்டம் 70: தமிழ் தலைவாஸை துவம்சம் செய்த பெங்களூரு புல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/it/53/", "date_download": "2019-10-23T02:35:48Z", "digest": "sha1:WJ5VC56KPEHRFXWI4W3BLBN3K5RQAWTC", "length": 15859, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "கடைகள்@kaṭaikaḷ - தமிழ் / இத்தாலிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம��� 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » இத்தாலிய கடைகள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ce------- u-- m---------. Cerchiamo una macelleria.\nநாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ce------- u-- f-------. Cerchiamo una farmacia.\nநான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ce--- u-- g----------. Cerco una gioielleria.\nநான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ce--- u- f--------. Cerco un fotografo.\nநான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ce--- u-- p----------. Cerco una pasticceria.\n« 52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + இத்தாலிய (51-60)\nMP3 தமிழ் + இத்தாலிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/11/26154025/1214957/thirunavukkarasar-says-new-boats-will-have-to-take.vpf", "date_download": "2019-10-23T03:32:41Z", "digest": "sha1:ZBZU6LWSWZTLBMW6NAE7ZPP2WJUNZGAR", "length": 16689, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருநாவுக்கரசர் || thirunavukkarasar says new boats will have to take action to help affected fishermen", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை ��டுக்க வேண்டும்- திருநாவுக்கரசர்\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #gajacyclone #fishermen\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #gajacyclone #fishermen\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று இரவு நாகை மாவட்டம வேதாரண்யம், செறுதலைக்காடு, கடினவயல், ஆதனூர் ஆகிய இடங்களுக்கு சென்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.\nசெறுதலைக்காடு மீனவ கிராமத்தில் புயலில் சேதமான படகுகளை பார்வையிட்டார். வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களுக்கு ஐ.என்.டி.சி. சார்பில் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகஜா புயல் பாதிப்புக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. மத்திய, மாநில அரசுகள் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.\nமீனவர்களின் படகுகள் அதிகமாக சேதமடைந்துவிட்டதால் அவைகளை பழுது பார்த்து பயன்படுத்தமுடியாது. எனவே அவர்களுக்கு புதுப்படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய படகுகளை வழங்கும் வரை மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படுவதுபோல் உதவித்தொகை வழங்கவேண்டும். புயலில் சேதமான வீடுகளுக்கு அதிக நிவாரணம் வழங்க வேண்டும்.\nபுயல் சேத பகுதிகளில் வெளியாட்களை அழைத்து வந்து நிவாரணப்பணிகளை செய்வதை விட அந்தந்தப் பகுதி இளைஞர்களை கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். இதன் மூலம் நிவாரண பணிகள் விரைவில் முடியும். காங்கிரஸ் நிதிகமிட்டி கூட்டம் டிசம்பர் 8-ந்தேதி நடக்கிறது. இதில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும்.\nகஜா புயல் | பலத்த மழை | டெல்டா மாவட்டம் | மின்தடை | சாலை மறியல் | நிவாரணம் | திருநாவுக்கரசர் | மீனவர்கள்\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங��கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர்\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/pm-modi-to-address-nation-in-special-all-india-radio-broadcast-at-8-pm-2082063", "date_download": "2019-10-23T02:31:26Z", "digest": "sha1:3Q77EWERKWQPVYZWDRUWMKDAZVYOQKFM", "length": 9951, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "Pm Modi To Address Nation In Special All India Radio Broadcast At 8 Pm | இன்று இரவு 8 மணிக்கு வானொலியில் பிரதமர் மோடி உரை!", "raw_content": "\nஇன்று இரவு 8 மணிக்கு வான���லியில் பிரதமர் மோடி உரை\nஇதுகுறித்து அகில இந்திய வானொலியின் அதிகார்ப்பூர்வ ட்வீட்டர் பதிவில், இந்திரப்பிரஷ்டா, ரெயின்போ எஃப்.எம் மற்றும் கோல்ட் எஃப்.எம் உள்ளிட்ட சேனல்களில்.பிரதமர் மோடியின் உரையை கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇன்று இரவு 8 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.\nஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஏன் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது ஏன் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் மோடி விளக்கம் அளிக்கிறார்.\nமுன்னதாக, இதுகுறித்து அகில இந்திய வானொலியின் அதிகார்ப்பூர்வ ட்வீட்டர் பதிவில், இந்திரப்பிரஷ்டா, ரெயின்போ எஃப்.எம் மற்றும் கோல்ட் எஃப்.எம் உள்ளிட்ட சேனல்களில்.பிரதமர் மோடியின் உரையை கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் இந்த ட்வீட்டர் பதிவு நீக்கப்பட்டது.\nமுன்னதாக, கடந்த மார்ச் 27ம் தேதி மக்களவை தேர்தலின் போது மக்களிடம் உரை நிகழ்த்திய மோடி ஏசாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் உளவு பார்த்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடி தலைமையிலான அரசு, அண்மையில் முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய மதோசாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.\nஇந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கிறார்.\nஇதுகுறித்து தகவல் பிரதமர் மோடியின் அதிகராப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தவும் மோடி திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னோட்டம் போன்று இன்று தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n'வெங்காயம் சேர்க்காமல் உணவு சமையுங்கள்' - இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் வங்கதேசம்\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\nஇந்தியாவில் ஊழல், குடும்ப அரசியல், கொள்ளைக்குச் செக்: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு\n‘உலக தியேட்டர் தின வாழ்த்துகள்’- மோடிக்கு \"வாழ்த்து\" தெரிவித்த ராகுல்\nஇனி விண்வெளி மார்க்கமாகவும் இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ளும்: பிரதமர் மோடி #Highlights\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\n“அவர் சொன்ன ஜோக்…”- மோடியுடனான சந்திப்புக்கு பின் கலகலத்த நோபல் பரிசு பெற்ற Abhijit Banerjee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/119458-reason-behind-the-tirunelveli-school-students-eye-problem", "date_download": "2019-10-23T02:06:25Z", "digest": "sha1:KMSSOM3CN63PNFO3JBJXEZJEVKKJ5D5V", "length": 11920, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "அதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா? நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி | Reason behind the tirunelveli school students eye problem", "raw_content": "\nஅதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி\nஅதிவெளிச்ச விளக்குகள் பார்வையை பாதிக்குமா நெல்லை மாணவர்கள் பாதிக்கப்பட்ட பின்னணி\nநெல்லையில், பள்ளி மாணவர்கள் 70 பேர் , அவர்களின் பெற்றோர்கள் 30 பேர்... என மொத்தமாக 100 பேருக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பது அதிர்ச்சித் தகவல். நெல்லை மாவட்டம், ஏர்வாடியிலிருக்கிறது, `எஸ்.வி.இந்து தொடக்கப் பள்ளி’. நேற்றிரவு பள்ளியின் ஆண்டுவிழா. அதில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சிலருக்குத்தான் இப்போது கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. `ஆண்டுவிழாவில், பயன்படுத்தப்பட்ட அதிக வெளிச்சத்தை உமிழும் விளக்குகள்தான் கண் பாதிப்புக்குக் காரணம்’ என்று சொல்லப்படுகிறது.\nவிழா நடைபெற்றபோது, கலந்துகொண்டவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காலையில் தூங்கி எழுந்தபோதுதான் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது; தாரை தாரையாக நீர் வழிந்திருக்கிறது. கண்கள் சிவந்து போய், திறப்பதற்கே கூச்சம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, பாதிக்கப்பட்டவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு ஒரு தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.\n``எதனால் இப்படி கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது... இது எத்தனை நாள்களில் சரியாகும்’’ கண் மருத்துவர் நவீனிடம் கேட்டோம்.\n\"அல்ட்ராவயலெட் கதிர்களை (Ultraviolet rays) வெளியிடக்கூடிய விளக்குகளைப் பயன்படுத்தியதால், இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த விளக்குகள் அதிகமான வெளிச்சத்தை உமிழக்கூடியவை. அந்த விளக்கின் ஒளியைப் பாதுகாப்புக் கருவிகளின் துணையோடுதான் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெல்டிங் செய்பவர்கள் பயன்படுத்துவதைப் போன்ற பாதுகாப்புக் கண்ணாடிகள் அணிந்துதான் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒளியை வீசக்கூடிய விளக்குகளை ஆண்டுவிழாவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதிகமான வெளிச்சத்தை வெறும் கண்ணால் பார்த்ததால், `போட்டோடாக்ஸிக் கெராடிட்டிஸ்’ (Phototoxic keratitis) என்ற பாதிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த பாதிப்பு ஏற்பட்டால் கண்ணின் கருவிழியில் சிறிய புள்ளிகள் தோன்றலாம். கண்ணைச் சுற்றி வலி , எரிச்சல், உறுத்தல், வீக்கம் ஆகியவை உண்டாகும். கண் சிவப்பாக மாறும். கண்ணிலிருந்து நீர் கொட்டும். கண்ணைத் திறப்பதற்கே கூச்சமாக இருக்கும். மருத்துவரைச் சந்தித்து சிகிச்சையெடுத்துக்கொண்டு, இரண்டு நாள்கள் கண்களை மூடி ஓய்வெடுத்தால் போதும்... கருவிழியின் வெளியிலுள்ள தோல் மீண்டும் உருவாகிவிடும். அதற்குப் பிறகு எந்தப் பாதிப்பும் இல்லை\" என்கிறார் கண் மருத்துவர் நவீன்.\nஇதுபோன்ற விழாக்கள் மட்டுமல்ல... சாதாரணமாக நாம் வீடுகளில் பயன்படுத்தும் எல்இடி விளக்குகளினாலும் கண் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புண்டு. அந்த விளக்குகளும் அல்ட்ராவயலெட் கதிர்களைத்தான் வெளியிடும். தொடர்ந்து மிக அருகில் இதன் ஒளியைப் பார்த்து வருபவர்களுக்கு விழித்திரையிலுள்ள போட்டோ ரெசப்டர்கள் (Photo Receptors) மற்றும் மேக்யூலா (Macula) பாதிப்படைய வாய்ப்புள்ளது.\nபள்ளி விழாக்களிலோ, மற்ற விழாக்களிலோ இது போன்று அதிக வெளிச்சத்தை உமிழக்கூடிய ஆபத்தான விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை இந்த விளக்குகளின் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது.\nஇரவு நேரங்களில் விளக்குகளை அணைத்து தொலைக்காட்சி, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றைத் தொடர்ந்து இருட்டில் பயன்படுத்தி வந்தால், விரைவில் கண் நரம்புகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அலுவகங்களில் வேலை பார்ப்பவர்கள் தொடர்ந்து கம்ப்யூட்டரையே பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை 10 முறை தொடர்ந்து சிமிட்டுதல் நல்லது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1843", "date_download": "2019-10-23T03:39:02Z", "digest": "sha1:MA7XFLG6DGX6PDYA3746KVA7RAWMGBBM", "length": 7261, "nlines": 40, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » வில்லியனூர் மாதா குளத்தில் புனித நீர் ஊற்றும் திருவிழா", "raw_content": "\nYou are here: Home // ‌திருவிழா அறிவிப்பு, முக்கிய நிகழ்வு // வில்லியனூர் மாதா குளத்தில் புனித நீர் ஊற்றும் திருவிழா\nவில்லியனூர் மாதா குளத்தில் புனித நீர் ஊற்றும் திருவிழா\nவில்லியனூர் மாதா குளத்தில் சென்னை – மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறும் புனித நீர் ஊற்றும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nபுதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்தன்னை ஆலயம் 142 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924ம் ஆண்டு கட்டப்பட்டது.\nபிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மாதா காட்சி கொடுத்த மசபியேல் என்ற குகையின் அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது வில்லியனூர் மாதா திருத்தல குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்பட்டு வருகிறது.\nஇந்த புனித நீரை பயன்படுத்தும் பக்தர்கள் பலவிதமான கண் நோய்கள். தோல் வியாதிகள் மற்றும் உடல் நோய்களில் இருந்து குணமாகி வருகின்றனர். வில்லியனூர் மாதா குளத்தை தொடர்ச்சியாக 9 சனிக்கிழமைகளில் பக்தியோடு சுற்றி வந்து ஜெபிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருகின்றன. இத்தகைய புதுமை மிகுந்த வில்லியனூர் மாதா குளத்தில் இந்த ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் கலக்கப்பட உள்ளது.\nஆகஸ்ட் 4ம் தேதி சனிக்கிழமையன்று வில்லியனூர் மாதா திருத்தலத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அன்று காலை 5.30 மணிக்கு திருப்பலி, அதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. காலை 6.45 மற்றும் 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடக்கவிருக்கின்றன.\nஇதன் தொடர்ச்சியாக மாலை 5,30 மணிக்கு சென்னை – மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு. டாக்டர். ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறும் சிறப்புக் கூட்டு திருப்பலிக்கு பின்னர், பிரான்ஸ் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் சிறப்பு நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.\nஇதன்பின்னர் இரவு 7.30 மணிக்கு லூர்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீருக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தல பங்குத் தந்தை பிச்சை முத்து தலைமையில் உதவி பங்குத் தந்தை வின்சென்ட் அமல்ராஜ், பங்கு பேரவையினர், இளைஞர் இயக்கத்தினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10401015", "date_download": "2019-10-23T02:53:20Z", "digest": "sha1:P3NJXSRVBV5UVUNSPZJZXA4VCF6LK4RA", "length": 48568, "nlines": 842, "source_domain": "old.thinnai.com", "title": "திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5) | திண்ணை", "raw_content": "\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர��� -5)\nஇரண்டாம் பகுதி – தொடர்ச்சி\nபின்னாட்களில் சுடர் விவேகமாய் பஜார்ப்பக்கம் பெஞ்சுபோட்டு பூக்கடை போட்டாள். மலர்களை விலையெடுத்து சுடர் வீட்டுக்கு வாங்கி வருவாள். வீட்டில் வைத்து அவளும் அம்மாவுமாய், நனைத்த நாரில் தொடுப்பார்கள். நேரே பஜாரில் அவளே தொடுத்துக் கொள்ளலாம் என்றாலும் சுடருக்கு சிறு அளவிலேனும் ஒத்தாசை செய்ய அம்மா தவித்தாள். ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி அமர்ந்தபடி முன்கொட்டிய பூ குவியலில் இருந்து மொட்டு மொட்டாய் நாரில் சேர்த்து முடிபோடும் அம்மாவின் துரித விரல்களை இன்னும் ஞாபகம் இருக்கிறது. எப்போ பேசினாலும் அம்மா பேச்சில் கவிதை அலங்காரம் இருந்தது ஆச்சரியம்… இந்த முடிச்சை நீ போடற. எவன் உன் கழுத்தில் முடிச்சு போடறானோ … என அலுத்துக் கொள்ளும் அம்மா. குள்ளக் கத்தரிக்காய்ச் சிற்றுடம்பு அப்பாவுக்கு எப்படி இந்த மகாசரீர அம்மா அமைந்தாள் தெரியவில்லை. அதை நினைக்க சுடருக்கு எப்போதுமே வெளிப்படையாகவே புன்னகை வரும். ஒருவேளை கல்யாண சமயத்தில் அம்மா ஒல்லியாய் இருந்திருக்கலாம்… என நினைத்து மேலும் சிரித்துக் கொள்வாள்.\n‘ ‘ஆமாம். அது நிஜந்தான். அப்ப நான் ஒல்லியா இருந்தேன். ஆனா உங்கப்பா செம குண்டு ‘ ‘ என்றாள் அம்மா.\nஉதைபந்தளவில் பாதியளவுக்கு பூக்கட்டியதும் சுடர் கடைக்குக் கிளம்பி விடுவாள். அலுமினியத் தட்டில் ஈரத் துண்டில் பரப்பி பூவெடுத்து வருவாள். மீதியை வியாபாரத்தை கவனித்தபடியே கட்டிக் கொண்டிருப்பாள். பூ கேட்டு கைகள் நீள நீள வியாபாரம் சூடுபிடிக்கும். அல்லது குளுமை தட்டும்… நீளும் கையில் ஆயிரம் விதம். நல்லகை. பணிந்து வாங்கும் கை. அவளைத் தீண்டும் ருசிகொண்ட நாகக்கை…\nநீளும் கையின் தன்மை பொறுத்தே அந்தப் பூக்களும் எட்டிச் சேரும் இடங்களும் அமைகின்றன. கோவிலை எட்டுகிற, மனைவிகளை எட்டுகிற, விபச்சாரிகளை எட்டுகிற, பிணத்தை எட்டுகிற மலர்கள்.\nவிசேஷ நாட்களில் அந்த பெஞ்சு பிரத்யேகமான அதிகப்படியான மலர்வகைகளை ஏந்திச் சிரித்தன. நாகலிங்கப் பூ. தாமரை. காலை நேரங்களிலோவெனில் ரோஜா. கனகாம்பரம். டிசம்பர். அதையிட்டே பூப்பந்துகளும் வெள்ளை, மஞ்சள். கதம்பச் சரம் எனக் கலவை கொள்ளும்…\nஅம்மா இறந்து போனது. இரவில் காலித்தட்டுடன் அவள் வீட்டுக்கு வந்தால் வீடு விளக்கேற்றப் படாமல் கிடந்ததைப் பார்க்கவே உள���ளே ரயில் தள்ளாட ஆரம்பித்து விட்டது. அடாடா என்று நடை விரைந்தது… இரு அறைகளுக்கு நடுவே அம்மா கிடக்கிறாள். கடைசி கட்ட தாகத்தில், தண்ணீர் குடிக்க, தானே எழுந்துகொள்ள என போராடி யிருப்பாள் போலும். சுடர் அரிக்கன் விளக்கை ஏற்றிக்கொண்டு கிட்டேபோய்க் குனிந்து பார்த்தாள். கண்கள் வெறித்திருந்தன. உயிர் கண்வழியே வெளியேறும் என்கிறார்கள்… என நினைத்துக் கொண்டாள்.\nராத்திரி தனியே அம்மாவுடன் கழிக்க முதன் முதலாக பயமாய் இருந்தது. அம்மாவிடம் நிறைய பேசும்-சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தன. அம்மா எதாவது பேசேன்… என அந்த உடம்பைப் பார்த்தாள். கண் வெறித்துக் கிடந்தன அவை. கதைகளை வெளியேற்றிய பார்வை. அந்தக் கண்களை மூடினாள்.\nஇரவுக் காவலாய் கூட குளத்துசாமி. அவர்கள் விடியக் காத்திருந்தார்கள்.\nதாமரை பறித்து வருகிற மாசிலாமணியோடு சிநேகங் கண்டது. டப்பாக்கட்டு லுங்கி. தலையில் சுற்றிய துண்டு. பல்குத்தியபடியே பேசுவான். என்ன பழக்கம் இது என்றிருக்கும். மாடுகளில் பால்கறந்து கோவாப்ரேடிவ் சொசைட்டியில் ஊற்றுவான். அதிகாலை வெளிச்சக் கிரணம் புறப்படுமுன் கிளம்பி விடுவான். பாத்திரத்தில் நுரைக்க நுரைக்க காலைகள் விடியும் அவனுக்கு…\nநல்ல டியெம்மெஸ் குரல் அவனுக்கு. பால் போணியில் தானே தட்டிக் கொள்வான். தன்னுற்சாகத்துக்குக் குறைவில்லை. குளித்தபடி திடாரெனப் பாட ஆரம்பிப்பான். வீட்டு டிரான்சிஸ்டரில் பாட்டு கேட்பான். நிகழ்ச்சி முடிய, அதை அணைத்த பின்னும் அவன் மனசில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பாட்டை… முதல் வரியை அல்ல… நடுவில் இருந்து எடுப்பான்….\nமேடையில் பாட அவனுக்கு ரொம்ப ஆசை. ஆனால் மைக்கில் அவன் குரல் எடுபடவில்லை. விநோதமாய் ஒரு கீச்சொலி பிசிறு தட்டியது. அத்தோடு நமக்கு இது லாயக் படாது என்று விட்டு விட்டான்.\nதனித்த ஒரு பொழுதில் இரவில் அவன் சைக்கிளில் அவர்கள் வீடு திரும்புகையில் அவன் தந்த முத்தத்தில் முகஞ் சுளித்தாள். – குடிக்கிறான்… எதிர்பார்க்கவே இல்லை\nகுடி அவளுக்குப் புதியது. ‘எய்யா குடிப்பியா ‘ என்றாள் பயந்து. அதுநாள்வரை வெற்றிலை போடுகிற அளவிலேயே அவனை அறிந்திருந்தாள். விகாரமாய்ச் சிரிக்கிறான் மாசிலாமணி. ‘வேணாய்யா. நல்ல நல்ல பூ கொண்டு வரே நீ. பூத்தரம் தெரிஞ்ச மனுசன் நீ. நீ குடிக்கலாமா ‘ என்றாள் பயந்து. அதுநாள்வரை வெ��்றிலை போடுகிற அளவிலேயே அவனை அறிந்திருந்தாள். விகாரமாய்ச் சிரிக்கிறான் மாசிலாமணி. ‘வேணாய்யா. நல்ல நல்ல பூ கொண்டு வரே நீ. பூத்தரம் தெரிஞ்ச மனுசன் நீ. நீ குடிக்கலாமா உனக்கு நல்ல வாசனைக்கும் கெட்ட வாசனைக்கும் தரம் பிரிக்கத் தெரியண்டாமா உனக்கு நல்ல வாசனைக்கும் கெட்ட வாசனைக்கும் தரம் பிரிக்கத் தெரியண்டாமா \n‘நிறுத்திர்றேண்டி என் கண்மணி ‘ என்று கொஞ்சினான். அவளுக்கு மிதக்கிறாப் போல இருந்தது. சொன்னபடி சுத்தபத்தமாய் ஆளே மாறிவிட்டான். ஒரு மாதம் அப்படியே இருந்த மாதிரித்தான் இருந்தது. தன்-சிறப்பாய்க் கண்ட கணங்கள் அவை. சைக்கிளில் அவனுடன் ரெண்டாவது ஆட்டம் சினிமா போய்வருவது வரை சகஜப்பட்டாள் அவள். வீடுவரை கொண்டு விடுவான். போய்விடுவான். பெருமையாய் இருக்கும்.\nபக்கத்துவீட்டு கோவிந்தம்மா அவர்களிடையேயான வயசு வித்தியாசம் பற்றிக் குரல் எடுத்தபோது அவள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. கழுத்தில் சிறு மஞ்சக் கயிறு என்றாலும் அது தரும் சமூகப் பாதுகாப்பு அலாதியானது…\nகோவில் கல்யாணம். அப்பா இல்லாததில் பெரிதும் விசனமாய் இருந்தது. அப்பா இருந்திருந்தால் தமிழ் படித்து பெரிய அளவில் ஓரியன்டல் கோர்ஸ் முடித்து புலவர் பட்டம் வாங்கி பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை என எங்காவது ஒதுங்கிக் கொள்ளலாம் என்று கண்ட கனவு நனவாகி யிருக்கும்… சரி அதைப் பற்றி என்ன … அவள் வாழ்க்கையோ – உலகம் தாண்டி உலகம் – எனக் கடப்பதாகத் தோற்றம் தருவதாய் இருந்தது. சிலரது பிறப்பம்சம் அப்படி. என்ன செய்ய \nமாசிலாமணி கையெழுத்துப் போடவே திண்டாடிப் போனான். கடைசி எழுத்து ணி போடுமுன் கை இழுத்துக் கொண்டு போனது எங்கோ. அவனே தன் வாழ்க்கையை காற்றில் இழுத்துப் போகிற உதிர்ந்த இலையெனவே கண்டான். நித்தியப்படி என அவளது வருமானம் என்ற கணக்கில் குடும்பம் ஓடியபோது அவன் நித்தியப்படி என்று பூவெடுக்கப் போவதே கூட நாளாவட்டத்தில் குறைந்தடங்கிப் போனது.\nதுாக்கம் துாக்கம் என சோம்பல் ஆட்டுவிக்க, காலைகளில் எழும்ப முடியாமல் கிடந்தான் அவன். அவள் எழுப்ப எழுப்ப அவன் காலாவட்டத்தில் எரிச்சல் கொள்வதும், அவள் வியாபாரத்துக்கு நேரமாகி விட்ட பதட்டத்துடன் தட்டிக் கதவைச் சார்த்தி விட்டு ஓடுவதுமாய் இருந்த காலங்கள்.\nமீண்டும் அவன் குடிக்க ஆரம்பித்திருந்தான். வேலை என வெளியிறங்குவதை சம்பாதிப்பதை அடியோடு நிறுத்தி யிருந்தான், ஷோக் செய்து கொண்டு சைக்கிளில் கிளம்புகிறானே யொழிய எங்கே போகிறான் வருகிறான் எதுவுமே கலந்து கொள்கிறா னில்லை.\nஅவனிடம் வாங்கிய முதல் அடி. அப்பா நல்லவேளை இதையெல்லாம் பார்க்க உயிருடன் இல்லை. இருந்தால் எப்படி துடித்துப் போயிருப்பார்.\nசீட்டாட்டப் பழக்கம் வேறு வந்திருந்தது. குடிக்க- புகையிலை வெத்திலை என்று குஷால் பண்ண- பிறகு இப்போது சீட்டாட… பணம் அவனுக்குத் தேவைப்பட்டுக் கொண்டே யிருந்தது. விவரங்கள் புரிந்தபோது… பறித்த தாமரை என அவளே அவனிடம் மாட்டிக் கொண்டதை உணர்ந்தாள். கொடிபோலும் அவள் கால்களைச் சுற்றிப் படர்ந்து வளைத்துக் கிடந்தன தடைகள். காலம் அவளையே வெற்றிலை என வாய்க்குள் சுருட்டி ஒதுக்கிக் கொண்டாற் போலிருந்தது. மயக்கமாய் இருந்தது.\nஅவன் அவளைத் துட்டு கேட்டு அடிக்க ஆரம்பித்தான்.\nபிடிவாதத்தோடு மறுத்து அவள் பஜார்ப்பக்கம் கடைக்கு வந்தால் கடைக்கே வந்தான். குடித்துத் தள்ளாடி வந்து தொந்தரவு தர ஆரம்பித்தான். பெருங் குரலெடுத்து நச்சரித்து சச்சரவுகள். வாயில் இன்ன வசை என்றில்லை…\nதேவாரங் கேட்ட அவளது காதுகள் திகைத்தன…\nஅது நல்ல சேதியா கெட்ட சேதியா தெரியவில்லை. திடாரென்று அவனைக் காணவில்லை.\nஅவள் முடிந்த எல்லைவரை வரை தேடிப் பார்த்தாள். நாட்களில் அவனைப் பற்றி துப்பு கிடைத்தது.\nஎல்லைக்கல் தாண்டி வேறொரு சுந்தரியுடன் சினிமாத் தியேட்டரில் அவனைப் பார்த்ததாய்ப் பேச்சு வந்து சேர்ந்தது- எஜமானில்லாமல் காட்டில் இருந்து வந்து சேர்ந்த குதிரை. காற்றோடு வந்து சேர்ந்த செய்திக் குதிரை.\nமோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு அழத்தான் முடிந்தது.\nஅப்பாவை நினைத்தபடி அழுதாள். அம்மாவை மனசாரக் கட்டிக் கொண்டு அழுதாள். போய்ப் பார்ப்பமா என்றுகூடத் தோணியது. பார்த்து … என வழி மறித்து மேல்க் கேள்வி போட்டது யோசனை. திரும்ப துட்டு கேட்டு நெருக்குவான். வாங்கிக் கொண்டு எல்லை தாண்டுவான்… அடிப்பான். அவனை அவள் அறிவாள்.\nபெண்களை எத்தனை சுலபமாக அவர்கள் வீழ்த்தி விடுகிறார்கள். கண்ணைத் துடைத்துக் கொண்டபோது சிறு தெளிவு வந்திருந்தது.\nகாலை விடியல் அவளுக்கு வேறு மாதிரியாய் இருந்தது. வேறு உலகத்துக்கு அவளை அழைத்து வந்திருந்தது அது.\n/தொ ட ரு ம்/\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் ��ொடர் -5)\nஎமன் – அக்காள்- கழுதை\nநீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை\nகடிதங்கள் – 01 ஜனவரி,2004\nபாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்\n‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)\nவாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு\n‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது\nகாவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு\nஅன்புடன் இதயம் – 1\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nமனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\nகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘\nகதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)\nபூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி\nமாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு\nடாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nகலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘\nஇரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.\nவிளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி\n ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்\nபல சமயம் நம் வீடு\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)\nஎமன் – அக்காள்- கழுதை\nநீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை\nகடிதங்கள் – 01 ஜனவரி,2004\nபாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்\n‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவ���க)\nவாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு\n‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது\nகாவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு\nஅன்புடன் இதயம் – 1\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nகலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்\nமனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\nகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘\nகதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)\nபூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி\nமாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு\nடாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nகலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘\nஇரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.\nவிளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி\n ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்\nபல சமயம் நம் வீடு\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/category/singapore-videos/speech-videos/?filter_by=random_posts", "date_download": "2019-10-23T03:05:11Z", "digest": "sha1:JVU5G4QTN2UBQV7TAOTHLVHPLEGELNM2", "length": 6745, "nlines": 180, "source_domain": "tamil.kelirr.com", "title": "Speech Videos | கேளிர்", "raw_content": "\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர் ஜீவபாரதி\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nவாசகர் வட்டம் சந்திப்பு – வேல. ராமமூர்த்தியுடன் ஒரு கலந்த���ரையாடல்\nவாசகர் வட்டம் சந்திப்பு – வேல. ராமமூர்த்தியுடன் ஒரு கலந்துரையாடல்\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது மூன்று தொகுப்புரைகள்\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T03:14:17Z", "digest": "sha1:NBWQ6DROYBS3MYFSAVJ2FMJV7OGNZNEG", "length": 8430, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இளவரசர் ஹாரி", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\n’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்\nஅபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டம்: வெற்றியை நோக்கி இந்திய அணி\n“முதல் சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்” - விஹாரி உருக்கம்\nவிஹாரி சதம், பும்ரா ஹாட்ரிக்: வலுவான நிலையில் இந்திய அணி\nநான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை \nரஹானே, ��ிஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா\nவிஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை\n‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..\nசவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்\nஇங்கிலாந்து கால்பந்து வீரருடன் கிரிக்கெட் ஆடிய கோலி - வைரல் வீடியோ\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nபிரிட்டனின் குட்டி இளவரசருக்கு பரிசுகளை அனுப்பி வைத்த மும்பை டப்பாவாலாக்கள்\n‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\n’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்\nஅபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டம்: வெற்றியை நோக்கி இந்திய அணி\n“முதல் சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்” - விஹாரி உருக்கம்\nவிஹாரி சதம், பும்ரா ஹாட்ரிக்: வலுவான நிலையில் இந்திய அணி\nநான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை \nரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா\nவிஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை\n‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..\nசவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்\nஇங்கிலாந்து கால்பந்து வீரருடன் கிரிக்கெட் ஆடிய கோலி - வைரல் வீடியோ\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nபிரிட்டனின் குட்டி இளவரசருக்கு பரிசுகளை அனுப்பி வைத்த மும்பை டப்பாவாலாக்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-mandates-schools-to-submit-students-attendance-report-005116.html", "date_download": "2019-10-23T02:40:32Z", "digest": "sha1:AD4ITZ5JCPAAYUZ22TX6SD7B3EAKL6RI", "length": 18001, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "வருகைப் பதிவு குறையும் மாணவர்களுக்கு கிடுக்குப்பிடி- சிபிஎஸ்இ | CBSE mandates schools to submit students’ attendance report to board - Tamil Careerindia", "raw_content": "\n» வருகைப் பதிவு குறையும் மாணவர்களுக்கு கிடுக்குப்பிடி- சிபிஎஸ்இ\nவருகைப் பதிவு குறையும் மாணவர்களுக்கு கிடுக்குப்பிடி- சிபிஎஸ்இ\nமாணவர்களின் வருகைப் பதிவு குறைவாக இருந்தால், அவர்கள் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nவருகைப் பதிவு குறையும் மாணவர்களுக்கு கிடுக்குப்பிடி- சிபிஎஸ்இ\nஇருப்பினும், மருத்துவ ரீதியாக சிகிச்சை பெறும் மாணவர், தாய், தந்தை உயிரிழப்பு, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றள் உள்ளிட்ட மாணவர்களுக்கு விதி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2018- 2019ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், பள்ளிக்கு போதிய நாட்கள் வராமல், குறைவாக வருகை தந்த மாணவ, மாணவிகளே சிபிஎஸ்இ தேர்வுகளில் மோசமாக செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு குறைவாக வருகை தரும் மாணவர்களைச் கட்டுப்படுத்த சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.\nதேர்வு விதிமுறை 13-இன்படி சிபிஎஸ்இ-யில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் வருகைப்பதிவு அவசியம். அதே சமயத்தில் விதி 14-இன் கீழ் வருகைப்பதிவு எத்தனை சதவிகிமம் இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி அளிப்பது என்பதையும், எந்த அடிப்படையில் பரிசீலிக்கப் போகிறோம் என்பதையும் தீர்மானிக்க முடிவும்.\nபெரும்பாலும் மாணவர்கள், பெற்றோர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது. வருகைப் பதிவேட்டில் ஏதேனும் விலக்கு தேவையான பட்சத்தில் மாணவர்கள் உரிய ஆவணங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு யாரும் அளிப்பதில்லை. அதேபோன்று வருகைப் பதிவேட்டில் சிக்கல் இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் சிபிஎஸ்இ வாரியத்துக்கும் பள்ளிகள் அனுப்புவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.\nமாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கும் குறைவாக வருகை தந்தால் அதைச் சரிசெய்வதற்காக சிபிஎஸ்இ வாரியம் நிலையான விதிகளை பள்ளிகள், மாணவர்கள், பெற்றோருக்காக இணக்கமாக உருவாக்கி இருக்கிறது. இதன்படி, மாணவர்கள் வருகை குறித்த விவரங்களை அந்தந்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.\nஇந்த விதிமுறைகளில் சில விதிவிலக்குகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதாவது, உடல்நிலை குறைவு, நோய் காரணமாக சிகிச்சை பெறும் மாணவர், தாய், தந்தை உயிரிழப்பு போன்ற இயற்கை காரணங்கள், தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு விலக்குப் பெறும் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து சான்றுடன் கடிதம் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து கடிதம் பெறுவதோடு பள்ளியின் பரிந்துரைக் கடிதம் ஆகியவை கட்டாயம்.\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 7-ஆம் தேதிக்குள் மாணவர்களின் வருகைப் பதிவு குறித்த சான்றுகளை சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்துக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும். சான்றிதழ்கள், ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்து அதை தெரிவித்தால், குறித்த நேரத்துக்குள் பள்ளிகள் பதில் அளித்து, ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு அனுமதி - பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி\nசிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\nகட்டாயக் கல்வி சட்டத்தை மீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nசிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்வு: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கே அதிகம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n14 hrs ago 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n14 hrs ago சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\n16 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\n17 hrs ago TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nNews இரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vivek-said-comfort-vikram-039512.html", "date_download": "2019-10-23T03:12:53Z", "digest": "sha1:6MIWSZSXNLGANFUJKQRXMXZGI3BFXQN7", "length": 13971, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'நண்பா உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது'... விக்ரமிற்கு ஆறுதல் சொன்ன விவேக் | Vivek said Comfort to Vikram - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n1 min ago ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\n46 min ago பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\n1 hr ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\n12 hrs ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nNews நன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nLifestyle இன்றைக���கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n நீதான் எங்கள் விருது'... விக்ரமிற்கு ஆறுதல் சொன்ன விவேக்\nசென்னை: விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காதது அவரின் ரசிகர்கள் தொடங்கி நட்சத்திரங்கள் வரை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\n2 வருடங்களுக்கு மேலாக விக்ரம் தன்னுடைய முழு உழைப்பையும் கொட்டி ஐ படத்தில் நடித்திருந்தார். ஆனால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் விக்ரமின் பெயர் இடம்பெறவில்லை.\nஇதுகுறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் நடிகர் விவேக் கவிதை வடிவில் விக்ரமிற்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.\n\"நண்பா விக்ரம்,\"ஐ\" காக உடலை பெருக்கினாய்;\nபின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;\nஎன்று கூறியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விக்ரமிற்கு விருது கிடைக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.\nமேலும் சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் விக்ரமிற்கு விருது கிடைக்காதது வருத்தமே, என்று கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம் உடன் டூயட் பாட கே.ஜி.எஃபி நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ரெடி\nஎன் அன்பான புள்ளைங்கோ.. மஜா பண்றோம்.. சென்னை தமிழில் பொளந்துகட்றது இவர்தான்\nவிக்ரம் 58 அப்டேட்: விக்ரம் உடன் நடிப்பது பெருமையான விசயம் - கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nகண் தானம் செய்யுங்க... விழி இழந்தவரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம் - நடிகர் விக்ரம்\n25 விதமான மேக்கப்.. சீரியஸ் ஆலோசனை... உலக நாயகனுக்கு செக் வைக்கும் சீயான்\nசீயான் வீட்டிலிருந்து கிளம்பி வரு��் இன்னொரு வாரிசு\nவிக்ரம் வீட்டில் இருந்து வரும் மேலும் ஒரு ஹேன்ட்சம் ஹீரோ: த்ருவ் இல்லை\nசிவாஜி, கமலை முந்தி உலக சாதனை படைக்கப் போகும் சீயான் விக்ரம்\nகடாரம் கொண்டானால் சம்பளத்தை ரூ. 4 கோடி உயர்த்தும் விக்ரம்\nசீயான் விக்ரம் வீட்டில் இருந்து மிரட்ட வரும் 'வில்லன்'\nமணிரத்னம் பின்னாலேயே போகும் விக்ரம்: ஏன் தெரியுமா\nப்ரியா பவானி சங்கர் காட்டில் மழை தான்: முதலில் கமல், இப்போ விக்ரம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபடவாய்ப்புகள் இல்லை.. மனநிலை பாதிப்பு.. மதுவுக்கு அடிமையான காதல் பட நடிகர்.. பிச்சையெடுக்கும் அவலம்\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-weather-latest-updates-heavy-rain-alert-given-north-tn-says-chennai-regional-meteorology-department-2/", "date_download": "2019-10-23T03:51:35Z", "digest": "sha1:HRYUJL466X3DDSZYW4QVG2MW7N7CRDX4", "length": 11779, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Heavy rain alert given north TN says Chennai regional meteorology department - தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nதமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nWeather in Chennai : சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். லேசானது முதல் மிதமான மழை சில இடங்களில் பெய்யக்கூடும்.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று (செப்டம்பர் 12ம் தேதி) இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.\nஇன்று ( செ��்டம்பர் 13ம் தேதி) மற்றும் 16ம் தேதி, தமிழகத்தின் நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். லேசானது முதல் மிதமான மழை சில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nயாருக்கு சாதகமாக அமையும் இடைத்தேர்தல் முடிவுகள்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி: தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகளில் அதிமுக முன்னிலை\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஒரே நாளில் இரண்டு பருவமழைகள் : ஒன்றின் துவக்கம் – மற்றொன்றின் முடிவு : தாக்கு பிடிக்குமா தமிழகம்\nமுதல்வர் பழனிசாமி ஆட்சியிலிருந்து இறங்கியதும் ரஜினி கட்சி தொடங்குவார் – தமிழருவி மணியன்\nகோவை, சேலம் மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..\nTamil Nadu News today updates: “அசுரன் பட வடக்கூரான் வில்லனைப் போன்றவர் மு.க ஸ்டாலின்” – அமைச்சர் ஜெயக்குமார்\nபஞ்சமி நிலச் சட்டம் 1892 : நூற்றாண்டுகளாக தொடரும் நிலத்திற்கான உரிமை போராட்டம்\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: தமிழக அரசு உத்தரவு\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nNCRB report on crime rate: தேசிய அளவில் இந்திய தண்டனைச் சட்டத்தில் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டைவிட 2017 ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 1.05 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nKamlesh Tiwari killing : ரோஹித் குமார் சோலங்கியின் ஆதார் விவரங்களுடன், அஷ்பக் ஷேக்கின் புகைப்படம் கொண்டு இந்த ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/five-cricketers-who-retired-early?related", "date_download": "2019-10-23T02:34:33Z", "digest": "sha1:DT5VZTA3TPKSBA4L6YV5OL6SCLBV7E5P", "length": 11018, "nlines": 118, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த 5 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் வீரருக்கு அவரது ஓய்வை அறிவிப்பது என்பது மிகவருத்தமான காரியம். இது கிரிக்கெட்டுக்கு மட்டும் அல்ல அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் பொருந்தும். தனது வாழ்நாளில் பாதி விளையாடிவிட்டு பின்பு அதை விட்டு விலகுவது என்பது சாதாரண காரியமில்லை. அண்மையில் இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பிர் தனது ஓய்வை அறிவித்தார்.அந்த தருணத்தில் அவர் கூறுகையில் - \"என் வாழ்நாளில் நான் எடுத்த முடிவுகளில் மிக கடினமான முடிவு இது. என் இதயத்தில் அவ்வளவு கனத்துடன் இதை கூறுகிறேன்\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஉலகத்தில் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் பங்கேற்கும் வீரர்கள் தனது முழு பங்கையும் அளிப்பர். சிலர் அந்த விளையாட்டின் மீதுள்ள ஈடுபட்டால் தங்களையும் வருத்திக்கொண்டு பங்களிப்பர். ஆனால் சில வயதுடன் மட்டும் தான் அதை செய்ய முடியும். அதற்கு மேல் மனதில் வீரமாக இருந்தாலும் உடல் ஒத்துழைப்பு தராது. அதனால் வயதான உடன் ஓய்வு அறிவிப்பு என்பது ஒரு விளையாட்டில் சகஜம். இப்பதிவில் நாம் காணவிருப்பது வேறு சிலகாரணங்களால் சிறு வயதிலேயே ஓய்வை அறிவித்த 5 வீரர்களை பற்றி.\n#1 டடன்டா டைபு (ஜிம்பாப்வே)\nஉலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த வயதில் கேப்டன் பொறுப்பை பெற்ற வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவருக்கு அப்பொறுப்பு வழங்கிய பொழுது 21 வயது. இவரது தலைமையில் ஜிம்பாப்வே அணி நல்ல வளர்ச்சி பாதையில் சென்றது. ஆனால் குறிகிய காலத்திலேயே இவர் தனது ஓய்வை அறிவித்தார். 29வது வயதில் மதக்காரணங்களை மேற்கோள்காட்டி ஓய்வு பெறுவதாக கூறினார். அதற்கு ஒரு நாள் முன்பு தான் ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் உலகக்கோப்பை டி20 போட்டிக்கான 30 பேர் கொண்ட அணியில் இவரை அறிவித்து இருந்தது. இவரது திடீர் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.\n28 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ள டைபு, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக பங்கு பெற்றுள்ளார். இவரது 11 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஆண்டி ப்பிளவரருக்கு பிறகு விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர் என்ற பெருமையும் பெற்றார். தற்போது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.\n#2 ஜேம்ஸ் டெய்லர் (இங்கிலாந்து)\nஇங்கிலாந்து அணி வீரரான இவர் விளையாடிய குறுகிய காலத்திலேயே தனது திறமையை நிரூபித்தார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வருவார் என நம்பப்பட்ட நிலையில், 26 வயதில் தனது ஓய்வை அறிவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இருதய நோய் இருப்பதை உணர்ந்த டெய்லர் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் இம்முடிவை எடுத்தார். இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அமைந்தது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 98 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல் 2015ம் ஆண்டு ஐயர்லாந்து சென்ற பொழுது இங்கிலாந்து அணி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதுவரை 7 டெஸ்ட் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்றுள்ள டெய்லர், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து தேர்வு குழுவில் இடம் பெற்றார்.\nதங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 3 பௌலர்கள்\nமுகமது அமீர் இடத்தை சமம் செய்ய காத்திருக்கும் 3 இளம் வீரர்கள் \nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nஇளம் வயதில் இறந்து போன கிரிக்கெட் வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nநாம் எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவில் ஓய்வினை அறிவித்த வீரர்கள்\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nபிரதமர்களாக மாறிய ஐந்து கிரிக்கெட் வீரர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T04:05:54Z", "digest": "sha1:6BCVPCEGU7NO2SYRNPJTAT6KQOSHIJKK", "length": 5730, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பிராணாயாமம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சியானது ஒருவரை விரைவில் ஆழமாக அமைதிப்படுத்தும், மனத்தைத் தளரவைக்கும். இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 17, 2019 08:48\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டுக்கு தினேஷ் கார்த்திக் பதில்\nஎம்எஸ் டோனி விவகாரம் குறித்து கங்குலி இதுவரை என்னிடம் பேசவில்லை: கேப்டன் விராட் கோலி\nரோகித் சர்மாவை விமர்சனம் செய்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nபிசிசிஐ தலைவர் கேப்டனிடம் உரையாடுவது போன்றுதான் கோலியுடன் எனது பேச்சு இருக்கும்- கங்குலி\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் விர���ட் கோலி\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gemuenden+Felda+de.php?from=in", "date_download": "2019-10-23T02:06:47Z", "digest": "sha1:P34OC7EKKNDXM2O7I3IDCIHFOE4OYIAL", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gemünden Felda (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு Gemünden Felda\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Gemünden Felda\nஊர் அல்லது மண்டலம்: Gemünden Felda\nபகுதி குறியீடு: 06634 (+496634)\nபகுதி குறியீடு Gemünden Felda (ஜெர்மனி)\nமுன்னொட்டு 06634 என்பது Gemünden Feldaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gemünden Felda என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gemünden Felda உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496634 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gemünden Felda உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496634-க்கு மாற்றாக, நீங்கள் 00496634-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5OTk3Ng==/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-23T02:37:02Z", "digest": "sha1:NPYJ2T7UF2SNGASKIWBX7GNCEZON6FIK", "length": 4602, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » என் தமிழ்\nஒரே நேரத்தில் பலரை காதலித்த நடிகை\nதிருமணம் ஆன நிலையிலும் பல வெற்றி படங்களில் நடித்து வரும் நடிகை, ஒரே நேரத்தில் பலரை காதலித்திருக்கிறாராம்\nசில நடிகைகள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச இன்னமும் தயக்கம் காட்டி வரும் நிலையில், பல நடிகைகள் அந்தரங்க விஷயங்களை கூட வெளிப்படையாக பேசி வருகின்றனராம்.\nஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற பார்முலா பற்றி சூப்பர் ஸ்டார் பட நடிகை கூறிய கருத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.\nதிருமணம் ஆன நிலையிலும் பலருடன் காதல் கொள்வதில் அந்த நடிகைக்கு நம்பிக்கை இருக்கிறதாம். ஒரே நேரத்தில் பலரை காதலித்திருக்கிறாராம்.\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Tokyo?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:47:17Z", "digest": "sha1:65HEKQSSZ26SFBSCRBSQ7J5TTPOUQYJI", "length": 7900, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tokyo", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி\n‘2020 ஒலிம்பிக்’ - இந்திய மல்யுத்த வீராங்கனை போகட் தகுதி\nஒலிம்பிக் போட்டிகளில் ரோபோக்கள்: அசத்தல் திட்டத்தில் ஜப்பான்\nஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது டோக்கியோ புதிய ஒலிம்பிக் டார்ச் ரெடி\n2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்ற முதல் இந்திய வீரர் \nகொரில்லா மழையை கணிக்க புதிய ரேடார் \nடோக்கியோவில் திரையிடப்படும் ‘சர்வம் தாள மயம்’\nசாதாரண குடிமகனை கரம்பிடிக்கும் ஜப்பான் இளவரசி\nஜப்பானின் நகரத்துக்கு இந்து கடவுள் பெயர்\nஜப்பானின் நகரத்துக்கு இந்து கடவுள் பெயர்\nஜப்பானின் நகரத்துக்கு இந்து கடவுள் பெயர்\nபாட்டிலுக்குள் புதைக்கப்பட்ட குழந்தைகள்: ஒரு அதிர்ச்சி சம்பவம்\nடோக்கியோவில் ஏழைகளுக்காக ஒரு ரெஸ்டாரண்ட்: பணமில்லாமல் சாப்பிடலாம்\nடோக்கியோவில் வரலாறு காணாத குளிர்: பிசியான ஆம்புலன்ஸ்கள்\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி\n‘2020 ஒலிம்பிக்’ - இந்திய மல்யுத்த வீராங்கனை போகட் தகுதி\nஒலிம்பிக் போட்டிகளில் ரோபோக்கள்: அசத்தல் திட்டத்தில் ஜப்பான்\nஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது டோக்கியோ புதிய ஒலிம்பிக் டார்ச் ரெடி\n2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்ற முதல் இந்திய வீரர் \nகொரில்லா மழையை கணிக்க புதிய ரேடார் \nடோக்கியோவில் திரையிடப்படும் ‘சர்வம் தாள மயம்’\nசாதாரண குடிமகனை கரம்பிடிக்கும் ஜப்பான் இளவரசி\nஜப்பானின் நகரத்துக்கு இந்து கடவுள் பெயர்\nஜப்பானின் நகரத்துக்கு இந்து கடவுள் பெயர்\nஜப்பானின் நகரத்துக்கு இந்து கடவுள் பெயர்\nபாட்டிலுக்குள் புதைக்கப்பட்ட குழந்தைகள்: ஒரு அதிர்ச்சி சம்பவம்\nடோக்கியோவில் ஏழைகளுக்காக ஒரு ரெஸ்டாரண்ட்: பணமில்லாமல் சாப்பிடலாம்\nடோக்கியோவில் வரலாறு காணாத குளிர்: பிசியான ஆம்புலன்ஸ்கள்\n��ைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/community/velichathin-marupakkam-vm-madhu-anjali/velichchathin-marupakkam-vm-comments-thread/paged/2/", "date_download": "2019-10-23T02:28:24Z", "digest": "sha1:66NQDJEYAJHSHCUHYUMDZ5F23T5RSUJM", "length": 6567, "nlines": 166, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsForum", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nCBI officers கலந்துரையாடல் களைகட்டியது. நன்று\nஇடையிடையே மைன்ட் வாய்ஸ் அருமை\nதுப்பு துலக்க எதிர்கொள்ள போகும் பிரச்சனைகள் வரும் தொடரை சுவாரசியமாக்கும்\nEpi 2 : அதிரன் வித்யுத் இவர்கள் நண்பர்களான விதம் நன்று 🤗\nசாருலதா கேஸை அதிரனிடம் ஒப்படைத்து இருக்கிறார்.\nEpi 3 : கிருஷ்ணமூர்த்தியின் கேஸை, அதிரன் கையில் கொடுத்துள்ளார்கள். பார்ப்போம்.... அதிரன் வெற்றிபெற போகிறானா இல்லையா\nஅதற்குள் இடையில் ஒரு தேவதை வருகிறாள்.\nகதை செல்லும் விதம் நன்று 👍\nதினம் உனைத் தேடி 8\nதுளி தீ நீயாவாய் penultimate\nதுளி தீ நீயாவாய் 26\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nஅன்பின் ராகம் - கவி சௌமி\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுமித்ராவின் மனமாற்றம் விரைவில் நிகழும் என்றே தோன்றுகின...\nகாருண்யாவின் காதலன் மிம்ரன். இரண்டு ஜோடிகள் . இனிதான் க...\nஅம்மா அப்பா வந்ததன் நோக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ezekiel-25/", "date_download": "2019-10-23T02:12:42Z", "digest": "sha1:OWAZC3OLPHUIZNEYJEVFXCZM35SE2SN4", "length": 12679, "nlines": 183, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசேக்கியல் அதிகாரம் - 25 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசேக்கியல் அதிகாரம் – 25 – திருவிவிலியம்\nஎசேக்கியல் ��திகாரம் – 25 – திருவிவிலியம்\n1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n அம்மோனியருக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு எதிராய் இறைவாக்குரை.\n3 அவர்களுக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். அவர் கூறுவது இதுவே; நீங்கள் எனது தூயகம் தீட்டுப்படுத்தப்பட்டபோதும், இஸ்ரயேல் நாடு பாழாக்கப்பட்டபோதும் யூதாவின் வீட்டார் சிறைப்பிடிக்கப்பட்டபோதும் “ஆகா” என்று கூறி அக்களித்தீர்கள்.\n4 எனவே உங்களைக் கீழ்த்திசையினருக்கு உரிமையாக ஒப்புவிக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் நடுவே பாளையம் அமைப்பார்கள்; கூடாரங்கள் அடிப்பார்கள்; உங்கள் மரங்களின் கனிகளை உண்பார்கள்; உங்கள் மந்தையின் பாலைப் பருகுவார்கள்.\n5 இராபாவை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனை மந்தையின் கிடையாகவும் மாற்றுவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\n6 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் குதித்து வன்மனத்துடன் மகிழ்ந்தீர்கள்.\n7 எனவே நான் என் கைகளை உங்களுக்கு எதிராய் ஓங்கி உங்களை வேற்றினத்தாருக்குக் கொள்ளைப் பொருளாய் ஒப்புவிப்பேன். உங்களை மக்களினங்களினின்று பிரித்து, நாடுகளிடையே இல்லாதபடி பூண்டோடு அழிப்பேன். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்.\n8 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மோவாயும் சேயிரும், “இதோ யூதா வீட்டார் மற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர்” எனக் கூறினர்.\n9 எனவே, மோவாபின் மலை வாயிலைத் திறப்பேன்; அதன் அணிகலனாகவும் எல்லையாகவும் உள்ள பெத்தசிமோத்து, பாகால்மெகோன், கிரியத்தாயிம் ஆகியவற்றை அழிப்பேன்.\n10 மோவாபை அம்மோனுடன் சேர்த்து, கீழை நாட்டினர்க்கு உரிமையாகக் கொடுப்பேன். அது மக்களினங்களிடையே நினைவுகூரப்பட மாட்டாது.\n11 மோவாபின்;மேல் தண்டனையை வருவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அது அறிந்து கொள்ளும்.\n12 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; யூதா வீட்டாரை ஏதோம் பழிதீர்த்து அதன்மூலம் குற்றப் பழிக்குள்ளானது.\n13 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் ஏதோமுக்கு எதிராய் என் கைகளை ஓங்கி, அதன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்; அதைப் பாழாக்குவேன். தேமானிலிருந்து தெதான் வரை மக்கள் வாளால் வீழ்வர்.\n14 என் மக்களாகிய இஸ்ரயேலரின் கையால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்களும் என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் தக்கவாறு ஏதோமுக்குச் செய்வார்கள். அது என் பழிவாங்குதலை உணர்ந்து கொள்ளும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n15 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பெலிஸ்தியர் பழிவாங்குமாறு இதயத்தில் பகை உணர்வுடன் செயல்பட்டனர். பழைய பகையை மனத்தில் வைத்து யூதாவை அழிக்கத் தேடினர்.\n16 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பெலிஸ்தியருக்கு எதிராக கைகளை ஓங்குகிறேன். கெரேத்தியரைக் கொன்று, கடற்கரை ஊர்களில் எஞ்சியவற்றையெல்லாம் அழிப்பேன்.\n17 வன்மையாய் அவர்களைப் பழிவாங்கி, என் சீற்றத்தால் அவர்களைத் தண்டிப்பேன். அவ்வாறு அவர்களைப் பழிவாங்குகையில், நானே ஆண்டவர் என அவர்கள் அறிந்து கொள்வர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – புதிய ஏற்பாடு\nதிருவிவிலியம் – பழைய ஏற்பாடு\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.pastureone.com/3999-kalmya-secrets-of-successful-cultivation.html", "date_download": "2019-10-23T03:22:42Z", "digest": "sha1:YVQQ2POQVTYM767E4WKEZBR7SQJRTNW3", "length": 59960, "nlines": 836, "source_domain": "ta.pastureone.com", "title": "கல்மியா: விளக்கம், தரையிறக்கம் மற்றும் பராமரிப்பு, புகைப்படம் - பயிர் உற்பத்தி - 2019", "raw_content": "\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nஆப்பிள் மரம் இறங்கும் பராமரிப்பு\nஇலையுதிர்காலத்தில் ஆப்பிள் நாற்றுகளை நடவு செய்தல்\nசெர்ரி நடவு மற்றும் பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் பேரிக்காய் பராமரிப்பு\nயூரல்களுக்கு ஆப்பிள் மரங்களின் வகைகள்\nஇலையுதிர் காலத்தில் செர்ரி பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் ஆப்பிள் பராமரிப்பு\nபிளம் நடவு மற்றும் பராமரிப்பு\nசுய பழம் கொண்ட பிளம் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்தில் குளோன் ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் செர்ரிகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் ஒரு பீச் நடவு\nபாதாமி நடவு மற்றும் பராமரிப்பு\nவசந்த காலத்தில் பாதாமி நடவு\nலெனின்கிராட் பிராந்தியத்திற்கான ஆப்பிள் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான செர்ரிகளின் வகைகள்\nகுறைந்த வளரும் ஆப்பிள் வகைகள்\nநடுத்தர துண்டுக்கு ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் ஒரு இனிப்ப��� செர்ரி கத்தரிக்காய்\nவசந்த காலத்தில் ஒரு பீச் நடவு\nஇலையுதிர் காலத்தில் திராட்சை மாற்று அறுவை சிகிச்சை\nஇலையுதிர்காலத்தில் திராட்சை துண்டுகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் முதல் திராட்சை துண்டுகளை இனப்பெருக்கம் செய்தல்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான இனிப்பு செர்ரிகளின் வகைகள்\nதிறந்த நிலத்தில் வெள்ளரிகள் சாகுபடி\nவசந்த காலத்தில் பூண்டு நடவு\nபுறநகர்ப் பகுதிகளுக்கு மிளகு வகைகள்\nஒரு கிரீன்ஹவுஸில் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்ப்பது\nஇனிப்பு மிளகு நடவு பராமரிப்பு\nகருப்பு திராட்சை வத்தல் வகைகள்\nதிறந்த மைதானத்திற்கு மிளகு வகைகள்\nதிறந்த நிலத்தில் மிளகு சாகுபடி\nவளர்ந்து வரும் கத்தரிக்காய் நாற்றுகள்\nவளர்ந்து வரும் மிளகு நாற்றுகள்\nகேரட் வசந்த காலத்தில் வளரும்\nதிறந்த நிலத்திற்கு கத்தரிக்காய் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான கேரட் வகைகள்\nடச்சு உருளைக்கிழங்கு வளரும் தொழில்நுட்பம்\nதங்கள் கைகளால் பறவைகளுக்கு சமையல் தீவனம்\nகோழிகளில் முட்டை உற்பத்தி அதிகரித்தது\nவாத்துகள் மற்றும் வாத்துக்களுக்கு குளம்\nபியோனி ரூட் காபி தண்ணீர்\nகாய்கறிகள், முலாம்பழம் மற்றும் சுரைக்காய்\nமாக்னோலியா கொடியின் சீனரின் மேல் ஆடை\nகல் ரோஜாக்களை இனப்பெருக்கம் செய்தல்\nவளர்ந்து வரும் சிப்பி காளான்கள்\nமோட்டோப்லாக் நெவா எம்பி 2\nஆப்பிள் மரங்களை நடவு செய்தல்\nபச்சடி வகையில் பயன்படுத்தப்படும் செடி\nகுளிர்காலத்திற்கான பாதாமி பழங்களை அறுவடை செய்வது\nபுஷ் பிரிப்பதன் மூலம் இனப்பெருக்கம்\nகீரைகளை உறைய வைக்கும் வழிகள்\nகோழிகளின் இனங்களை எதிர்த்துப் போராடுவது\nஉக்ரைனின் மாநில வன வள நிறுவனம்\nவெங்காய பூண்டு செடி வகை\nமத்திய கிழக்கு தானிய காங்கிரஸ்\nதிறந்தவெளியில் நடவு மற்றும் பராமரிப்பு\nபல வண்ண மலர்கள் கொண்ட செடி வகை\nபுதர்ச் செடிகளை அழகு வடிவங்களில் கத்தரித்தல்\nகால் மற்றும் வாய் நோய்\nஒரு பீப்பாயில் வெள்ளரிகள் வளரும்\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nகல்மியா: வெற்றிகரமான சாகுபடியின் ரகசியங்கள்\nகல்மியா ஒரு வற்றாத தாவரமாகும், இது வெரெஸ்கோவ் குடும்பத்தைச் சேர்ந்தது. முதலில் வட அமெரிக்காவிலிருந்து வந்த புதர்களில் இருந்து. இது வீட்டிலும், கனடாவிலும், கிட்டத்தட்ட அனைத���து ஐரோப்பிய நாடுகளிலும் வளர்கிறது. 8 இனங்கள் உள்ளன, அவற்றில் 3 பிரபலமான தோட்ட தாவரங்கள்: பரந்த-இலைகள் கொண்ட அமைதி, குறுகிய-இலைகள் கொண்ட கல்மி மற்றும் பல-லீவ் கல்மி. இந்த கட்டுரையில், இந்த ஆலை நடவு மற்றும் மேலும் கவனிப்பதில் கவனம் செலுத்துவோம்.\nநீர்ப்பாசனம், களையெடுத்தல் மற்றும் தளர்த்தல்\nநோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு\nஇனங்கள் பொறுத்து, இந்த புதர்கள் 40 செ.மீ முதல் 2.5 மீ வரை வளரும். பல பூக்கள் உள்ளன, அவை 1-3 செ.மீ அளவு கொண்டவை. இதழ்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா, சிலவற்றில் இரண்டு வண்ணங்கள் உள்ளன.\nலான்சோலேட் இலைகள் 2-15 செ.மீ நீளம் கொண்டவை. அவை அடர்த்தியானவை மற்றும் தண்டுடன் சுழல் முறையில் அமைக்கப்பட்டிருக்கும். இலைகள் 2 வருட அதிர்வெண்ணுடன் மாறுபடும்.\n கல்மியா ஒரு விஷ ஆலை. இதில் கிளைகோசைட் ஆண்ட்ரோமெடோடாக்சின் போன்ற ஒரு பொருள் உள்ளது. விஷம் உட்கொள்ளும்போது செயல்படுகிறது, மகரந்தம் கண் சவ்வுகளில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.\nகால்சியம் போல் என்ன இருக்கிறது, கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.\nபல ஆண்டுகளாக தாவரங்களை விற்பனை செய்து வரும் நம்பகமான சப்ளையர்களிடமிருந்து நாற்றுகளை வாங்குவது சிறந்தது - அவை அவற்றின் நற்பெயருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது, குறைந்த தரமான புதர்களை வழங்காது.\nமரக்கன்றுகளில் அடர் பச்சை இலைகள் இருக்க வேண்டும். கிளைகளின் முனைகளில் மட்டுமே இலைகள் இருக்கும் தாவரங்கள், வாங்காமல் இருப்பது நல்லது - இதன் பொருள் அவை வேர்கள் விழுந்துவிட்டன, அவை மோசமாக வளரும். நாற்றுகளை கொள்கலன்களில் விற்க வேண்டும். இலைகள் மற்றும் கிளைகளில் எந்த சேதமும் இருக்கக்கூடாது.\nகால்சியம் நடவு செய்வதற்கு முன், இந்த புதர் வளரும் இடத்தை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.\nஆலை பகுதி நிழலில் வளர விரும்புகிறது, ஆனால் பிரகாசமான சூரியனை தாங்கும். ஒரு மரத்தின் கீழ் ஒரு புதரை நடவு செய்வது சிறந்தது, அது ஒரு நிழலைக் காட்டி மாறி விளக்குகளை வழங்குகிறது. தரையிறங்கும் இடம் காற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.\nகால்சியத்திற்கான சிறந்த மண் அமிலமாகக் கருதப்படுகிறது. தளர்வான, ஈரமான, வளமான நிலங்களில் நன்கு புதர் வளரும். களிமண் மற்றும் மணல் மண்ணை கரி அல்லது இலை மண்ணுடன் மேம்படுத்த வேண்டும்.\nகரி மற்றும் ஹீத்தர் மண்ணில் ஒரு செடியை நடவு செய்ய பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் அவை புதரை பாதகமான நிலைமைகளுக்கு மிகவும் எதிர்க்காது.\nநடவு செய்வதற்கு மண் பொருத்தமானதல்ல என்றால், நீங்கள் கரி, இலை மண், மணல், மற்றும் கூம்பு குப்பை ஆகியவற்றின் மண் கலவையை சேர்க்கலாம். கல்மியா தேங்கி நிற்கும் தண்ணீரை பொறுத்துக்கொள்ளாது, எனவே உடைந்த செங்கல் மற்றும் மணலில் இருந்து வடிகால் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.\n ஆலை மண்ணில் சுண்ணாம்பு இருப்பதை விரும்புவதில்லை, எனவே சுண்ணாம்பு இடிபாடுகளை பயன்படுத்த வேண்டாம்.\nபுதர்களை நடவு செய்வதற்கு சாதகமான நேரம் வசந்த காலம். ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஒரு துளை தோண்டுவது அவசியம், இது தாவரத்தின் ரூட் பந்தை விட 2 மடங்கு இருக்கும். பல தாவரங்களை நடும் போது, ​​அவற்றுக்கு இடையேயான தூரத்தை 80 செ.மீ க்கும் குறையாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.\nஅடுத்து நீங்கள் கொள்கலனில் இருந்து கால்சியத்தைப் பெற்று வேர்களை நேராக்க வேண்டும். குழியின் அடிப்பகுதியில் ஒரு சிறிய அளவு பூமி ஊற்றப்படுகிறது. முழு கனிம உரத்தை மண்ணில் பயன்படுத்தலாம். புதரில் கொள்கலனில் வளர்ந்த அதே ஆழத்தில் நடப்பட வேண்டும்.\nஅடுத்து, துளை பூமியால் மூடப்பட்டிருக்க வேண்டும். தாவரத்தை சுற்றி மண் நன்கு கச்சிதமாக பாய்ச்சப்பட வேண்டும். பட்டை கொண்டு மண்ணை தழைக்கூளம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது - இது ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், களைகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும்.\nகால்மியம் பெரும்பாலும் இயற்கையை ரசிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவை அழகான பூக்கும் மற்றும் ஆண்டு முழுவதும் அவற்றின் அலங்கார விளைவைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மதிப்புடையவை. இந்த தாவரங்கள் தோட்டங்கள், குளங்கள், கல் தோட்டங்கள், பாறை தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த புதர்கள் பசுமையானவை மற்றும் இருண்ட பசுமையாக உள்ளன, எனவே அவை இசையமைப்பில் அழகாக இருக்கும். முக்கிய விஷயம் - சரியான அண்டை நாடுகளைத் தேர்ந்தெடுப்பது. கல்மியா ஹீத்தர், ஃபெர்ன் மற்றும் ரோடோடென்ட்ரான்களுடன் நன்றாக வளர்கிறது. இந்த ஆலை ஹார்ன்ஹோல்களுடன் நன்றாக வளர்கிறது.\n குறுகிய-லீவ் கல்மியாவுக்கு ஆரம்பத்தில் மற்றொரு பெயர் இருந்தது - ஹேமடஃப்னே குறுகிய-லீவ். இது 1736 முதல் வளர்க்கப்படுகிறது.\n��டுத்து, கால்சியத்தைப் பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகளைக் கவனியுங்கள்.\nநீர்ப்பாசனம், களையெடுத்தல் மற்றும் தளர்த்தல்\nஆலை தற்காலிக வறட்சியை பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் முழு பூக்கும், ஒவ்வொரு ஆலைக்கும் 10 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி, 2 வாரங்களில் 1 முறை சூடான நேரத்தில் புஷ்ஷை தண்ணீர் போடுவது அவசியம்.\nகால்சியத்தைச் சுற்றியுள்ள மண்ணைத் தளர்த்துவதற்கு நீர்ப்பாசனம் செய்தபின் அவசியம், அதனால் பூமி மேலோடு உருவாகக்கூடாது. வேர்களை சேதப்படுத்தாமல் இருக்க இதை கவனமாக செய்ய வேண்டும். களைகள் தோன்றுவதால் நீங்கள் தரையில் களை எடுக்க வேண்டும்.\nஏப்ரல் முதல் ஜூன் நடுப்பகுதி வரை அவை 2-3 முறை செடியை உரமாக்குகின்றன. 30 கிராம் யூரியாவின் வசந்த காலத்தில் 8 லிட்டர் தண்ணீரில் நீர்த்தப்பட்டு புதர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. செயலில் வளர்ச்சியின் போது, ​​குழம்பு 1:15 ஐ நீர்த்துப்போகச் செய்வது அவசியம் மற்றும் ஒவ்வொரு புஷ்ஷிற்கும் 3-5 லிட்டர் பயன்படுத்த வேண்டும். ரோடோடென்ட்ரான்களுக்கு கால்சியம் உரமாகவும் கொடுக்கலாம்.\nகால்மியாவுக்கு சுகாதார கத்தரித்து தேவை. உடைந்த மற்றும் இறந்த கிளைகளை அகற்றவும். தடிமனான புதர்களை காற்றோட்டம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது, அவற்றை சிறிது மெல்லியதாக மாற்றவும்.\nகுளிர்ந்த காலநிலைக்கான தயாரிப்பில் ஏராளமான நீர்ப்பாசனம் மற்றும் தழைக்கூளம் ஆகியவை அடங்கும். குளிர் வந்தபோது, ​​இளம் புதர்களுக்கு தங்குமிடம் வழங்குவது அவசியம். பிரேம் கீழே இல்லாமல் ஒரு பெட்டியாக இருக்கலாம். மேலே இருந்து அதை உலர்ந்த இலைகள், தளிர் கிளைகள் அல்லது லுட்ராசில் கொண்டு மூட வேண்டும்.\n மல்டி-லீவ் மற்றும் குறுகிய-லீவ் அமைதியானது -40 ° C வரை வெப்பநிலையைத் தாங்கும்.\nநோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு\nஇந்த புதர் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. மிகவும் அரிதாக, முறையற்ற முறையில் பாய்ச்சியுள்ள தாவரங்கள் என்றால், அவை பூஞ்சை நோய்களால் பாதிக்கப்படலாம். உள்ளூர் புண் மூலம், நோயுற்ற இலைகள் அகற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன.\nபுதரின் பல பகுதிகளை பூஞ்சை மூழ்கடித்துவிட்டால், கால்மேட்டை “பென்லேட்” அல்லது மற்றொரு பூஞ்சைக் கொல்லியை அதே முறையுடன் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.\nவித�� அல்லது வெட்டல் மூலம் கால்சியத்தை பரப்பலாம்.\nசேகரிக்கப்பட்ட விதைகளை 5 ° C வெப்பநிலையில் ஒரு மூடிய கொள்கலனில் சுத்தம் செய்து உலர்த்த வேண்டும் மற்றும் ஈரப்பதம் சுமார் 5% ஆகும். குளிர்காலத்தின் முதல் மாத இறுதியில் தயார் விதைகள் விதைக்கப்படுகின்றன. பானையில் ஸ்பாகனம் மற்றும் கரி ஊற்றுவது அவசியம், மற்றும் மேற்பரப்பில் மணல். விதைகளை மேலே இருந்து விதைக்கிறார்கள், அவற்றை அடக்கம் செய்ய முடியாது.\nபெட்டிகள் திறந்தவெளி அல்லது போதுமான வெளிச்சம் உள்ள லாக்ஜியாக்களில் நிற்க வேண்டும். மண்ணை ஈரப்பதமாக வைக்க வேண்டும். வசந்த காலத்தில், கொள்கலன்கள் ஒரு சூடான அறைக்கு நகர்த்தப்பட்டு, படத்தால் மூடப்பட்டிருக்கும் மற்றும் பகலில் சுமார் 24 ° C வெப்பநிலையிலும், இரவில் 10 ° C வரை வைக்கப்படும். ஏறக்குறைய 30 நாட்களில் முதல் தளிர்கள் தோன்றும். பொதுவாக 90% விதைகளை முளைக்கும். ஒரு வருடத்திற்கு, புஷ் சுமார் 5 செ.மீ வரை வளரும். 5 ஆண்டுகளில் முதல் முறையாக கால்மியா பூக்கும். திறந்த மண்ணில் 6 வயதை எட்டிய ஒரு செடியை நட வேண்டும்.\nவெட்டல் வேர் வளர்ச்சி தூண்டுதல்களுடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு கிரீன்ஹவுஸில் நடப்பட வேண்டும், இது படலத்தால் மூடப்பட்டிருக்கும். அவற்றின் உயிர்வாழ்வதற்கு அதிக ஈரப்பதம் மற்றும் விளக்குகளை 12 மணி நேரம் பராமரிக்க வேண்டியது அவசியம்.\nவேர்கள் 4 மாதங்களுக்குப் பிறகு தோன்ற வேண்டும், ஆனால் சில சந்தர்ப்பங்களில் இந்த செயல்முறை 12 மாதங்கள் வரை தாமதமாகும். வெட்டல் வேர் விகிதம் - 60-75%. அமைதியான அதன் அழகிய பூக்களை அனுபவிக்க, மேலே கொடுக்கப்பட்ட அடிப்படை உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, அதை சரியாகப் பராமரிப்பது அவசியம்.\nமுயல்களுக்கு காமாவிதாவைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்\nஸ்கார்ப் உருளைக்கிழங்கு: பண்புகள், விவசாய சாகுபடி\nபீச் உடலுக்கு எவ்வாறு பயன்படுகிறது\nஅற்புதமான வற்றாத டோல்மியாவுக்கு வீட்டு பராமரிப்புக்கான பரிந்துரைகள்: புகைப்படம் மற்றும் விளக்கம்\nகலப்பின தக்காளி \"பிடித்த எஃப் 1\": பலவிதமான தக்காளிகளின் விளக்கம் மற்றும் சாகுபடியின் அம்சங்கள்\nகோழிகள் ஷேவரை இனப்பெருக்கம் செய்கின்றன: வெள்ளை, கருப்பு, பழுப்பு\nடச்சாவிலிருந்து ஒரு களை எவ்வாறு பெறுவது என்பது பிடித்த இடங்கள்\nபூச்சி கட்டு��்பாடு பாதாமி நிரூபிக்கப்பட்ட முறைகள்\nஏப்ரல் மாதத்தில் தக்காளி நடவு செய்வது பற்றி. இந்த மாதம் விதைப்பதற்கு ஒரு விதை தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nபெரிய பழமுள்ள கருப்பு திராட்சை வத்தல் வகை \"டோப்ரின்யா\"\nஅம்மோபாஸ்: பயன்பாடுகளின் பண்புகள் மற்றும் அம்சங்கள்\nCopyright 2019 \\ விவசாயியின் ஆன்லைன் மேய்ச்சல் \\ கல்மியா: வெற்றிகரமான சாகுபடியின் ரகசியங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/12/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-23T02:07:26Z", "digest": "sha1:BLOTQBCURWQDVNPFCZRE4SDMO3T7ZACE", "length": 61681, "nlines": 528, "source_domain": "ta.rayhaber.com", "title": "Pendik-Adapazarı banliyö trenini beklerken Konya treni geldi - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[05 / 10 / 2019] TCDD Taşımacılık A.Ş. பொது மேலாளருக்கு வாழ்த்து வருகை\tஅன்காரா\n[05 / 10 / 2019] டிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\n[05 / 10 / 2019] அங்காராவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு போக்குவரத்து ஆதரவு வழங்கப்படுகிறது\tஅன்காரா\n[05 / 10 / 2019] 7. கொன்யா அறிவியல் விழா அறிவியல் ஆர்வலர்களுக்கான கதவுகளைத் திறக்கிறது\t42 கோன்யா\n[05 / 10 / 2019] 'லோகோமோட்டிவ் மற்றும் வேகன் செக்டர் பிசினஸ் ஃபோரம்' திரேஸில் நடைபெற்றது\tஎக்ஸ்எம்எல் டெக்ரிக்ட்\n[05 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'இஸ்தான்புல் மக்களின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்கள்'\tஇஸ்தான்புல்\n[05 / 10 / 2019] துருக்கி ஜயண்ட்ஸ் தெரேஸின் உள்ள ரயில்வே துறை கண்டுபிடித்ததும் இதில்\tஎக்ஸ்எம்எல் டெக்ரிக்ட்\n[05 / 10 / 2019] ஸ்டாப் கெய்சேரி திட்டத்தில் மேட்மாடிக் கணிதம் கெய்சேரியில் செயல்படுத்தப்பட்டது\tX கேசரி\n[04 / 10 / 2019] ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் .. யார் டெண்டர் ஏலம் பாருங்கள் .. யார் டெண்டர் ஏலம் பாருங்கள்\n[04 / 10 / 2019] அமைச்சகத்திலிருந்து, சேனல் இஸ்தான்புல் எச்சரிக்கை\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்பண்டிக்-அடப்பாஸரி பயணிகள் ரயில் பயணத்திற்கு காத்திருக்கும் சமயத்தில் கொன்யா ரயில் வந்தது\nபண்டிக்-அடப்பாஸரி பயணிகள் ரயில் பயணத்திற்கு காத்திருக்கும் சமயத்தில் கொன்யா ரயில் வந்தது\n17 / 12 / 2014 லெவந்த் ஓஜென் இஸ்தான்புல், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி 0\nபெண்டிக்-அடபஜார் கொன்யா ரயிலின் புறநகர் ரயிலுக்காக காத்திருந்தபோது: இஸ்தான்புல் மற்றும் கொன்யா இடையே அதிவேக ரயில் சேவைகள் இன்று தொடங்குகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு முறை ஏற்பாடு செய்யப்படும் கொன்யா ரயில் இஸ்மிட்டிலும் நிறுத்தப்படும்.\nஇந்த மாத இறுதி வரை டி.சி.டி.டி மற்றும் பெண்டிக்-அடபசாரே இடையே பயணிகள் ரயில்கள் இயக்க கோகேலி மக்கள் காத்திருந்தனர். பயணிகள் ரயிலில் இருந்து எந்த செய்தியும் இல்லை. இருப்பினும், நாளை நிலவரப்படி, பெண்டிக் மற்றும் கொன்யா இடையே அதிவேக ரயில் சேவை தொடங்குகிறது. பெண்டிக்-கொன்யா ரயில்கள் ஒரு நாளைக்கு இரண்டு பரஸ்பர விமானங்களை இயக்கும். நான்கு ரயில்களும் இஸ்மிட்டில் நிறுத்தப்படும்.\nபெண்டிக்-கொன்யா வரி அதிவேக ரயில் (ஒய்.எச்.டி) விமானங்கள், பிரதமர் டவுடோக்லு நாளை கொன்யாவில் தொடங்கும். YHT தினமும் காலையில் 07.10 இல் பெண்டிக்கிலிருந்து கொன்யாவுக்கு நகரும். இந்த ரயில் 07.56 இல் இஸ்மிட்டுக்கு வரும். இஸ்மிட் மற்றும் கொன்யா இடையேயான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒரு மணி நேரத்தில் எடுக்கப்படும். இந்த ரயில் 3.5 இல் கொன்யாவை அடையும். இரண்டாவது YHT பெண்டிக்கிலிருந்து கொன்யாவுக்கு 11.24 இல் நகர்ந்து 18.30 இல் Izmit ஐ அடையும். இந்த ரயில் 19.16 இல் கொன்யாவில் இருக்கும். கொன்யாவிலிருந்து இஸ்தான்புல்லுக்கு அன்றைய முதல் ரயில் 22.48 இல் புறப்படும். இந்த ரயில் 06.10 இல் இஸ்மிட்டில் உள்ளது. கொன்யாவின் இரண்டாவது YHT பயணம் 09.41 இல் புறப்படும். இந்த ரயில் ஒவ்வொரு நாளும் 18.35 இல் இஸ்மிட்டை அடையும் என்று கணக்கிடப்படுகிறது. கொன்யா-இஸ்தான்புல் ஒய்.எச்.டி விமானங்களின் டிக்கெட் விலை பிரதமரால் நாளை அறிவிக்கப்படும்.\nஅங்காரா ரயில் கெப்சில் நிறுத்தப்படும்\nமறுபுறம், நடந்துகொண்டிருக்கும் பெண்டிக்-அங்காரா YHT விமானங்கள் முறை மாற்றப்பட்டன. இஸ்தான்புல் முதல் அங்காரா வரையிலான அனைத்து YHT களும் கெப்ஸை வீணாக்கும். காலையில் முதல் ரயில் மற்றும் மாலையில் கடைசி ரயில் இஸ்மிட்டில் நிற்காது. இஸ்தான்புல்லிலிருந்து அங்காரா வரை, YHT ஒவ்வொரு நாளும் இஸ்மிட்டிலிருந்து 11.22- 13.37-15.06 இல் புறப்படும். அங்காராவிலிருந்து இஸ்தான்புல்லுக்கு புறப்படும் YHT புறப்படும் நேரம் 11.56- 17.13- 18.23 என மாற்றப்பட்டது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஅடபசாரே-பெண்டிக் பயணிகள் ரயில் மே 10 / 04 / 2017 தேசிய பாதுகாப்பு அமைச்சர் அறிவுசார் ஒளி Adapazari-Pendik க்கும் இடையில் இயங்கிய கணினி ரயில் இன்றைய தொடங்கி திணித்துக் பரஸ்பர 4 பரஸ்பர 8 நேரம் செய்யும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பதையும் அறிவித்தது: Adapazarı-Pendik கணினி ரயில் மே தங்கியிருந்தார். எனினும், வேலை நிலையம் தளங்களில் உள்ள சரியான நேரத்தில் முடிக்கவில்லை செய்யப்பட்டு பின்னர் புதிய பயன்பாடு 1 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது. மே, ஒளி அமைச்சர் சிறிது நேரம் முன்பு செய்தியாளர் கொசேலி ஒரு சந்தித்து பரவியுள்ளது நான் 10 இயற்றப்பட்ட xnumx't இன் Adapazari-Pendik இரயில்கள் தேதியிலிருந்து ஏப்ரல் 2017 4 வேண்டும், Adapazarı இரயில்கள் Mithatpaşa'nın, Sapanca, Izmit வளைகுடா, Hereke இருந்து உயர்ந்தது Pendik நிலையத்தில் நிறுத்திவிடும், அடுத்த வருடம் Haydarpaşa'a அறிவிக்கப்படும். இருப்பினும், இந்த நிலையங்களில் சைடால் மற்றும் சமிக்ஞை செய்தல்\nAdapazarı-Pendik கணினி ரயில் மான் Köseköy மற்றும் b.derbent நிறுத்தங்களாகக் 29 / 04 / 2018 Adapazari Mithatpaşa இஸ்தான்புல்லின் புறநகர் ரயில் திணித்துக் இடையே Pendik Köseköy நிற்கிறது என்று புறநகர் இரயில்கள் நிறுத்தங்களாகக் எண்ணிக்கை அதிகரிக்கும் Adapazari Mithatpaşa இஸ்தான்புல்லின் Pendik ஒரு நேரம் உள்ளிட்ட b.derbent ���ேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பழம் கொடுத்தார். தேவையான ஏற்பாடுகளை செய்து பிறகு இரயில்கள் முந்தைய நாளின் நிலையம் Köseköy மற்றும் b.derbent நிறுத்தி தொடங்கியது. நாள் தினசரி விமானங்களும் மற்றும் நபர் செய்து 8 4-4 போகிறது கொண்டு Pendik Adapazari இடையே 4 கம்யூட்டர் இரயில்கள் பயணங்கள். 06.07, 07.17, 13.59 மற்றும் 18.00 உள்ள 06.14 Köseköy, 07.24, 14.06 மற்றும் 18.07 உள்ள இஸ்தான்புல் b.derbent நோக்கி போகிறது இரயில்கள் மணி நிற்கிறது. 08.58, 11.20, 17.23, X\nGebze-Pendik புறநகர் வரிசைக்கு பதிலாக Pendik-Gebze பஸ் வரியை 28 / 04 / 2012 Gebze-Pendik பயணிகள் வரி: இடத்தில் இருக்கும் என்று Gebze-Pendik பயணிகள் வரி மூடுதல், Pendik-Gebze வரி பேருந்துகள் 17B எண் வரி திறப்பு இடையே இயங்கும். அதிவேக ரயில் ஒரு காலத்தில் வேலை Pendik-Gebze பயணிகள் வரிசைக்கான மூடப்படும் பிறகு பதிலாக Pendik-Gebze 17B வரி பஸ் இடையே ஓடும் திறப்பு என்று. கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி, நீங்கள் பஸ்ஸில் புறப்படும் நேரம் மற்றும் வருகை நேரத்தை 17B பார்க்க முடியும். 17B வாட்ச் பார்க்க கிளிக் செய்யவும் மூல: www.pendikstar.com\nஅடாபசார் பென்டிக் பிராந்திய ரயில் 02 / 06 / 2019 Adapazarı Pendik மற்றும் Pendik Adapazarı ரயில்வே வரி நீங்கள் பற்றி தெரியவில்லை அனைத்து விவரங்கள் தொகுக்கப்பட்ட பிராந்திய ரயில்கள் இயக்கப்படும். டி.சி.டி.டி. பிராந்திய இரயில் பாதை, விரிவான கால அட்டவணைகள், முக்கிய மற்றும் இடைநிலை நிலையங்கள் ஆகியவற்றின் அனைத்து விவரங்களையும் ரயில் ஸ்டாப்பில் காணலாம். கூடுதலாக, தீவு எக்ஸ்பிரஸ் 16 மார்ச் மாதம் முதல் தொடங்கியது Adapazarı Gar. Pendik Adapazarı இரயில் மற்றும் 2019 இடையே உள்ள தூரம். பயண நேரம் Pendik Adapazarı ரயில் பயண சுமார் எக்ஸ் மணி நேரம் எடுக்கும். டிக்கெட் விலை Pulman இருக்கை: 120 TL / நபர் பாதை வரைபடம் மற்றும் நிலையங்கள் மர்மேர் வரைபடம் Pendik Adapazarı பிராந்திய ரயில் நிலையம் நிலையம் ரயில் நிலையங்கள் நிலையம் 1,5 XX XX XX Bilet\nபுதிய டிராம் மற்றும் மெட்ரோபாஸ் கனவுக்காக கோன்யா காத்திருக்கிறது, டெனிஸ்லி நகராட்சி ஆரம்பிக்கப்பட்டது 25 / 07 / 2012 புதிய டிராம் மற்றும் மெட்ரோஸ் கனவுக்காக கொன்யா மக்கள் காத்திருந்தனர். டெனிஸ்லி நகராட்சி மெட்ரோபாஸுடன் நகரும். Metrobuses 6 மாதங்களில் வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. தேணிஜ்லி, Kiler ஹோல்டிங் தேணிஜ்லி தொடர்பான சேவைகளை செய்து இஸ்தான்புல் Metrobus முடிவை பின்னர் இரண்டாவது கடத்தும் நகரில் மகிழ்ச்சியில் வரவேற்றனர் என்று பொது பேருந்துகள். Kiler ஹோல்டிங் தலைவர் Nahit Kiler, அவர்கள் பொதுப் போக்குவரத்துக்கான தங்களை, அதே தேணிஜ்லி உள்ள Metrobus தங்களை மற்றும் 6 மாதங்கள் ஆகின்றன என்று முதல் முறையாக Metrobus ஆபரேட்டர் Turex என்று விளக்கங்கள் திசையில் இருக்கும் தேணிஜ்லி மற்றும் ஆப்யொன்கரஹிஸார் பஸ், உள்கட்டமைப்பு மற்றும் மேற்கட்டமைப்புகள் ஏகன் இறுதியில் புள்ளி வேலை இரண்டாவது பெரிய நகரம் '\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: ஒரு சென்ட்ரி பெட்டி கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ஆர்டோவா, பெக்டிசின், சுலுவோவா, துர்ஹால் மற்றும் யெசிலியர்ட் நிலையங்களுக்கான பேனல் வகை ஏற்றுமதி சுவரின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nவங்கியாளர் ஒரு டிக்கெட் இல்லாமல் ரயில் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்\nஆபத்தான பொருட்கள் போக்குவரத்து இரயில்வே பயிற்சி\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nTCDD Taşımacılık A.Ş. பொது மேலாளருக்கு வாழ்த்து வருகை\nபர்சா போக்குவரத்து “6. எக்கர் ஐ ரன் ரன் ”செட்டிங் .. சில சாலைகள் மூடப்படும்\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nபிஸ்மில் இலவச மருத்துவமனை சேவைகளை வழங்குதல்\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள�� தொடர்கின்றன\nஅங்காராவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு போக்குவரத்து ஆதரவு வழங்கப்படுகிறது\nஜனாதிபதி சீசர் தாஸுகு துறைமுகத்தில் விசாரிக்கிறார்\n7. கொன்யா அறிவியல் விழா அறிவியல் ஆர்வலர்களுக்கான கதவுகளைத் திறக்கிறது\n'லோகோமோட்டிவ் மற்றும் வேகன் செக்டர் பிசினஸ் ஃபோரம்' திரேஸில் நடைபெற்றது\nமேயர் İmamoğlu: 'இஸ்தான்புல் மக்களின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்கள்'\nதுருக்கி ஜயண்ட்ஸ் தெரேஸின் உள்ள ரயில்வே துறை கண்டுபிடித்ததும் இதில்\nİzmir பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க முதல் படி எடுக்கிறது\nஸ்டாப் கெய்சேரி திட்டத்தில் மேட்மாடிக் கணிதம் கெய்சேரியில் செயல்படுத்தப்பட்டது\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 8, 2008 பல்கேரியா சுதந்திரம் Tarih அறிவித்துள்ளது\nஅட்டபே ஃபெர்ரி சாலை விரிவுபடுத்தப்பட்டு நடைபாதை\nசிலிண்டர் சுருக்கப்பட்ட கான்கிரீட் சாலை பயன்பாடு ஆர்டுவில் தொடங்கப்பட்டது\nÇambaşı ஸ்கை மையம் பருவத்திற்கு தயாராகிறது\nஅந்தாலியாவில் வேக வரம்பு மாற்றப்பட்டது\nபோட்ரம் பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் .. யார் டெண்டர் ஏலம் பாருங்கள் .. யார் டெண்டர் ஏலம் பாருங்கள்\nகொண்ய, துருக்கி சைக்கிள் பாதை ஒரு உதாரணம் இருக்கும்\nஇரவு நிலக்கீல் நாள் மற்றும் நடைபாதை இஸ்மிட்டில் வேலை செய்கிறது\nஉள்நாட்டு பாதுகாப்புத் துறையிலிருந்து திட்ட பாதுகாப்பு\nE-5 பணிகள் குர்பசாலடெர் இனப்பெருக்கம் திட்டத்தின் எல்லைக்குள் மேற்கொள்ளப்படும்\nஅமைச்சகத்திலிருந்து, சேனல் இஸ்தான்புல் எச்சரிக்கை\nசபங்கா கேபிள் கார் டெண்டர் லஞ்சம் கொடுத்ததா\nகார்டெப் டெலிஃபெரிக் திட்டம் மற்றொரு வசந்த காலத்தில் உள்ளது\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் முடிந்தது\nபி.டி.எஸ்., ரயில் விபத்துகளுக்கு பொறுப்பு\nபத்திரிகையாளர் முஸ்தபா ஹோ luorlu ரயில் பேரழிவை விசாரிக்கிறார்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nபெல்சின் சிட்டி மருத்துவமனை ரயில் அமைப்பு வரி முதலீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது\n2020 ஆண்டு ஏர்பஸ் இல், 2,5 பில்லியன் துருக்கி முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ள\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: ஒரு சென்ட்ரி பெட்டி கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ஆர்டோவா, பெக்டிசின், சுலுவோவா, துர்ஹால் மற்றும் யெசிலியர்ட் நிலையங்களுக்கான பேனல் வகை ஏற்றுமதி சுவரின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nகொள்முதல் அறிவிப்பு: ஒரு சென்ட்ரி பெட்டி கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ஆர்டோவா, பெக்டிசின், சுலுவோவா, துர்ஹால் மற்றும் யெசிலியர்ட் நிலையங்களுக்கான பேனல் வகை ஏற்றுமதி சுவரின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: TÜLOMSAŞ தீ சேவை ஊழியர் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: டிசிடிடி லெட் விளக்கு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசிலி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஅடபசாரே-பெண்டிக் பயணிகள் ரயில் மே\nAdapazarı-Pendik கணினி ரயில் மான் Köseköy மற்றும் b.derbent நிறுத்தங்களாகக்\nGebze-Pendik புறநகர் வரிசைக்கு பதிலாக Pendik-Gebze பஸ் வரியை\nஅடாபசார் பென்டிக் பிராந்திய ரயில்\nபுதிய டிராம் மற்றும் மெட்ரோபாஸ் கனவுக்காக கோன்யா காத்திருக்கிறது, டெனிஸ்லி நகராட்சி ஆரம்பிக்கப்பட்டது\nபுறநகர் ரயில் நிலையத்திற்கு Büyükderbent நிலையம் காத்திருக்கிறது\nசூறாவளி எலியனோர் பயணிகள் இரயில் பயணத்தைத் தடுக்கிறார்கள்\nபயணிகள் ரயில் பயணிகள் காத்திருப்போர் காத்திருக்கிறார்கள்.\nகெப்டே புறநகர் ரயில் கேட்டது நிடெலி துணை\nஆரிஃபி-பெண்டிக் புறநகர் ரயில் Derince இல் நிறுத்தப்படும்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 8, 2008 பல்கேரியா சுதந்திரம் Tarih அறிவித்துள்ளது\nஇன்று வரலாற்றில்: 4 அக்டோபர் 1872 ஹெய்தர்பாசா-இஸ்மிட் ரயில்\nஇன்று வரலாற்றில்: 3 அக்டோபர் 1932 İzmir கப்பல்துறை நிறுவனம்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ஆம் தேதி மாவட்ட ஆளுநர் சகிர் நான்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் திகதி Çatalağzı-Zonguldak கோடு\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nஇஸ்தான்புல்லின் சுரங்கப்பாதை இந்த வாரம் முழு விளையாட்டு\nகியேவின் போடோல் மாவட்டத்தில் மெட்ரோ விடுதி திறக்கிறது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nஅங்காரா ரயில் நிலையத்தில் 163. ஆண்டு உற்சாகம்\nSAMULAŞ ரயில் அமைப்பு பகுதிகளில் 'உள்நாட்டு உற்பத்தி'க்கு அழைப்பு விடுங்கள்\nTOUAX தொழில்நுட்ப குழு TÜDEMSAŞ இல் விசாரிக்கப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் முடிந்தது\nஐ.டி.யுவின் டிரைவர்லெஸ் வாகன திட்டத்தை ஆதரிக்க ஐ.இ.டி.டி.\nIETT இன் மெட்ரோபஸ் தீ அறிக்கை\nTCDD Taşımacılık A.Ş. க்கு ஒதுக்கப்படும் வேகன் தொழில்நுட்பவாதிகளுக்கு கவனம்.\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றி��் ஒரு பங்கை அடைய முடியவில்லை\nஇஸ்தான்புல்லில் பூகம்பத்திற்குப் பிறகு போஸ்பரஸ் பாலத்தில் சேதத்தின் உரிமைகோரல்\n1915 கனக்கலே பாலத்தின் கால்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் பங்கு விற்பனை செயல்முறை உரிமைகோரலை நிறுத்தியது\nஷார்ப்: ஏவியேஷன் துருக்கி முகம் பாயத்தை 'தொழில் முன்னணி' இருக்க\nடிஹெச்எல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வேகமாக விமான போக்குவரத்து துறையின் நிறுவனர் ஆவார்\nBursalı அறிவியல் ஆர்வலர்களை கிரேட்டர் டெக்னோஃபெஸ்டுக்கு கொண்டு வருகிறார்\nஅடாடர்க் விமான நிலையத்திற்கான இடிப்பு டெண்டர்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் முடிந்தது\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் .. யார் டெண்டர் ஏலம் பாருங்கள் .. யார் டெண்டர் ஏலம் பாருங்கள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும���.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/reasons-behind-why-kaala-not-hit-boxs-office-118060800021_1.html", "date_download": "2019-10-23T03:19:28Z", "digest": "sha1:2MW6MH2RVGAHP37ENIJ26GOFTQEQ5QZL", "length": 17382, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "காலா படத்திற்கு குறைந்த வசூல் - காரணம் இதுதானா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாலா படத்திற்கு குறைந்த வசூல் - காரணம் இதுதானா\nரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் வசூல் படக்குழு எதிர்பார்த்தபடி இல்லை என செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் நேற்று வெளியானது. ஏற்கனவே முன்பதிவு மந்தமாக இருந்த நிலையில் பல மாவட்டங்களில் தியேட்டர்கள் காலியாக இருக்கிறது என செய்திகள் வெளியாகி வருகிறது.\nவழக்கமாக ரஜினி படம் வெளியாகிறது எனில், முன்பதிவு தொடங்கியவுடனேயே ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால், சென்னையில் சத்யம் உள்ளிட்ட முக்கிய தியேட்டர்களிலேயே வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் டிக்கெட் இன்னும் புக் ஆகாமல் காலியாக கிடக்கிறது. மிக சொற்பமான டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்யப்பட்டிருக்கிறதாம். மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான்.\nகுறிப்பாக ரஜினி படம் வெளியானால் முதல் நாள் வசூலே பல கோடிகளை தொட்டு விடும். ஆனால், அந்த மேஜிக் ‘காலா’வில் நடக்கவில்லை எனத்தெரிகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.\nமுதலில் தூத்துக்குடி விவகாரமே இதில் பிரதானமாக இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதுதான் பிரச்சனை, போலீசாரை தாக்கிய��ும், கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் அவர்கள்தான் என ரஜினி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமேலும், போராட்டம் போராட்டம் என தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என அவர் கூறியது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. படத்தில் போராட்டமே பெரியது எனக்கூறும் ரஜினி நிஜத்தில் அதற்கு எதிராகவே பேசுகிறார். போராட்டம் நடத்திய தமிழர்களை ரஜினி சமூக விரோதிகள் எனக் கூறுகிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத்தொடர்ந்து பலரும் ‘நான் காலாவை பார்க்க மாட்டேன்’ என சமூக வலைத்தளங்களில் கூறிவந்தனர். அவர்களில் பெரும்பாலனோர் காலாவை புறக்கணித்திருக்கிறார்கள்.\nஅதேபோல், கர்நாடகாவில் காலா படம் வெளியிடுவதை அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் களம் இறங்கிய போது, நான் தவறு எதுவும் செய்யவில்லை. படத்தை வெளியிட அனுமதியுங்கள் என ரஜினிகாந்த் சாந்தமாக வேண்டுகோள் விடுத்தார். தமிழர்களை சமூக விரோதிகள் என ஆவேசமாக பேசிய ரஜினி, கன்னடர்களிடம் இப்படி பம்முகிறாரே என பலரும் முகம் சுளித்தனர். இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலித்தது. காலா படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டததற்கு இதுவும் முக்கிய காரணம்..\nஅடுத்து, இதற்கு முன்பு ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய கபாலி படம் பெரும்பாலான ரஜினி ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. காலா படமும் அதே ஸ்டைலில்தான் இருக்கும் என பலரும் முன்னரே முடிவு செய்துவிட்டனர். அதாவது, ரஞ்சித் தனது அரசியலை ரஜினியை வைத்து சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை.\nஅடுத்து, முக்கிய காரணம் ஜூன் மாதத்தில் குடும்ப தலைவர்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது தனது குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கான செலவுகள். அதையே சமாளிக்க முடியாமல் திணறும் குடும்ப தலைவர்களுக்கு காலா படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்பது அவசியமில்லாமல் போயிருக்கலாம்.\nமேலும், இது ரமலான் நோன்பு காலம் என்பதால் கணிசமான இஸ்லாமிய ரசிகர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என பல காரணங்கள் கூறப்படுகிறது.\nரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டுமே முதல் நாள் படத்தை பார்த்துள்ளனர். ஆனால், நேற்றே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற அதிக விலை டிக்கெட் இல்லாமல், டிக்கெட் கவுண்டர்களிலேயே சுலபமாக டிக்கெட் கிடைத்தது.\nஎப்பட�� இருந்தாலும் முதல் இரண்டு நாளில் ஒரு படத்தின் மொத்த வசூலைப்பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாது. இந்த வார இறுதியில் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் எப்படி விற்பனை ஆகிறது மற்றும் அடுத்த வார தொடக்கம் எப்படி அமையப்போகிறது என்பதில்தான் காலா படத்தின் வசூல் அடங்கியிருக்கிறது.\nபாஜகவை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் காலா - நெட்டிசன்கள் பாராட்டு\nகாத்து வாங்கும் தியேட்டர்கள் - கல்லா கட்டுமா காலா\n'காலா'வை ரிலீஸ் செய்ய முடியாது என்று சொல்லவில்லை கமலா சினிமாஸ் திடீர் பல்டி\nதலித் வாக்குகளுக்காக 'காலா'வில் நடிக்க ரஜினி சம்மதித்தாரா\n'காலா' சமூக கருத்துள்ள படம்: தமிழிசை செளந்திரராஜன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1628827", "date_download": "2019-10-23T04:22:56Z", "digest": "sha1:V2ZAW7PZOYWSIQ66GWWBYPP7B5LUZBTL", "length": 31726, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "கனவுகளைக் கைப்பற்றுவோம் - 43| Dinamalar", "raw_content": "\nநவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதா\nசிவக்குமாருடன் சோனியா சந்திப்பு 1\nஇனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு 1\nகொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு\nஇன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை 4\nமேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு\n3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை 2\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 43\nபருவமழை தீவிரம் : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ... 5\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 194\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 104\nசிதம்பரத்துக்கு ஜாமின்: ஆனால் வெளியே வர முடியாது 132\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 52\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 194\nசிதம்பரத்துக்கு ஜாமின்: ஆனால் வெளியே வர முடியாது 132\nகருணாநிதி பேரன் மீதான மோசடி புகார் வாபஸ் 119\n இந்த வாரம் வீட்டிலிருக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பகுதி நேரம் செய்யக் கூடிய தொழில்கள் குறித்து காணப் போகின்றோம் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், பினாயில், சோப்பு பவுடர். சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கவனம் செலுத்தினார்கள் . இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன.சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் பெண்கள் முதலில் தங்களை தயார்படுத்திக் கொள்வது மிக மிக அவசியம். நமது சமூகம் ஆணாதிக்க சமூகமாக திகழ்வதால் பல்வேறு இடர்பாடுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் . அந்த இடர்பாடுகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.\nபணிக்கு செல்லும் பெண்கள் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்தால், அதற்காக பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என்பதில்லை மாறாக சிறிய அளவில் தொழிலை தொடங்கி அது உங்களை எங்கே எடுத்துச் செல்கிறது என்பதை கவனிக்க வேண்டும். முதலில் சிறிய அளவில் துவங்குவதால் செலவுகள் எல்லாம் குறைவாகவே ஏற்படும். ஒரு வேலை அந்த தொழில் தோல்வியில் போய் முடிந்தால் நஷ்டமும் குறைவாகவே இருக்கும்பொதுவாக நாம் தொழில் செய்ய ஆரம்பிக்கும் முன்பே நாம் தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி.'வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்' என்கிறார் ஷேக்ஸ்பியர். ஒரு மடங்கு திறமை , இரு மடங்கு தேடல், மூன்று மடங்கு பொறுமை நான்கு மடங்கு உழைப்புடன் தேர்ந்தெடுக்கும் தொழிலை முறையாக பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஓரளவு அனுபவம் கிடைக்கும். அத்துடன் நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் தங்களை முழுமையாக நம்ப வேண்டும். அதற்கான துணிச்சலும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.பல்வேறு துறைகளில் பெண்களால் சுய தொழிலில் ஈடுபட முடியும். அத்துறைகள் பெண்களுக்கு தொழில் வாய்ப்பை வாரி வழங்குகின்றன. அவை என்ன என்பதை பார்ப்போம். பேஷன் நகைகள் தயாரித்தல், அழகுக்கலை, டிசைன் பிளவுஸ், ஏற்றுமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் உற்பத்தி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், சுற்றுலாத்துறை, உணவு பதப்படுத்துதல், பூ அலங்காரம், வீட்டு அலங்காரம், மூலிகைகள் தயாரித்தல், கல்வி மையங்கள் நிறுவுதல், இயற்கை உரம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான சுய தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கு இன்றைக்கு கொட்டிக் கிடக்கின்றன. இத்தொழில்களை எல்லாம் ஏராளமான பெண்கள் செய்து நிறைய வருமானம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நிறைய கல்லூரி மாணவிகள் அழகாக காகிதத்தில், களிமண்ணில், பட்டு நூலில் அழகிய நகைகளை செய்கின்றார்கள் , விற்கின்றார்கள், இது வெளிநாடுகளுக்கு நிறைய ஏற்றுமதி ஆகின்றது, ஆன்லைனில் விற்பனை ஆகின்றது இவர்கள் இத்தகையோரை தொடர்பு கொள்ளும் பொழுது நிறைய பொருட்களை விற்க வழிவகை கிடைக்கும்.\nபெண்களுக்கு சுயதொழில் தொடங்க பட்டப்படிப்பு எல்லாம் தேவையில்லை. பட்டப்படிப்பு இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்று பல பெண்கள் தவறான கருத்தை கொண்டு இருக்கின்றனர். ஓரளவு எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. .வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்தி கொண்ட மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என்ற கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகள் படிப்பு மட்டும் சோறு போடாது , பிறரோடு பழகும் முறை , இனிமையான பேச்சு , பிறர் கருத்தைக் கேட்கும் பாங்கு அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை , குழுவில் பணியாற்றும் குணநலன் ஆகியவையும் கல்வியறிவைப் போலவே முக்கியமானவை என்பதாகும். மேலும் சுய தொழில் செய்வதற்கு தொழில் சார்ந்த அறிவும், நிர்வாக திறமையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும்தான் அவசியமான தேவைகள்.இன்றைய உலகம் வேகமான உலகம் எல்லா துறைகளிலும் நொடிக்கு நொடி மாற்றங்கள் முன்னேற்றங்கள் போதும் என்று திருப்தியே கொள்ள முடியாத நிலை இவற்றுக்கு ஏற்றபடி அறிவையும் திறமைகளையும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் சற்றுக் கண்ணயர்ந்தால் முன்னேறாதது மட்டுமல்ல இருக்கின்ற இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதே கடினமாகி விடும்..\nநாம் சுயமாக சிந்திக்க வேண்டும் , சிந்தித்தால் தான் சீர்திருத்தம் பெற முடியும் . இல்லை இப்படியே தான் இருப்போம் என்று மரம் போல் நின்று கொண்டிருந்தால் தீடீர் மழையும் சூறாவளியும் வந்து அழித்துக் கொண்டு போய் விடும் எனவே நாம் மரமல்ல நாம் பகுத்தறியும் ஆற்றல�� பெற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பிஸினஸில் ஏதோ பிரச்னை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். 'அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்' என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார். அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 'ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா என்னால நம்பமுடியலை'ஜென் துறவி கோபப்படவில்லை. 'இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்' என்றார்.'ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க' என்றார்.'ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க''பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க''பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க''அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்''அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்''உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா''உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா''நிச்சயமா' என்றார் அந்தப் பணக்கார். 'அதில் என்ன சந்தேகம்''நிச்சயமா' என்றார் அந்தப் பணக்கார். 'அதில் என்ன சந்தேகம்''எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க''எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க''என்ன சாமி காமெடி பண்றீங்க''என்ன சாமி காமெடி பண்றீங்க நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே''அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்' என்றார் ஜென் துறவி. இது நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மட்டுமில்லை சிறிய அளவில் தொடங்கும் தொழிலுக்கு கூட இக்கதை பொருந்தும் .'சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்' என்றார் ஜென் துறவி. இது நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மட்டுமில்லை சிறிய அளவில் தொடங்கும் தொழிலுக்கு கூட இக்கதை பொருந்தும் .'சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்\nRelated Tags கனவுகளைக் கைப்பற்றுவோம் - 43\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 42\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 44\nநீங்களும் தொழிலதிபராகலாம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nநல்ல எண்ணங்கள்.ஆனால் வழக்கம் போல தலைப்பும் கருத்தும் ஒன்றோடொன்று இணைய வில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய���யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 42\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 44\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260815", "date_download": "2019-10-23T03:38:26Z", "digest": "sha1:K4V2ANBCVLCHVOCP45AJQUNC253VFZRK", "length": 19007, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை| Dinamalar", "raw_content": "\nஇனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு\nகொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு\nஇன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை\nமேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு\n3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை 1\nதமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு 1\nமதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை\nமதுரை : மருத்துவக் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டு மெஷின்களின் அறைக்குள் அத்துமீறி பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில், தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி விசாரணையை தொடங்கியுள்ளார்.\nமதுரை மருத்துவக்கல்லுாரியில், லோக்சபா தொகுதிக்கான ஓட்டு மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், தாசில்தார் சம்பூர்ணம் என்பவர் உள்ளிட்ட 4 பேர் அனுமதியின்றி நுழைந்ததாக பிரச்னை எழுந்தது. இதில் முதலில் தாசில்தார் சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மீதி 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nமுன்னதாக, மதுரை மாவட்ட கலெக்டரிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ விளக்கம் கேட்டிருந்தார். பின்னர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜியை நேரில் விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தார்.\nஇதனை அடுத்து மதுரை வந்த கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி, தாசில்தார் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்தது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளார். அவர் மதுரையில் முகாமிட்டு அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விசாரிக்க உள்ளார்.\nRelated Tags மதுரை தேர்தல் தேர்தல் அலுவலர் சம்பூர்ணம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவிங்க வீட்டை சோதனை போடுங்க..கள்ள ஈ வீ எம் கள் கிடைக்கலாம். விஞ்ஞான முறையில் ஊழல் செஞ்ச மாநிலமாச்சே...\n அதுவும் தாசில்தார் என்னும் போது நிச்சயம் ஒரு காரணம், அறிந்து ஆய்ந்து இருக்கும். இந்த நான்கு பேர் மட்டும் இல்லாமல் இதன் காரணி யார் என்று அவனுக்கு மரண தண்டனை கொடுத்தால் அடுத்த முறை இப்படி நிகழவே நிகழாது .\nஅவர்களை பதவி நீக்கம் செய்து விட்டால் சரியாகி விடுமா.. அதெல்லாம் தேவை இல்லை.. அவர்களை விசாரிக்க வேண்டும்.. காலை 3 மணிக்கு அவர்கள் உள்ளே செல்ல காரணம் என்ன.. மூன்று மணி நேரம் அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள் என்ற விவரம் வேண்டும்.. அவர்கள் உள்ளே செல்ல காரணமாக இருந்தவர் யார்.. உண்மையை வர வைக்க வேண்டும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=896506", "date_download": "2019-10-23T04:05:54Z", "digest": "sha1:N56WWPVJSARCQIKUINPMC4TXNRAYQEY4", "length": 20270, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Panruti Ramachandran to be Rajya sabha MP? | ராஜ்யசபா - எம்.பி.,யாகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்?| Dinamalar", "raw_content": "\nசிவக்குமாருடன் சோனியா சந்திப்பு 1\nஇன�� கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு 1\nகொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு\nஇன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை 4\nமேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு\n3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை 2\nதமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு 2\nராஜ்யசபா - எம்.பி.,யாகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்\nசமீபத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க.,விலிருந்து விலகிய, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, அண்ணா விருது அறிவித்து, தமிழக அரசு கவுரவித்துள்ளது. அடுத்த கட்டமாக அவர், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்படுவார் என, செய்திகள் கசிந்துள்ளன.\nவிஜயகாந்த் கட்சியில், தனக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கருதிய, பண்ருட்டி ராமச்சந்திரன், முதலில், தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தை புறக்கணித்தார். அப்போது, விஜய காந்த் நேரடியாக தலையிட்டு, சமாதானம் செய்ததால், தாமதமாக கூட்டத்துக்கு வந்தார்.ஆளும் கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டசபைக்கு ஒரு முறை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும், வெள்ளை சட்டை அணிந்து வந்தார். மற்றொரு முறை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்த போது, பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும், சபைக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.இந்நிலையில் தான், எம்.எல்.ஏ., பதவி, கட்சி பதவி ஆகியவற்றிலிருந்து விலகினார் ராமச்சந்திரன். 'இதெல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டவை' என, தே.மு.தி.க., தொண்டர்கள்குமுறுகின்றனர்.\nஇதுகுறித்து, தே.மு.தி.க.,நிர்வாகி ஒருவர் கூறியதாவது:பண்ருட்டி ராமச்சந்திரனை, டில்லி தேர்தல் பிரசாரத்திற்கு வரும்படி அழைத்தோம்; ஆனால், வரவில்லை. கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததும், அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக, அறிவித்தார். இப்போது, அரசு சார்பில், விருது அறிவிக்கப்பட்டதும், 'மத்திய காங்., அரசை அகற்றுவதே இலக்கு' என, கூறுகிறார். எந்த கட்சி சார்பாக, இதை அவர் செய்வார்.டில்லியில் அரசியல் செல்வாக்கை பெற துடிக்கும், ஜெயலலிதாவிற்கு, கட்சியினரை வழிநடத்த முதிர்ச்சியான நபர் தேவை. அதற்கு சரியான நபராக, பண்ருட்டி ராமச்சந்திரன் இருப்பார். அதனால், விரைவில் நடக்கவிருக்கும், ராஜ்யசபா தேர்தலில், பண்ரு���்டி ராமச்சந்திரன் எம்.பி.,யாக்கப்படலாம். அ.தி.மு.க.,வினரும், இதையே சொல்கின்றனர். இப்படி எல்லாமே, திட்டமிட்டு நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது நிருபர் --\nஜெ., பிரதமர் கனவு என்னானது மோடியை ஆதரிக்கிறார் சோ (152)\nசீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு உதவியது யார்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nadmk தன்னை திரும்பி பார்பதற்காக mdmk கட்சிய பயன்படுத்திக்கிட்டு, அது நிறைவேறியதும் அமைதியாக நல்லவராக வெளியேறிவிட்டார்.\nஇதற்கு தானேஆசை பட்டேபண்ருட்டிராமசந்திரரே இதற்கு தானே ஆசை பட்டேபால குமார\nஆல் தி பெஸ்ட். இந்த ஹேஷ்யம் பலிக்கவேண்டும். அதிமுகவாவது அவரை திறம்பட உபயோகப்படுத்த வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெ., பிரதமர் கனவு என்னானது\nசீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு உதவியது யார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170223&cat=1238", "date_download": "2019-10-23T04:10:36Z", "digest": "sha1:2R5ION3YZBBNAO5ZEOVAAPDINYDHB62J", "length": 32253, "nlines": 651, "source_domain": "www.dinamalar.com", "title": "மயிலாடுதுறையில் ஒரு அத்திவரதர் ? | வானமுட்டி பெருமாள் | மயிலாடுதுறை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » மயிலாடுதுறையில் ஒரு அத்திவரதர் | வானமுட்டி பெருமாள் | மயிலாடுதுறை ஜூலை 29,2019 17:32 IST\nசிறப்பு தொகுப்புகள் » மயிலாடுதுறையில் ஒரு அத்திவரதர் | வானமுட்டி பெருமாள் | மயிலாடுதுறை ஜூலை 29,2019 17:32 IST\n40 ஆண்டுகளுக்கு பின் குளத்தில் இருந்து வெளிவந்திருக்கும் அத்திவரதர் தான் இப்போ பலரும் பேசும் டிரெண்டிங் டாப்பிக். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு, அத்திமரத்தால் செய்யப்பட்ட பெருமாள் திருமேனி இந்த இரண்டு காரணங்கள் தான் காஞ்சிபுரம் அத்திவரதர் பிரபலமாக காரணம். சரி, காஞ்சிபுரத்தை தவிர வேறு எங்காவது, இது போல் அத்திமரத்தால் செய்யப்பட்ட பெருமாள் இருக்கார, என்றால் இருக்கிறார்.\nஏன் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nஅத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram\nஇனி ஜெனரிக் மருந்துகள் தான் \nசந்திரயான்-2 ஒரு பார்வை | Chandrayaan-2 launch\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nகிருஷ்ணா தான் எங்க எண்டர்டெயின்மெண்ட்.. நடிகை பிந்து மாதவி | Bindu Madhavi | Interview\nEWS பிரிவினருக்கு 28% கட் ஆப் கார���ம் என்ன \nபச்சை நிற அலங்காரத்தில் அத்திவரதர்\nவெங்கடேச பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்\nவேங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nமஞ்சள் வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nசவுந்திரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nசெண்பக பூ அலங்காரத்தில் அத்திவரதர்\nநீல வண்ண பட்டாடையில் அத்திவரதர்\nதங்க சரிகை பட்டாடையில் அத்திவரதர்\nவாழ்க்கை முறை வரவழைக்கும் நோய்கள்\nஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nஒரு லட்சம் புள்ளிகளில் கலாம் ஓவியம்\nநளன் குளத்தில் ஆடைகள் விட தடை விதிப்பு\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து விஜய், விக்ரம் \nஅத்திவரதர் தரிசனம் 5 மணி நேரம் காத்திருப்பு\nஜூலை 31ல் 5மணி வரை அத்திவரதர் தரிசனம்\nஜாக்பாட் இசை வெளியீட்டு விழா | Jackpot Audiolaunch\nமின்னல் தாக்கினால் வலி தெரியுமா\nபுதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதா\nஅழகுத்தமிழில் அசத்தும் வடமாநில குழந்தைகள் | North Indian Students in Tamil School\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\n��ல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/19210303/Jakto--Geo-demonstration.vpf", "date_download": "2019-10-23T03:37:43Z", "digest": "sha1:SIZ74TZY4YJVKQNRSX7K5YHFXPHONLJR", "length": 10332, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jakto Geo demonstration || சிவகங்கையில் ஜாக்டோ –ஜியோவினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகங்கையில் ஜாக்டோ –ஜியோவினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Jakto Geo demonstration\nசிவகங்கையில் ஜாக்டோ –ஜியோவினர் ஆர்ப்பாட்டம்\nசிவகங்கையில் ஜாக்டோ–ஜியோவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.\nபுதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.\nமாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன��, நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ–ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/24225433/In-the-Kurinpadi-area-Five-arrested-for-selling-liquor.vpf", "date_download": "2019-10-23T03:15:38Z", "digest": "sha1:SOK5BPMCCTLXRWMZYK57ATHXLZZESFUB", "length": 12257, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Kurinpadi area, Five arrested for selling liquor || குறிஞ்சிப்பாடி பகுதியில், மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுறிஞ்சிப்பாடி பகுதியில், மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது + \"||\" + In the Kurinpadi area, Five arrested for selling liquor\nகுறிஞ்சிப��பாடி பகுதியில், மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது\nகுறிஞ்சிப்பாடி பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகுறிஞ்சிப்பாடி பகுதியில் சிலர் தங்களது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது குறிஞ்சிப்பாடி ராஜீவ்காந்தி நகரில் மதுபாட்டில்கள் விற்றதாக முகமதுஅலி(வயது 55) என்பவரை போலீசார் கைது செய்த னர். அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கு.நெல்லிக்குப்பம் மேற்கு தெருவில் மதுபாட்டில்கள் விற்றதாக ரவி மகன் ராகுல்(21) என்பவரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதேபோல் ரங்கநாதபுரம் தொழுவன்குப்பத்தில் மதுபாட்டில்கள் விற்றதாக கொழுந்து மகன் சதீஸ்குமார்(25), வடக்குதிட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த பட்டுசாமி மகன் அருள்தாஸ்(34), தம்பிபேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சீதாராமன் மகன் சீனுவாசன்(28) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரிடம் இருந்து மொத்தம் 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. பரமத்தி வேலூர், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில், தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது - 38½ பவுன் மீட்பு\nபரமத்தி வேலூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 38½ பவுன் நகைகளை மீட்டனர்.\n2. கலசபாக்கம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு, தொழிலதிபரை கடத்திய 5 பேரை சினிமா பாணியில் சுற்றிவளைத்த போலீசார்\nகலசபாக்கம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திச்சென்ற 5 பேரை போலீசார் சினிமாபாணியில் சுற்றிவளைத்து மடக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம், கார்கள், செல்போன், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n3. தண்டையார்பேட்டையில் கத்தியை காட்டி மிரட்டி துணிக்கடையில் திருட்டு; 5 பேர் கைது\nதண்டையார்பேட்டையில் துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் புதிய துணிகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகள��க்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/02/04145220/1226045/India-rise-to-2nd-in-ICC-ODI-rankings-Kohli-Bumrah.vpf", "date_download": "2019-10-23T03:55:40Z", "digest": "sha1:GRXWT6RGNU7JYDK22O5MOXJ6RP66JAVG", "length": 16341, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேற்றம்- விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் || India rise to 2nd in ICC ODI rankings Kohli Bumrah remain on top", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேற்றம்- விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCODIRankings\nஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்ற இந்தியா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCODIRankings\nஇந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-1 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 எனவும் கைப்பற்றியது. இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஇங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன. பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.\nபேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குல்தீப் யாதவ் 4-வது இடத்திற்கு பின்தங்கினார்.\nஐசிசி | ஐசிசி தரவரிசை | இந்தியா கிரிக்கெட் | விராட் கோலி | டிரென்ட் போல்ட் | பும்ரா\nஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள் இதுவரை...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று ஸ்மித் முதலிடம்\nசெப்டம்பர் 10, 2019 15:09\nஇரண்டு இன்னிங்சிலும் சதம்: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஸ்டீவ் ஸ்மித்\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இருக்கும் விராட் கோலியை நெருங்கும் ரோகித் சர்மா\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்\nமேலும் ஐ.சி.சி. தரவரிசை பற்றிய செய்திகள்\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீ���் வழங்கியது உச்சநீதிமன்றம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து வெற்றி\n‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’- ரவிசாஸ்திரி\n: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டுக்கு தினேஷ் கார்த்திக் பதில்\nபோராட்டம் கிரிக்கெட்டை சீர்குலைப்பதற்கான சதி: பிசிபி தலைவர் குற்றச்சாட்டு\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MTk4Ng==/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T02:37:08Z", "digest": "sha1:YSKVLXCV523UH6MD5VPSC6XYBDDDABVH", "length": 6700, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சோமாலியா அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 11 பேர் பலி... பாதுகாப்பு தீவிரம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nசோமாலியா அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 11 பேர் பலி... பாதுகாப்பு தீவிரம்\nமோகாதிஷு: சோமாலியா நாட்டில் அதிபர் மாளிகை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சோமாலியா நாட்டில் அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்க��் போலீசார், பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் மொகாதீசுவில் அதிபர் மாளிகைக்கு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து, போலீஸ் சோதனை சாவடி முன்பு நிறுத்தி வெடிக்க செய்தனர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சில மணி நேரத்திற்குள் மொகாதீசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பரபரப்பான சாலையில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\nஇந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல் | அக்டோபர் 22, 2019\nரோகித் சர்மா எழுச்சி | அக்டோபர் 22, 2019\nவரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி | அக்டோபர் 22, 2019\nவங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019\nஇனி கங்குலி ‘ஆட்சி’ | அக்டோபர் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/143959-clash-between-mdmk-and-viduthalai-chiruthaigal-party", "date_download": "2019-10-23T02:18:51Z", "digest": "sha1:SFVWZV5TYE3MEDLKXLO2V33EKCPILCNO", "length": 11919, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`கோபம் என்மீதா, வன்னியரசின் பதிவுக்க�� விடையா?' - வைகோ-வுக்கு திருமாவளவன் கேள்வி | clash between mdmk and viduthalai chiruthaigal party", "raw_content": "\n`கோபம் என்மீதா, வன்னியரசின் பதிவுக்கு விடையா' - வைகோ-வுக்கு திருமாவளவன் கேள்வி\n`கோபம் என்மீதா, வன்னியரசின் பதிவுக்கு விடையா' - வைகோ-வுக்கு திருமாவளவன் கேள்வி\n'வைகோ-வின் கோபம் என்மீதா, இல்லை வன்னியரசு மீதா' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த வாரம், தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அப்போது, திராவிட இயக்கம் பட்டியலின மக்களுக்கான அதிகாரப் பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்ற நெறியாளரின் கேள்விக்கு வைகோ அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்துப் பதிவிட்டார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு.\nஅவரின் பதிவில், ``என்னுடைய தலைவர் திருமாவளவனை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், வைகோ மீதான மதிப்பீடும். நான் மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்த அளவுக்கு வைகோ மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன்.\nதமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவர் வைகோ. சமூக நீதிக்கோட்பாடு, பகுத்தறிவு, தந்தை பெரியார் என்று பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். சமூக மாற்றத்தை விரும்புபவர்தான். தலித்துகள் விடுதலைகுறித்த அக்கறை உள்ளவர்தான். ஆனால், எங்கள் வீட்டில் தலித்துகள் வேலைபார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல, தலித்துகளுக்கு வந்ததா என்ற கேள்வி, மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள்.\nஅந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்படவேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப்பகிர்வு, கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாடவேண்டிய தேவையிருக்கிறது. கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாடவேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும்\nஅவரின் இந்தப் பதிவை மேற்கோள்காட்டி, ``வன்னியரசு யார் சொல்லி இப்படி ஒரு பதிவைப் போட்டார்'' என்று நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் வைகோ. இதற்கிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ``வைகோ பற்றி வன்னியரசு பதிவுசெய்த கருத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல என்பதை அவரிடம் சுட்டிக்காட்டி, நீக்கும்படி கேட்டுக்கொண்டேன். உடனடியாக சர்ச்சைக்குள்ளான அந்தப் பதிவை நீக்கிவிட்டு, தனது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டார் வன்னியரசு. வைகோ-வின் உதவியாளரையும் தொடர்புகொண்டு தனது வருத்தத்தைப் பதிவுசெய்துவிட்டார் வன்னியரசு.\nஅதன்பின்னரும் வைகோ தெரிவித்துள்ள கருத்து, இதனுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, தன்னுடைய இல்லத்துக்கு வரும்படி அழைத்து உதவிகள் செய்தார் வைகோ. அதற்காகப் பலமுறை நன்றி சொல்லியிருக்கிறேன். இது வெளிப்படையான ஒன்று. இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. ஆனால், வன்னியரசுவின் பதிவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. எதன் அடிப்படையில் இதைப் பேசியிருக்கிறார் எனவும் தெரியவில்லை. இது, என்மீது உள்ள கோபமா அல்லது வன்னியரசின் பதிவுக்கு விடையா என்று தெரியவில்லை'.\nகட்சித் தலைமை சொல்லித்தான் வன்னியரசு பதிவிட்டார் என்பது தவறான தகவல். நான், எப்போதும் எதிர்ப்பை நேரடியாகப் பதிவுசெய்வேனே தவிர, யாரையும் தூண்டிவிடுவதில்லை'' என விளக்கமளித்தார். ஒத்தகருத்துடன் தி.மு.க கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க, வி.சி.க தலைவர்களின் இந்தத் திடீர் மோதல் பேச்சுகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/86780-what-should-victim-of-revenge-porn-should-do", "date_download": "2019-10-23T03:38:44Z", "digest": "sha1:WACGMO62OQ34HR52TI7CGRYIDOVJT72E", "length": 12695, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "இணையத்தில் நம் அந்தரங்கப் படங்களை யாரேனும் வெளியிட்டால் என்ன செய்ய வேண்டும்? #RevengePorn | What should victim of revenge porn should do", "raw_content": "\nஇணையத்தில் நம் அந்தரங்கப் படங்களை யாரேனும் வெளியிட்டால் என்ன செய்ய வேண்டும��\nஇணையத்தில் நம் அந்தரங்கப் படங்களை யாரேனும் வெளியிட்டால் என்ன செய்ய வேண்டும்\nRevengePorn - இணையத்தின் ஆகப்பெரிய சாபக்கேடு. ஒருவரை பழிவாங்க அவரின் அந்தரங்கமான விஷயங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் அப்லோடு செய்வதுதான் ரிவெஞ்ச் பார்ன். உலகம் முழுவதுமே இந்த விஷயம் நிறையப் பேரின் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுப்பதற்கான வழிவகைகளை அனைத்து சமூக வலைதளங்களும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.\nஇதைத் தடுப்பது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் என்றே சொல்லலாம். ஆனால், அப்படி நடந்தால் ஒருவர் என்ன செய்ய வேண்டுமென்பதை தெரிந்துகொள்வதும் அவசியம். ஏனெனில், தெரியாமல் நிகழும் தவறுக்கு ஒருபோதும் ஒருவர் வருத்தப்படத் தேவையில்லை. அதை எதிர்த்து நின்று போராடுவதுதான் சரியான வழியாக இருக்க முடியும். ஒருவேளை, உங்களுக்கு எதிராக ஒருவர் இப்படிப்பட்ட கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்\n1) படங்கள் யாருக்குச் சொந்தம் என்பதைப் பாருங்கள்:\nநீங்கள் க்ளிக் செய்யும் எல்லாப் படங்களும் உங்களுக்குத்தான் சொந்தம். அதன் பகிர்வது, வெளியிடுவது எல்லாம் உங்கள் உரிமை. அதை யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நீங்கள் வழக்குத் தொடுக்கலாம். அந்தப் படங்களை அது வெளியான இணையதளத்தில் இருந்தோ, சமூக வலைதளத்தில் இருந்தோ நீக்க வைக்கலாம்.\nஉங்களை வேறு யாராவது படம் எடுத்திருந்தால் என்ன செய்வது உங்கள் அனுமதி இல்லாமல் படம் எடுத்திருந்தால் அதுவும் தவறுதான். அதுவும் அந்தரங்கமான படங்களை எடுத்தால் அது க்ரைம். புகைப்படத்தின் தன்மை வைத்துதான் இதற்கு முடிவு எடுக்கப்படும். ஒருவரை இழுவுப்படுத்தும், ஆபாசமான புகைப்படங்களை எதையும் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அதைப் பகிர்வது இன்னொரு குற்றம்.\n2) அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்:\nஇணையத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. எதையும், எப்போது வேண்டுமென்றாலும் நீக்கலாம். அல்லது எடிட் செய்யலாம். எனவே, உங்களுக்கு தவறு எனத் தோன்றும் அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள பெயரை கூகுள் செய்து பாருங்கள். உங்களுக்குத் தெரியாத பல இடங்களிலும் உங்கள் புகைப்படங்கள் இருக்கலாம். அனைத்தையும் ஸ்க்ரின்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் url-ஐயும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீதிமன்றம் நாட வேண்டியிருந்தால் இவையெல்லாம் தேவைப்படும்.\n3) நல்ல வழக்கறிஞரிடம் ஆலோசனைப் பெறுங்கள்:\nசட்டம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்தான். ஆனால், அதில் இருக்கும் ஓட்டைகளை பெரும்பாலும் நாம் அறிவதில்லை. அதைக் குற்றவாளி பயன்படுத்தி தப்பிக்காமல் இருக்க, வழக்கறிஞரிடம் பேசுங்கள். உங்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் காட்டுங்கள். வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் உண்மையிலே உங்களை அவதூறு செய்வதாக இருந்தால் அவர் எடுத்துச் சொல்வார். அதன் பின்பே நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ நாடுவது நலம்.\nவழக்கறிஞரின் ஆலோசனைப்படி, காவல்துறையிலோ, நீதிமன்றத்திலோ புகார் தெரிவியுங்கள். நீங்கள் குற்றம் சுமத்தும் ஆளுடன் உங்கள் உறவு, குற்றத்தின் அளவு ஆகியவற்றை வைத்து நீங்கள் புகார் சொல்வது காவல்துறையா, நீதிமன்றமா, உங்கள் அலுவலக ஹெச்.ஆரா அல்லது கல்லூரி முதல்வரா என்பதை முடிவு செய்ய வேண்டும். அரசுசார் அமைப்பிடம் புகார் தெரிவித்தால் உங்கள் வழக்கறிஞர் உடன் இருப்பது அவசியம்.\nதீவிர மன உளைச்சல் மட்டும் அல்ல; இதனால் பெரும் பொருட்செலவும் ஆகும். சட்டத்தின் முன் சென்றுவிட்டால், உங்களுக்கு ஆகும் செலவுகளையும் குற்றவாளியிடம் கேட்டுப்பெறலாம். அதனால் இந்தப் பிரச்னைக்காக நீங்கள் செலவு செய்யும் அனைத்தையும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். ரசீதுகளை பத்திரப்படுத்துங்கள்.\nஇவை அனைத்தையும் விட, நடந்ததை உங்கள் குடும்பத்தார், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களை யாரும் தவறாக நினைத்துவிட மாட்டார்கள். அவர்களின் அன்பும், அரவணைப்பும் உங்களுக்கு இந்த மாதிரியான நேரத்தில் தேவை.\nமீண்டும் சொல்கிறேன். உங்களுக்குத் தெரியாமல் நிகழும் இதுபோன்ற சம்பவங்களால் உங்கள் மதிப்பு குறையப்போவதில்லை. அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/10-Oct/dnor-o17.shtml", "date_download": "2019-10-23T02:23:21Z", "digest": "sha1:5IIA4L5KWQG2MJD7KKD3MDXR5U2PENVO", "length": 63880, "nlines": 58, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கையின் ஆங்கில மொழி Channel Eye தொலைக்காட்சி டேவிட் நோர்த்தை பேட்டி கண்டது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கையின் ஆங்கில மொழி Channel Eye தொலைக்காட்சி டேவிட் நோர்த்தை பேட்டி கண்டது\nஉலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் இலங்கையில் கடந்த வாரத்தில் கொழும்பில் பொதுக் கூட்டங்களிலும் கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்திலும் உரைகள் நிகழ்த்தினார். ஏராளமானோர் பங்குபெற்ற இந்த நிகழ்வுகள் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தின் எண்பது ஆண்டுகள் நிறைவையும், பின்னாளில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியாக ஆன புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவையும் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஅக்டோபர் 8 அன்று இலங்கையின் மிகவும் பிரபலமான ஆங்கில மொழி தொலைக்காட்சி காலை நிகழ்ச்சியான “Rise and Shine” இல் நான்காம் அகிலத்தின் 80 ஆண்டுகள் குறித்து நோர்த் கலந்துரையாடினார். ஷரோன் மஸ்காரென்ஸ் மற்றும் வருண சோலங்க ஆராச்சி ஆகியோர் நேர்காணல் செய்தனர்.\nடேவிட் நோர்த் நேர்காணல், தமிழ் துணைத் தலைப்புகளுடன்\nR&S: இப்போது நாம் நிகழ்ச்சியின் கடைசிப் பகுதிக்கு வந்திருக்கிறோம். நீங்கள் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், இது நீங்கள் கவனமாக, மிகக் கவனமாக உங்கள் கவனத்தை செலுத்த வேண்டியது இந்தப் பகுதிக்காகும்; ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியில் லெனினுக்கு இணையான தலைவராய் திகழ்ந்த லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் எண்பதாவது ஆண்டு நிறைவையும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் விதமாக சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் உரையாற்ற அழைத்திருக்கின்ற ஒருவர், வரலாற்றின் படிப்பினைகளை குறித்தும் சோசலிசத்துக்கான போராட்டம் குறித்தும் இன்று நம்முடன் கலந்துரையாட இருக்கிறார். இன்று நம்முடன் கலந்துரையாடவிருப்பவர் நான்கு தசாப்தங்களாக சர்வதேச சோசலிச இயக்கத்தில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்து பிரமாண்டமான அனுபவ வளம் கொண்டிருப்பவராவார். உலக சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் சர்வதேச அளவில் மிகவும் பிரசித்���மான ஒரு கட்சியைச் சேர்ந்த அவர் எழுதிய, நாம் காக்கும் மரபியம், லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து, மற்றும் ரஷ்யப் புரட்சியும் முடிவடையாத இருபதாம் நூற்றாண்டும் மற்றும் இன்னும் ஏராளமான புத்தகங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமாவார். பேராதனை மற்றும் கொழும்பில் நடந்த கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் இன்று டேவிட் நோர்த் எம்முடன் கலந்துரையாட நமது அரங்கத்திற்கு வந்திருக்கிறார், எங்களுக்கு நேரம் ஒதுக்கியதற்கு மிகவும் நன்றி.\nDN: என்னை கலந்துரையாட அழைத்ததற்கு நன்றி.\nR&S: உங்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. நன்றி. இந்த விஜயம் இதுவரை எப்படி போய்க் கொண்டிருக்கிறது\nDN: மிக உற்சாகமூட்டுவதாக இருந்திருக்கிறது. இதுவரை இரண்டு கூட்டங்கள் நடந்திருக்கிறது, கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒன்றும் நேற்று கொழும்பில் நடந்த ஒரு கூட்டத்திலுமாய் இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். அக்கூட்டங்களில் ஏராளமானோர் பங்குபெற்றனர், பங்குபெற்றவர்கள் மத்தியில் பெரும் ஆர்வமும் உற்சாகமும் இருந்தது. ஆகவே இந்த உரைகள் நிகழ்த்துவது உற்சாகமூட்டுவதாய் இருந்தது.\nR&S: நன்று, 80வது ஆண்டுதினத்தைக் கொண்டாடும் நேரத்தில், சோசலிசத்துக்கான போராட்டம் இன்று எப்படி இருக்கிறது, அன்றைய நாட்களில் எப்படி இருந்தது. இந்த காலகட்டத்திலான ஒட்டுமொத்தமான பரிணாமத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்\nDN: உண்மையில் இது வெளிப்படையாகவே மிகவும் சிக்கலானதாகும். ட்ரொட்ஸ்கி 1938 இல் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். ஸ்ராலினின் தலைமையிலான சோவியத் ஒன்றியத்தின் சீரழிவுக்கும் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் மார்க்சிச சர்வதேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கும் எதிராக அவர் நடத்திய போராட்டத்தின் உச்சகட்டமாக அது அமைந்திருந்தது. ஸ்ராலின் புரட்சிக்கு புதைகுழி தோண்டுபவராக இருந்தார் என்பதும் அதிகாரத்துவமானது, இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதும் அவரது அடிப்படையான கருத்தாக்கங்களில் இடம்பெற்றிருந்தன. இது ஒரு சிறுபான்மை நிலைப்பாடா��� இருந்தது. கடுமையான ஒடுக்குமுறை நிலைமைகளின் கீழ் அவர் இதற்காகப் போராடினார். இறுதியில் அவரே கூட அதிகாரத்துவத்தினால் கொல்லப்பட்டார். தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமைக்கான நெருக்கடிதான் மனித குலத்தின் அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது என நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டபோது அவர் கூறினார். இந்த நாட்டிலும் கூட பாரிய சோசலிச இயக்கங்கள் இருந்தன என்ற உண்மையையும் தாண்டி சோசலிச இயக்கம் சந்தித்த தலைவிதியினால் அது பின்னர் ஊர்ஜிதம் செய்யப்பெற்றது. லெனினும் ட்ரொட்ஸ்கியும் போராடி வந்திருந்த புரட்சிகர சர்வதேசியவாதத்தின் கோட்பாடுகளைக் கைவிட்டதன் ஒரு விளைவாக அந்த சோசலிச இயக்கங்கள், இறுதியில் தோற்கடிக்கப்பட்டன. இன்று நாம் பல வகையிலும் 1930களை ஒத்திருக்கின்றதொரு காலகட்டத்தில் இருக்கிறோம். 1938 பாசிசத்தின் வளர்ச்சி, போரின் உடனடியான அச்சுறுத்தல், எதேச்சாதிகாரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் ஒரு காலகட்டமாக இருந்தது; இன்று உலகத்தில் நிறைய விடயங்கள் மாறி விட்டிருக்கின்ற போதிலும் கூட, நிலைமையை எடுத்துப் பார்த்தீர்களானால், நிச்சயமாக நாம் ஒரு உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கிறோம், இது பாரிய எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மோசமடைந்து செல்வதில் வெளிப்பட்டிருக்கிறது. சர்வதேச புவி அரசியல் மோதல்கள் தீவிரமாய் அதிகரித்துச் செல்லும் ஒரு நிலைக்கு நாம் முகம்கொடுத்திருக்கிறோம், அவை போரின் அபாயத்தையும் தங்களுடன் கொண்டிருக்கின்றன; அத்துடன் உலகெங்கும் தீவிரமான வலதுசாரி இயக்கங்கள் மேலெழுவதை நாம் காண்கின்றோம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் ட்ரம்ப் அதிகாரத்துக்கு வந்தமை, ஜேர்மனியில் நவ-நாஜி இயக்கங்கள் புத்துயிர் பெற்றமையை காணலாம்.\nஎதேச்சாதிகாரத்தின் மீளெழுச்சி குறித்து பெரிய அளவில் விவாதங்கள் நடக்கின்றன. ஆனாலும் அதற்கான அடிப்படைக் காரணம் எங்கே அமைந்திருக்கிறது என்றால் முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில், சமூக சமத்துவமின்மையின் திகைப்பூட்டும் வளர்ச்சியில் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகப் பேசுவதாக கூறிக் கொள்வோர் ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தவறியதில் அமைந்திருக்கிறது. உண்மையில் வரலாற்றின் படிப்பினைகள் குறித்து பேசுவதற்காக நான் இங்கே அழைக்கப்பட்டேன். இத்தகையதொரு காலகட்டத்தில் வரலாற்றில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்று வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது. நடந்து முடிந்ததைப் பற்றி கவலைப்படுவானேன் என்று கூறக் கூடிய பலர் இருக்கிறார்கள்தான். அரசியல் முற்றிலும் நடைமுறைவாதப்பட்டதாக இருக்கிறது. ஆனால், சோசலிசத்துக்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அரசியலை கவனத்துடன் நடத்த வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் அரசியலின் படிப்பினைகளைக் கற்றாக வேண்டும் என்பதே எங்களது பார்வையாகும். அதிலும் இன்று உலகெங்கிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சோசலிசத்திற்கான ஆதரவு ஒரு மிகப்பெரும் மீளெழுச்சி கண்டு வருவதை நாம் பார்க்கிறோம். பல காரணங்களினால் அவர்கள் சென்ற நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களைக் குறித்த ஒரு அடிப்படை அறிவு பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நாட்டிலும் கூட, அதாவது, இங்கே ஒரு சக்திவாய்ந்த சோசலிச இயக்கம் இருந்திருந்தது, அப்படியிருந்தும் மற்ற பல நாடுகளில் போலவே இங்கும் நாசகரமான பின்விளைவுகளைக் கொண்ட சந்தை மேலாதிக்கம், தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளின் மேலாதிக்கம் இருந்து வந்திருக்கிறது. இப்போது சோசலிசத்தின் ஒரு மீளெழுச்சி நடைபெற்று வருகிறது, சில மாபெரும் வரலாற்று அனுபவங்களைத் திறனாய்வு செய்வதும் அந்த அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரதிநிதித்துவம் செய்கின்ற சர்வதேச சோசலிச இயக்கத்தின் ஒரு மறுகட்டுமானத்திற்கு அடித்தளங்களை அமைப்பதுமே எனது விரிவுரைகளின் நோக்கமாய் இருந்தது.\nR&S: குறிப்பிட வேண்டியதொரு விடயம் என்னவென்றால், மற்ற சில செய்திகள் சொல்கின்றன, இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும், இந்த தொழிற்சங்கங்களில் சில அவற்றின் ஆதரவை தொலைத்து விட்டிருக்கின்றன என்று. அத்துடன் அவை தமது குரலையும் தணித்துக் கொள்கின்றன, அத்துடன் தொழிலாளர்கள் ஏதேனும் வெற்றிகளை, அதாவது அவர்களது வாழ்க்கைத் தரங்களில் பெற விரும்பும்போதும் கூட அவை முறையாகக் குரல் கொடுப்பதில்லை. குறிப்பாக அந்த நாடுகளில் உள்ள அரசியல் பொறிகள், குறிப்பாக அந்த நாட்டிலானவை, குறித்து நீங்கள் என்ன நினைக���கிறீர்கள் அது விடயத்தில் உங்கள் சிந்தனைகள் மற்றும் யோசனைகள் என்ன\nDN: நன்று, அதை ஒரு விரிவான அர்த்தத்தில் வைத்துப் பார்க்க விரும்புகின்றேன், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தொழிலாள வர்க்க அமைப்புகளான தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு சோசலிச கட்சிகள் எல்லாமே ஏதோ ஒருவகையில் ஒரு தேசியப் பொருளாதாரக் கொள்கையின் கட்டமைப்புக்குள்ளாக வேலைசெய்வதாகவே நான் கருதுகிறேன். நாம் உலகளாவிய பொருளாதாரத்தின் ஒரு உலகளாவிய சமூகத்தில் வாழ்கிறோம். ஒரு காலத்தில் மேலெழுந்து கொண்டிருந்த தொழிற்சங்கங்கள், இன்று அந்த நிலையும் கூட இல்லை, அந்த மேலெழுச்சி சமயத்திலும் கூட, எப்போதோ காலம்கடந்து விட்டிருந்த தேசிய அரசின் கட்டமைப்புக்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கே முனைந்தன. ஒரு உலகளாவிய மூலோபாயம் உங்களிடம் இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக உங்களால் போராட முடியாது. ஒரு சர்வதேசரீதியாக ஒருங்கிணைந்த பொருளாதாரத்தில் உலகெங்கிலுமிருக்கும் தொழிலாளர்களை ஒருவர் எவ்வாறு ஐக்கியப்படுத்த முடியும் ஆக, நான்காம் அகிலம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச மூலோபாயத்தைக் கொடுக்கிறது என்பதுதான் துல்லியமாக அதன் அடிப்படை அரசியல் அடித்தளமாக இருக்கிறது. சோசலிசத்திற்கான போராட்டம் தேசியப் போராட்டமல்ல. அது சர்வதேசப் போராட்டம். அதற்கு தேசியப் பாதை ஏதுமில்லை. தேசியப் பாதையானது தவிர்க்கவியலாது வலதுசாரி அரசியலுக்கு, அதாவது தொழிலாளர்களை தமது சொந்த ஆளும் உயரடுக்குகளுக்கு பின் கொண்டுவரும் முயற்சியிலான வர்த்தகப் போர்களுக்கு இட்டுச் செல்கிறது, அது போருக்கான பாதையாகும். ஆக, ஒன்று தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சர்வதேச சோசலிசக் கொள்கையை நாம் கொண்டிருக்க வேண்டும், இல்லையேல் தேசிய அரசுகளுக்கு இடையிலான சண்டை மற்றும் போர் என்ற முதலாளித்துவக் கொள்கையே நம்மிடம் மிஞ்சும் என்பது தான் இன்று ஒரே தெரிவாக இருக்கிறது.\nR&S: நல்லது. இதற்கான காரணமாக நீங்கள் கூறுவது, தொழிலாள வர்க்கம் அதன் ஆரம்பகால தலைவர்களில் இருந்து விலகி மாறுபட்ட புதிய வளரும் தலைவர்களை நோக்கிச் செல்கின்றது என்பதுதானே. ஆக, அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் இது ஆளுமைப்பண்புகளா அல்லது வேறேதேனுமா\nDN: மார்க்சிஸ்டுகளான நாம் இறுதிஆய்வில் ���ுறநிலைக் காரணங்கள் என்ன என்பதில்தான் எப்போதும் அக்கறை கொள்கிறோம். தனிநபர்கள் மீது கவனத்தை செலுத்தி, இந்த மனிதர் மோசமானவர் அந்த மனிதர் மோசமானவர் என்று ஒருவர் கூறலாம். ஆனால் இறுதியில் உண்மையான பிரச்சினைகள், பொருளாதார ஒழுங்கமைப்பின் தவிர்க்கவியலாத வர்க்க நலன்களிலேயே கண்டுகொள்ளலாம்; ஒரு காலகட்டத்தில், ஒரு சமூக சீர்திருத்தத்திற்கான காலகட்டத்தில், ஆளும் உயரடுக்கினர் சற்று முற்போக்கான ஆளுமைகளை கொண்டுவரலாம், அதற்கு பெரும்பகுதி காரணம் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சியைக் குறித்து அஞ்சுவதே ஆகும். ஆனால் ஒரு பொருளாதார நெருக்கடியின் காலகட்டத்தில் முதலாளித்துவத்திற்கு எந்த முற்போக்கான மாற்றுகளையும் முன்வைப்பதற்கு இயலுவதில்லை, அவர்கள் ட்ரம்ப் போன்ற ஆளுமைகளைத் தோண்டியெடுக்கிறார்கள், நவ-நாஜி இயக்கங்களைத் தோண்டியெடுத்து மேலமர்த்துகிறார்கள். இதுவும் சென்ற நூற்றாண்டின் வரலாற்று அனுபவத்தில் இருந்து நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு படிப்பினை என்று கூறுகிறேன். ஆகவே இந்த முறை அந்த அனுபவத்தை மீண்டும் நடைபெறுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது, ஏனென்றால் பின்விளைவுகள் மேலும் பேரழிவுகரமானதாக இருக்கும், இன்றைய உலகப் போர் என்பது அணு ஆயுதங்களுடனான உலகப் போராகும், ஆகவே போருக்கு எதிராக ஒரு போராட்டம் இருக்கப் போகிறதென்றால் அதற்கு உலகெங்குமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவது அவசியமாயிருக்கும்.\nR&S: இது, உங்களின் [ரஷ்யப் புரட்சியும்] முடிவுறாத 20ஆம் நூற்றாண்டும் புத்தகம். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு எல்லாமே இன்று முடிந்து விட்டிருப்பதைப் போலத்தான் தென்படுகிறது. குறிப்பான தரவுகளைக் கொண்டு கேட்பதாயிருந்தால், சீனா மாதிரியான ஒரு நாட்டை எடுத்துக் கொண்டீர்களானால், அவர்கள் வளர்ச்சி-குறைந்த நாடுகளில் முதலீடு செய்கிறார்கள் கடனுதவி அளித்து ஆதரிக்கிறார்கள், பின் நீங்கள் அந்த நிதியளிப்புகளை ஒருவகையான சிக்குபொறிகளாகக் காண்கிறீர்கள். இவை அனைத்தையும் ஒரு வட்டமாக பூர்த்திசெய்தால் சீனா ஒரு ஏகாதிபத்திய அரசாகவே தெரிகிறது. நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nDN: வரலாற்றின் பிரச்சினைகள் ஏன் மிக முக்கியமானவை என்பதற்கான காரணங்களில் இதுவும் குறிப்பாக, நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியை���ும் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம். சீன சோசலிச இயக்கத்தின் நெடிய வரலாற்றின், சீனப் புரட்சியின் முரண்பாடுகளின் கட்டமைப்புக்குள்ளாக நிறுத்திப் பார்க்காமல், இன்று சீனாவில் இருக்கின்ற நிலைமைகளை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நான் கருதவில்லை. உண்மை என்னவென்றால் சீனப் புரட்சியின் மூலோபாயம் குறித்த பிரச்சினை நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. நான்கு வர்க்கக் கூட்டு மற்றும் தனியொரு நாட்டில் சோசலிசம் ஆகிய ஸ்ராலினிசத் தத்துவங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆழமான நோக்குநிலை பிறழ்வுக்கும், ஒரு தொடர் பேரழிவுகரமான தோல்விகளுக்கும், விவசாயிகளின் நோக்குநிலைமாற்றத்திற்கும் இட்டுச் சென்றன; ஒரு பெரிய கதையை சுருக்கமாகச் சொல்வதானால், குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் மாவோயிச ஆட்சியை முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு மாற்றியமை, மிகச் செறிந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியது, ஆனால் 80 அல்லது 90 வருடங்களுக்கு முன்பாக சீனாவின் பரந்த மக்கள் முகம்கொடுத்த அதே அடிப்படை வரலாற்றுப் பிரச்சினைகளுக்கே இப்போதும் அவர்கள் முகம்கொடுத்து நிற்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் யதார்த்தத்தை சீனா எவ்வாறு கையாளப் போகிறது. ஒரு மிகச் சிக்கலான வரலாற்று அனுபவத்தை எளிய சொற்றொடர்கள் மூலம் சுருக்கமாய் கூற முயற்சிப்பதை தவிர்ப்பதே நல்லது என்று நினைக்கிறேன். வெளிப்படையாக சீனா அதன் உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்தப் பார்க்கிறது. ஆனால் அந்தப் பாதை, சீனாவின் எழுச்சியை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத அமெரிக்காவுடன் விட்டுக்கொடுக்காத மோதலுக்குள் அதனைக் கொண்டுசெல்கிறது. சீனா, இப்போது இலங்கைக்கு ஒரு மிகப்பெரும் கடனுதவி செய்திருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறேன். அது நிச்சயமாக அமெரிக்காவை கோபப்படுத்துகிறது. இலங்கை போன்றதொரு நாடு இந்த புவியரசியல் நலன்களது போட்டியின் சூறாவளிமையத்தில் சிக்கிக் கொள்கிறது, முதலாளித்துவ அடிப்படையில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான எந்த நல்ல முற்போக்கான கட்டமைப்பும் அங்கே இல்லை என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் நான் கருதுகிறேன். நீங்கள் சுட்டிக்காட்டுவதைப் போல, ஒவ்வொரு கடனுதவியும், கொடுக்கின்ற நாட்டின் ம���க்கியமான நிபந்தனைகளுடன்தான் கொடுக்கப்படுகிறது, ஒரு முதலாளித்துவ அடிப்படையில் செயல்படுகின்ற எந்தவொரு நாடும் பொதுநலங்களின் அடிப்படையில் செயல்படுவதில்லை.\nசீன ஆளும் உயரடுக்கிற்கும் மார்க்சிசம் அல்லது சோசலிசத்திற்கும் இனியும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனாலும், சீனாவின் பரந்த மக்கள் மீதான உலக அளவில் உள்ள பிரச்சினைகளின் ஒரு மிகக் கூர்மையான வெளிப்பாடாக சீனாவின் பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். முடிவில், முதலாளித்துவ அபிவிருத்திப் பாதை அதன் வரலாற்றுப் பிரச்சினைகளை தீர்க்க இயலவில்லை. ஆகவே, சீனாவில் சோசலிசத்தின் மறுஎழுச்சியை நாம் பார்க்கப் போகிறோம், பார்ப்போம் என்றே நான் கருதுகிறேன், அந்த அபிவிருத்தியில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கவிருக்கிறது என்றும் நான் கருதுகிறேன்.\nR&S: அத்துடன் திரு. நோர்த், பின்தங்கிய நாடுகளைக் குறித்து பேசும்போது, இன்று ஏராளமான நாடுகள் பின்தங்கிய நாடுகளாய் இருக்கின்றன, இடைமருவு வேலைத்திட்டம் என்று வருகையில் நீங்கள் குறிப்பிட்டீர்கள், முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்ற தலைப்பிலான ட்ரொட்ஸ்கியின் 1938 ஆவணம் இன்றும் பொருத்தமானதாய் இருப்பதாகக் கூறினீர்கள். அந்த வேலைத்திட்டம் பின்தங்கிய நாடுகளில் எவ்வாறு பொருத்தமானதாய் இருப்பதாக சொல்கிறீர்கள். அது குறித்த உங்களது கருத்துக்கள் என்ன\nDN: முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகள் தொடர்பாக ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த அடிப்படையான கருத்தாக்கத்தில், நாங்கள் பின்தங்கிய என்ற வார்த்தையை கலாச்சாரரீதியாக ஒப்பிட்டு பயன்படுத்துவதில்லை, அது முதலாளித்துவ அபிவிருத்தியின் வரலாறு குறித்த ஒரு பிரச்சினை, மாறாக அது ஏகாதிபத்தியத்துடனான காலனித்துவ அல்லது நவ காலனித்துவ உறவில் இருந்து தப்பித்த நாடுகள் தொடர்பானதாகும். அங்கு தேசிய முதலாளித்துவம், ஏகாதிபத்திய நலன்களுடன் உலக முதலாளித்துவ நலன்களுடன் பிணைந்திருந்த காரணத்தால் போராட்டத்திற்கு அது தலைமை கொடுக்க முடியாது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தக் கூடியதும் வளர்ச்சிகுறைந்த நாடுகளை இன்றைய வார்த்தைகளைக் கொண்டு கூறுவதானால் உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியத்���ின் பிடிகளில் இருந்து விடுதலை செய்யக் கூடியதுமான ஒரேயொரு உண்மையான புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும் என்பதே ட்ரொட்ஸ்கி கூறியதாகும். தொழிலாள வர்க்கம் சர்வதேச மூலதனத்துடன் கட்டுப்பட்டு இல்லாததுடன் உலகப் பொருளாதாரத்தை ஒரு சமத்துவமான, ஜனநாயகப்பட்ட மற்றும் விஞ்ஞானபூர்வமாக திட்டமிட்ட அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதற்கு உலகளாவிய போராட்டத்தின் பகுதியாக அது இருந்தாக வேண்டும், இவ்வாறாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படையான கருத்தாக்கம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் பெற்றது. அதாவது, ஆபிரிக்கா முழுமையிலும், ஆசியா முழுமையிலுமான பல நாடுகளும் தாங்கள் வளர்ச்சிக்கான ஒரு தேசியப் பாதையை கண்டிருந்ததாகக் கூறின. ஆனால் அவை அனைத்துமே வெளிநாட்டுக் கடன்களை சார்ந்திருப்பது மற்றும் மலிவூதிய உழைப்பை வழங்குவதை சார்ந்திருப்பது என்ற ஒரே நெருக்கடியில் உள்ளன. ஆக நிச்சயமாக வளர்ச்சிக்கான பாதை அதுவல்ல. தொழிலாள வர்க்கம்தான் ஜனநாயக மற்றும் சோசலிசப் போராட்டத்திற்கான தலைவனாக இருந்தாக வேண்டும் என்ற இருபதாம் நூற்றாண்டில் நிரந்தரப் புரட்சிக் கருத்தாக்கத்தில் ட்ரொட்ஸ்கி எழுப்பிய அதே அடிப்படையான பிரச்சினை இன்றும் உண்மையாகத் திகழ்கிறது.\nR&S: சோசலிச சமத்துவக் கட்சி, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) என்ற ஒரு இளைஞர் இயக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதன் இளைஞர்களுக்கான வேலைத்திட்டமானது கல்வித்துறை வெட்டுக்கள், தனியார்மயமாக்கம், நல உதவிகளது வெட்டுக்கள், வேலைவாய்ப்பின்மை, சமூக நல வெட்டுக்கள் ஆகிவற்றுக்கு எதிரான ஒரு வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்வைக்கிறது. இதில் என்னவிதமான முன்னேற்றத்தைக் காண்கிறீர்கள் ஏனென்றால் அது குறித்து இங்கு பரபரப்பான பேச்சாக இருக்கிறது.\nDN: உலகெங்கும் இது மிக உற்சாகமூட்டுவதாகவே இருக்கிறது. நீங்கள் அதனை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன், அமெரிக்காவில் அது மிகவும் மலைப்பூட்டக் கூடிய அளவில் இருக்கிறது ஏனென்றால் வேறெந்தவொரு நாட்டிலும் அமெரிக்காவில் இருந்தளவிற்கு சோசலிசத்திற்கு எதிராக இந்தளவுக்கு பிரச்சாரம் இருந்து வந்தது கிடையாது. இந்த புதிய தலைமுறையின் இளைஞர்கள் முதலாளித்துவத்தின் யதார்த்த��்களில் இருந்து பெற்றிருக்கக் கூடிய அனுபவம், வாய்ப்புக்களின்மை, கண்ணியமான வேலைகள் இல்லாமை, அமெரிக்காவைப் பற்றிப் பேசும்போது பள்ளிகளுக்குச் செல்லும் இளைஞர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறும் போது பெருந்தொகை கடன்களுடன் வெளிச்செல்கிறார்கள், ஒரு குடும்பத்தை ஆரம்பிக்க தேவையான வளங்கள் அவர்களிடம் இருப்பதில்லை என்ற உண்மை, இவையெல்லாமும் அத்துடன் நமது சமூகத்தின் இடைவிடாத வன்முறை மற்றும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இடைவிடாத போர்கள் எல்லாமுமாய் சேர்ந்து இப்போதிருக்கும் அமைப்புமுறையான, முதலாளித்துவத்தை நோக்கி, இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆழ்ந்த அந்நியப்படலை உருவாக்கி விட்டிருக்கின்றன; முதலாளித்துவம் என்ற வார்த்தை அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் மீண்டும் அசிங்கமான ஒரு வார்த்தையாக ஆகிக் கொண்டிருக்கிறது. சோசலிசத்திலான ஆர்வம் இருக்கிறது, இது மிகவும் முற்போக்கானதும் ஆரோக்கியமானதும் ஆகும். அதன் வரலாற்றில் சோசலிசம் என்பது என்ன என்ற அறிவுதான் இப்போது மிகவும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதற்கு விரிவான கல்வி அவசியமாக இருக்கிறது, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு அந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அது, தனது இயக்கத்தை உலகெங்கும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது, சோசலிச சர்வதேசியவாதக் கோட்பாடுகளில் இளைஞர்களுக்கு கல்வியூட்டிக் கொண்டிருக்கிறது. ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றில் இளைஞர்களுக்கு பரிச்சயமூட்டிக் கொண்டிருக்கிறது. நிறைய இளைஞர்களுக்கு என்ன ஒரு கேள்வி இருக்கிறதென்றால், அவர்களுக்கு சோசலிசம் வேண்டும் ஆனால் சர்வாதிகாரம் வேண்டாம் ஸ்ராலின் ஆட்சி போன்றதொரு ஆட்சி வேண்டாம். ஸ்ராலினிசத்தின் குற்றங்களுக்கு எதிரானதொரு போராட்டம், உண்மையான சோசலிச ஜனநாயகம் மற்றும் சர்வதேசியவாதத்திற்கான ஒரு போராட்டம் அங்கே இருந்தது என்று அவர்கள் அறிந்து கொள்கின்ற போது அது அவர்களை மிகவும் ஈர்ப்பதாக இருக்கிறது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் IYSSE இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தேசியப் பின்னணி, இனப் பின்னணி, மதப் பின்னணி மற்றும் பாலினப் பின்னணிகளைத் தாண்டி மக்களை ஐக்கியப்படுத்துகின்ற ஒரு சர்வதேச இயக்கமா��� எங்கள் இயக்கம் இருக்கிறது என்ற உண்மையில் நாங்கள் மிக மிக பெருமிதம் கொள்கிறோம். இப்பின்னணிகள் எல்லாம் பெரிய பிரச்சினைகள் அல்ல. உலகப் பொருளாதாரத்துடன் மக்கள் கொண்டுள்ள உறவு, உழைக்கும் மக்களாக அவர்கள் கொண்டுள்ள பொதுவான தன்மை, மற்றும் முன்னேற்றத்திற்கும் சோசலிசத்திற்கும் அவர்களை ஐக்கியப்படுத்துவதற்குள்ள அவசியம் ஆகியவை தான் இன்று பெரும் பிரச்சினைகளாகும்.\nR&S: துரிதமாய் கேட்க விரும்புகிறேன்: கொழும்பு மற்றும் பேராதனைக்கு விஜயம் செய்திருக்கிறீர்கள். அந்த கூட்டங்கள் எப்படி இருந்தன எங்கள் மக்களிடம் இருந்து என்னவிதமான பதிலிறுப்பு கிடைத்தது எங்கள் மக்களிடம் இருந்து என்னவிதமான பதிலிறுப்பு கிடைத்தது என்ன நினைக்கிறார்கள், என்ன கேள்விகள் கேட்டார்கள்\nDN: பிரமிக்கத்தக்க வரவேற்பு கிட்டியது. ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டாக இருக்கக் கூடிய எவரொருவரும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் பரிச்சயமுள்ள எவரொருவரும் இங்கே ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு மாபெரும் வரலாறு இருப்பதை அறிவார்கள், இலங்கையில் இருக்கும், முன்னர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்று அழைக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியுடன் பல தசாப்தங்களுக்கு நெருங்கி வேலை செய்திருப்பதில் நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். இங்கே இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் விஜே டயஸ், சர்வதேச அளவில் பிரபலமான ஒரு ஆளுமையாவார், அவருடனான தோழமையை கண்டு நான் மகிழ்ந்தேன். இந்த நாட்டில் பெரும் துன்பத்திற்குக் காரணமாக இருந்த படுபயங்கரமான உள்நாட்டுப் போரின்போது சிங்கள மற்றும் தமிழ் மக்களின் ஐக்கியத்திற்காக எமது கட்சி போராடியதை அனைவருமே அறிவார்கள். இவ்வாறாக, சர்வதேசியவாதக் கோட்பாடுகள் இங்கே இலங்கையில் எமது தோழர்களால் செயலுறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த முக்கியமான ஆண்டுநிறைவை ஒட்டி என்னை இங்கே பேச அழைத்தது எனக்கு கவுரவமாகும். இது இப்போது SEP ஆக இருக்கும் RCL ஸ்தாபிக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டாகும், 1968 இல் அது ஸ்தாபிக்கப்பட்டது.\nR&S: நல்லது, நீங்கள் ஏராளமான கருத்தரங்குகள் நடத்துவதற்காக நாட்டின் மத்திய பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். சோசலிசம் தொடர்பாக வரும்போது, அவ்வாறே சமூக சீர்திருத்தங்கள் என்று வரும்போதும், ���லங்கை எந்த விடயத்தில் மேம்பட வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இலங்கையிடம் எது இல்லாமல் இருக்கிறது, அதற்கு எது தேவையாக இருக்கின்றது\nDN: முதலில், உங்கள் நாடு முற்றிலும் ஒரு அற்புதமான நாடு. ஒரு அற்புதமான நாட்டில் செறிந்த அரசியல் கலாச்சாரமும் வரலாறும் கொண்டதொரு நாட்டில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கும் என்னால் சில மணி நேரங்களைத் தேடிப் பிடிக்க முடிந்ததைக் குறித்து எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆயினும் இத்தகைய எல்லா நாடுகளையும் போலவே, ஒரு சிறிய நாடாக, ஏகாதிபத்தியத்தினால் ஒடுக்கப்பட்ட ஒரு காலனித்துவ வரலாறைக் கொண்ட ஒரு நாடாக, வளங்களின் பற்றாக்குறை அதற்கு இருக்கிறது. மலிவு உழைப்பு, அதிமட்ட சுரண்டல் மற்றும் சுதந்திர வர்த்தக மண்டலங்கள் போன்றவற்றை வழங்காமல், உலகப் பொருளாதாரத்தின் வளங்கள் அதற்கு அவசியமாயுள்ளது. நான் சொல்ல வருவது என்னவென்றால், இவையெல்லாம் இந்த நாட்டின் மக்கள் ஒடுக்குவதற்கான வழிவகைகளாக இருக்கின்றன என்கிறேன். ஆக, தேவையான அத்தனை விடயங்களும் உலகப் பொருளாதாரத்தின் மறுஒழுங்கமைப்பின் மூலமாக மட்டுமே பெறப்பட முடியும். இதை விட எளிமையான ஒரு பதில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் இது ஒரு மலைப்பூட்டும் வேலை தான். ஆனால் மிகப் பெரியதாக இருக்கும் இந்தியாவை நீங்கள் பார்த்தீர்களென்றால் கூட, அவர்களும் இதேபோன்ற பிரச்சினைகளையே முகம்கொடுக்கின்றனர். ஆக, சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டம் மட்டுமே நாம் முகம்கொடுத்து நிற்கின்ற பெரும் பிரச்சினைகளுக்கு ஒரேயொரு உருப்படியான பதிலிறுப்பாகும். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற பழைய சொற்றொடரை உண்மையுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது, உலக சோசலிசப் புரட்சியின் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அதுவே தேவைப்படுவதாகும். பெரும் வரலாற்றுப் பிரச்சினைகளுக்கு எளிமையான பதில்கள் வரலாற்றில் இருக்கவில்லை. அவை கடினமான பதில்களாக சிக்கலான பதில்களாகவே இருக்கின்றன. ஆயினும் எங்களுக்குப் பின்னால் ஒரு பரந்த அனுபவம் இருக்கிறது, அத்துடன் நாம் ஒரு புதிய நூற்றாண்டில் இருக்கிறோம். வரலாறு முடியவில்லை என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். நாம் அதன் மத்தியில் இருக்கிறோம். ஆனால் இந்த முறை ந��ம் சரியாக செயல்பட வேண்டும், கடந்த காலத்தின் படிப்பினைகளைத் தேற்றம் செய்து கொண்டு, தொழிலாள வர்க்கத்தினை அதிகாரத்தில் அமர்த்தி ஒரு புதிய உலகை உருவாக்கக் கூடிய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.\nR&S: மிக்க நன்றி டேவிட். எங்களுடன் கலந்துரையாடியதற்கு நன்றி. புரட்சி குறித்து அதாவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து உண்மையாகவே நிறைய விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். எம்முடன் இருப்பவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராவர். உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகவும் விருப்பமாக உள்ளோம். மிகமிக விருப்பமானதாக இருக்கும். மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75310/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-23T03:01:01Z", "digest": "sha1:6NKJ4WLQVNH3KX3SQBLINNC3XLGAETKS", "length": 26490, "nlines": 145, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம் : இரு மாநிலங்களில் சோதனை திட்டம் அமல்படுத்த அரசு முடிவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு கட்டுரைகள்\nரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம் : இரு மாநிலங்களில் சோதனை திட்டம் அமல்படுத்த அரசு முடிவு\nபதிவு செய்த நாள் : 03 ஆகஸ்ட் 2019\nகர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணத்தை மானியமாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தை உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் இரு தொகுதிகளில் சோதனை முறையில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருப்பது உணவுபொருட்களுக்கான பொது விநியோக திட்டம். இந்த திட்டத்தின் கீழ் மிகவும் குறைந்த விலையில் தங்கள் அன்றாட தேவைக்கான அரிசி, பருப்பு, சக்கரை போன்றவற்றை மக்கள் ரேஷன் கடைகள��ல் இருந்து பெற்று வருகிறார்கள். தமிழகம் போன்ற மாநிலங்களில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.\nரேஷன் விநியோகம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ரேஷன் ஊழல்களும். உச்ச நீதிமன்றம் ரேஷன் விநியோகத்தில் ஊழலை ஒழிக்க கணினி வழி விநியோகம் தேவை எனக்கூறியது\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பொதுவிநியோகத்துறையில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது.\nஅதன் ஒரு பகுதியாக மத்திய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கு பதிலாக அதற்கான பணத்தை மக்களின் வங்கி கணக்கில் மானியமாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.\nதற்போதுள்ள நடைமுறையின் படி மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டையை காட்டி அரிசி பணத்தைச் செலுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை மானிய விலையில் வாங்கி வருகிறார்கள்.\nஇந்நிலையில் மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்திய நேரடி மானிய பரிமாற்றம் (Direct Benefit Transfers) திட்டத்தின் கீழ் முதலில் ரேஷன் பொருட்களுக்கான பணத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் அரசு ரொக்கமாக செலுத்திவிடும்.\nமக்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கடைகளில் சந்தை விலையில் அரிசியை வாங்கி கொள்ளலாம்.\nமுதல்கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களான சண்டிகர், புதுசேரியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் பின் யூனியன் பிரதேசமான நாகர் ஹவேலியில் 2016ம் ஆண்டு நேரடி மானிய பரிமாற்றம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅதை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் நாக்ரி மாவட்டத்தில் இந்த திட்டம் சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட்டது.\nஇந்த திட்டத்தின் கீழ் அரசு அளிக்கும் மானியத்தை ஒருவர் பயன்படுத்த தவறினால் அவருக்கு அடுத்த மாதத்திற்கான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படாது. தொடர்ந்து பயன்படுத்த தவறினால் அவருக்கு வழங்கப்பட்ட ரேஷன் அட்டையே ரத்து செய்யப்படும்.\nமத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்தனர். அதன் விவரம் பின்வருமாறு\nமக்களுக்கு உரிய நேரத்தில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை.\nஒரு குடும்பத்தில் பல ���ங்கி கணக்குகள் இருப்பதால் எந்த வங்கி கணக்கிற்கு பணம் செல்கிறது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவியது.\nபணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது தொடர்பான எஸ்.எம்.எஸ் செய்திகள் சரியாக மக்களுக்கு அனுப்பப்படவில்லை.\nஎஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டாலும் படிப்பறிவில்லாத மக்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் பணம் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கிகளுக்கு பலமுறை சென்று விசாரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தினக்கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.\nவங்கிகளில் கடன் பாக்கி வைத்திருந்தவர்களின் கணக்கில் செலுத்தப்பட்ட மானிய தொகையை வங்கிகள் எடுத்து கொண்டன. அதனால் பலருக்கு ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கிடைத்தும் அதை பயன்படுத்த முடியவில்லை.\nசிலருக்கு ஏர்டெல் மணி போன்ற டிஜிட்டல் வழியில் பணம் வந்ததால் அதை எப்படி வங்கி கணக்கில் மாற்றி பணம் எடுப்பது என்று தெரியாமல் தவித்தனர்.\nமானியமாக கிடைக்கும் பணத்தில் உயர்ரக அரிசி வாங்க வழி இருந்தும் ரேஷன் கடையில் தரம் குறைந்த அரிசியை தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nமக்களுக்கு மானியம் கிடைப்பதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக பலருக்கு முதல் மாத ரேஷன் பொருட்களை அடுத்த மாதம் வரை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ரேஷன் ஊழியர்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.\nஉரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலையில் பலருக்கு அவர்களின் மானியம் ரத்து செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nமோசமான இணைய சேவை கொண்ட பகுதிகளில் ரேஷன் டீலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளால் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.\nமத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்ட புதுசேரி, சண்டிகர், நாகர் ஹவேலியிலும் மக்கள் இதே சிக்கல்களை சந்தித்தனர்.அதனால் இத்திட்டங்கள் கைவிடப்பட்டன,\nமத்திய அரசின் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தின் கீழ் உள்ள நடைமுறை சிக்கல்களால் ஜார்கண்ட் மக்கள் கடும் எரிச்சலட��ந்தனர்.\nபலருக்கு ரேஷனில் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தங்களிடம் இருக்கும் பொருட்களை விற்று சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக வறுமையின் பிடியில் இருந்த பழங்குடி மக்கள் இந்த திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nஜார்கண்ட்டில் 20க்கும் மேற்பட்டோர் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.\nஅதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜார்கண்ட் மாநிலம் நாக்ரி தொகுதியில் மக்கள் நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தினர்.\nநாக்ரி தொகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு எங்களுக்கு தேவை ரேஷன் பொருட்கள், நேரடி மானியம் அல்ல என்று முழக்கமிட்டனர்.\nபெண்கள், ஆண்கள் என அனைவரும் நாக்ரி தொகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை வரை 8 கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணியாக சென்றனர். தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்தனர்.\nகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்கண்ட் விகாஸ் மோர்சா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 5 எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்த போராட்டத்தை முன்னிருந்து நடத்தியது. பல சமூக நல அமைப்புகளும் போராட்டத்தில் கலந்து கொண்டன.\nமக்களின் தொடர் போராட்டம் காரணமாக நேரடி மானிய பரிமாற்றம் திட்டத்தை ரத்து செய்ய ஜார்கண்ட் அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.\nகர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான புதிய திட்டம்\nஇந்தப்பின்னணியில் அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கு பதிலாக அதற்கான பணத்தை ரொக்கமாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ரேஷன் பொருள்களுக்கு முழுக்க பணம் கொடுக்க முடியவில்லையா முடிகிற அளவுக்கு பொருளவிநியோகத்தைக குறைக்கலாம் என்பது தான் மத்திய ரேஷன் துறை அமைச்சர் பாஸ்வானின் விருப்பமும் கூட.\nராஜஸ்தான் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷான்காஞ் தொகுதி மற்றும் உத்தரபிரதேசம் லக்னோ மாவட்டத்தில் உள்ள சின்ஹாத் தொகுதி ஆகிய இரண்டு பகுதிகளிலும் இந்த புதிய திட்டம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 8 ரூபாய். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9.50 என்ற வகையில் அங்கன்வாடிகள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் மானியமாக வழங்கப்படும்.\nமத்திய அரசின் போஷான் அபியான் என்ற தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை பரிந்துரைத்துள்ளது.\nநிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான இந்த திட்டத்தை அடுத்த சில ஆண்டுகளுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முதல்கட்டமாக ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் இரு தொகுதிகள் தேர்வாகியுள்ளன.\nஇந்த சோதனை முயற்சிகள் மூலமாக ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களுக்கு பதிலாக ரொக்க பணம் கொடுப்பது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபயனாளிகளின் வசதியில் கவனம் தேவை\nநாட்டில் ஊழலை தடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் ரொக்கம் இல்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்தில் எந்த தவறும் இல்லை.\nஅதற்காக நடைமுறை சிக்கல்கள் நிறைந்த திட்டங்களை உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்தாமல் அமல்படுத்த முயற்சிப்பது மிக பெரிய முட்டாள்தனம்.\nஅரசு தன் செலவை மிச்சப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் திட்டத்தின் பயனாளிகளுக்கு எது வசதி என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.\nமக்களுக்கு எந்தவித சிக்கல்களும் ஏற்படாத வகையில் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் தன்னிச்சையாக ஒரு நலதிட்டத்தை ஏற்றுக்கொண்டால் அரசின் செலவுகள் தானாக குறையும்.\nஎனவே அவசரகதியில் திட்டங்களை அமல்படுத்தாமல் பல கட்ட ஆய்வுகள் மற்றும் சோதனை முயற்சிகள் மூலமாக நடைமுறை சிக்கல்களுக்கான உரிய தீர்வுளை அரசு கண்டறிய வேண்டும்.\nஅதன்பின் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு இனி இந்த அணுகுமுறையை கடைப்பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nபாஜக ஆளும�� உத்தரபிரதேசம் வேண்டுமானால் அரிசிக்குப பதில் பணம் எனும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளலாம்.\nகாங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் ஒப்புக் கொள்ளுமா என்பது வலுவான கேள்விதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/11/2.html", "date_download": "2019-10-23T03:21:59Z", "digest": "sha1:366W3HANUTLZHNMNHUU6TQ2WASPCH6WJ", "length": 3822, "nlines": 118, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2", "raw_content": "\nசவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2\nஇரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட விமர்சனங்களுக்கு..\nகீழே உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nபோட்டி முடிவுகள் அறிவித்தபடி இன்று இரவுக்குள் வெளியாகும்.\nLabels: சவால் சிறுகதைப் போட்டி-2011\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nசவால் சிறுகதைப் போட்டி 2011 - முடிவுகள்\nசவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2\nசவால் போட்டிக் கதைகள் - விமர்சனம்: பகுதி-1\nசவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/france-news-page-3.htm", "date_download": "2019-10-23T02:05:53Z", "digest": "sha1:WPR75PYJO3L4GSULPEFEMTF7Q5AGYKKQ", "length": 14751, "nlines": 218, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL FRANCE NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n136 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் - பொறிவைத்து பிடித்த காவல்துறை..\nபரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த சிறுவர்களை காவல்து\nமக்ரோன் புகைப்படத்தை திருடிய எட்டுப்பேருக்கு €500 தண்டப்பணம்..\nமக்ரோனின் புகைப்படத்தை திருடியவர்களுக்கு பரிஸ் நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது\nஆறு தீயணைப்பு வீரர்கள் கைது\nநேற்று பரிசில் இடம்பெற்ற தீயணைப்பு படையினரின் ஆர்பாட்டத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.\nபரிசை ஸ்தம்பிக்க வைத்த தீயணைப்பு படையினரின் ஆர்ப்பாட்டம்..\nநேற்று செவ்வாய்க்கிழமை பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட\nபிரான்சின் மிக வயதானவர் சாவு\nபிரான்சின் மிக வயதான நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.\nபரிசில் தீயணைப்பு படையினர் இன்று ஆர்ப்பாட்டம்..\nஇன்று செவ்வாய்க்கிழமை பரிஸ் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ள\nபா-து-கலே கடற்கரையில் இரண்டு அகதிகளின் சடலங்கள் மீட்பு\nபா-து-கலே மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் இருந்து இரண்டு அகதிகளின் சடலங்கள் மீட்கப்ப\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து ஒன்றின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nகாவல்துறை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் தொடர்புடைய ஐவர் கைது செய்ய\nமீட்புப்பணியின் போது CRS அதிகாரி சாவு\nமலையேற்றத்தில் ஈடுபடும் நபர் ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் மீட்புபணி அதிகாரி ஒருவர் சாவடை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-23T03:10:26Z", "digest": "sha1:ADUIGUXPX34WPTSPU6VBLFO56AULEIF6", "length": 7278, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "படகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடகு ஒன்று, ஹாங் காங் நாட்டில் பயணிகளைச் சுமந்து செல்லும் காட்சி\nபடகு, ஒரு நீரோடும் வாகனமாகும். இது கப்பலை விட அளவில் சிறியது. இதனை மனித சக்தியால் இயக்கப்படும் வகை, எந்திரங்கள் கொண்டு இயக்கப்படும் வகை என இரு வகையாகப் பிரிக்கலாம். மனித சக்தியால் இயக்குவதற்கு “துடுப்பு” அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாத் தலங்களிலுள்ள படகுப் பயணங்களுக்கு கால்களால் மிதித்து செயல்படும் படகுகளும் உள்ளன. கடல் துறையினரை பொருத்தவரையில் படகு என்பது ஒரு கப்பலி்ல் எடுத்துச்செல்லக் கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு நீரோடும் வாகனமாகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 17:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/restore-deleted-whatsapp-chat-messages-in-android-and-iphone-google-drive-icloud-local-backup-022820.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-23T02:58:44Z", "digest": "sha1:UB3OQZADAIOQCSN255DDF3EGMBUKNR6B", "length": 22903, "nlines": 287, "source_domain": "tamil.gizbot.com", "title": "டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை எப்படி மீண்டும் பெறுவது? இப்போதே முயற்சி செய்யுங்கள் | Restore Deleted Whatsapp Chat Messages In Android And Iphone From Cloud And Local backup - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n14 hrs ago இறந்த கேமரை மீண்டும் பப்ஜியில் உயிர்ப்பிக்கலாமா புது அப்டேட்\n15 hrs ago சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\n16 hrs ago ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\n18 hrs ago சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews உ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை எப்படி மீண்டும் பெறுவது\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nதெரியாமல் உங்கள் வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை டெலீட் செய்து விட்டீர்களா டெலீட் ஆனா சாட் மெசேஜ்களை எப்படி ரீஸ்டோர் செய்வது என்று குழப்பமாக இருக்கிறதா டெலீட் ஆனா சாட் மெசேஜ்களை எப்படி ரீஸ்டோர் செய்வது என்று குழப்பமாக இருக்கிறதா கவலை வேண்டாம் தெரியாமல் டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை ரீஸ்டோர் செய்வதற்கு சில வழிகள் உள்ளது, அதை எப்படிச் செய்யலாம் என்று பார���க்கலாம்.\nவாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப்\nஇந்த செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்களுடைய வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் சோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்படவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் டெலீட் செய்த சாட்களை திரும்பப்பெற இயலாது.\nஆண்ட்ராய்டு போன் மற்றும் iOS\nடெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை உங்கள் ஆண்ட்ராய்டு போன் மற்றும் iOS போன்களில் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ள உங்கள் கூகுள் டிரைவ் பேக்அப் மற்றும் ஐகிளவுட் சேவையை பயன்படுத்த வேண்டும். இந்த சேவைகளை உங்கள் வாட்ஸ் ஆப் இல் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் டெலீட் செய்த சாட்களை திரும்பப் பெற முடியாது.\nபொது மக்களை மகிழ்விற்கும் அம்பானி-ஜியோவுக்காக அடுத்த அதிரடி பிளான் அம்பலம்.\nமுதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பேக்அப் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.\nஉங்கள் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.\nவாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்(Settings) ஓபன் செய்யுங்கள்.\nசாட் பேக்அப்(Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இத்தகு கீழ் கொடுக்கப்பட்டுள்ள never, daily, weekly or monthly சேவையை கிளிக் செய்து உங்கள் சாட்களை பேக்அப் செய்துகொள்ளுங்கள்.\nஐபோனில் பேக்அப் செய்வது எப்படி\nஉங்கள் ஐபோனில் எப்படி பேக்அப் சேவையை ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.\nஉங்கள் ஐபோனில் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.\nவாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் (Settings) ஓபன் செய்யுங்கள்.\nசாட்ஸ் (Chats) கிளிக் செய்யுங்கள்.\nசாட் பேக்அப் (Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\nஆட்டோ பேக்அப் (Auto Backup) அல்லது பேக்அப் நௌ (Back Up Now) கிளிக் செய்யுங்கள்.\nஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு\nசாட்களை ரீஸ்டோர் செய்யும் முறை\nகிளவுட் சேவையைப் பயன்படுத்தி எப்படி டெலீட் ஆனா சாட்களை ரீஸ்டோர் செய்யும் முறை.\nஉங்கள் Android ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.\nவாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.\nஉங்கள் எண்ணைப் பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும்.\nநீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால் கூகுள் டிரைவிலிருந்தும், ஐபோன் பயனராக இருந்தால் iCloud இருந்தும் சாட்கள் பேக்அப் செய்யப்படும்.\nபேக்ஆப் ஆல் சாட் என்ற ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யவும்.\nஉங்கள் சாட்களை பேக்அப் செய்தால், பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்பட்டால் கண்டிப்பாக அதை மீட்டெடுக்க வழி இல்லை என்பதை நினைவில் கொள்க.\nநிலவுக்குள் அடியெடுத்து வைக்கும் சந்திராயன்-2: சாதனை உச்ச குஷியில் இஸ்ரோ.\nடெலீட் ஆனா சாட்களை ஆண்ட்ராய்டு மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறை\nFile Manager கிளிக் செய்யுங்கள்.\nWhatsApp ஃபோல்டரை கிளிக் செய்யுங்கள்.\nDatabase கிளிக் செய்யுங்கள், இங்கு தான் உங்கள் பேக்அப் டேட்டா ஃபைல்கள் இருக்கும்.\nmsgstore.db.crypt12 என்ற ஃபைல் பெயரை msgstore_BACKUP.db.crypt12 என்று மாற்றிக்கொள்ளுங்கள்.\nஇந்த ஃபார்மட் msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 அடிப்படியில் பல ஃபைல்கள் இருக்கும் ரிசென்ட் ஃபைலை கிளிக் செய்து msgstore.db.crypt12. என்று பெயர் மாற்றம் செய்யுங்கள்.\nஇப்பொழுது உங்கள் கூகுள் டிரைவில் உள்ள மூன்று புள்ளியை கிளிக் செய்து அந்த வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்யுங்கள்.\nபேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய\nஉங்கள் Android ஸ்மார்ட்போனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.\nவாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.\nஉங்கள் எண்ணை பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும்.\nஇப்பொழுது உங்கள் மொபைல் இல் உள்ள லோகல் மெமரியிலிருந்து பேக்அப் சாட் எடுத்துக்கொள்ளப்படும்.\nRestore கிளிக் செய்தால் டெலீட் செய்யப்பட்ட உங்கள் சாட்கள் திரும்பக் கிடைத்துவிடும்.\nஇறந்த கேமரை மீண்டும் பப்ஜியில் உயிர்ப்பிக்கலாமா புது அப்டேட்\nஐபோனில் டார்க் மோட் வசதியை செயல்படுத்துவது எப்படி\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nபிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nஅதிரடியான திட்டங்களுடன் ஜியோ பைபர் முன்பதிவு துவங்கியது\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதன���்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nஎல்பிஜி கேஸ் இணைப்பிற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nடிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\nதொலைந்து போன போனில் உள்ள டேட்டாகளை எப்படி அழிப்பது\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n சவாலில் $100000 வெல்லும் பெண்.\nபிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/mettupalayam-government-hospital-negligence-baby-affected-with-needle-362515.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T02:23:16Z", "digest": "sha1:B2VLUN6CXAYSCW35EY6CQ4HLLKJHS7ZV", "length": 17704, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை | Mettupalayam Government Hospital negligence, baby affected with needle - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியும��\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\nகோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் நர்ஸ் மற்றும் டாக்டர்களின் அலட்சியத்தால், பச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்கள் ஊசி சிக்கி இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாத்தூர் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, அரசு மருத்துவமனையொன்றின் மீது எழுந்துள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டாக இது பார்க்கப்படுகிறது.\nமேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிராபகரன் மற்றும் மலர்விழி தம்பதியின் ஆண் குழந்தைக்குதான் இந்த கொடுமையை இழைத்துள்ளது அரசு மருத்துவமனை. மலர்விழிக்கு கடந்த மாதம் 20ம் தேதி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், மறுநாள், மருத்துவர்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளனர்.\nகுழந்தையின் இடது கையில் ஒரு ஊசியும், இடது கால் தொடை பகுதியில் ஒரு ஊசியும் என மொத்தம், இரண்டு ஊசிக்கள் போடப்பட்டன.\nதடுப்பூசி போட்ட பிறகு, குழந்தை அழுது கொண்டேயிருந்துள்ளது. இருப்பினும் 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் மலர்விழி வீட்டுக்கு திரும்பினார். ஆனால் குழந்தையின் அழுகை நிற்கவில்லை. ஒருவாரமாக குழந்தை தூக்கத்தை கெடுத்துக்கொண்டு அழுதுள்ளது. அதிலும் இடதுபுறமாக திரும்பி படுத்தால் ரொம்பவே வீறிட்டு கத்தி அழுதுள்ளது அந்த குழந்தை.\nஇந்த நிலையில், குழந்தையின் பாட்டி ஒருநாள் குழந்தையை குளிக்க வைத்து, கழுவிவிட்டபோது, காலின் வெளியே நீட்டிக் கொண்டு இருந்த ஒரு ஊசி அவர் கையை பதம் பார்த்து ரத்தம் வெளியே வந்துள்ளது. இதன்பிறகுதான், க���ழந்தையின் காலுக்குள் இருந்து ஊசி நீட்டிக் கொண்டு இருந்ததை, உறவினர்கள் கவனித்தனர்.\nஅதிர்ச்சியடைந்த அவர்கள், மருத்துவர் மூலமாக, அந்த ஊசியை அகற்றினர். குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையின் செவிலியர்கள், டாக்டர்களின் அலட்சிய போக்கால், பச்சிளம் குழந்தை ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளதை நினைத்து குமுறும் உறவினர்கள், மேட்டுப்பாளையம், அரசு மருத்துவமனையின், தலைமை மருத்துவரிடம் புகார் மனு அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nதூக்கில் தொங்கிய தாய்.. 5 வயது குழந்தை மர்ம மரணம்.. அதிர்ந்து நின்ற மக்கள்.. பரபரத்த கோவை\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/oneindia-special-dr-kalam-s-family-launch-international-fou-237133.html", "date_download": "2019-10-23T02:18:52Z", "digest": "sha1:NV5VMERIQNX2GITFKV5GX6CORRIWBKBR", "length": 20912, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக்டோபர் 11ல் உதயமாகிறது அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன்... சென���னையில் தொடக்க விழா! | OneIndia Special: Dr Kalam’s family to launch international Foundation on Oct 11 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்டோபர் 11ல் உதயமாகிறது அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன்... சென்னையில் தொடக்க விழா\nசென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயரில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை அவரது குடும்பத்தினர் தொடங்குகின்றனர். அக்டோபர் 11ம் தேதி சென்னையில் இதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது.\nஉலகம் முழுவதும் உள்ள கலாமே நேசிக்கும் லட்சோபம் லட்சம் மக்களின் அபிலாஷைகளை இந்த அறக்கட்டளை நிறைவேற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா மிஷன் ஹெரிடேஜ் மையத்தில் அக்டோபர் 11ம் தேதி நடைபெறுகிறது.\nஇந்த அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் கலாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இடம் பெறுவார்கள். அவர்கள் தவிர அவரது நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட சிலர் ஆலோசகர்களாக செயல்படுவார்கள்.\nஏற்கனவே ஒன்இந்தியா கூறியபடி, கலாம் பெயரால் எழுந்த, எழுந்துள்ள சர்ச்சைகளில் தலையிடாமல் தள்ளி நிற்க கலாம் குடும்பத்தினர் விரும்புகின்றனர். அதில் அவர்கள் தலையிடவும் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.\nஒரு மாத கால ஆலோசனை\nஅறக்கட்டளை தொடங்குவது குறித்து கலாம் குடும்பத்தினர் கடந்த ஒரு மாதமாக தங்களுக்குள் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். இதையடுத்து தற்போது அறக்கட்டளை இறுதி வடிவம் பெற்றுள்ளது.\nஇந்த அறக்கட்டளையானது ராமேஸ்வரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும். அறக்கட்டளையின் நிறுவனராக கலாமின் உறவினரான டாக்டர் நசீமா மரைக்காயர் செயல்படுவார்.\nஇதுகுறித்து டாக்டர் நசீமா மரைக்காயர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக கலாம் பெயரில் நடந்து வரும் அமைபப்புகள், தனி நபர்களின் செயல்பாடுகளை கவனித்து வந்தோம். தற்போது ஒரு குடும்பமாக அனைவரும் ஒருமித்த முடிவாக இந்த அறக்கட்டளை தொடங்குவது என்று முடிவெடுத்துள்ளோம்.\nடாக்டர் கலாம் கண்ட கனவுகளை இந்த அறக்கட்டளை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். சுய சார்புடைய நிகழ்ச்சிகளை நடத்தாமல், விளம்பர நோக்கில் நடத்தாமல் அனைவருக்கும் பலன் தரக் கூடிய வகையில் இது செயல்படும்.\nஒரு விஞ்ஞானியாக டாக்டர் கலாம், தனது இலக்குகளை ஒரு சிறிய ராக்கெட்டிலிருந்து ஆரம்பித்து மிகப் பெரிய இடத்தை அடைந்தார். அதேபோல நாங்களும் சிறிய அளவில் ஆரம்பித்து படிப்படியாக செயல்படவுள்ளோம். அறக்கட்டளையின் இலக்குகள் விரைவில் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.\nகலாமின் அண்ணன் பேரனும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான ஷேக் சலீம் கூறுகையில், இந்த அறக்கட்டளை நாடு தழுவிய இயக்கமாக மலரும் என்று தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், டாக்டர் கலாம் தனது எந்த செயலுக்கும், சேவைக்கும் உரிமை கொண்டாடியதில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக சுயநலமில்லாமல், ஓய்வு இல்லாமல் பணி��ாற்றியவர். அறக்கட்டளையின் நிறுவனத் தலைவராக கலாமின் மூத்த சகோதரர் ஏபிஜேஎம் மரைக்காயர் செயல்படுவார் என்றார்.\nஅறக்கட்டளை உறுப்பினர்கள் யார் யார்\nஅறக்கட்டளையில் சலீம், ஏபிஜேஎம் ஜெய்னுலாப்தீன், ஜி.கே. மொய்னுதீன், ஏபிஜேஎம்ஜே ஷேக் தாவூத், ஏபிஜேஎம்ஜேஎஸ் நாகூர் ரோஜா ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/vellore-election-result-aiadmk-alliance-got-a-huge-number-of-muslim-votes-359634.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T03:07:32Z", "digest": "sha1:HE6YP3QVQXZXSW4OISVIS6TV65XALAIY", "length": 19621, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூரில் நடந்த திருப்பம்.. அதிமுகவின் காலை வாரிய பாஜக பார்முலா.. திமுக வெ��்றது இப்படித்தான்! | Vellore Election Result: AIADMK alliance got a huge number of Muslim votes - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nதமிழர்களுக்கு குட் நியூஸ்.. கனடாவில் கலக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. கணிப்புகளை தவிடு பொடியாக்குகிறார்\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nTechnology மிரட்டல் சலுகையுடன் அமேசான் & பிளிப்கார்ட் மீண்டும் தீபாவளி சேல்ஸ்\nMovies மீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே.. ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ்\nAutomobiles புதிய ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nSports வெற்றியும் கிடையாது.. தோல்வியும் கிடையாது.. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் போட்டி சமனில் முடிந்தது\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூரில் நடந்த திருப்பம்.. அதிமுகவின் காலை வாரிய பாஜக பார்முலா.. திமுக வென்றது இப்படித்தான்\nVellore Election Result : திடீரென முன்னிலையில் வந்த கதிர் ஆனந்த்..அதிமுகவுக்கு பின்னடைவு- வீடியோ\nவேலூர்: வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக போட்ட திட்டம் கடைசியில் அந்த கட்சிக்கு உதவாமல் காலை வாரி இருக்கிறது. இதனால் தற்போது வேலூரில் திமுக மாஸ் வெற்றி பெற்றுள்ளது.\nவேலூர் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கத���ர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார்.\nதிமுக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது . நீண்ட நேரம் முன்னிலை வகித்த அதிமுக இப்போது பின்னுக்கு சென்று தோல்வியை தழுவி உள்ளது.\nஅதிமுக தொடக்கத்தில் வேலூரில் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் எல்லாம் மாறியது. இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில்தான் கடைசியில் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டது. அங்கு ஏற்பட்ட மாற்றம்தான் அதிமுகவிற்கு பின்னடைவை தந்தது.\nவேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் ஆம்பூர் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் எல்லாம் அதிமுக ஆரம்பத்தில் முன்னிலை வகித்து வந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தும் கூட, அதிமுக அங்கு முன்னிலை வகித்தது. ஆனால் தற்போது இஸ்லாமிய வாக்குகள் அதிமுகவிற்கு ஏமாற்றம் அளித்துள்ளது. ஆனால் அங்கு தொடக்கத்தில்தான் அதிமுக முன்னிலை வகித்தது.\nபோக போக அங்கு டிரெண்ட் மாறியது. இஸ்லாமியர்களை கவர வேண்டும் என்று பாஜகவை அதிமுக பிரச்சாரம் செய்ய அழைக்காமல் இருந்தது. தமிழகத்தில் பாஜக தலைவர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடையாது. பாஜக வேலூரில் பிரச்சாரம் செய்தால், அதிமுகவின் தோல்விக்கு அது காரணமாக இருக்கும் என்று கூட கூறப்பட்டது\nஇஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை பாஜக பாதிக்கும். இதனால் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா போன்ற யாருமே அதிமுகவுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஆனால் பாஜகவின் திட்டம் அதிமுகவிற்கு கொஞ்சம் கூட கை கொடுக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காகவே அதிமுகவை வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர்.\nமுத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு அளித்து இஸ்லாமியா வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இதுதான் கடைசி நேரத்தில் அதிரடி டிவிஸ்ட் நடக்க காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணியில் இருந்த அதிமுக சரிய இதுதான் காரணம். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் விழுந்த வாக்குகள்தான் மாற்றத்திற்கு காரணம்.\nஅதே போல் பாஜகவை களமிறக்காமல் போனதால் இந்துத்துவா கொள்கை ���ொண்டவர்களின் வாக்குகளும் அதிமுகவிற்கு வராமல் போய் உள்ளது. அவர்கள் வந்திருந்தால், கொஞ்சம் பாஜக ஆதரவாளர்களாவது வாக்கு அளித்திருப்பார்கள். தற்போது இருந்ததையும் இழந்து தோல்வியை தழுவி உள்ளது அதிமுக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூம் போட்டு ஜாலி.. டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை\nமசாலா கம்பெனி ஓனர் மீது காதல்.. கணவர் கை காலை கட்டி.. துப்பட்டாவில் தொங்க விட்ட கொடூர மனைவி\nநீ இருப்பா.. நீ லெப்ட்ல போ.. ரைட்ல திரும்பு.. போப்பா.. போங்க போங்க.. அது யாரு.. அட நம்ம கதிரு\nபாரத் மாதா கி ஜே vs பெரியார் வாழ்க.. வேலூர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் பரபரப்பு\nதிமுகவின் புழுகு மூட்டையை நம்பி மக்கள் ஏமாற்றம்- ராமதாஸ் வேதனை\nஉன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்\nஏற்கனவே 2.. இதில் 3வதாக முருகனுடன் தொடர்பு.. பெற்ற பிள்ளையை 1 லட்சத்துக்கு விற்ற சத்யா\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nநீந்தியே வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nஅரை நிர்வாண நிலையில்.. சேலையால் கழுத்தை நெறித்து தண்டவாளத்தில் வீசப்பட்ட பெண்.. சிக்கிய காதலன்\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/guava-leaf-to-help-improve-beauty-118112800033_1.html", "date_download": "2019-10-23T03:42:19Z", "digest": "sha1:3RHDZKUM5Y4L2MDIWI3XJWQTKBWFGAL2", "length": 13638, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அழகை மேம்படுத்த உதவும் கொய்யா இலை...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅழகை மேம்படுத்த உதவும் கொய்யா இலை...\nதலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து அலச வேண்டும்.\nகொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், முடி உதிர்வது, முடி வெடிப்பு, பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nகொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.\nகொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும். நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nகொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. இதன் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறையும்.\nகொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.\nகொய்யா இலைக்கு உண்டு. கொய்யா இலையை மிக்சியில் அரைத்து, அதனுடன் சிறுது தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். இதனை தினமும் தூங்க செல்லும் முன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகொய்யா இலையை அரைத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தினால் அது முக துவாரங்களில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்தி உங்களை பளிச்சிட வைக்கும்.\nகொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சனை நீங்கும். உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி இளமை பாதுகாக்கப்படும்.\nஎண்ணெய் சருமம் கொண்டவர்கள், கொய்யா இலைகளை பேஸ்ட் செய்த�� அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.\nஇயற்கையான இந்த முறைகளை பயன்படுத்தி நீளமான முடியை பெற...\nவைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம்...\nபொடுகு தொல்லையை எளிதில் விரட்டும் சில குறிப்புகள்....\nஅற்புத மருத்துவ குணங்கள் அடங்கிய சித்தரத்தை..\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மாதுளம் பூ...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-official-announcement-119051500032_1.html", "date_download": "2019-10-23T03:41:47Z", "digest": "sha1:XJIJKNIHIJH3VJ6MCZFOZNIEEU7WOXLC", "length": 11112, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"பிக்பாஸ் 3\" புரோமோவுடன் வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"பிக்பாஸ் 3\" புரோமோவுடன் வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது.\nரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக \"பிக் பாஸ் 3\" விரைவில் என்று கமலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.\nஇதன்மூலம் பிக் பாஸ் 3 வது சீசன் நிகழ்ச்சியையும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்றும் கமல்ஹாசனே இதனை தொகுத்து வழங்குவார் என்பதும் உறுதியாகிவிட்டது.\nபிக்பாஸ் 3 ஷூட்டிங் எப்போது – கமல் விதித்த கண்டீஷன் \n‘பிக் பாஸ் 3’-ல் நான் பங்கேற்கவில்லை பிரபலத்தின் பதில்\nபிக்பாஸ் 3-ல் நான் இல்லை: மறுக்கும் கோலிவுட் ஸ்டார்ஸ்...\nபிக்பாஸ் 3: போட்டியாளர்களின் முழு லிஸ்ட்\n இவங்கயெல்லாம் தான் பிக்பாஸ் 3 போட்டியாளர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/29241-3.html", "date_download": "2019-10-23T02:52:31Z", "digest": "sha1:AEEOEIY5H6W6EEFKRSYHOWSVUDCADGVK", "length": 18315, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "சின்னதிலிருந்து பிரம்மாண்டமாய்... | சின்னதிலிருந்து பிரம்மாண்டமாய்...", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nதிருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 10 வருடங்களுக்கு முன்னால் நான்தான் மைக் மோகன். பள்ளிப் பருவத்திலும் பாட்டுப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு. கல்லூரியில் முதலாம் வருடத்திலேயே திருச்சியில் உள்ள பிரபலமான இசைக் குழுக்களில் பாட ஆரம்பித்து விட்டேன். என் பேராசிரியர்கள் ஆதரவோடு “ஜெயஸ்ருதி” என்ற பெயரில் இசைக் குழுவும் நடத்தினேன்.\nகல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பாட்டுப் போட்டியில், வருடம் தோறும் எங்கள் கல்லூரியின் சார்பில் நானும் என் நண்பன் முத்துவும் கலந்து கொள்வோம். மூன்று முறையும் அந்தப் போட்டிகளில் நான்தான் முதல் பரிசு. என் நண்பன் முத்து பரிசு பெறவில்லை.\nஆனால், எங்கள் கல்லூரியில் துறைகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் நான் முதல் பரிசு. முத்து இரண்டாம் பரிசு.\nமுத்து ஹாஸ்டல் ரூம்ல காலையில் ஒரு ஹார்மோனியத்த வச்சிகிட்டு சா.......பா......ஸா....... னு சாதகம் செய்வான். மாலையில் பாட்டு கத்துக்க எங்கேயோ போவான். எங்க ஹாஸ்டல்ல 20 பாத்ரூம் ஒண்ணா இருக்கும். அத்தனைக்கும் மொத்தமா அவன்தான் ஆல் இண்டியா ரேடியோ.\nபாத்ரூமில் ஷவரைத் திறந்து விட்டுட்டு ஆ......ஊ........னு கத்துவான். எவ்வளவு கிண்டல் பண்ணா���ும் அவன் செய்றதத்தான் செய்வான். வெட்கப்படவே மாட்டான்.\nதிருச்சியில் இருக்கும் ஓர் இசைக்குழுவில் சேர்ந்து விட்டதாக ரொம்ப பெருமிதமா என்னிடம் வந்து ஒரு நாள் சொன்னான்.\nஅந்தச் சமயம் நான் இசைக் குழுக்களில் பாடுவதையே நிறுத்திவிட்டேன். ஒரு உள்ளூர் தொலைக்காட்சியில் ஒரு பேட்டிக்காக அழைத்தார்கள். அதற்கும் போகவில்லை. முத்து மட்டும் தொடர்ந்து சின்னச் சின்ன முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தான்.\nமூன்றாம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் காலை. கல்லூரியின் நோட்டீஸ் போர்டு அருகே செமக் கூட்டம். கூட்டத்தை முண்டிக்கொண்டுப் போய் பார்த்தேன்.\n“திருச்சியின் சிறந்த பாடகராய் முத்து தேர்ந் தெடுக்கப்பட்டார்” என்ற செய்தி. முத்து கையில் மைக் வைத்துப் பாடிக் கொண்டிருப்பதுபோல் புகைப்படம் தாங்கிய பல நியூஸ் பேப்பர் கட்டிங்குகள் ஒட்டப்பட்டிருந்தன. நெஞ்சுகுள்ள ராவா ஆசிட் ஊத்தி விட்டது போலாயிடுச்சி எனக்கு.\nசிறந்த பாடகரைத் தேர்வு செய்யப் போவதாய் ஒரு கிளப் விளம்பரம் செய்ததை நானும் பார்த்தேன். ஆனால் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு அலட்சியம் எனக்கு.\nஇந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்க வில்லை.ஆனால் அதை ஒரு வாய்ப்பாக அடையாளம் கண்டு முத்து ஜெயித்திருக்கிறான்.\nமூன்று வருடமா கேம்பஸ் ஹீரோவா இருந்த என்னை, முத்து ஒரே நாளில் காலி பண்ணிட்டான். உண்மையில் என் புகைப்படம் அது போல் நியூஸ் பேப்பரில் வரவேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு. ஆனால் எந்த முயற்சியும் இல்லாம வெறும் கனவை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்\nஇதெல்லாம் நடந்து முடிந்து மீண்டும் கல்லூரி அளவில் நடந்த பாட்டுப் போட்டியில் நான் முதல் பரிசு பெற்றேன். முத்து இந்த முறையும் இரண்டாம் பரிசுதான்.ஆனாலும் “திருச்சியின் சிறந்த பாடகர்” பட்டம் பெற்றது முத்துதான்.\nவாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறான் முத்து. தகுதியிருந்தும் ஒரு நல்ல வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறேன் நான்.எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஜெயிப்பவர்கள் எல்லோரும் சிறிய சிறிய விஷயங்களில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள்.\nவாய்ப்பு , திறமை, எல்லாம் சம அளவில் இருந்தாலும் சிலர் சின்னச் சின்ன விஷயங் களில் கூடுதல் கவனம் செலுத்தி மு��்திவிடுகிறார்கள். சில கால இடைவெளிக்குப் பின் இவர்கள் மிகப் பிரம்மாண்டமாய் எழுகிறார்கள்.\nஉண்மையில் பிரம்மாண்டமென்பது சின்னச் சின்ன காரியங்களில் காட்டப்படும் நேர்த்தியே தவிர வேறொன்று மில்லை. இதைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிக்கும் எவரும் பிரம்மாண்டமானவராக ஆகலாம்.\nஏ.வி. எம் ஸ்டுடியோ என்ற சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஏ.வி.மெய்யப்பன் மரணப் படுக்கையின் கடைசி நிமிடங்களில் “ ஏன் லைட் வீணாக எரிகிறது\nதங்கள் வாழ்க்கையை வரலாறாக மாற்றியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தங்களை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். ஏ.வி.மெய்யப்பனைப் போல\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\nரசனைகளைக் கலக்கும் ‘கலக்கி’ பாய்ஸ்\nஇவங்க தீபாவளி வேற மாதிரி\nஉலக மேடையில் கானா மழை\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\nஅந்நிய முதலீடு ரூ.21 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/learn-javascript-in-tamil/", "date_download": "2019-10-23T02:33:35Z", "digest": "sha1:ODTREKI6U7GZ2XKP4V76HAS65WXK2AEB", "length": 9838, "nlines": 104, "source_domain": "freetamilebooks.com", "title": "எளிய தமிழில் JavaScript – கணினி நுட்பம் – து.நித்யா", "raw_content": "\nஎளிய தமிழில் JavaScript – கணினி நுட்பம் – து.நித்யா\nநூல் : எளிய தமிழில் JavaScript\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஅழகான, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளங்களை உருவாக்க HTML, CSS, JavaScript, Jquery ஆகிய நுட்பங்களை அடிப்படை. இவை பற்றி நான் கற்றவற்றை கணியம் இதழில் தொடராக எழுதினேன். அவை மின்னூலாகவும் வெளிவருவது மகிழ்ச்சி. எங்கள் திருமண நாளான இன்று இந��த மின்னூல் வெளிவருவது கூடுதல் மகிழ்ச்சி.\nதமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.\n“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”\n“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”\nஎன்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.\nதொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.\nஉங்கள் கருத்துகளையும், பிழைத் திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nhttp://kaniyam.com/learn-javascript-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.\nபடித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.\nஇந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்\n• யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.\n• திருத்தி எழுதி வெளியிடலாம்.\nஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 460\nநூல் வகை: கணிணி, கணிணி நுட்பம், கணினி நுட்பம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: பிரசன்னா | நூல் ஆசிரியர்கள்: து. நித்யா\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இ���்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/10-sp-228139869/9993-2010-07-16-02-15-01", "date_download": "2019-10-23T03:37:11Z", "digest": "sha1:LSH673WOJGQOKTUIJ2SUSAYU7DJ2T22K", "length": 11921, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "குலாம் காதிறு நாவலர்", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nஎழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2010\nஇவர் நாகூரில் 1833 ஆம் ஆண்டு பிறந்தவர். நாகூர் பண்டிதர் நாராயண சுவாமி என்பவரிடம் தமிழ்கற்றார். இவர் துவக்க காலத்தில் தனிக்கவிதைகளையும். கீர்த்தனைகளையும் பாடினார். இதன் பின்னர் 108 செய்யுட்களடங்கிய பிரபந்தத் திரட்டு ஒன்றை எழுதினார். அதைப் பிரபந்தத் திருட்டு, பிரபந்தக் குருட்டு, பிரபந்த இருட்டு என்று இழித்துரைத்தனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமால் தொடர்ந்து கவிபுனைந்தார். யாழ்ப்பாணத்தில் புராண சொற்பொழிவு நடந்த போது மற்ற புலவர்கள் இவரிடம் மிகுந்த சர்ச்சை செய்தனர். அதன் பிறகு நாவலர் பட்டம்வழங்கப்பட்டது. ஆங்கில நாவலாசிரியர் ரைனாலட்ஸ் என்பவர் எழுதிய உமறு என்னும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து உமறு பாஷாவின் யுத்த சரித்திரம் என்ற பெயருடன் நான்கு பாகங்களில் வெளியிடப்பட்டது. சீறாப்புராண வசன காவியமும், ஆரிபு நாயக வசனமும் எழுதினார். பொருத்த விளக்க இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவரின் மாணவர்தான் மறைமலை அடிகள். இவர் தம்முடைய ஆர்வத்தால் கவிபுனைந்து புலவர்களின் மத்தியில் சர்ச்சையாகி நிறைய எதிரிகளைச் சம்பாதித்தவர் என்று கூறலாம்.\n12. ஆரிபு நாயகப் புராணம்\n13. சீறா வசன காவியம்\n15. உமறு பாஷா யுத்த சரிதை (நான்கு பாகங்கள்)\n18. பிக்ஹ§ மாலை உரை\n19. தரீக்குல் ஜன்னா உரை\n20. நபிகள் பிரான் நிர்யாணமான்மிய உரை\n21. ஆரிபு நாயக வசனம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்��ுக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36515-2019-01-24-08-08-36", "date_download": "2019-10-23T03:01:27Z", "digest": "sha1:D7GT53LXYZ2MCTMAW4U6VRYFN3JN7KEV", "length": 9174, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "வலிமிகு காலம்...", "raw_content": "\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nஎழுத்தாளர்: தமிழ் ஜோதி நடேசன்\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2019\n- தமிழ் ஜோதி நடேசன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75793", "date_download": "2019-10-23T02:26:18Z", "digest": "sha1:DZDXOVMRXREBGVJWKXHCGJEKTUTNAE6G", "length": 7208, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அத்திவரதர் ஆகஸ்ட் 17 ல் குளத்திற்குள் செல்வார் : காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nஅத்திவரதர் ஆகஸ்ட் 17 ல் குளத்திற்குள் செல்வார் : காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2019 17:08\nதிட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் 17 ம் தேதி ஆகமவிதிப்படி காஞ்சிபுரம் அனந்த சரஸ் குளத்தில் மீண்டும் அத்திவரதர் இடப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.\nஅத்திவரதர் தொடர்பாக மாவட்ட கலெக்டர் பொன்னையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது கூறுகையில்;\nதிட்டமிட்டபடி ஆகஸ்ட் 16 ம் தேதி இரவுடன் அத்திவரதர் சுவாமி தரிசனம் நிறுத்தப்படும். அதன் பிறகு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்பட்டு, அத்திவரதரை குளத்திற்குள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும்.\nஆகஸ்ட் 17 ம் தேதி மாலையோ அல்லது இரவோ அத்திவரதர் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார்.\nஅத்திவரதர் தரிசன நாட்கள் ந���ட்டிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை.\nஅத்திவரதர் வைபவம் ஆகம விதிப்படி தான் நிறைவடையும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்தபடி, ஆகம விதிப்படி அர்ச்சகர்களால் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார்.\nநின்ற கோலத்தில் அத்திவரதரின் தரிசனம் நிறைவு பெற இன்னும் 4 நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்களுக்கு தேவையான குடிநீர், அன்னதானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்க பந்தல், கார்பெட் ஆகியன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு அறைகளும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n3000 பக்தர்கள் வரை தங்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/snake-bite", "date_download": "2019-10-23T02:09:07Z", "digest": "sha1:2MMKQPHBY2GGF2BHQWGH3WFS2QOKOA4G", "length": 10219, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "snake bite: Latest News, Photos, Videos on snake bite | tamil.asianetnews.com", "raw_content": "\nநள்ளிரவு பூஜை.. பாம்பிடம் கடி.. பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கும் விநோத திருவிழா..\nபாம்பு கடித்தால் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்றும் வலிமை கிடைக்கும் என்றும் நம்பி விநோத முறையில் ஜார்கண்டில் இருக்கும் கிராம மக்கள் விழா கொண்டாடி வருகிறார்கள்.\n கருநாகப்பாம்பை கடிக்க வைத்து போதை..\nமது போதை, கஞ்சா, அபின், ஹெராயின், ஓப்பியம் உள்ளிட்ட போதை மருந்துகளுக்கு இளைஞர்கள் அடிமையாகுவதை பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கருநாகப்பாம்புக் கடிவிஷத்துக்கு அடிமையாக பார்த்திருக்கிறோமா.\nபாம்பு கடிக்கு சாணியில் புதைத்து வினோத மருத்துவம்...\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தேவேந்திரி என்ற பெண் அடுப்பு எறிப்பதர்க்காக காட்டில் விறகு பொறுக்கிய போது,\nபிரசவத்துக்காக மருத்துவமனைக்கு புறப்பட்ட நிறைமாத கர்ப்பிணி... பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்\nபிரசவத்துக்காக மருத்துவமனைக்கு புறப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவர் நல்ல பாம்பு கடித்து இறந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகுடியிருப்பு பகுதியில் வெள்ளநீர்; பாம்பு கடித்து நால்வர் மருத்துவமனையில் அனுமதி; நடவடிக்கை எடுக்க கெஞ்சும் மக்கள்...\nபாம்புகளை க��ப்பாற்றிய பூனம் சந்த் மரணம் - பாம்பு கடித்து உயிரிழந்தாரா\nஇதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nராணுவ வீரர்கள் இனி ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கலாம் \nரஜினியாவது கட்சி தொடங்குவதாவது... பாஜகவையும் எட்டி பார்க்கமாட்டார்... கே.எஸ். அழகிரிக்கு அதீத நம்பிக்கை\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-compulsory-hindi-in-india-schools-after-tamil-nadu-anger-004938.html", "date_download": "2019-10-23T03:07:22Z", "digest": "sha1:AR4TPUMSBJ7TLLECKWS2XN4OEWXHSWP2", "length": 21812, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..! | No compulsory Hindi in India schools after Tamil Nadu anger - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..\nஇந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nஇந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..\nஇந்த நிலையில், தமிழக மக்கள் மற்றும் எதிர் கட்சிகளின் தொடர் இந்தி எதிர்ப்பு முழக்கங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கை அமலில் உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் இந்திய மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த கல்வி கொள்கையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவு செய்தது.\nஇதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கைகளை உருவாக்க டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு பரிந்துரைகளை வரையறுத்து அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, வேறு ஒரு புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டதில், அந்த குழுவில் 8 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் நாடு முழுவதும் ஆய்வு செய்து புதிய பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரித்தனர்.\nகஸ்தூரி ரங்கன் குழுவானது கடந்த வெள்ளிக் கிழமையன்று ஓர் அறிக்கையினை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. உடனடியாக அந்த அறிக்கை இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது. 484 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதிய திட்டங்களுக்கான யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஅந்த புதிய வரைவில் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, இந்தியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். இந்தி அல்லாத மற்ற மொழியை தாய் மொழியா��� கொண்டவர்கள் 3-வது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வலுத்த இந்தி எதிர்ப்பு\nஆனால் இந்த பரிந்துரைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மத்திய அரசு திட்டமிட்டு இந்தியை தமிழக மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு தனது பரிந்துரையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.\nகஸ்தூரிரங்கன் குழுவின் புதிய அறிக்கை இணையதளத்தில் வெளியான சில மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. 1965-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அத்தகைய எழுச்சி மீண்டும் உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என திட்டங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி கடந்த இரு தினங்களாக மத்திய அரசு அதிகாரிகள் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையில் உள்ள எந்தெந்த பரிந்துரைகளை மாற்றம் செய்யலாம் என ஆலோசித்து வந்தனர். இந்நிலையில், வரைவு திட்டத்தில் செய்யப்பட்டுள்ள அந்த முக்கிய மாற்றங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nதிருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது மொழியை மாணவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் வரைவு திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்திதான் படிக்க வேண்டும் என்ற கட்டாய நிலையிலிருந்து வேறு மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nகஸ்தூரிரங்கன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மும்மொழி கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. மூன்று மொழிகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாணவர்கள் மூன்றாவது மொழியாக தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇனி இந்தியும் கட்டாயப் பாடம்- மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை\nஎன்னாது, நாடு முழுவதும் ஹிந்தியை 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாயமாக்கனுமா.. வழக்கு\nதேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nமுதுநிலை ஹோமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\n17 வகை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்\nநீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nயோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,688 விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n2 hrs ago ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n20 hrs ago CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n22 hrs ago 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\n1 day ago MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nNews அமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nFinance நரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nLifestyle தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும��� இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\nCo-optex Recruitment 2019: பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-bharathi-kannamma-serial-akhil-anjali/", "date_download": "2019-10-23T03:50:30Z", "digest": "sha1:IOEPZLHUZO6EETX7ZL5AFZCXRB5QBQXV", "length": 13970, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay TV Bharathi Kannamma Serial Update: பாரதி கண்ணம்மா: கறுப்பா இருக்கனால, உன் தங்கச்சி கல்யாணத்துக் கூட வரக் கூடாது", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nபாரதி கண்ணம்மா: கறுப்பா இருக்கனால, உன் தங்கச்சி கல்யாணத்துக் கூட வரக் கூடாது\nஅஞ்சலியின் குடும்பத்தை ஏற்றுக் கொள்கிறாள் சவுந்தர்யா. காரணம் அஞ்சலி மிஸ் சென்னை பட்டம் வாங்கிய அழகு நிறைந்த பெண் என்பதால்.\nBharathi Kannamma: நிறத்தை மையப்படுத்தி, விஜய் டிவி-யில் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கறுப்பே பிடிக்காது எனும் சவுந்தர்யாவுக்கு, மருமகளாய் வருகிறாள் கண்ணம்மா.\nகண்ணம்மாவின் சித்தி மகளுக்கும், கண்ணம்மாவின் புருஷன் பாரதியின் தம்பி அகிலனுக்கும் திருமணம். நலங்கு போன்ற, சம்பிரதாயங்கள் நடந்து கொண்டு இருக்கும் வேளையில், எங்கும் போகக் கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லி விடுகிறாள் அவளின் மாமியார்.\nஅகிலனுக்கு அஞ்சலியை பெண் பார்க்க போன போதுதான், அஞ்சலியின் அக்கா கண்ணம்மாவை பார்க்கிறான் பாரதி. பார்த்ததும் அவளை அவனுக்குப் பிடித்துப் போகிறது. ஆனால், தன்னைப் பார்க்க வந்த அகிலனை விட பாரதியைப் பிடித்துப் போகிறது அஞ்சலிக்கு. ஏழையாக இருந்தாலும் அஞ்சலியின் குடும்பத்தை ஏற்றுக் கொள்கிறாள் சவுந்தர்யா. காரணம் அஞ்சலி மிஸ் சென்னை பட்டம் வாங்கிய அழகு நிறைந்த பெண் என்பதால்.\nஉங்களை துரத்தி துரத்தி காதலிக்கிறேன் என பாரதியிடம் அஞ்சலி சொல்ல, கொதித்துப் போகிறான் பாரதி. தம்பிக்கு பார்த்த பெண், இப்படி சொல்கிறாளே என, உடனடியாக கண்ணம்மாவை திருமணம் செய்து கூட்டிக் கொண்டு வருகிறான். சும்மாவே கண்ணம்மாவை சவுந்தர்யாவுக்குப் பிடிக்காது. இந்நிலையில் மருமகளாய் வந்துவிட்ட அவளை, வேலைக்காரி போல நடத்தும் சவுந்தர்யா யாரிடமும் அவள் தனது மருமகள் என காட்டிக் கொள்வதில்லை, மாறாக அவளின் தங்கை அஞ்சலியை தான் அழகான் மருமகள் என்று கூறி பூரிப்படைகிறாள்.\nகண்ணம்மாவை தனது மருமகளென்று திருமண நேரத்தில் யாரும் பார்த்து விடக் கூடாது, என நினைக்கும் சவுந்தர்யா பாரதியை பகடை காயாய் பயன்படுத்தி, அவளை வர விடாமல் தடுக்க திட்டம் தீட்டுகிறாள்.\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nவிஜய் டிவில இருந்து இன்னொரு ஹீரோ ரெடி கோபிநாத்தை ‘டிக்’ செய்த கேப்டன் இயக்குநர்\n”பாரதி கண்ணம்மா” சீரியலில் ”ராஜா ராணி” செம்பா\nகாற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா\nவனிதாவைப் போல் இமிடேட் செய்த கவின், அதற்கு வனிதாவின் பதிலடி\nஅரண்மனை கிளி: ஒரு வழியா மாமியார் மனசுல இடம் பிடிச்ச ஜானு\nசின்னத்திரை வட்டாரத்திலேயே இப்போது பிஸியான ஆங்கர் பிரியங்கா தான்\nஆயுத எழுத்து: நம்ம சப் கலெக்டர் இந்திராவா இது\nஒரு படத்தையும் விட்டு வைக்கிறதில்ல, அடுத்து வரப்போற சீரியல் ‘காற்றின் மொழி’\nNCF கட்டணத்தில் இனி 200 சேனல்கள் – டாட்டா ஸ்கை புதிய அறிவிப்பு\nசென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு மண் பரிசோதனை பணிகள் மும்முரம்\nகுட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது: ஹைகோர்ட்\nகுட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில், குட்கா உள்ளிட்ட பொருட்களை உணவுப் பொருட்கள் இல்லை என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை சார்பில் குட்கா பொருட்கள் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தியும் அவற்றை தடை செய்தும் உத்தரவு பிறபிக்கப்பட்டது. இது போன்ற பொருட்களில் அதிக அளவு […]\nமாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு… மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.ரவிச்���ந்திரபாபு ஜூலை 14ஆம் தேதி அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/maoists-plot-assassinate-modi-claim-pune-police-321928.html", "date_download": "2019-10-23T02:15:19Z", "digest": "sha1:5IITGBPTJDHHJFR7OAVQIUA7CF4RHJUM", "length": 16078, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் 'திடுக்' | Maoists plot to assassinate Modi, claim Pune police - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் ச���டு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் திடுக்\nபிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- வீடியோ\nபுனே: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புனே போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் கடந்த ஜனவரி 1-ந் தேதி கோரேகான் யுத்த வெற்றியின் 200-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்கள் படையை தலித்துகள் படையான மகர் சேனை கோரேகானில் வீழ்த்தியதன் நினைவாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.\nஅப்போது பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக பேராசிரியர் சோமா சென் உட்பட 5 பேரை புனே போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரையும் காவலில் எடுக்க புனே நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇம்மனு மீதான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களின் இ மெயிலில் ம��ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பாணியில் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆகையால் இது தொடர்பாக விசாரிக்க 5 பேரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும் என வாதிடப்பட்டது.\nபுனே போலீசாரின் இந்த திடுக்கிடும் தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட கொடுமையே.. இடைதேர்தலுக்கு வந்த சோதனை.. மெழுகுவர்த்தி ஒளியில் ஓட்டு போட்ட மக்கள்\nஜெயிலுக்கு போறது உறுதி.. அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nபிபிஓ ஊழியர் பலாத்கார கொலை: மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் - 35 ஆண்டு சிறை\nபுனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... கிணற்றில் விழுந்த சிறுத்தை... பைப்பை கவ்வி உயிர் தப்பியது\nபுனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் குடிசை பகுதியில் இடிந்து விழுந்தது.. 15 பேர் பரிதாப பலி\nகொக்கரக் கொக்கரக்கோ சேவலே... அதிகாலையில் கூவுவதால் தூக்கத்திற்கு இடையூறு.. சேவல் மீது பெண் புகார்\nவிஷாலிக்கு 28 வயசுதான்.. இளம் விதவை.. பேச்சில் அப்படி ஒரு வைராக்கியம்.. உறுதி.. சபாஷ் வேட்பாளர்\nபுனே அருகே துணி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து.. தூங்கி கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் பலி\n79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை... காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்\nமருத்துவமனை கேண்டீன் சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு.. அதிர்ந்த நோயாளிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npune maoists plot modi புனே மாவோயிஸ்டுகள் சதி மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wc-2019-flop-xi-after-the-first-half-of-the-tournament/2", "date_download": "2019-10-23T02:49:11Z", "digest": "sha1:IZPCIML3IUSGP3V7RKKTGN6LKITVZLEV", "length": 7132, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - 2019 உலகக்கோப்பை போப்பையின் முதல் பாதி போட்டிகளில் சொப்பிய வீரர்கள் XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n#3 ஆல்-ரவுண்டர் & விக்கெட் கீப்பர்: ஆன்ரிவ் ரஸல் & சஃப்ராஸ் அகமது\n2019 ஐபிஎல் தொடரில் ஆன்ரிவ் ரஸல் தனது அதிரடி பேட்டிங் மூலம் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார். தனது 3வது உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள ஆன்ரிவ் ரஸல் தனது அதிரடி பேட்டிங் மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிறந்த பௌலிங்கை வெளிபடுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் இவரது மோசமான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகள் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 4 போட்டிகளில் பங்கேற்ற இவர் 36 ரன்களை பேட்டிங்கிலும், 5 விக்கெட்டுகள் பௌலிங்கிலும் தன் பங்களிப்பாக அணிக்கு அளித்து கவலையடையச் செய்துள்ளார். ரஸல் ஐபிஎல் தொடரில் வெளிபடுத்திய ஆட்டத்தை இனிவரும் உலகக்கோப்பை போட்டிகளில் வெளிபடுத்தினால் கண்டிப்பாக மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.\nஅஷார் அலி பிப்ரவரி 2017 அன்று பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு சஃப்ராஸ் அகமது அப்பொறுப்பை ஏற்றார். தனது கேப்டன்ஷீப்பை உலகிற்கு நியாயப்படுத்தும் வகையில் 2017 சேம்பியன் டிராபியை வென்றார். மேலும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் இவரது கேப்டன்ஷீப் சிறப்பாக இருந்துள்ளது. தனது இரண்டாவது உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இவரது கேப்டன்ஷீப் 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் பாதியில் மிகவும் மோசமாக உள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தான் 1 வெற்றி மற்றும் 3 தோல்விகளை தழுவியுள்ளது. இதைத் தவிர மோசமான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பங்கை செய்து வருகிறார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n4,891 நாட்கள் கழித்து தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்..\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீ��ர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளி விவரங்கள்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/02/21191427/1228905/Farmers-protest-in-trucks-steel-pipes-near-nagai.vpf", "date_download": "2019-10-23T03:49:14Z", "digest": "sha1:PE4RG73SEGQGL2IMGDK5PNFBPPYD4OSN", "length": 16036, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீர்காழி அருகே லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு || Farmers protest in trucks steel pipes near nagai", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீர்காழி அருகே லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு\nசீர்காழி அருகே கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசீர்காழி அருகே கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயு வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூருக்கு 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.\nவேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை 50-க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த ���ஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து முடிவு செய்வதாக கூறி இரும்பு குழாய்கள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர்\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-maths-trigonometry-two-marks-questions-6140.html", "date_download": "2019-10-23T03:15:11Z", "digest": "sha1:KLQ4UBBBHLV5N3GUR2I5EV2PXNKHYEKS", "length": 21057, "nlines": 450, "source_domain": "www.qb365.in", "title": "11th கணிதம் - முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Two Marks Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Three Marks Questions )\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And Determinants Three Marks Questions )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, Sequences And Series Three Marks Questions )\n11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And Mathematical Induction Three Marks Question Paper )\n11th கணிதம் - முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Three marks Questions )\n11th கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Basic Algebra Three Marks Questions )\n11th கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Sets, Relations And Functions Three Marks Question )\n11th கணிதம் - முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Two Marks Questions )\n11th கணிதம் - முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Two Marks Questions )\nமுக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்\ncos1050 ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க\nsin1050 ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க\nமதிப்பைக் காண்க: sin (– 45°)\nமதிப்பைக் காண்க: cos (– 45°)\nஇரண்டு நீரலைகள் இணைவதை விளக்கும் அலைத்தொட்டி ஒன்று உள்ள து. h = 8 cos t மற்றும் h = 6 sin t இங்கு t \\(\\epsilon \\) [0,2π) என இரண்டு அலைகள் உள்ளன. இங்கு நேரம் t விகலைகளிலும், அலையா நீர்மட்டத்திலிருந்து அலையின் உயரம் மில்லி மீட்டரிலும் அளக்கப்படுகிறது என்க . கொடுக்கப்பட்ட இரு அலைகளும் இணையும்போது உருவாகும் அலையின் அதிகபட்ச உயரம் மற்றும் t இன் மதிப்பையும் காண்க.\nவிரிவாக்குக. sin(A + B + C)\n0o \\(\\le \\theta\\) < 360o -ல் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோணத்திற்கான இணை முனையக்கோணத்தை காண்க.\nபின்வரும் கோணத்தின் ஆரையன் அளவை பாகை அளவுகளில் காண்க.\nPrevious 11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th\nNext 11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculu\nT2 - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தொகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெக்டர் இயற்கணிதம்-I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருபரிமாண பகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Introduction ... Click To View\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வெக்டர் இயற்கணிதம் I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Vector ... Click To View\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And ... Click To View\n11th கணிதம் - இருபரிமாண பகுமுறை வடிவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Two Dimensional ... Click To View\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, ... Click To View\n11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And ... Click To View\n11th கணிதம் - முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Three ... Click To View\n11th கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Basic Algebra ... Click To View\n11th கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Sets, Relations ... Click To View\n11th Standard கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்��றிதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th Standard கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4ODIzNA==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-23T02:37:14Z", "digest": "sha1:2MKGOJITM33WZASGA5U3PTETTYMKR5KP", "length": 5030, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிளாமருக்கு ரெடியாகும் பிரபல நடிகை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » என் தமிழ்\nகிளாமருக்கு ரெடியாகும் பிரபல நடிகை\nகோலிவுட்டில் பிரபலமான நடிகை தற்போது பாலிவுட்டில் நடிகருக்கு ஜோடியாக நடிக்க கிளாமருக்கு ரெடியாகி இருக்கிறாராம்.\nவாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை இன்னமும் கோலிவுட்டில் இழுத்து போர்த்திக்கொண்டுதான் நடித்துக்கொண்டிருக்கிறாராம். மாடர்ன் உடை அணிந்தாலும் அதிலும் கிளாமர் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்.\nஇந்நிலையில் நடிகை இந்தியில் நடிக்கச் சென்றிருக்கிறாராம். பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அவருக்கு அங்குள்ள ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க கிளாமருக்கு ரெடியாகி வருகிறாராம். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறாராம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/10-Oct/berl-o19.shtml", "date_download": "2019-10-23T02:50:21Z", "digest": "sha1:LNUW4JGF2MK6UQXYPLCFD7SQGCJ42CJA", "length": 39044, "nlines": 70, "source_domain": "www.wsws.org", "title": "மகா கூட்டணி மற்றும் பாசிசவாதத்தின் மீள்வருகைக்கு எதிராக பேர்லினில் கால்-மில்லியன் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமகா கூட்டணி மற்றும் பாசிசவாதத்தின் மீள்வருகைக்கு எதிராக பேர்லினில் கால்-மில்லியன் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்\nஅதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி புலம்பெயர்ந்தவர்களை வேட்டையாடுவதற்கு எதிராகவும், இந்த மகா கூட்டணி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மற்றும் இனவாதத்திற்கு எதிராகவும் சனியன்று அண்மித்து 250,000 பேர் பேர்லினில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.\nPotsdamer Platz இல் நடந்த ஆர்ப்பாட்டம்\n“ஒதுக்கி வைப்பதற்குப் பதிலாக #பிரிக்கவியலா—ஐக்கியம்\" என்ற மத்திய கோஷத்தைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட அந்த போராட்டம், சமீபத்திய ஜேர்மன் வரலாற்று போராட்டங்களில் ஒன்றாக இருந்தது.\n40,000 பேர் பங்கெடுப்பர் என்ற எதிர்பார்ப்போடு அதை ஒழுங்கமைத்தவர்கள், எதிர்பார்த்ததை விட ஆறு மடங்கு அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதைக் கண்டு மலைத்துப் போயினர். பேர்லினின் Alexanderplatz இல் தொடங்கிய பேரணி நெரிசலில் நிறைந்து வழிந்தது, மேலும் ஆர்ப்பாட்டத்தின் முன்பகுதி, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள விக்டோரியா தூணை எட்டியபோது, திட்டமிட்டிருந்த பகுதியை அடைவதற்கு அப்போதும் பலர் ஆரம்ப இடத்திலேயே நின்றிருந்தார்கள்.\nஇந்த போராட்டம், அனைத்து பிரதான கொள்கைகளிலும் AfD இன் வெளிநாட்டவர் விரோத மனோபாவம் மற்றும் வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்ற, கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினரின் இந்த மகா கூட்டணிக்கு எதிராக அதிகரித்து வரும் அணித்திரள்வின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.\nசமீபத்திய வாரங்களில், AfD மற்றும் இந்த மகா கூட்டணியின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல நகரங்களில் நடந்துள்ளன. பெரும்பாலும் ஊடங்களில் அவை மிகக் குறைவாகவே குறிப்பிடப்படுகின்றன. மிகச் சமீபத்தில் 40,000 க்கும் அதிகமானவர்கள் இனவாதம் மற்றும் புதிய வலதுசாரி பொலிஸ் சட்டத்திற்கு எதிராக மூனிச் மற்றும் ஹம்பேர்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமுக்கியமாக வலதுசாரி குண்டர்களும் நவ-பாசிசவாதிகளும் வெளிநாட்டவர்களை விரட்டியடித்து அட்டூழியம் செய்த கெம்னிட்ஸ் மற்றும் டோர்ட்முண்ட் சம்பவங்களுக்குப் பின்னர் இருந்து, இச்சம்பவங்களுக்குப் பொலிஸ், இரகசிய சேவை மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து அனுதாபமான மற்றும் ஆதரவான கருத்துக்கள் வெளியாகி இருந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வந்துள்ளது. சனியன்று, போராட்டக்காரர்கள் \"முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு வேண்டாம்,” “நாஜிகளுக்கு இடமில்லை\" மற்றும் \"இனவாதம் ஒரு மாற்றீடு கிடையாது,” என்ற பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியிருந்தனர்.\n“வலதுசாரி, இனவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஐக்கியம்,” என்று ஒரு பதாகை குறிப்பிட்டது.\nஇனவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்திற்கு எதிராக போராடியதற்கும் கூடுதலாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தின் சமூக-விரோத கொள்கைகள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையின் அதிகரிப்பையும் எதிர்த்தனர். கூட்டு நலன்புரி அமைப்பின் தலைமை நிர்வாகி உல்றிச் ஷினைடர் ஜேர்மனியில் அதிகரித்து வரும் வறுமையின் விளைவுகளைக் குறித்து எச்சரித்ததுடன், பல நகரங்களில் வாடகைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதற்கு எதிராக அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். அதிகரித்து வரும் ஏழைகள் மற்றும் தேவை மிகுந்தோரின் பிரிவை புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு எதிராக நிலைநிறுத்தும் முயற்சிகளையும் அவர் கண்டித்தார்.\nதொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் கடுமையான நிலைமைகள் மற்றும் ரையன்எயர் விமானிகளின் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமீபத்திய மாதங்களில் விமானச் சேவை சிப்பந்திகளின் போராட்டத்தைக் குறித்து குறைவூதிய விமானச் சேவை நிறுவனமான ரையன்எயரின் ஒரு பணியாளர் பேசினார்.\n250,000 பேர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதி\nஇந்த ஆர்ப்பாட்டம், சுமார் 4,500 சம்மேளனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தனிநபர்களின் ஒரு கூட்டணியான \"பிரிக்கவியலாத\" கூட்டணி (Indivisible alliance) என்பதால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டணியில் தேவாலய அமைப்புகள், அறக்கட்டளைகள் மற்றும் தொழிற்சங்கங்களும் இணைந்தன. பிரபல நடிகர் Benno Fürmann, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் Jan Böhmermann மற்றும் இசை வாத்தியக் குழு Die Ärzte உட்பட பல பிரமுகர்களும் இப்போராட்டத்தை ஆதரித்தனர். மாலையில், பாடகர்கள் Konstantin Wecker மற்றும் Herbert Grönemeyer இன் ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.\nஉண்மையில் எதிர்பார்த்ததை விட வரப்போகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே தெளிவாகி இருந்ததால், பல அரசியல் கட்சிகளும் இதில் கலந்து கொள்ள முயன்றன. சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் \"சகிப்புத்தன்மை மற்றும் பல்நோக்குத்தன்மை [மிகப்பெரியளவில்] உறுதி செய்யப்பட்டிருப்பதாக\" பேசினார். [எல்லைகளை] மூடி தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நிறைய பல்நோக்குத்தன்மையும் ஐக்கியமும் தேவைப்படுவதாக அவர் அறிவித்தார்.\nஇதை, கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் வெளிநாட்டவர்களுக்கு எதிராக எழுதிய \"மாபெரும் திட்டம்\" எனப்படுவதை ஆதரிக்கும் ஒரு கட்சியான SPD இன் அமைச்சர் கூறுகிறார். இத்திட்டம் புலம்பெயர்ந்தவர்களை முகாம்களில் அடைத்து வைப்பதற்கான ஒரு திட்டமாகும், இங்கே அவர்கள் அதிகாரத்தைக் கொண்டு துஷ்பிரயோகமாக நடத்தப்படப்பட்டு சாத்தியமான அளவுக்கு விரைவாக அவர்களை நாடு கடத்த முடியும். முந்தைய மகா கூட்டணி அரசாங்கத்தில், அப்போதைய நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஹம்பேர்க்கில் ஜி-20 எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை \"இடதுசாரி தீவிரவாதிகள்\" என்று தாக்கியிருந்ததுடன், “இடதுகளுக்கு எதிரான ராக்\" இசை நிகழ்ச்சியை நிறுத்தி வைக்குமாறு அழைப்புவிடுத்தார்.\nஅந்த ஆர்ப்பாட்டத்தில், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei—SGP) “வலதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது,” என்று தலைப்பிட்ட பல ஆயிரக் கணக்கான துண்டறிக்கைகளை வினியோகித்தது. இரண்டு தகவல் விளக்க அரங்குகளில், SGP, அவர்கள் ஏன் திரும்ப வந்துள்ளார்கள் வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் சூழ்ச்சி மற்றும் ஜேர்மனியில் பாசிசத்தின் மீள்வருகை என்று தல��ப்பிட்ட ஒரு புதிய புத்தகம் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் குறித்து அறிவித்தது. அந்நூல் பெரும் வரவேற்பு பெற்றதுடன், பல விவாதங்களைத் தூண்டியது.\nபிராண்டன்பேர்க் மாநிலத்தின் Luckenwalde இல் இருந்து தனது அன்னையுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஓர் இளம் பெண், AfD பலமடைந்து வருவதன் மீதும் மற்றும் வலதுசாரி வன்முறை அதிகரித்து வருவதன் மீதும் பெரும் கவலை வெளிப்படுத்தினார். “வலதுசாரி போக்குகள் மற்றும் வன்முறைக்கு எதிராக போராடுவதற்கு இதுவே சரியான தருணம்,” என்றவர் தெரிவித்தார். “ஏற்கனவே மனிதாபிமானமற்ற நிறைய விடயங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். அவை எங்கே இட்டுச் செல்கிறது என்பதை நாம் இரண்டாம் உலக போரிலேயே கண்டுவிட்டோம். என்னைப் பொறுத்த வரையில், இதை நாம் ஒரு தொடக்கமாக பார்க்கலாம். நாம் அதை எதிர்த்தாக வேண்டும்,” என்றார்.\nமற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் கூறுகையில், அவர் தனது வாழ்நாளில் அனுபவித்ததைப் போன்ற கொடூரமான சம்பவங்களை இனி ஒருபோதும் மீண்டும் நடக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அவரது பாட்டியிடம் வாக்குறுதி அளித்திருப்பதற்காக அந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\nபல விவாதங்களில், இந்த மகா கூட்டணியின் வலதுசாரி கொள்கைகள் இடம் பெற்றிருந்தன. முகாம்கள் அமைக்கும் முறையும் மற்றும் அகதிகளைக் காட்டுமிராண்டித்தனமாக நாடு கடத்துவதும், இந்த அரசாங்கம் \"வெளிநாட்டவர்களை வெளியேற்று” என்ற AfD இன் கோஷத்தை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்பது பரவலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nபழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் தனது பெயரை வெளியிட விரும்பாத Frankfurt am Main இல் வந்திருந்த ஒரு இளைஞர், அரசாங்க கொள்கை மீது கோபத்தை வெளிப்படுத்தினார். அகதிகளைக் கையாளும் முறை \"முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது\" என்றார். “அகதிகளுக்கு உதவ விரும்புபவர்களும் குற்றவாளிகளைப் போல கையாளப்படுகிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளவியலாது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். அவர் தொடர்ந்து கூறினார், அடுத்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளாலும் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் சுரண்டப்படுவதிலிருந்தும், இன்னும் அதிக புலம்பெயர்ந்தோர் அவர்களின் தாய்நாட்டை விட்டு வெளியேற நிர்பந்த��க்கப்படலாம் என்பதை ஒருவர் கருதிப்பார்க்க வேண்டும்.\nஇந்தாண்டில் மட்டும் 1,500 க்கும் அதிகமான அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்ற உண்மையாலும், ஜேர்மன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் அகதிகள் கொள்கைகளைத் தொடர்ந்து இறுக்கி வருகின்ற நிலைமைகளின் கீழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். “கடலில் மீட்பு ஒரு குற்றமில்லை,” என்பது போன்ற பதாகைகளால் இது தெளிவுபடுத்தப்பட்டது.\nநிலைமையைக் கண்டு அவர் \"திகைத்து கோபமுற்றிருப்பதாக\" மிக்கையில் தெரிவித்தார். ஐரோப்பாவின் எல்லைகளை மூடுவது என்பது \"நூற்றுக் கணக்கான அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்க\" அனுமதிப்பதை அர்த்தப்படுத்துகிறது, இது பயங்கரமானது,” என்றார்.\nஅரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற கொள்கை வெறுமனே அகதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக அதன் சொந்த மக்களுக்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார். “பில்லியன் கணக்கான யூரோக்கள்\" இராணுவ ஆயுதங்களுக்காக செலவிடப்பட்டு வருகின்ற அதேவேளையில், “மருத்துவக் கவனிப்பு, மழலையர் காப்பகம் மற்றும் இன்னும் பல சமூக தேவைகளுக்கும், அகதிகளுக்கும் அங்கே மிகக் குறைந்த பணமே ஒதுக்கப்படுகிறது,” என்றார்.\nபேரணி நிறைவில், அங்கே சமூக ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளும் இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சி தலைவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது, அங்கே உரத்த கூச்சல்களும் விசில் சத்தங்களும் இருந்தன. கிழக்கு பேர்லினில் இருந்து வந்திருந்த ஒரு விற்பனை உதவியாளர் மாயா கோபத்துடன் கூறுகையில், “துல்லியமாக இங்கே எதிர்க்கப்பட்டு வருகின்ற கொள்கையை SPD அரசாங்கத்தில் இருந்து நடைமுறைப்படுத்தி வருகின்ற அதேவேளையில், அது இங்கே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பதை செவிமடுக்க முடியவில்லை,” என்றார்.\nஒட்டுமொத்தமாக அந்த போராட்டம் குறிப்பிடத்தக்க முரண்பாடுகளால் குணாம்சப்பட்டிருந்தது. பல ஆர்ப்பாட்டக்காரர்களும் AfD, நவ-பாசிசவாத சக்திகளின் வளர்ச்சி மற்றும் அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளால் சீற்றமுற்று, இதை எதிர்க்க ஒரு வழியைக் காண துடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த பேரணியில் உரையாற்றியவர்கள் பலர் விடயங்களைத் தண்மைப்படுத்தவும் மற்றும் நிலைமையின் தீவிரத்தைக் குறைக்கவும் முனைந்தனர். நல்லிணக்கம், சமரசம் மற்றும் அண்டைஅயலார் மீது அன்பு ஆகியவை அவர்களின் முக்கிய வார்த்தைகளாக இருந்தன.\nசர்வதேச பொதுமன்னிப்பு சபையின் ஜேர்மன் பிரிவின் பொதுச் செயலாளர் Markus Beeko அவர் உரையில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட உலகந்தழுவிய மனித உரிமைகளின் பிரகடனத்தைக் குறிப்பிட்டார். அவர் கூறினார், “இந்த பூமியின் ஒவ்வொரு மனித உயிர்களுக்கும் உலகந்தழுவிய மற்றும் மறுக்கவியலாத உரிமைகளுக்கு\" அது உத்தரவாதமளிக்கிறது என்றார். நீங்கள் விரும்புவதைச் சிந்திக்கவும் பேசவதற்கான, நீங்கள் விரும்புபவரை நம்புவதற்கான, சித்திரவதை அல்லது இன்னல்படுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான, நீங்கள் விரும்புபவரை திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை—அதுவொரு \"சிறந்த சிந்தனை\", அதற்காக செயல்படுவது மதிப்புடையதாக இருக்கும்,” என்றார்.\nபுராட்டஸ்டான்ட் இறையியலாளர் மற்றும் பேர்லின் பொது சூப்பர்டண்டன்ட் Ulrike Trautwein, வெறுப்பு, சமூக சகவாழ்வைச் சேதப்படுத்துகிறது என்று வலியுறுத்தினார். அப்பெண்மணி 1989 இன் இலையுதிர் காலத்தில் கிழக்கு ஜேர்மனியில் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களைச் சுட்டிக் காட்டினார். அதே நேரத்தில், ஒரு பொதுவான கோஷம் \"வன்முறை அல்ல\" என்றார். அந்த பாதிரியார் ஆச்சரியத்துடன் தெரிவித்தார், “அது நம்மை இன்று இணைத்து வைக்கும் வன்முறை வேண்டாம்” என்றார். இனவாதமும் யூத-எதிர்ப்புவாதமும் சமூக வன்முறையைச் சமூகரீதியில் மீண்டும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக செய்யும் என்றார்.\nAction Reconciliation Service for Peace (ASF) அமைப்பின் செயல் இயக்குனர் Jutta Weduwen உம் சமூக மோதல் அதிகரித்து வருவதைக் குறித்து கவலை வெளியிட்டதுடன், “தேய்ந்து வரும் நல்லுறவு மற்றும் கடுமையான உணர்வுகளுக்கு\" எதிராக எச்சரித்தார்.\nபல போராட்டக்காரர்களும் நல்லுறவுக்கான அதுபோன்ற அழைப்புகளுக்கு அதிருப்தியோடு அல்லது கோபத்தோடு விடையிறுத்தனர். இந்த உணர்வு பேர்லினில் இருந்து வந்திருந்த ஒரு தம்பதியினரான ஹன்னா மற்றும் மாத்தேயு உடன் பேசியதில் தெளிவாக வெளிப்பட்டது, இவர்கள் தங்கள் குழந்தையை சக்கர நாற்காலியில் வைத்து அணிவகுத்து வந்தனர். “இங்கே வலியுறுத்தப்படுவதை நான் முழுமையாக நேசிக்கவில்லை,” என்று மாத்தேயு கூறினார், இவர் ஸ்காட்லாந்தில் இருந்து வந்து பேர்லினில் படித்து வருகிறார். “வலதுசாரி தீவிரவாதிகள் மீண்டும் வளர்ந்து வருவதைக் காணும்போது, எனக்கு கோபம் வருகிறது. எல்லா உரைகளிலும் என்ன தவற விடப்படுகிறது என்றால்—வன்முறை அல்ல, மாறாக ஓர் அரசியல் போராட்டம்,” என்றார்.\n“இது நேசம் சம்பந்தப்பட்டதல்ல,” என்பதை ஹன்னா சேர்த்துக் கொண்டார், இவர் ஏற்கனவே அவரின் உயிரியியல் படிப்புகளை முடித்துள்ளார். “பிரச்சினைகளுக்கு காரணம் முதலாளித்துவமும், தொடர்ந்து சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவதும் தான். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டும், ஒருவருக்கு ஒருவர் நல்லவராக இருங்கள் என்று கூறுவதை விட இப்போதைய அமைப்புமுறைக்கு எதிராக போராடுகின்ற ஒரு இடதுசாரி இயக்கம் நமக்கு அவசியப்படுகிறது. ஒரு தொலைநோக்குப் பார்வை, ஓர் அரசியல் சிந்தனை இல்லை,” என்றார்.\nசனிக்கிழமை ஆர்ப்பாட்டம், வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் நவ-பாசிசவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்தடுத்து வெவ்வேறு நிலைப்பாடுகள் இருந்தன என்ற உண்மையால் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேலும் பெருகக்கூடிய சமூக கருத்து முரண்பாடுகள் ஓர் அரசியல் வித்தியாசப்படலுக்கு விரைவில் இட்டுச் செல்லும் என்பது ஏற்கனவே தென்பட்டுள்ளது.\nஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீடு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குத் தயாரிப்பு செய்வதை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்ததுடன், வலதுக்கு எதிரான போராட்டத்திற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியப்படுகிறது, அவ்விதத்தில் ஒரு சோசலிச முன்னோக்கு அவசியப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.\nஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி மற்றும் நவ-பாசிசவாதிகளின் வளர்ச்சி எவ்வாறு சித்தாந்தரீதியில் தயாரிப்பு செய்யப்பட்டன என்பதை SGP சமீபத்திய ஆண்டுகளில் எடுத்துக்காட்டி உள்ளது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி மற்றும் ஹெர்பிரட் முல்லெர் போன்ற பேராசிரியர்கள், ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் நாஜி ஆட்சியின் குற்றங்களைக் குறைத்துக் காட்ட முயன்ற முயற்சிகளுக்கு எதிராக SGP போராடி உள்ளது. இத்தகைய அபிவிருத்திகள் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையில் உள்ள அவற்றின் மூலக்காரணங்கள் மற்றும் அதன் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனுதாபிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட SGP போராடி உள்ளது, இவற்றில் SPD, இடது கட்சி மற்றும் பசுமை கட்சி போன்ற \"இடது\" அமைப்புகள் என்று கூறிக் கொள்பவையும் உள்ளடங்கும்.\nஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட SGP இன் துண்டறிக்கை குறிப்பிடுகிறது: “இந்த அபிருத்தியை எதிர்க்கக்கூடிய மற்றும் வலதுசாரியை நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இந்த காரணத்திற்காக தான், நாம் தொழிலாள வர்க்க போராட்டங்களை கண்டம் தழுவிய போராட்டங்களாக விரிவாக்க அழைப்பு விடுக்கிறோம். இந்த மகா கூட்டணி, உளவுத்துறை சேவைகள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளின் சூழ்ச்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.\n“நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளால் மட்டுமே பாதுகாப்படுகின்ற, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லுக்செம்பேர்க், லீப்னெக்ட், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர சோசலிச பாரம்பரியத்திற்கு புத்துயிரூட்ட இதுவே சரியான தருணமாகும். தொழிலாளர்களும், இளைஞர்களும் முதலாளித்துவம், பாசிசவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க இணையுமாறு SGP அழைப்பு விடுக்கிறது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/macr-n09.shtml", "date_download": "2019-10-23T02:45:46Z", "digest": "sha1:IZCABBIZPOTOVQKBEUAJBXEZEULYYG35", "length": 26112, "nlines": 50, "source_domain": "www.wsws.org", "title": "பாரிசுக்கு ட்ரம்ப்பை அழைக்கையில், மக்ரோன் பாசிசம் மற்றும் 1930 களின் கோரக்காட்சியை தூண்டுகிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபாரிசுக்கு ட்ரம்ப்பை அழைக்கையில், மக்ரோன் பாசிசம் மற்றும் 1930 களின் கோரக்காட்சியை தூண்டுகிறார்\nமுதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையின் நூற்றாண்டு நினைவு கொண்டாட்டத்திற்காக பாரிசில் அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கத் தாயார்செய்யும் அதேவேளை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் Ouest France க்கு கடந்த வாரம் நீண்ட நேர்காணலை வழங்கினார். அதில் முதலாம் உலகப்போர், பாசிசத்தின் எழுச்சி மற்றும் 1939ல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கும் இடையிலான ஆண்டுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளது போல் இன்று ஐரோப்பா அதே அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அவர் எச்சரித்தார்.\nஅவரது கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கோபம் எழுச்சியடைந்து வருகையில், “செல்வந்தர்களின் ஜனாதிபதி” தேசியவாதத்தின் \"முற்போக்கான\" எதிர்ப்பாளராகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மத்தேயு சல்வீனி மற்றும் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஆர்பான் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் அதி வலது விமர்சகர்களுக்கு எதிர்ப்பாளராகவும் தன்னைக் காட்டிக்கொள்ளும் வெற்றுத்தனத்தைத் தொடர்ந்தார். நவம்பர் 11 ம் தேதி ட்ரம்ப்பின் வருகைக்கு எதிராகவும், நவம்பர் 17 ம் தேதி சிக்கன நடவடிக்கை மற்றும் எரிபொருள் விலை உயர்வுகளுக்கு எதிராகவும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள வேளையில், சர்வாதிகாரம் மற்றும் போர் பற்றிய மக்களின் கவலைகளை பற்றிப் பேச முயற்சித்தார்.\nஅவர் அறிவித்தார்: “நாம் வசிக்கும் காலத்திற்கும் போருக்கிடையிலான காலகட்டத்திற்கும் இடையிலான ஒப்புமையால் நான் கவரப்பட்டேன். ஐரோப்பாவில் அதாவது இன்று அச்சங்களாலும் தேசியவாத அதிருப்திகளாலும், பொருளாதார நெருக்கடியின் விளையன்களாலும் பிளவுபட்டுள்ளன, முதலாம் உலகப் போர் முடிவிற்கும் 1929 பங்குச் சந்தைப் பொறிவுக்கும் இடையில் ஐரோப்பாவில் வாழ்வை வடிவமைத்த எல்லாம் கிட்டத்தட்ட வழிமுறை ரீதியிலான மறுவெளிப்பாட்டை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் கட்டாயம் இதனை நினைவில் வைத்திருக்க வேண்டும், எளிதாகப் புரிந்துகொள்ளுகிறவாறு, இதனை எப்படி எதிர்ப்பது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்”.\nமக்ரோனின் கூற்று, உலகம் முழுவதிலுமுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதற்கு பிரெஞ்சு அரசின் தலைவரிடமிருந்து ஒரு உறுதிப்படுத்தலைச் சேர்க்கிறது: போர் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி யதார்த்தமாகிறது மற்றும் வளர்கிறது. இருந்தும் “முற்போக்கு” என்று கூறப்படும் முதலீட்டு வங்கியாளர் மக்ரோன் முன்மொழியும் கொள்கைகள் முதலாளித்துவத்தின் விசித்திரமான சமூக சமத்துவமின்மை மற்றும் வரலாற்று திவாலில் வேரூன்றி உள்ள இந்த அபாயங்களை உக்கிரப்படுத்த மட்டுமே செய்கிறது. 1930களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்பச்செல்லும் ஆபத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னேறுவதற்கான வழியை வழங்கக் கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கமாகும்.\nமக்ரோன் தேசியவாதம் த���டர்பான அவரது விமர்சனங்களை, இராணுவவாத மற்றும் சமூக விரோதக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு பாசிச தேசியவாதத்தையும் புலம்பெயர் விரோதக் கொள்கைகளையும் வேறு எவரையும் விட அதிகமாகத் தூண்டிவிடுவதை உருவகப்படுத்தும், ஒட்டுண்ணி மில்லியனர், ட்ரம்ப்பிற்கான அவரது வரவேற்புடன் சரிசெய்வதற்கு கூட மக்ரோன் முயலவில்லை.\nஇருவாரங்களுக்கும் முன்னர், ட்ரம்ப் இடைத்தர அணுஆயுத ஒப்பந்தத்தை (INF) இரத்துசெய்திருந்தார். அதற்கு சற்று முன்னர்தான், நேட்டோவுக்கான அமெரிக்கத் தூதுவரான Kay Bailey Hutchinson உடன்படிக்கையை மீறியதாகக் கூறுவதை “அகற்றும்” பொருட்டு ரஷ்யா மீது குண்டு வீசப்போவதாக அச்சுறுத்தினார். ட்ரம்ப் INF உடன்படிக்கையை முறிக்கையில், ரஷ்யா மற்றும் சீனா இரண்டுடனுமான அணுவாயுதப் போட்டியில் அணுவாயுதங்கள் உற்பத்தி நடவடிக்கை எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ட்ரம்ப் ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்களை மெக்சிகோ எல்லைக்கு அனுப்பி பெரிய சிறைமுகாம்களை அமைக்கவும் புகலிடம் கோரும் பாதுகாப்பற்ற புலம்பெயர்ந்தோரை சுட்டுவீழ்த்தப்போவதாக அச்சுறுத்தியும் வருகின்றார்.\nசல்வீனி மற்றும் ஆர்பன் ஆகியோரை பைத்தியகாரத்தனமாக கண்டனம் செய்யும் அதேவேளை, மக்ரோன் பாரிஸில் ட்ரம்ப்பை வரவேற்கிறார்.\nட்ரம்ப் அல்லது ஐரோப்பாவில் உள்ள மக்ரோனின் நவ பாசிசப் போட்டியாளர்கள் போலவே அதே வர்க்க நலன்களுக்கே மக்ரோன் சேவை சேவைசெய்வதால், இந்தக் கண்டனங்கள் அடிப்படையிலேயே போலியானவை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவரது திட்டங்கள், நூறாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை இராணுவத்திற்கு செலவழிக்கவும் ஓய்வூதிய வெட்டுக்கள், இரயில் தனியார்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு இராணுவ ஏகாதிபத்திய முகாமாக உருகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மக்ரோன் Ouest France க்கு விளக்கியது போல, ஐரோப்பாவில் தேசியவாதத்தை வாயளவில் விமர்சிப்பது இந்தக்கூட்டின் சிதைந்துவரும் ஐக்கியத்தைப் பேணுதற்கும் அதன் புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்குமான நோக்கங்கொண்டது.\nஅவர் சொன்னார்: “எமது சகாப்தம் வல்லரசுகள் தங்களின் கொள்கைகளை பூகோள அளவில் அபிவிருத்தி செய்யக் கூடிய அரசுகளின் சகாப்தம்; போட்டிக்கான விதிகள் மற்றும் ஆணை இனிமேல்தான் ஏற்ப���ுத்தப்பட வேண்டும். ஐரோப்பா ஒரு அபாயத்தை எதிர்கொள்கிறது: தேசியவாத புற்றுநோயால் கிழிபடலாம், வெளிநாட்டு சக்திகளால் தூக்கி எறியப்படலாம், மற்றும் அதன் இறையாண்மையை இழக்கலாம். இதன் பொருள் அதன் பாதுகாப்பிற்கு அமெரிக்க முடிவுகளைச் சார்ந்திருத்தல், முக்கிய உட்கட்டமைப்பு வேலைகளில் சீனா அதிகம் சம்பந்தப்பட்டிருத்தல், ரஷ்யா சிலநேரங்களில் சூழ்ச்சிக்கையாளலால் சபலத்திற்காளாகலாம், பெருநிதிய நலன்கள், சந்தைகள் சிலவேளை அரசால் முடியக்கூடய எடைக்கும் அப்பால் போகலாம்.”\nஉண்மையில், மக்ரோனின் ஜனதிபதிப் பதவியானது அதிவலதிற்கு ஒரு ஜனநாயக மாற்று என காட்டிக்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறனில் ஒரு முறிவைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு, ட்ரம்ப் தேர்வை வரவேற்ற நவ பாசிச வேட்பாளர் மரின் லூ பென்னிற்கு எதிராக வேறொரு மாற்றீடு இன்மை காரணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்ரோன் ஒருவேளை ட்ரம்ப் தேர்தல் காலத்திற்கு பின்னர் அமெரிக்க ஜனநாயகக் கட்சியுடனான ஒரு கூட்டின் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தை புதிய “சுதந்திர உலகின் தலைவராக,” ஆக்கக்கூடிய ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெலின் பின்நிற்பவராக மக்ரோன் புகழப்பட்டார்.\nஒரு ஆண்டு கழிந்த பின்னர், இந்த நடிப்புக்கள் எல்லாம் கிழிந்து தொங்கின. ஜேர்மனியை மீள ஆயுதமயப்படுத்தல், ஜேர்மன் இராணுவவாதத்தை சட்டரீதியாக்கல் மற்றும் ஜேர்மன் பாசிச மரபுகளை முன்னுக்குக் கொணர்தல் இவற்றுக்கு ஆக்ரோஷமாய் பிரச்சாரம் செய்வதன் மத்தியில் மேர்க்கெல் சான்செலராக அவரது பணிஓய்வை அறிவித்திருக்கிறார். உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோபர், அரசுக்கும் அதி வலது வட்டங்களுக்கும் இடையில் உறவுகள் அதிகரித்துவரும் சாட்சியங்களின் மத்தியில் மற்றும் ஜேர்மனி முழுவதும் நூறாயிரக் கணக்கானோரை அணிதிரட்டும் வெகுஜன எதிர்ப்புக்கள் இவற்றின் மத்தியில், கெம்னிட்ஸில் நடைபெற்ற நவபாசிச கலவரத்தில் தானும் சேர்ந்திருக்கலாம் என்று அறிவித்தார்.\nஜேர்மன் உளவுத்துறையானது சோசலிச சமத்துவக் கட்சியை (SGP, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பகுதி) அதி வலது இராணுவவாதத்தை எதிர்க்கும் “இடது தீவிரவாதக் குழுக்கள்” என்ற பட்டியலில் கூட இட்டிருக்கிறது, அதேவேளை SGP வன்முறை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று��் அங்கீகரிக்கிறது.\nபேர்லினில், மக்ரோனின் கூட்டாளிகள் அதிவலது பாதைப் போக்கை தயாரித்தல் மற்றும் உள்நாட்டில் எதிர்ப்பு உணர்வை நசுக்க அச்சுறுத்துவது போல், மக்ரோனும் அடிப்படையில் அதே பாதையில் பயணிக்கிறார். இரயில் தொழிலாளர்களால் அபரிமிதமான எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கை இருந்தபோதும், தேசிய இரயில்வேயில் (SNCF) அவரது பலவந்ததமான தனியார்மயமாக்கல் மற்றும் ஊதியத்தை வெட்டல், ஜனநாயக உரிமைகளை இரத்துச்செய்து திணிக்கும் அவசரகால நிலைமையின் கீழ் முன்மொழியப்பட்டதானது, அவரது சிக்கன நடவடிக்கை நிகழ்ச்சிநிரலை செல்வாக்கிழக்க வைத்து அவரது ஜனாதிபதி பதவியையும் ஆட்டங்காண வைத்தது.\nஜனாதிபதி பதவி வேட்பாளர் ஜோன் லூக் மெலோன்சோன் 20 சதவிகித வாக்குளைப் பெற்ற ஒரு அமைப்பான அடிபணியா பிரான்ஸ் (LFI) மீதான திடீர்ச் சோதனை, பிரெஞ்சு அவசரகால நிலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்ட பொலீஸ் அரசு அதிகாரங்கள் அமைதியான அரசியல் எதிர்ப்புக்கு எதிராக அணிதிரட்டப்பட முடியும் மற்றும் திரட்டப்படலாம் என்பதை சமிக்கை செய்கிறது.\nஇந்தப் பரிணாம வளர்ச்சியானது (நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் குதியான Parti de l’égalité socialiste) சோசலிச சமத்துவக் கட்சி ஆல் 2017 தேர்தலின் பொழுது எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை நிரூபணம் செய்கிறது. எந்த வேட்பாளர் வெற்றிபெற்றாலும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு இயக்கத்தைக் கட்டுவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாட்டை வழங்கும்பொருட்டு, மக்ரோன் மற்றும் லூ பென் இடையிலான தேர்தல் போட்டியைப் புறக்கணிக்குமாறு அது அழைப்புவிடுத்தது. அவ்வாறு செய்கையில், PES பிரான்சில் ஒரு எதேச்சாதிகார ஆட்சியின் அபாயம் பற்றி எண்ணத்தில் கொள்ளாத நிலையில் இருக்கவில்லை. ஆயினும், அதிவலது ஆபத்திற்கும் லூ பென்னால் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியவாத வெறிக்கூச்சலுக்கும் மக்ரோன் ஒரு மாற்று அல்ல என்பதை சரியாகவே எச்சரித்தது.\nமுதலாம் உலகப் போரின் முடிவில் பதவியில் இருந்த பிரெஞ்சு ஜனாதிபதி Georges Clemenceau வை மக்ரோன் தனது முன்மாதிரி என்று Ouest France இடம் வலியுறுத்தினார். ஜேர்மனியை முடக்கவும் அவமதிக்கவும் நோக்கங்கொண்டு வேர்சாய் உடன்படிக்கையின் கடும் ஆதரவாளரான Clemenceau போர் எதிர்ப்புப் படையினர்களை தூக்கில் போடவும் சோசலிஸ்டுகள், போர்விரோத உணர்வு கொண்டோரை கொடூரமாய் நசுக்கவும் கோரினார். “Clemenceau வின் செய்தியைப் பாராட்டி”, அனைவரும் இழந்து போனதாய்க் காண்கையில் மற்றும் துருப்புக்கள் நம்பிக்கை இழக்கையில், அவர் அடிபணியாது இருந்தார்” “வெற்றியின் தந்தை” என அவரை மக்ரோன் பாராட்டினார்.\nஉண்மையில், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் சர்வதேச எழுச்சி என்பது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருமளவில் தொழிலாளர்கள் நகர்கின்றன என்பதற்கான ஒரு அறிகுறி ஆகும். ஐரோப்பா முழுமையும் அதிவலது அரசியலுக்கு எதிராக எழுச்சியடைந்து வரும் இயக்கமானது, தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றும் பிரச்சினையை முன்வைக்கும் மற்றும் சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றும் தொழிலாளர் அரசுகளைக் கட்டி அமைப்பதையும் முன்வைக்கும் ஒரு அரசியற் போராட்டமாக மட்டுமே தொடுக்கப்பட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐரோப்பியப் பகுதிகள் வலியுறுத்துகிறவாறு, இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான போராட்டம் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமென இது விளக்கிக் காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/rapist", "date_download": "2019-10-23T02:16:42Z", "digest": "sha1:MACCMBHPNGPHFA6UBUM47NAWD3VV3EGO", "length": 12958, "nlines": 145, "source_domain": "youturn.in", "title": "rapist Archives - You Turn", "raw_content": "லலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nவைரலாகும் HDFC பாஸ்புக் முத்திரையால் மக்கள் அச்சம்| வங்கி விளக்கம் \n“பட்டாணிக்கு” பச்சை சாயத்தை பூசும் வைரல் வீடியோ உண்மையா \nமின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாமா \nஉ.பியில் மைனர் பெண்ணைக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கயவர்கள் \nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதனை செல்போனில் படம் படித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக ” Hindu post ”…\nமனநல���் பாதிக்கப்பட்ட சிறுமியை வன்புணர்வு செய்த திமுக பிரமுகர் உள்பட 4 பேர் கைது \nகுழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரையில் பாலியல் வன்புணர்விற்கு சிக்கி பாதிக்கப்படும் சம்பவங்களில் மாற்றுத்திறனாளி பெண்களும், குழந்தைகளும் அடங்கி உள்ளனர் என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய…\nபாஜக எம்எல்ஏ மீதான உன்னாவ் பெண் பாலியல் வன்புணர்வு வழக்கு | தொடரும் மரணங்கள் \nஉத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வீட்டு வேலைக்கு சென்ற பொழுது பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தன்னை பாலியல்…\nபாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி \nகேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த 38 வயதான சுனில் குமார் பத்ரன் என்பவர் சவூதி அரேபியாவில் டைல்ஸ் செய்யும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2017-ம்…\nம.பி-யில் பாலியல் வன்கொடுமை நடந்த 7 வயது சிறுமியின் புகைப்படமா \nமருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் குழந்தையின் புகைப்படத்துடன், மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வாயிலில் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்த 7 வயது சிறுமி கற்பழிப்பு. நாடு முழுக்க கண்டனம்…\nஉ.பி-யில் சிறுமியை வன்புணர்வு செய்தனை சுட்டுப்பிடித்த ஐ.பி.எஸ் அதிகாரி \nநாடு முழுவதிலும் பெண் பிள்ளைகளுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வன்கொடுமை சம்பவங்கள், அதனால் ஏற்படும் துயரங்கள் பற்றி எத்தனை செய்திகளும், வழக்குகளும்…\nவன்புணர்வு செய்யப்பட்ட 9 மாதக் குழந்தை என பரவும் தவறான புகைப்படங்கள் \nசில தினங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் 9 மாதக் குழந்தையை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில்…\nகதுவா சிறுமி பாலியல் கொலை வழக்கில் வதந்திகள் ஓர் அலசல் \n2018 ஜனவரியில் ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியை பற்றி நாடே அறிந்து இருக்கும். ஓராண்டு ஆகியும்…\nஉத்தரபிரதேசத்தில் இரண்டரை வயது சிறுமி கொலை | பரவும் செய்திகள் உண்மையா \nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகாரின் டப்பால் பகுதியில் இரண்டரை வயது குழந்தையை கொலை செய்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தையை பாலியல் வன்கொடுமை…\nதங்கையை வன்புணர்வு செய்தவரின் தலையை வெட்டியதாக பரவும் செய்தி உண்மையா \nசென்னையைக் சேர்ந்த நபர் தனது தங்கையை பாலியல் வன்புணர்வு செய்தவரின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு சென்றாக கையில் தலையுடன் இருக்கும் நபரின் படம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட…\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/usa/page/3/", "date_download": "2019-10-23T02:12:39Z", "digest": "sha1:LVNLVHF6AIW6FDSYXVLS3PKOXBVUQK4I", "length": 5696, "nlines": 169, "source_domain": "tamil.kelirr.com", "title": "USA | கேளிர் | Page 3", "raw_content": "\nதமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு\nதமிழ் மொழி விழா 2019 | பரவலாக்கல் நிகழ்வு\nதெய்வத்துள் தெய்வம் – காஞ்சி மகா பெரியவரின் வாழ்க்கை நாடகம் | ஆர்ட் காம்பஸ்\nசுபாஷினி | தமிழ் மரபு அறக்கட்டளை\n21 ஏப்ரல் | இன்பத் தமிழும், இளைய தலைமுறையும் | இந்திய முஸ்லிம்...\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nவாசகர் வட்டம் சந்திப்பு – வேல. ராமமூர்த்தியுடன் ஒரு கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/11420-04-00", "date_download": "2019-10-23T02:04:48Z", "digest": "sha1:63SSM7NYPFKMZYEI2WWIJMDBGMUQVN5Z", "length": 13913, "nlines": 151, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எடியூரப்பாவின் பதவி தப்புமா? கர்நாடக சட்டமன்றத்தில் இன்று மாலை 04.00 மணிக்கு பலப்பரீட்சை!", "raw_content": "\n கர்நாடக சட்டமன்றத்தில் இன்று மாலை 04.00 மணிக்கு பலப்பரீட்சை\nPrevious Article எடியூரப்பா இராஜினாமா\nNext Article காவிரி நதி நீர் பங்கீடு; திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றது\nஉச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கர்நாடக சட்டமன்றத்தில் இன்று சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.\nகர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவின் பதவி தப்புமா என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தெரிந்துவிடும்.\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டது.\nதேர்தல் நடந்த 222 இடங்களில் 78 இடங்களை பெற்ற காங்கிரசும், 37 இடங்களை பெற்ற குமாரசாமியின் ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா கடந்த புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். அப்போது, சட்டசபையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு அவர் ‘கெடு’ விதித்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், ஆளுநரின் முடிவை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாரதீய ��னதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்ட விரோதம் என்றும், எனவே எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.\nஇந்த மனுவை விடிய விடிய விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. என்றாலும் இந்த வழக்கின் தீர்ப்பு அவர் முதல்வராக பதவியில் நீடிப்பதை கட்டுப்படுத்தும் என்று கூறியது. இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தின் புதிய முதல்வராக எடியூரப்பா நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.\nஇந்த நிலையில், ஆளுநரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு முதல்வராக எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஅத்துடன், வாக்கெடுப்பை நடத்த மூத்த உறுப்பினர் ஒருவரை தற்காலிக சபாநாயகராக நியமிக்கவேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில டி.ஜி.பி. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.\nஇந்த உத்தரவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதோடு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக சட்டசபை இன்று காலை 11.00 மணிக்கு கூடுகிறது. முதலில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதாக கட்சியைச் சேர்ந்த போப்பையா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.\nசட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 04.00 மணிக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வராக எடியூரப்பா சட்டசபையில் தாக்கல் செய்து பேசுவார். அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவார்கள்.\nபின்னர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது தற்காலிக சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்துவார். ஓட்டெடுப்பை இரகசியமாக நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், வெளிப்படையாக நடைபெறும். நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தியோ அல்லது எழுந்து நின்றோ ஆதரவு தெரிவிப்பார்கள்.\n அல்லது அற்ப ஆயுளில் கவிழுமா என்பது இந்த பலப்பரீட்சையின்போது தெரிந்துவிடும். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது குறித்து எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், “சட்டசபையில் தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்“ என்றும் இதில் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nPrevious Article எடியூரப்பா இராஜினாமா\nNext Article காவிரி நதி நீர் பங்கீடு; திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62251-april-s-brightest-full-pink-moon-will-be-visible-tomorrow.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-23T02:11:27Z", "digest": "sha1:5XENHJAYEIGPSH4F2Y6TXBPQJBV54HNA", "length": 10073, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை காட்சியளிக்க போகும் ‘பிங்க் நிலா’ - பொதுமக்கள் ஆர்வம் | April’s Brightest ‘Full Pink Moon’ Will Be Visible Tomorrow", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nநாளை காட்சியளிக்க போகும் ‘பிங்க் நிலா’ - பொதுமக்கள் ஆர்வம்\nநாளை வரும் முழு நிலவு சற்று பிரகாசமாக காட்சி அளிக்கும் பெரிய நிலவாக இருக்கும் என்பதால் நிலவைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\nசாதாரண பவுர்ணமி நிலவை விட ஏப்ரல் மாதத்தில் வரும் பவுர்ணமி நிலவு பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி நாளை வரும் முழு நிலா 'பிங்க் நிலா’ என்று அழைக்கப்படுகிறது. பிங்க் நிலா என்பதால��� இது பிங்க் கலரில் இருக்காது.\nஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டால் அமெரிக்காவில் வசந்தகாலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் பிங்க் நிறப் பூக்கள் பூத்துக்குலுங்கும். அதே நேரத்தில் வரும் முழு நிலவு என்பதால் இதனை அமெரிக்க பழங்குடியின மக்கள் ’பிங்க் நிலா’ என அழைக்கின்றனர். இந்த நிலவுக்கு புல் நிலா, முட்டை நிலா, மீன் நிலா என்றும் பெயர்கள் உள்ளன.\nஇந்திய நேரப்படி நாளை மாலை 4.42 மணியிலிருந்து பிங்க் நிலா தெரியுமென்று கூறப்படுகிறது. பிங்க் நிலாவை வெறுங்கண்ணாலே பார்த்து ரசிக்க முடியுமென்றும் தொலைநோக்கி மூலம் பார்த்தால் அதன் அழகை இன்னும் நெருக்கமாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேமராவை தயார் நிலையில் வைத்துக்கொண்டு நாளை வரவுள்ள அழகான நிலாவை படம் பிடித்துக்கொள்ள வேண்டுமென்று நிலா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\n“சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி வாக்குப்பதிவு முடிந்தது” - சத்யபிரதா சாஹூ\nஉலகக் கோப்பை 2019 - பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசனி கிரகத்தை சுற்றும் அதிகமான நிலவுகள் \n\"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை\" புகைப்பட ஆதாரத்துடன் நாசா\nநிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்குவது சிக்கல் - ஐரோப்பிய விண்வெளி மையம்\n‘லேண்டர் விக்ரமிலிருந்து எந்தத் தகவலும் இல்லை’ - இஸ்ரோ\n’எங்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள்’: ’இஸ்ரோ’வுக்கு நாசா வாழ்த்து\nநிலவின் தென் துருவத்தின் சிறப்பு என்ன\nசந்திரயான்-2 ரோவர் சக்கரத்தில் அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோ முத்திரை \nநள்ளிரவில் நிலவில் இறங்கும் ‘சந்திராயன் 2’ - இரவு முழுவதும் புதிய தலைமுறை நேரலை\nசந்திரயான் 2 தரை இறங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவு: இஸ்ரோ தலைவர் சிவன்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணி���்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி வாக்குப்பதிவு முடிந்தது” - சத்யபிரதா சாஹூ\nஉலகக் கோப்பை 2019 - பாகிஸ்தான் அணி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17562-dmk-acting-president-stalin-s-womens-day-wishes.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-23T02:25:22Z", "digest": "sha1:DNIA7QP76FUBLT32SOMCS2WPXBSIIUKI", "length": 9305, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை: ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து | DMK acting president Stalin's womens day wishes", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை: ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து\nமகளிர் விடுதலையே, மனிதகுலத்தின் விடுதலை என்று திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிர் விடுதலைக்காகப் போராடுவதிலும், அவர்களின் நலன் காத்து அவர்களுக்கான முன்னேற்றப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுப்பதிலும் திமுக முன்னணியில் இருப்பதாகக் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நினைவுகூர்ந்துள்ள ஸ்டாலின், பெண்கள்-மகளிர் பாதுகாப்புக்காக ஈவ்டீசீங் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், அவற்றுக்கு எதிராக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக குரல் எழுப்பி வருவதாகவும் கூறியுள்ளார். சமுதாயத்தில் நிலவும் பாரம்பரியமான தடைகளைக் கடந்து பெண்கள் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் ஆற்றல் முன்எப்போதையும் விட பெருகி வருவதாகவும், பெண்களின் முன்னேற்றத்தினால் தான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றமும் அதன் காரணமாக சமுதாயத்தின் முன்னேற்றமும் சீராக அமையும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கிக் கொண்டு, பல துறைகளிலும் முன்னேறி வரும் பெண் சமுதாயத்திற்கு உலக மகளிர் தினத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வாதாகவும் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nபெங்களூரு டெஸ்டில் வரலாறு படைத்த அஸ்வின்\nபெண்கள் பாதுகாப்புக்காக ஆன்லைன் பெட்டிஷனை முன்னெடுத்த சின்மயி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெங்களூரு டெஸ்டில் வரலாறு படைத்த அஸ்வின்\nபெண்கள் பாதுகாப்புக்காக ஆன்லைன் பெட்டிஷனை முன்னெடுத்த சின்மயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70358-2-accused-arrest-by-police-about-ambethkar-statue-broken.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T01:59:59Z", "digest": "sha1:K7KX6NHTT627DZ5PCWCEA46OHM55B4HM", "length": 8383, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அம்பேத்கர் சிலை சேதம் - 2 பேர் கைது | 2 accused arrest by police about ambethkar statue broken", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஅம்பேத்கர் சிலை சேதம் - 2 பேர் கைது\nவேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இ‌டங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக பாண்டியராஜன், லெனின் ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\n‘வேலை உத்தரவாதம்தான் காரணம்’ - ரயில்வே டிராக்மேன் பணியில் ஐஐடி இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரைப்பட பாணியில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது\nசாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது\nஈரோடு அருகே சாமி சிலைகள் உடைப்பு: மறியல் போராட்டம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nஅம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீச்சு - போலீஸ் விசாரணை\nமெரினாவில் சிவாஜி சிலையை மீண்டும் வைக்க வேண்டும்- நடிகர் பிரபு\nலண்டன் அம்பேத்கர் மியூஸியத்தை மூட முடிவு : மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு\nதமிழகம் முழுவதும் கருணாநிதியின் சிலை திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\n‘வேலை உத்தரவாதம்தான் காரணம்’ - ரயில்வே டிராக்மேன் பணியில் ஐஐடி இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:52:16Z", "digest": "sha1:Y75WWRHSYAY2IDGK2AFPF4U73C7GUX4T", "length": 7948, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மிக்கி ஆர்தர்", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாக். கிரிக்கெட் கேப்டனை மாற்ற பயிற்சியாளர் பரிந்துரை\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை செய்ய நினைத்தேன்: பாக். பயிற்சியாளர் தகவல்\n\"கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம்\" பாக் வீரர் பாபர் அசாம்\nஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடும் ஜோதிகா\nபாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணம்: பயிற்சியாளர் கணிப்பு\nஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு திருமணம் \nசர்ச்சையாகும் முஸ்லிம் மாணவிகளின் ’ஜிமிக்கி கம்மல்’ டான்ஸ்\nபாடி பில்டர்ஸ் ஆடும் ஜிமிக்கி கம்மல் வைரல் வீடியோ\nஏ.ஆர்.ரஹ்மானுடன் வேலை செய்ய ஆசை: ஜிமிக்கி கம்மல் பாடகர் பேட்டி\nலஞ்சம் கொடுத்த ரியோ ஒலிம்பிக் குழு அமைப்பாளர் பணியிடை நீக்கம்\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மோகன்லால் புதிய டான்ஸ்\nதமிழ் சினிமாவில் நடிக்கத் தயார் : ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்\nநான் தப்பு பண்ணிட்டேன்: மன்னிப்பு கேட்டார் உமர் அக்மல்\nஜிமிக்கி கம்மல் வீடியோ பெண்ணிற்கு தமிழ் திரைப்பட இயக்குநர் உறியடி\nபாக். கிரிக்கெட் கேப்டனை மாற்ற பயிற்சியாளர் பரிந்துரை\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை செய்ய நினைத்தேன்: பாக். பயிற்சியாளர் தகவல்\n\"கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம்\" பாக் வீரர் பாபர் அசாம்\nஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடும் ஜோதிகா\nபாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணம்: பயிற்சியாளர் கணிப்பு\nஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு திருமணம் \nசர்ச்சையாகும் முஸ்லிம் மாணவிகளின் ’ஜிமிக்கி கம்மல்’ டான்ஸ்\nபாடி பில்டர்ஸ் ஆடும் ஜிமிக்கி கம்மல் வைரல் வீடியோ\nஏ.ஆர்.ரஹ்மானுடன் வேலை செய்ய ஆசை: ஜிமிக்கி கம்மல் பாடகர் பேட்டி\nலஞ்சம் கொடுத்த ரியோ ஒலிம்பிக் குழு அமைப்பாளர் பணியிடை நீக்கம்\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மோகன்லால் புதிய டான்ஸ்\nதமிழ் சினிமாவில் நடிக்கத் தயார் : ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்\nநான் தப்பு பண்ணிட்டேன்: மன்னிப்பு கேட்டார் உமர் அக்மல்\nஜிமிக்கி கம்மல் வீடியோ பெண்ணிற்கு தமிழ் திரைப்பட இயக்குநர் உறியடி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-10-23T03:05:16Z", "digest": "sha1:UME5URGFI6ON5JXGWLRX4UVEGFX3NHF4", "length": 20229, "nlines": 124, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » சபேஷ் முரளி", "raw_content": "\nஇன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும் மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்\nசமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.\nயுவனின் ஆதிக்��ம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும் மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்\nமூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம் படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.\nஅடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம் பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால் மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே அருமை யுவனே ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா\n வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.\nஇந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுச���த்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.\nஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே\nலிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,\nதத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே\n…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி\nகாதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி\n– இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.\nநாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின் இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக் காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும் சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல முடியும்போல.\nகார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.\nமோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் – என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் – சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.\nஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்த���, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது\nதனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.\n இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.\nதாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.\nஅங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில் அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் – கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.\nஅங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – பாடல். கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சி��், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச் சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.\n(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்\nTags: அங்காடித் தெரு, அச்சமுண்டு அச்சமுண்டு, ஆயிரத்தில் ஒருவன், இளையராஜா, கந்தசாமி, கலோனியல் கஸின்ஸ், கார்த்திக் ராஜா, சபேஷ் முரளி, சுந்தர் சி பாபு, ஜி.வி. பிரகாஷ், நாடோடிகள், பொக்கிஷம், முத்திரை, மோதி விளையாடு, யுவன் சங்கர் ராஜா, வாமனன், வால்மீகி, விஜய் ஆண்டனி, விண்ணைத் தாண்டி வருவாயா\nCategory: இசை, சினிமா, பொது, விமரிசனம் | 12 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shivarchana-chandrikai/sivarchana-chandrika-karppooradheebam-samarppikkum-murai", "date_download": "2019-10-23T03:34:36Z", "digest": "sha1:2KCLZSXNT5FOP5EXXJGPYRKNX4GQOED6", "length": 22237, "nlines": 264, "source_domain": "shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil ,கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nசுவா¢ண முதலியவற்றால் செய்யப்பட்டவையாயும், வட்டமான வடிவம் அல்லது நான்கு முக்குச் சதுரமான வடிவத்தையுடையவையாயும், மொட்டை நுனியிலுடைய தண்டுடன் கூடினவையாயும், இயல்பாகவேனும் மாவினாலேனும் செய்யப்பட்ட தீபாசனங்களுடன் கூடினவையாயும், தீபாசனங்களில் வைக்கப்பட்ட கற்பூரத்திலாவது திரிகளிலாவது ஏற்றப்பட்ட தீபத்தையுடையவையாயும் உள்ள கருப்பூர நீராசன பாத்திரங்களுடன் நீராசனத்தையும் நிரீக்ஷண முதலியவற்றால் சுத்திசெய்து, ஆராத்திரிகம் போலவே இவற்றையும் சுற்றிச் சமர்ப்பித்துப் பூமியில் வைத்து அஸ்திர மந்திரத்தால் பூர்த்தி செய்ய வேண்டும்.\nகருப்பூர நீராசன பாத்திரம் மூன்று வகைப்படும். ஒருசாண் அளவுள்ள அகலத்தையுடையதாயும், இரண்டு வால் நெல்லின் கனமுள்ளதாயும், எட்டங்குல அளவுள்ள நாளத்தையுடையதாயும், நாளத்தையொத்த முகுளத்தையுடையதாயும் உள்ள கருப்பூர நீராசன பாத்திரம் உத்தமம். இதன��� மத்தியில் ஒரு தீபாசனமும், நை¢து சுற்றுக்களிலும் மறையே ஒன்பது, பதினைந்து, இருபத்தொன்று, இருபத்தேழு, முப்பத்துமூன்று தீபாசனங்களுமாக நூற்றாறு தீபாசனங்கள் இருக்க வேண்டும். அல்லது ஐந்து சுற்றுக்களிலும் முறையே எட்டு, பதினான்கு, இருபது, இருபத்தாறு, முப்பத்திரண்டு தீபாசனங்களாக நூற்றொரு தீபாசனங்களிருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதும் உத்தம பாத்திரமாகும்.\nஉத்தம பாத்திரத்திற்குக் கூறிய அளவில் பாதியளவு மத்திம பாத்திரத்திற்கு இருக்க வேண்டும். இந்த மத்திம பாத்திரத்தின் நடுவில் ஒரு தீபாசனமும் நான்கு சுற்றிலும் முறையே எட்டு, பதின்மூன்று, பதினெட்டு, இருபத்துமூன்று தீபாசனங்களுமாக அறுபத்து மூன்று தீபாசனங்களிருக்க வேண்டும்.\nமத்திம பாத்திரத்தின் அளவில் பாதியளவு அதமபாத்திரத்திற்கு இருக்க வேண்டும். இந்த அதமபாத்திரத்திற்கு நடுவில் ஒன்றும், மூன்று சுற்றுக்களிலும் முறையே ஆறு, பத்து, பதினான்கு தீபாசனங்களும் ஆக முப்பத்தொரு தீபாசனங்களிருக்க வேண்டும்.\nகருப்பூர நீராசனதீபம் சமர்ப்பித்த பின்னர் கண்ணாடி, குடை, சாமரம், விசிறி, பனையோலை விசிறி என்னுமிவற்றை முறையே ஈசான முதலிய மந்திரங்களால் சமர்ப்பிக்க வேண்டும்.\nபின்னர் அந்தத் தினத்தில் மனம் வாக்குக் காயங்களால் செய்யப்பட்ட குற்றங்கள் நீங்குதற் பொருட்டும், சிவசாயுச்சியத்தைப் பெறுதற்பொருட்டும், அறுகு தருப்பை அக்ஷதை வில்வம் ஆகிய இவற்றுடன் கூடின புஷ்பாஞ்சலியை, ஹாம் ஹெளம் சிவதத்வாதிபதயே சிவாய நம: ஹாம் ஹெளம் வித்தியா தத்வாதிபதயே சிவாய நம: ஹாம் ஹெளம் ஆத்மதத்வாதிபதயே சிவாய நம: என்று சொல்லிக்கொண்டு மூன்றுமுறை சமர்ப்பிக்க வேண்டும். மோக்ஷத்தையடைய விரும்புகிறவன் ஆத்மதத்துவம் முதலியவற்றின் முறையாக உச்சரித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சர்வ தத்வாதிபதயே சிவாய நம: என்று சொல்லிக்கொண்டு ஒரே முறை சமர்ப்பிக்க வேண்டும்.\nபின்னர், பூசையினால் திருப்தியையடைந்தவராயும், தனக்கு எதிர்முகமாய் அஞ்சலியுடனிருக்கும் எல்லா ஆவரண தேவர்களாலும் வணங்கப்படுபவராயும், பூசாமண்டபத்தின் துவாரத்திற்கு வெளியிலிருக்கும் பிரமன் விட்டுணு இந்திரன் சந்திரன் சூரியனாகிய இவர்களால் தோத்திரம் செய்யப்படபவராயும், கரையற்ற கருணைக் கடலாயும், பத்தர்களுக்கு விருப்பங்களனைத்தையும் கொடுக்கிறவராயும், சிவபெருமானைத் தியானஞ் செய்து, பூசையின் பலன் சித்திப்பதின்பொருட்டுச் சத்திக்குத்தக்கவாறு மகிமைவாய்ந்த பஞ்சாக்கரத்தைச் செபிக்க வேண்டும்.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜ��\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jaya-prada-may-join-congress-contest-from-moradabad-193296.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T03:47:32Z", "digest": "sha1:YFHB4SIWYKQCYPY2OBN3R4SN6LUFPXMP", "length": 18504, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரசில் இணைகிறார் ஜெயப்பிரதா: மொரதாபாத் தொகுதியில் போட்டி | Jaya Prada may join Congress, contest from Moradabad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் முகர்ஜி மாஸ் பேச்சு\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nMovies ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரசில் இணைகிறார் ஜெயப்பிரதா: மொரதாபாத் தொகுதியில் போட்டி\nஹைதராபாத்: சமாஜ்வாடி கட்சியில் இணைந்து இருமுறை எம்.பியான நடிகை ஜெயப்பிரதா, காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.\n1980-களில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜெயப்பிரதா. ஆந்திராவைச் சேர்ந்த இவர் இந்திப் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். அரசியலில் ஈடுபட விரும்பிய அவர், அமர்சிங் மூலம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று ராம்பூர் எம்.பி. என்று உத்தரபிரதேச மக்கள் மத்தியில் அழைக்கப்பட்டார்.\nசமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொதுச்செயலாளராக இருந்த அமர்சிங் கட்சியை விட்டு வெளியேறினார். அவருடன் ஜெயப்பிரதாவும் விலகினார்.\nஅமர்சிங் தனிக்கட்சி தொடங்கிய போது ஜெயப்பிரதா அதில் இணைந்து செயல்பட்டார். ஆனால் அந்தக்கட்சி மக்கள் மத்தியில் எடுபடாததால் ஜெயப்பிரதா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.\nதற்போது அவர் மீண்டும் ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளார்.\nசமீபத்தில் ஜெயப்பிரதா டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தனது முடிவை தெரிவித்தார். மேலிடமும் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள சம்மதித்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.\nஅவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒதுக்கவும் காங்கிரஸ் முன் வந்துள்ளது. ஆனால் ராம்பூர் தொகுதி கொடுக்கப்பட மாட்டாது என்றும் அதற்கு பதிலாக மொரதாபாத் தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று தெரிகிறது.\nசிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் ராம்பூரில் தற்போது சமாஜ்வாடி மந்திரி அசம்கான் போட்டியிட முடிவு செய்துள்ளார். தற்போது மொரதாபாத்துக்கு தொகுதி மாறுவதன் மூலம் அசம்கானுடன் மோதுவதை தவிர்க்கலாம் என்று ஜெயப்பிரதா திட்டமிட்டுத்தான் மொரதாபாத் தொகுதிக்கு சம்மதித்து விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nமொரதாபாத் தொகுதி கிரிக்கெட் வீரர் அசாருதீன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த முறை அவர் மேற்கு வங்காளத்துக்கு இடம் மாறுவதால் மொரதாபாத்தில் ஜெயப்ப��ரதா போட்டியிட முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவில் சேர்ந்த கையோடு சீட்.. பரம எதிரி ஆசம்கானை எதிர்த்து ஜெயப்பிரதா ராம்பூரில் போட்டி\nபாரதிய ஜனதாவில் இணைகிறாராம் நடிகை ஜெயப்பிரதா\nபாஜகவில் சேர்ந்து கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடணும்: கட்சித் தாவல் ஜெயபிரதா\nதேர்தலில் வென்ற ஹேமமாலினி, மூன்முன் சென்… தோல்வியை தழுவிய ஜெயப்பிரதா, நக்மா, ரம்யா\nநடிகை ஜெயசுதாவிற்காக களமிறங்கிய தோழி ஜெயப்பிரதா … அனல் பறக்கும் பிரசாரம்\nவிரைவில், அமர்சிங்கின் ‘லோக் மஞ்ச்’ வேறு அரசியல் கட்சியுடன் இணைகிறது: ஜெயப்பிரதா அறிவிப்பு\nதம்பதிகள் பூஜைக்கு அமர்சிங்குடன் வந்து ஆசி பெற்ற ஜெயபிரதா\nஆந்திரா அரசியலுக்குத் திரும்பும் ஜெயப்பிரதா: ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இணைய திட்டம்\nசமாஜ்வாடி கைவிட்டதால் தெலுங்கு தேசத்திற்குத் திரும்புகிறார் ஜெயப்பிரதா\nஆபாச போஸ்டர்-அஸம்கான் மீது ஜெயப்பிரதா புகார்\n~~திவால்~~ உத்தரவு ரத்து-தப்பினார் ஜெயப்பிரதா\n~~திவால்~~ ஜெயப்பிரதாவின் எம்.பி பதவிக்கு ஆபத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayaprada congress samajwadi party ஜெயப்பிரதா காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தல் சமாஜ்வாதி கட்சி அமர்சிங்\nவெற்றி கட்டாய தேவை.. 2 தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்குதான் அக்னி பரிட்சை.. ஏன் தெரியுமா\nகோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் அதீத கன மழை கிடையாது.. வானிலை மையம்\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/riyadh/new-administrators-have-been-selected-the-riyadh-tamil-sangam-342548.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-23T03:05:44Z", "digest": "sha1:KNXUI77F4COHDZD46YJC5LXNIMRS7BZ3", "length": 15224, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள் | New administrators have been selected in the riyadh tamil sangam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ரியாத் செய்தி\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந���தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள்\nரியாத்:ரியாத் தமிழ்ச் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nரியாத் தமிழ்ச் சங்கம் சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இயங்கிவரும் தமிழர் கூட்டமைப்பாகும். தமிழர்கள் நலன்களுக்காகவும், அவர்களின் முன்னேற்றதுக்கும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.\nரியாத் தமிழ்ச் சங்கத்தில் ஏராளமான உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். விழாக்கள், பண்டிகைகளின் போது ஒன்றிணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழுக்கும், தமிழர்களுக்கும் அயராது தொண்டு செய்து வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் 2019-20 ஆண்டுக்கான தனது நிர்வாகிகளை அறிவித்துள்ளது. அதன்படி, கவிஞர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nநெளஷாத் அலீ துணைத் தலைவராகவும், செயலாளராக செந்தில்கும��ரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொருளாளர் பொறுப்பில் சதீஷும், இணை செயலராக சரவணனும் பொறுப்பேற்று வழி நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வான நிர்வாகிகளுக்கு, ரியாத் வாழ் தமிழர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nஇப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து.. மக்கள் அச்சம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nதீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டுமா முதல்முறை தெளிவான நிலைப்பாடு எடுத்த சவுதி\nஅதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் சவுதி வெளியானது அதிரவைக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள்\nபத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nமாயமான 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையாளர் விவகாரத்தில் திருப்பம்.. கொலை செய்ததை ஒப்புக்கொண்டது சவுதி\nகாணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம்\nசவுதி பட்டத்து இளவரசர் புரட்சியில் அடுத்த மைல்கல்... ஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nriyadh saudi arabia ரியாத் சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/explicit?hl=ta", "date_download": "2019-10-23T02:58:30Z", "digest": "sha1:2QBQ74H2FUSZVSQ6YNKGY2D5R4AWQ54K", "length": 7408, "nlines": 92, "source_domain": "tradukka.com", "title": "Definitions: explicit (ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கி��ம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/17015215/Pa-Janata-marches-towards-first-ministerial-residence.vpf", "date_download": "2019-10-23T03:18:24Z", "digest": "sha1:AMOZ2RWSP2EN757K4AALN7VUXDNDXV5U", "length": 18203, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pa Janata marches towards first ministerial residence in Bengaluru BJP leaders including Yeddyurappa arrested || பெங்களூருவில் முதல்-மந்திரி இல்லத்தை நோக்கி பா.ஜனதா ஊர்வலம்எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெங்களூருவில் முதல்-மந்திரி இல்லத்தை நோக்கி பா.ஜனதா ஊர்வலம்எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் கைது\nஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவை வாபஸ் பெற கோரி பெங்களூருவில் முதல்-மந்திரி இல்லத்தை நோக்கி பா.ஜனதா ஊர்வலம் நடத்தியது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற எடியூரப்பா உள்பட அக்கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகர்நாடக மாநிலம் பல்லாரியில் உள்ள ஜிந்தால் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு, 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில அரசு தனது முடிவை வாபஸ் பெறக் கோரி அக்கட்சி சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் 48 மணி நேர தொடர் தர்ணா போராட்டத்தை பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தொடங்கியது.\nஇரண்டு இரவு, இரண்டு பகல் முழுவதும் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எல்.எல்.சி.க்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த தொடர் தர்ணா போராட்டம் நேற்று காலை 11 மணியுடன் நிறைவடைந்தது. இறுதியாக குமரகிருபா ரோட்டில் உள்ள முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தை முற்றுகையிட எடியூரப்பா தலைமையில் பா.ஜனதாவினர் ஊர்வலமாக சென்றனர். இதில் அக்கட்சி கொடிகளுடன் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nமுதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதாவினரை போலீசார் பாதியிலேயே இடைமறித்தனர். எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-\nஜிந்தால் நிறுவனத்திற்கு எக்காரணம் கொண்டும், அரசு நிலத்தை விற்பனை செய்யக்கூடாது. இந்த அரசு மக்களின் கண்களில் மண்ணை வாரி இறைக்க முயற்சி செய்கிறது. விவாதத்திற்கு வருமாறு குமாரசாமி அழைத்துள்ளார். அவருடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது.\nஇது குமாரசாமிக்கு எதிரான போராட்டம் அல்ல. மக்களின் நீதிக்காக நடைபெறும் போராட்டம். ஜிந்தால் நிறுவனத்தில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக பகல்-இரவாக தர்ணா போராட்டம் நடத்தி இருக்கிறோம்.\nஅரசின் முடிவை கண்டித்து முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தை முற்றுகையிடுகிறோம். இனி இந்த கூட்டணி அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற ேதர்தலில் தோல்வி அடைந்ததால��� குமாரசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் குமாரசாமி ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். வறட்சி நிவாரண பணிகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.\nஇந்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஏரி-குளங்களில் தூர் வார இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த பணியை இந்த அரசு செய்யவில்லை. அரசின் தவறுகளை ஊடகங்கள் எடுத்துக் கூறுகின்றன. அதை சரிசெய்து கொள்ளாமல், ஊடகங்களை குமாரசாமி குறை சொல்வது சரியல்ல.\nகைது செய்யப்பட்டவர்களை போலீசார் மாலையில் விடுவித்தனர்.\n1. கூட்டணி ஆட்சி திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை ; முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு\nமுந்தைய கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.\n2. ராகவேந்திர அவுராத்கர் குழு பரிந்துரைப்படி கர்நாடக போலீசாருக்கு சம்பள உயர்வு; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nராகவேந்திர அவுராத்கர் குழு பரிந்துரைப்படி கர்நாடகத்தில் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கி முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\n3. நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு அக்னி பரீட்சை தான் - எடியூரப்பா பேட்டி\nநான் முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் போது எல்லாம் மாநிலம் மழை அல்லது வறட்சியால் பாதிக்கப்படுகிறது என்றும், நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு அக்னி பரீட்சை தான் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.\n4. பெங்களூரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் எடியூரப்பா, சித்தராமையா\nபெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டனர்.\n5. கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் ; முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை\nகர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் க��றித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/01/19015939/ISL-FootballMumbai-fell-to-Bengaluru.vpf", "date_download": "2019-10-23T03:31:31Z", "digest": "sha1:GJDDV3FNAG23U6Z722LZCJHY2O3N32EL", "length": 7971, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: Mumbai fell to Bengaluru || ஐ.எஸ்.எல். கால்பந்து:பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்து:பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை + \"||\" + ISL Football: Mumbai fell to Bengaluru\nஐ.எஸ்.எல். கால்பந்து:பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை\n4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது.\n4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி (43, 52-வது நிமிடம்), மிகு (63-வது நிமிடம்) ஆகியோர் க��ல் போட்டர். 11-வது லீக்கில் விளையாடி 7-வது வெற்றியை பெற்ற பெங்களூரு அணி 21 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை சிட்டிக்கு இது 5-வது தோல்வியாகும்.\nஇன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2105180", "date_download": "2019-10-23T04:09:36Z", "digest": "sha1:4S6PTS5ADILO2UGS2BIOSORCECO2JU3O", "length": 16088, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "பழிவாங்கும் செயல்!| Dinamalar", "raw_content": "\nசிவக்குமாருடன் சோனியா சந்திப்பு 1\nஇனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு 1\nகொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு\nஇன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை 4\nமேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு\n3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை 2\nதமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு 2\nசத்தீஸ்கர் மாநிலத்தில், அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அரசியல் பழிவாங்கும் செயல். இது, பா.ஜ.,வின் சர்வாதிகார ஆட்சியை வெளிப்படுத்துகிறது.ராகுல் தலைவர், காங்.,\nஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாணியை, தற்போதைய, தே.ஜ., கூட்டணி அரசு பின்பற்றவில்லை. உதட்டளவில் மட்டுமே, வாஜ்பாயின் கொள்கைகளை பின்பற்றுவதாக, பா.ஜ., கூறுகிறது. எல்லாமே நடிப்பு ���ான்.மெஹபூபா முப்திதலைவர், மக்கள் ஜனநாயகக் கட்சி\nவேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்திற்காகவும், முதலீட்டுக்காகவும், தொழில் துறைக்காகவும், வங்கிகளிடம் இருந்து, அரசுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. வங்கிகள் ஆதரவு தருகின்றன; ஆனால், மெதுவாக தருகின்றன.நிதின் கட்கரிமத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.,\nகோவாவில் ஆட்சியமைக்க காங்., தீவிரம்(8)\n முஸ்லிம் பெண்களுக்கு பிறந்தது விடிவு;'தலாக்' சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்(26)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவாவில் ஆட்சியமைக்க காங்., தீவிரம்\n முஸ்லிம் பெண்களுக்கு பிறந்தது விடிவு;'தலாக்' சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/15540-vetrilai-lab.html", "date_download": "2019-10-23T02:49:36Z", "digest": "sha1:ALR5YRRKPLKX5ZXEYSW3ZJYKIIVA4FOT", "length": 20575, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆவின் பால் கலப்பட ஊழல்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணக்கு ராமதாஸ் வலியுறுத்தல் | ஆவின் பால் கலப்பட ஊழல்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணக்கு ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nஆவின் பால் கலப்பட ஊழல்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஆவின் பால் கலப்பட ஊழல் விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொணர, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், \"ஆவின் பால் கலப்பட ஊழல் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன. கலப்பட ஊழலின் அளவு எதிர்பார்க்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை ஊடகங்களில் வரும் செய்திகளிலிருந்து யூகிக்க முடிகிறது.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவின் பால் ஏற்றி வந்த சரக்குந்தை நிறுத்தி அதிலிருந்த 12 ஆயிரம் லிட்டர் பாலில் 1800 லிட்டர் பாலை திருடிவிட்டு, அதற்கு பதிலாக பாலை அடர்த்தியாக்கக் கூடிய வேதிப்பொருள் கலந்த தண்ணீரை ஒரு கும்பல் கலந்ததை கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.\nஇது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மோசடிக்கு துணையாக இருந்ததாக ஆவின் நிறுவன ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த கலப்படம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான போது, அது ஏதோ ஒரே ஒரு இடத்தில் மட்டும் முதல்முறையாக நிகழ்ந்த தவறாகவே பார்க்கப்பட்டது.\nஆனால், இந்த கலப்பட ஊழலில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் ஒருவரான வைத்தியநாதன் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பிறகு வெளியாகும் தகவல்கள் தான் இந்த ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.\nகைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதன் மொத்தம் 104 பால் சரக்குந்துகளை இயக்கி வருவதாகவும், ஆவின் நிறுவனத்துக்கு பாலை கொண்டு செல்லும் பணியில் அவை ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 17 மண்டலங்களிலும் கலப்பட ஊழல் நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு சரக்குந்திலும் தினமும் சுமார் 2000 லிட்டர் வீதம் ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டு அதற்கு பதிலாக வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.\nபால் கலப்பட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தமிழக காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.பி.சி.ஐ.டி) சிறப்பாக செயல்பட்டு பல உண்மைகளை கண்டறிந்துள்ளனர். இந்த ஊழலில் ஆவின் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலருக்கும், ஆளுங்கட்சியின் பெரும்புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. விசாரணை இதே திசையில் சென்றால் பெரும் நெருக்கடி ஏற்படும் என்பதால் விசாரணையை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் தினமும் 2 லட்சம் லிட்டர் வீதம் ஆண்டுக்கு ரூ.150 கோடி அளவுக்கு கலப்பட ஊழல் நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், பால் கலப்பட ஊழலில் மதிப்பு ரூ.10 கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என தமிழக அரசின் சார்பில் திட்டமிட்டே செய்திகள் கசிய விடப்படுகின்றன.\nபால் கலப்பட ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதன் அ.தி.மு.க.வில் மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நெருக்கமானவர். பால் கலப்பட மோசடி கண்டுபிடி���்கப்பட்ட பிறகு தான் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவர் எதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து அரசின் சார்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. பால் கலப்பட ஊழல் தொடர்பாக இதுவரை அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் தர இயலாத சூழலில் ஆவின் பால் தரலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு அதன் தரம் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலில் கலப்படம் செய்த கொடியவர்களை மன்னிக்கவே கூடாது. ஆனால், கலப்பட ஊழலில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால், விசாரணையை முடக்கவும், இதுவரை கைது செய்யப்பட்ட சிலரை பலிகடா ஆக்கிவிட்டு இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகளை தப்ப வைக்கவும் முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறையால் விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முழுமையான உண்மைகள் வெளிவர வாய்ப்பில்லை.\nஎனவே, ஆவின் பால் கலப்பட ஊழல் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு ( Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றம் அண்மையில் பரிந்துரைத்தவாறு பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.\nஆவின் பால்பால் கலப்படம்ஆவின் பால் ஊழல்வைத்தியநாதன்பாமக நிறுவனர் ராமதாஸ்\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nசிபிஐ அதிகாரி என ஏமாற்றி கல்லூரி மாணவியிடம் 5 சவரன் தங்கச் செயினை...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nபசுமாட்டின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை அகற்றிய மருத்துவர்கள் : முதல்வர்...\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\nஇங்கிலாந்து அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்\n17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இன்சியானில் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/23105757/1229137/Sengottaiyan-says-kongu-mandalam-ADMK-fort.vpf", "date_download": "2019-10-23T03:46:27Z", "digest": "sha1:XCVKDZNPMQGFD4TMFPK7DAOV6VOOMCVV", "length": 15665, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை - செங்கோட்டையன் || Sengottaiyan says kongu mandalam ADMK fort", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை - செங்கோட்டையன்\nகொங்கு மண்டலமே அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். #Sengottaiyan #ADMK\nகொங்கு மண்டலமே அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். #Sengottaiyan #ADMK\nகோபி கரட்டூரில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா புதிய நுழைவு வாயில் திறப்பு விழா நடந்தது.\nஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-\nதமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வியாக மாற்றப்படும் எத்தனை கஷ்டங்கள், நிதி நெருக்கடி வந்தாலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு உள்ளது.\nதமிழகம் மிகவும் அமைதிப்பூங்காவாக உள்ளது.போராட்டத்தை அறிவித்தவர்களே வாபஸ் பெற்றனர். இதற்கு காரணமே மக்கள் சக்தி தான். அதை யாரும் வெல்ல முடியாது.\nகோபி அருகே உள்ள நம்பியூர் தனி தாலுகாவாக அமைக்கப்பட்டு அரசு கல்லூரி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது.\nரூ.385 கோடி மதிப்பீட்டில் ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரையிலான 4 வழிசாலை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.\nபாராளுமன்ற தேர்தல் வருகிறது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.கூட்டணி மகாத்தான வெற்றி பெறும். ஈரோடு மாவட்டம் மட்டுமல்ல கொங்கு மண்டலமே அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை. அதை யாராலும் உடைக்க முடியாது.\nஏழைகளின் அரசாகவும் கையேந்தாமல் கொடுக்கும் அரசாகவும் இந்த அரசு திகழ்கிறது.\nஇவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nமுன்னாதாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. #Sengottaiyan #ADMK\nபாராளுமன்ற தேர்தல் | அதிமுக | அமைச்சர் செங்கோட்டையன் | தமிழக அரசு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர்\nஅமேசான், பிளிப்கார்ட் வணிக அமைப்புகள் ‘பிளாஸ்டிக்’கை பயன்படுத்த தடை வருமா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 ��ந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/10/06101614/1054259/Elephant-Death-Thailand.vpf", "date_download": "2019-10-23T03:21:44Z", "digest": "sha1:OM3BN7XQ632OGV7RVKLNNT4IWNHS6P3X", "length": 9777, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அருவியில் விழுந்து 6 யானைகள் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅருவியில் விழுந்து 6 யானைகள் உயிரிழப்பு\nதாய்லாந்தில் மலையிலிருந்து அருவியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற சென்ற 6 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.\nதாய்லாந்தில் மலையிலிருந்து அருவியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற சென்ற 6 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அங்குள்ள தேசிய பூங்கா ஒன்றில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யானையின் சடலங்களை மீட்கும் பணியில் தாய்லாந்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nடெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ\nடெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.\n68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாத���ை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்\nபுதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.\n\"பிரக்சிட் ஒப்பந்த சட்ட மசோதா தற்காலிக நிறுத்தம்\" - பிரிட்டன் பிரதமர்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவசரமாக நிறைவேற்றுவதற்கு எதிராகவும் அதிக எம்பிக்கள் வாக்களித்ததால் வரும் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.\nஜப்பானிய பேரரசர் ஆனார், நரிஹித்தோ\nஜப்பானின் பேரரசராக நரிஹித்தோ, முடி சூட்டப்பட்டார்.\n\"போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன்\" - சிறிசேன\nபோதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமால்டாவில் சர்வதேச காற்றாடி திருவிழா\nமால்டாவில் விதவிதமாக உருவ பட்டங்களை பறக்க விடும் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.\nபிரக்சிட் முழு விபரம் - வெளியிட்டது பிரிட்டன் அரசு\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.\nநியூயார்க் நகர் முதல் சிட்னி நகர் வரை விமான பயணம்... 19 மணி நேரம் இடை நிற்காமல் பறந்து, புதிய சாதனை\nநியூயார்க் நகர் முதல் சிட்னி நகர் வரை விமானம் 19 மணி நேரம் இடை நிற்காமல் பறந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/omaha-tamil-sangam/", "date_download": "2019-10-23T02:14:11Z", "digest": "sha1:PGT2ZV43XLNONBAOTHZD3BPH5KG3DPVL", "length": 8372, "nlines": 191, "source_domain": "tamil.kelirr.com", "title": "ஒமாஹா தமிழ் சங்கம் | கேளிர்", "raw_content": "\nHome USA ஒமாஹா தமிழ் சங்கம்\nஇச்ச‌ங்கம் ஓமாஹா இந்து கோவிலில் வார இறுதி நாட்களில் நமது தமிழ் குழந்தைகள் தமிழ் கற்பதற்க்காக அமெரிக்க தமிழ் கழகத்துடன் (www.amtaac.org) இணைந்து தமிழ்ப்பள்ளி ஒன்றை நடத்திவருகின்றனர். ஒமஹா தமிழ் சங்கம் 2000 ஆம் ஆண்டில் டாக்டர் செல்வகுமார் அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த சமூகத்தின் முக்கிய நோக்கம் உள்ளூர் தமிழ் பேசும் மக்களிடையே பிணைப்பை வளர்ப்பதும், வரவிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு பரந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகும்.\nஒமாஹா தமிழ் சங்கம் என்பது பண்டிகை கொண்டாட்டங்களுடன் மட்டும் அல்லாமல், நாங்கள் ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகள் பல உள்ளன,\nஇலவச உடல்நலம் பரிசோதனை முகாம்கள் (அனைவருக்கும் திறந்தவை)\nஉலகம் முழுவதும் தொண்டுகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக நிதி திரட்டிகள்.\nகோடை விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள்.\nPrevious articleஅரிசோனா தமிழ் சங்கம்\nNext articleவட கரோலினா தமிழ் கலாச்சார சங்கம்\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஉலகத் தமிழ்ச் சங்கங்களின் பட்டியல்\nசான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\n7 ஏப்ரல் | இளவேனில் | NTU தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர்...\nஎன் பாரம்பரியம், என் வாசஸ்தலம்: ஆசியான் இந்தியாவின் கண்ணோட்டத்திலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/content/8-headlines.html?start=10", "date_download": "2019-10-23T02:05:14Z", "digest": "sha1:XKGKH5MCXIQXXSZSN7G6B4TBWZ3FASBL", "length": 11877, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு தகவல்\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nBREAKING: புயல் பாதிப்புப் பணிகளுக்காக ரூ 500 கோடி ஒதுக்கீடு\nஇந்நேரம் டிசம்பர் 14, 2016\nவர்தா புயலால் பாதிக்கப்பட்ட நிவாரணப் பணிகளுக்காக ரூ 500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nBREAKING: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nஇந்நேரம் டிசம்பர் 13, 2016\nவர்தா புயல் பாதிப்பை அடுத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவர்தா புயல்: பொதுமக்களுக்கு முதல்வர் அவசர உத்தரவு\nஇந்நேரம் டிசம்பர் 12, 2016\nசென்னை(12 டிச 2016): அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபோயஸ் கார்டனில் சசிகலாவுடன் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை\nஇந்நேரம் டிசம்பர் 08, 2016\nபோயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்.\nகாங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்திக்கு வேண்டுகோள்\nஇந்நேரம் நவம்பர் 07, 2016\nகாங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇடைத்தேர்தலில் பா.ஜ.கவை எதிர்த்து பிரச்சாரம்: விவசாயிகள் முடிவு\nஇந்நேரம் நவம்பர் 07, 2016\nவரும் தமிழக இடைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.\nஈராக்கில் இரண்டு இரங்களில் தற்கொலை குண்டு தாக்குதல்\nஇந்நேரம் நவம்பர் 06, 2016\nஈராக் நாட்டின் திக்ரிக் மற்றும் சமாரா ஆகிய நகரங்களில் ��யங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் 21 பேர் பலியாகியுள்ளனர்.\nமதுபான கடைகளை மூட உத்தரவு\nஇந்நேரம் நவம்பர் 03, 2016\nபுதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ.க. ஆதரவு\nஇந்நேரம் நவம்பர் 02, 2016\nநெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.\nதமிழக ஆளுநருடன் தலைமை செயலர் திடீர் சந்திப்பு\nஇந்நேரம் அக்டோபர் 07, 2016\nஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தலைமை செயலர் திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர்.\nபக்கம் 2 / 30\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக…\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வ…\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத…\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண…\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20983-jawahirulla-urges-to-extend-summer-holidays.html", "date_download": "2019-10-23T02:19:36Z", "digest": "sha1:DENO7WXOK4OTQH25OPG75D2HW4C66DJU", "length": 11730, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை!", "raw_content": "\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு தகவல்\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nசென்னை (21 மே 2019): ரம்ஜான் மற்றும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில் ஜூன் முதல் வாரத்திலும் இதேபோன்று கோடை வானிலை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பல்வேறு கோடை கால நோய்கள் சிறுவர் சிறுமிகளுக்கு பரவி வருகின்றன. இரவு நேரங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இந்த வெப்பத்தால் பெரியவர்களை விட சிறுவர்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.\nஅதேபோல் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் (ரம்ஜான்) பண்டிகை ஜூன் 5ஆம் நாள் கொண்டாட உள்ள நிலையில் பல மாணவ மாணவியர்கள் குடும்பத்துடன் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று அங்கேயே ஈகைத் திருநாளைக் கொண்டாடி ஊர் திரும்பும் சூழல் உள்ளது.\nஎனவே, கோடை கால பிரச்சனைகள் மற்றும் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாட்டத்தைக் கருத்தில் கொண்டு விடுமுறையை ஜூன் 10வரை நீட்டித்து உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில கோருகிறேன்.\n« சந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ ஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி ஆபாச நடனம் - பெண் போலீஸ் மீது புகார் அளித்த மகள் திடீர் பல்டி\nஇடைத் தேர்தலில் மமக நிலைப்பாடு குறித்து ��வாஹிருல்லா அறிக்கை\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்பு\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்ட…\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nநாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அ…\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக…\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/50786-vck-ravikumar-exclusive-interview-with-puthiyathalaimurai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T03:11:41Z", "digest": "sha1:2URSVART7DCR2D3WLRWDALPEQ4TVV7O4", "length": 19385, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருத்தியல் ரீதியாக மோத முடியாவிட்டால் கொலை செய்வீர்களா? -ரவிக்குமார் | VCK Ravikumar exclusive interview with puthiyathalaimuRai", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகருத்தியல் ரீதியாக மோத முடியாவிட்டால் கொலை செய்வீர்களா\nவி���ிக கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் காட்டுத் தீயாக கலந்து எரிகிறது. வைகோ தன் எதிர்ப்பை கடுமையாக பதிய வைத்திருக்கிறார். தன் பங்கிற்கு ரவிக்குமார் புதுச்சேரி முதல்வரிடம் போய் பாதுக்காப்பு கேட்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ரவிக்குமார் உயிருக்கு உலை வைக்கும் போக்கிற்கு எதிராக கண்டனங்கள் கத்தைக் கத்தையாக வந்து குவிகின்றன. இதற்கு என்ன சொல்கிறார் ரவிக்குமார்\n உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது\n“எனக்கேத் தெரியவில்லை. என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறையும், மாநில உளவுத்துறையும்தான் எனக்கே முதலில் தகவல் சென்னது”\nஇது எவ்வளவு நாட்களுக்கு முன்னால்..\n“சுமார் பத்து நாட்கள் இருக்கும். பிறகு நான் விளக்கம் கேட்டேன். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய புனேவைச் சேர்ந்த பயங்கரவாதி அமோல் காலே என்பவரை கர்நாடக மாநிலச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. அப்போது அவனிடமிருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அந்த‘டைரி’யில் இனி கொலை செய்யப்பட வேண்டியவர்கள் யார் யார் என ஒரு குறிப்பு இருந்துள்ளது. ஆதில் மொத்தம் 34 பேரின் பெயர் பட்டியல் ஒன்று இருந்துள்ளது. அதில்தான் என்னுடைய பெயரும் இருப்பதை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது.”\nகௌரி லங்கேஷ் கொலையை எப்படி பார்க்குறீர்கள்..\n“கௌரி லங்கேஷ் மட்டுமல்ல; மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் எம்.எம். கல்புர்கி, மற்றும் கர்நாட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஆகிய நால்வரின் கொலையும் 2013-ல் தொடங்கி 2017-க்குள் நடைப்பெற்றுள்ளது. இந்த நால்வர் கொலையும் திட்டமிட்டு ஒரே பயங்கரவாத குழுதான் செய்திருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த நாலு பேரும் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள். சமூகத்தில் மக்களுக்காக போராடுபவர்கள். பன்சாரே சோஷிலிஸ்ட் தலைவர். நரேந்திர தபோல்கர் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடிவர். கல்புர்கி ஒரு பேராசிரியர், ஆராய்ச்சியாளர். கௌரி லங்கேஷ் ஒரு பத்திரிகை நடத்தி வந்தவர். இவர்கள் அனைவருமே அடிப்படையில் மக்களுடைய பிரச்னைக்காக குரல் கொடுத்தவர்கள். இவர்கள் யாரும் பெரிய அரசியல் தலைவர்கள் கிடையாது. இவர்கள் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள். இதையெல்லம் குறி வைத்துதான் இந்தக் குழு ஒவ்வொருவராக கொலை செய்து வருகிறது.”\n பிறகு ஏன் அவர்கள் உங்களை குறிவைக்க வேண்டும்...\n“என்னுடைய அரசியல் என்பது 2006-க்கு பிறகுதான். ஆனால் நான் இங்கு முப்பது வருடங்களாக எழுத்தாளராகதான் அறியப்படுகிறேன். தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன். பல நூல்கள் மெழிப்பெயர்ப்பு செய்துள்ளேன். பல தத்துவார்த்த கருத்துக்களை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளேன். என்னுடைய அடையாளம் என்பது எழுத்தாளர் என்பதுதான். நான் சட்டமன்ற உறுப்பினர் என்பது, ஒரு கட்சியின் பொதுசெயலாளர் என்பதும் அண்மை காலமாகதான்.”\nதலித்துகள் உரிமையை பேசுவதால்தான் உங்களுக்கு இந்த மிரட்டலா\n“இதுவரை கொலை செய்யப்பட்ட நான்கு பேருமே யாருக்கு எதிராகவும் சென்று வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்கள் இல்லை. கடுமையான விமர்சனம் செய்தவர்கள் இல்லை. கொலை செய்பவர்களின் பார்வையில் ‘இந்து ராஷ்டிரம்’ இந்தியா முழுமைக்கும் அமைப்பதற்குத் தடையாக இருக்கும் பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்களை தேடிக் கொலை செய்வதே அவர்களின் நேக்கம். இதனால் அவர்களை நாங்கள் கொலை செய்தோம் என பிடிபட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்து இருகிறார்கள்.”\nபாதுகாப்புக்கோரி புதுவை முதல்வரை சந்தித்தீர்கள்... அவர் தரப்பில் என்ன உறுதிமொழி கொடுக்கப்பட்டது..\n“நானும், எங்கள் தலைவரும் பாதுக்காப்புகோரி 27-ம் தேதி தமிழக முதல்வரை சந்தித்தோம். அதேபோல் 29-ம் தேதி புதுச்சேரி முதல்வரை சந்தித்தோம். தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். புதுவை முதல்வர் எங்கள் முன்னாலேயே காவல்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டார்.”\nஉங்களுக்கு அரசு சார்பாக ஏதாவது பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா..\n“இதுவரை இல்லை. ஆனால் காவல்துறை என்னை தொடர்பு கொண்டு அதுபற்றி பேசியுள்ளார்கள். விரைவில் அரசு பாதுகாப்பு கொடுக்கும். அதற்கான வேலைகள்தான் நடக்கின்றன.”\nகருத்து சொல்பவரை, கருத்தியல் ரீதியாக எதிர்ப்பதை விட்டுவிட்டு கொலை செய்வதை எப்படி எடுத்து கொள்வது..\n“குறிப்பாக இந்த மாதியான அமைப்புகள் பல ஆண்டுகளாக செயல்பட்டாலும் கூட, இப்போது இருக்கிற சூழல் இவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. அதும் குறிப்பாக பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின் இந்தச் சூழலை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். யார் மாட்டு இறைச்சி வைத்திருந்தாலும் அடிக்கலாம் என்பதும், முஸ்லிமாக இருந்தாலே அவர்களை கொலை செய்யலாம் என்ற நிலை இப்போது வந்துள்ளது. அதேபோல் தலித்தாக இருந்தாலே அவர்களை கொலை செய்யலாம் என்கிற நிலை இப்போது உருவாகி இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலைதான் இந்த அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.”\nஇந்த மாதிரியான கொலைகளுக்கு பின் யார் இருப்பதாக நினைக்கிறீர்கள்\n“நான் உளவுத்துறை இல்லை. இதில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டவர்கள் சிவசேனாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதன் பின்னால் இருக்கிறார்கள்.” என்றார்.\nஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள் கொள்ளை\nஆசிய விளையாட்டில் இந்தியா புதிய சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு\n‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா - ரவிக்குமார் எம்.பி விளக்கம்\n‘பள்ளிகளில் ஆதாரை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது’ - ரவிக்குமார்\nகிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்\n''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்\nநீட் மற்றும் தண்ணீர் பிரச்னை - மக்களவையில் குரல் கொடுத்த திருமாவளவன்\n’வெல்க ஜனநாயகம்’ என்று கூறி பதவியேற்ற திருமாவளவன்\n“தமிழில் பதவி ஏற்போம்” - எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\n - புகார் கொடுக்க புதிய எண் அறிவிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\nவங்கி கணக்கை ஹேக் செ��்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள் கொள்ளை\nஆசிய விளையாட்டில் இந்தியா புதிய சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/north-central-railway-recruitment-2019-apply-online-703-apprentice-004271.html", "date_download": "2019-10-23T02:03:18Z", "digest": "sha1:J65562FNK7OMJMGLL6BWAFDIWSHUVMXD", "length": 13771, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா ? மத்திய இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! | North Central Railway Recruitment 2019 | Apply Online 703 Apprentice in NCR Recruitment 2018 ncr.indianrailways.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n மத்திய இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n மத்திய இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nவட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதிகள் உடையவர்கள் ஆவர். மொத்தம் 703 பயிற்சியுடன் கூடிய காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநிர்வாகம் : வட மத்திய இரயில்வே\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 703\nவயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.ncrald.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100\nஇதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ncrald.org/files/ACT_APPR_NOTIFICATION_ENGLISH.pdf\nCIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 hr ago ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n19 hrs ago CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n21 hrs ago 10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\n24 hrs ago MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nNews பாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nTechnology ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nMovies குறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nCo-optex Recruitment 2019: பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ilayaraja-launch-tv-fm-radio-038451.html", "date_download": "2019-10-23T02:45:25Z", "digest": "sha1:KI3BIVODALQ5VMZVQRNK57U2ICNZQYR6", "length": 14834, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எஃப் எம் ரேடியோ, டிவி சேனல் இணையத்தில் தொடங்கினார் இளையராஜா | Ilayaraja launch TV and FM radio - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n19 min ago பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\n38 min ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\n12 hrs ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n12 hrs ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \nNews உ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஃப் எம் ரேடியோ, டிவி சேனல் இணையத்தில் தொடங்கினார் இளையராஜா\nசென்னை: இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ, வீடியோ சேனல் ஆகியவற்றை தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.\n1000 படத்துக்கு மேல் இசையமைத்து இருக்கிறார் இளையராஜா. இதுவரை அதிகாரபூர்வ ரேடியோ, வீட்யோ சேனல் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ (http://www.raajafm.com/index.html), தொலைக்காட்சி(www.ilaiyaraaja.tv) மற்றும் தனது பாடல்களை வாங்க அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றை தொடங்கியிருக்கிறார் இளையரா���ா.\nஇத்துவக்கம் குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், \"ரசிகர் பெருமக்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த பொங்கல் திருநாளில் இருந்து இணையதள தொலைக்காட்சி, ரேடியோ, ONLINE STORE ஆகியவை ஆரம்பமாகிறது. இணையதள ரேடியோவில் 24 மணி நேரமும் என் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இணையதள தொலைக்காட்சியிலும் அப்படித் தான்.\nONLINE STORE-ல் என்னுடைய ரசிகர்கள் என்னிடம் இருந்து நேரடியாக பாடல்களை வாங்கிக் கொள்ளலாம், நேரடியாக பெறுவதற்கு இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. பாடல்கள் பதிவிறக்கமாகவும், சி.டி.க்களாகவும் பெற்றுக் கொள்ளலாம். அந்த நோக்கத்திற்காகத் தான் தொடங்கப்பட்டு இருக்கிறது.\nஇணையதள தொலைக்காட்சி மூலமாக நீங்கள் என்னுடன் இணைந்தே இருக்கலாம். நானும் அடிக்கடி உங்களுடன் எனது நினைவுகளையும், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்\" என்று தெரிவித்திருக்கிறார் இளையராஜா.\nஇசைஞானியின் இனிய சர்ப்ரைஸ்.. ரசிகர்களை திக்கமுக்காட வைக்கும் நியூஸ்\nஇளையராஜாவை பாராட்டும் இசைக் கலைஞர்கள்... அழைக்கும் தீனா\nஇந்திய சினிமாவில் புதுமையை அறிமுகம் செய்த புரட்சியாளர் இளையாராஜா - சித் ஸ்ரீராம்\nசம்பளம் வாங்காத இளையராஜா... நெஞ்சம் நெகிழும் சங்கிலி முருகன்\nஏஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் ஒரே மேடையில் புகழ்ந்த வைரமுத்து.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\n40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா\nமகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா\nபொள்ளாச்சி பயங்கரம்: இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா\nஇளையராஜா 75.. மேடையிலேயே திட்டிய இளையராஜா.. ஒரு மாதத்திற்குப் பின் விளக்கம் தரும் நடிகை ரோகிணி\nIlaiyaraja 75: கமலுக்கு தான் அதிக ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார் இளையராஜா... ரஜினி பேச்சு\n“இளையராஜா 75-ஐ ஏன் ஒத்தி வைக்கக் கூடாது” தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி\nஇளையராஜா 75: டிக்கெட் விற்பனைக்காக பலூனில் பறந்த இளையராஜா, விஷால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுளசி, திவ்யா... இப்போ அழகம்மை ரசிகர்களுக்கு என்றும் பிடித்த ரேவதி\nமீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/new-parliament-idea-rashtrapati-bhawan-north-block/", "date_download": "2019-10-23T03:59:47Z", "digest": "sha1:XMR7XAO4DBB4BFTXECB5YTEYHUJXT7JW", "length": 13773, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "The idea of ‘new’ Parliament is at least 7 years old - பார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nபார்லிமென்ட் புதிய கட்டட திட்டமே பழைய திட்டம் தான்\nNew Parliament building : ஜனாதிபதி மாளிகையின் நார்த் மற்றும் சவுத் பிளாக் மற்றும் பார்லிமென்ட் கட்டடத்தை புதிதாக கட்ட தீர்மானித்துள்ளது. இந்த திட்டமே, 7...\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜனாதிபதி மாளிகையின் நார்த் மற்றும் சவுத் பிளாக் மற்றும் பார்லிமென்ட் கட்டடத்தை புதிதாக கட்ட தீர்மானித்துள்ளது. இந்த திட்டமே, 7 ஆண்டுகளுக்கு முந்தைய திட்டம் தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஜனாதிபதி மாளிகையின் நார்த் மற்றும் சவுத் பிளாக்குகள் மற்றும் பார்லிமென்ட் கட்டடம் உள்ளிட்டவை 1911 மற்றும் 1927ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த கட்டடங்களை சீரமைப்பதோடு மட்டுமல்லாமல், புதிதாகவும் கட்ட திட்டமிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, டில்லியில் ஊடகங்களை சந்தித்த மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது, இந்த புதிய கட்டடங்கள் 2024ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும். அதாவது அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தான் கூட்டத்தொடரை நடத்தும் என கூறியிருந்தார்.\nஜனாதிபதி மாளிகையின் பிளாக்குகள் சீரமைப்பு, புதிய பார்லிமென்ட் கட்டடம் போன்றவை புதிய திட்டங்களாக தற்போது அறியப்பட்டாலும், இந்த திட்டம் 7 ஆண்டுகளுக்கு முந்தையது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 லோக்சபா சபா��ாயகர்கள் இதுதொடர்பான அறிக்கையினை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n2016ம் ஆண்டில் அப்போதைய லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அப்போதைய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடுவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். இதுமட்டுமல்லாது 2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதியும் மற்றும் 2015ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியும் இதுதொடர்பாக லோக்சபா செயலாளருக்கு கடிதங்கள் வந்துள்ளன.\nஇடப்பற்றாக்குறை காரணமாக, ஜனாதிபதி மாளிகையின் பிளாக்குகள் மற்றும் புதிய பார்லிமென்ட் கட்டடங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமகாராஷ்டிரா தேர்தல்: எதிர்ப்புகள் இல்லையென்றால் ஏன் இத்தனை மோடி-அமித்ஷா கூட்டம்; சிவசேனா கேள்வி\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடி வடித்த தமிழ் கவிதை\n370வது சட்டப்பிரிவு, சாவர்க்கருக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது அல்ல : மன்மோகன் சிங்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\nசாவர்க்கர் நமது பாரத ரத்னா – பிரதமர் மோடி\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல்; உதயநிதிக்கு எதிராக வேட்பாளரை தயார் செய்த பாஜக\nமாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி வீடியோ சர்ச்சை… பின்னணி என்ன\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லைக்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nபொருளாதாரத்தை சரிசெய்வதற்கான ஒரு விவாதம்; இந்திய நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்\n புதிய வழக்குக்கு உயர்நீதிமன்றம் அனுமதி\nBigil movie story patent : பிகில் பட கதை காப்புரிமை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர உதவி இயக்குனர் செல்வாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nBigil Release: விதியை மீறி திரையிட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ர��; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-it-wing-youths-destroyed-hindi-letters-with-black-ink-at-gudiyattam-railway-station/", "date_download": "2019-10-23T03:49:58Z", "digest": "sha1:PVF5IRN5ACQJQSG6AM26GADRT4AW2SN4", "length": 14337, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK IT Wing Youths destroyed Hindi letters with black ink at Gudiyattam railway station - குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா?", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nDMK Youths destroyed Hindi letters at Gudiyattam railway station: குடியாத்தம் ரயில் நிலையத்தில் பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துகளை திமுக தகவல் தொழில்நுட்ப...\nDMK Youths destroyed Hindi letters at Gudiyattam: குடியாத்தம் ரயில் நிலையத்தில் பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துகளை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர்கள் கருப்பு மைகொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழி தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில், “நாடு முழுவதும் ஒரே மொழி இருக்க வேண்டியது அவசியம். அதுவே உலகில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டும். ஒரு மொழி, மொத்த நாட்டையும் ஒற்றுமையாக வைக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.” என்று பதிவிட்டார்.\nஇதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை திமுகவின் தகவல்தொடர்பு பிரிவு இளைஞர்கள் கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் மத்திய அரசை கண்டித்து தமிழனை எதிர்க்காதே, தமிழை காப்போம் என்ற பதாகைகளை ஏந்தி இந்தியை திணிக்காதே என்று முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.\nதிமுகவின் தகவல்தொடர்பு பிரிவு இளைஞர்கள் குடியாத்தம் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மைகொண்டு அழித்து நடத்திய போராட்டம், 1963 – 65-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுக தொண்டர்கள் ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை தார்ப்பூசி அழித்த போராட்டத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது. இதனால், அந்த காலகட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வரலாறு திரும்புகிறதோ என்று கருத வைத்துள்ளது.\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nதீபாவளிக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை அறிவிப்பு; மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி\nஇந்த முறை திமுக பேனர் சரிந்தது, அதிர்ஷ்டவசமாக தப்பிய கார்: வைரல் வீடியோ\nTamil Nadu news today updates: பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nநாங்குநேரியில் திமுக எம்.எல்.ஏ.வை வீட்டில் பூட்டி வைத்த பொதுமக்கள்; ரூ.2.78 லட்சம் பணம் பறிமுதல்\nதமிழகத்தில் வளர்ந்���ுவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nTamil Nadu news today updates: தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபொது சிவில் சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்… நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nJammu kashmir governor Satyapal Malik : கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை\nஇணையம் ஜனநாயக அரசியலை சீர்குலைக்கிறது, 3 மாதங்களில் புதிய விதிகள்: மத்திய அரசு\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த சில ஆண்டுகளில் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வெறுக்கத்தக்க பேச்சுகளும் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்���ளை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/17/tamilnadu.html", "date_download": "2019-10-23T04:06:10Z", "digest": "sha1:EZEX7WM6RJBBTIB5UFOHZ77YVGTX3TTJ", "length": 14152, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கீதையின் பாதையில்... | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nஎளிமையான தலைவர்.. பழங்குடியின மக்களுடன் நடனம் ஆடிய தமிழிசை.. தெலுங்கானா மக்கள் பாராட்டு\nதம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் முகர்ஜி மாஸ் பேச்சு\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nMovies ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூப்பனாருக்கு ஜெ. அனுப்பிய அவசரக் கடிதம்\n\"பணக்குவியல் மூலம் ரூ. 28 லட்சம் சுருட்டியவர் கைது\nகுண்டுவெடிப்பு வழக்கில் பாஷாவுக்குக் காவல் நீட்டிப்பு\nஇந்தியில் வாக்குமூலம் அளித்த \"பல்டி சாட்சிகள்\nமுன்னாள் அமைச்சர் வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு\nமுத��்வரையும், மூப்பனாரையும் சந்தித்த பா.ம.க தலைவர்கள்\n\"காவிரிப் பிரச்சினைக்கு ஆணையம் தீர்வல்ல\n13 தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் வருகை\nஈவ் டீசிங்கில் இறந்த மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி\nபோலீஸ்காரர்கள் மான் கறி சாப்பிட்டதாக கூறுகிறார் தாமரைக்கனி\nஜெ. வழக்குகளை விசாரித்த நீதிபதிக்கு அரசுப் பதவி\n\"வாய்ப்பு தந்தால் காமராஜர் ஆட்சியமைப்போம்\nசொத்துத் தகராறில் அண்ணன் குடும்பத்தைக் கொன்ற போலீஸ்காரர்\nகோவை ரயில்நிலையத்தை பயமுறுத்திய கல்லூரி ஆசிரியர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/17/highcourt.html", "date_download": "2019-10-23T03:36:27Z", "digest": "sha1:57LBKN5RKC6RBMAI6FGG56DVPTDNUPS6", "length": 14790, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கற்பழித்த பெண்ணை மணந்த வாலிபர் | a man got married a girl who raped by him already - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்க��் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகற்பழித்த பெண்ணை மணந்த வாலிபர்\nசேலத்தில் தான் கற்பழித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் வாலிபர். இவர் சேலம் அதிமுக இணைச்செயலாளரின் மகன்.\nசென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இந்தத் திருமணம் போலீஸ் நிலையத்தில் இந்தத் திருமணம் நடந்தது.\nசேலம் பழைய பஸ் நிலையம் அருகில் பூக்கடை வைத்து நடத்தி வருபவர் சின்னப்பொண்ணு. அவர் சேலம் அதிமுக இணைச் செயலாளராக உள்ளார். இவரது மகன்துரை.\nசேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் முத்து. சின்னப்பொண்ணுவின் உறவினர். சம்பவத்தன்று முத்துவின் மகள் ஜோதிலட்சுமி (வயது 19). வீட்டில் தனியாகஇருந்தார். அப்போது மகன் துரை, ஜோதிலட்சுமியைக் கற்பழித்தார்.\nஇதுகுறித��து குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கூறப்பட்டது.போலீஸார் வழக்குப் பதிவு செய்து துரையைக் கைது செய்தனர். இந்த நிலையில் துரை சென்னைஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த ஐகோர்ட் 90 நாட்களுக்குள் துரை, தான் கற்பழித்த ஜோதி லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு,துரையை ஜாமீனில் விடுவித்தது.\nஇதையடுத்து சேலம் மகளிர் காவல்நிலையத்தில் ஜோதிலட்சுமிக்கும், துரைக்கும் சனிக்கிழமை திருமணம் நடந்தது. பின்னர் திருமணம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅண்ணன் வேலைக்கு போன பிறகு வீட்டுக்கு வருவது.. 4 வருடமாக அண்ணியை மிரட்டி பலாத்காரம்.. காமுகன் கைது\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\n13 வயசு பிஞ்சை.. கல்யாண ஆசை காட்டி சீரழித்த காமுகன் ஈஸ்வரனுக்கு 10 வருஷம் ஜெயில்\nகாப்புக் காடு.. கிழிந்த ஆடைகள்.. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்.. கோமதியின் சடலம்\nபாலியல் வன்கொடுமை செய்த காவலருக்கு இது தான் தண்டனையா காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஆந்திராவிலும் பொள்ளாச்சி பாணி கொடூரம்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nஇந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க என்று கூறிய ஆன்ட்டி.. வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்\nஒகேனக்கல் காட்டுக்குள் சென்ற இருவர்.. ஆணை சுட்டுக்கொன்று சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்\nஆண்களே இந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க.. அதிர வைத்த \\\"ஆண்ட்டி\\\"யின் பேச்சு\nஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் பலாத்காரம்.. ஆசாரம் பாபு மகன் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவேலூர் அருகே 7ம் வகுப்பு மாணவியை சீரழித்த 5 பேர் கும்பல்... தந்தையை அவமானப்படுத்த வெறிச்செயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/minister-sellur-raju-advises-kanimozhi-mp-360440.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T02:17:59Z", "digest": "sha1:WPT3WS546LFABHK7QMCETQMX6I4PL4TW", "length": 17153, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி ���ிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல் | Minister Sellur Raju advises Kanimozhi MP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nKanimozhi slams EPS | ஸ்டாலின், ப சிதம்பரம் குறித்த முதல்வரின் பேச்சால்.. கோபத்தில் கனிமொழி- வீடியோ\nமதுரை: திமுகவில் முக அழகிரியை போல் கனிமொழியையும் ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்டு உள்ள இசையுடன் கூடிய நீர் ஊற்று மற்றும் ஒளிக்கதிரை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.\nஅவருடன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்\nதிமுக ஸ்டாலினுடைய குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது.\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஇப்போதவாது கனிமொழியை பேச அனுமதித்துள்ளாரே. ஆனாலும் கனிமொழி பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே கட்சியில் இருந்து அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அது போல் கனிமொழியையும் ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது.\nநூலிழையில் உயிர் தப்பியது போன்ற பழமொழியைப் போல் வெறும் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றிப் பெற்றுள்ளன. தற்போது மதுரை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வாய்ப்பு இல்லை.\nநாகை, கோவை போன்ற சட்டமன்ற தொகுதி அதிகம் உள்ள மாவட்டங்கள் உள்ளன. எதிர்காலத்தில் வேண்டும் என்றால் மக்களின் கோரிக்கை ஏற்று நடக்கலாம் என்று கூறினார்.\nகமல்ஹாசன் திரைத்துறையில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம் என நேற்று மதுரையில் நடந்த ஒரு விழாவில் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். மேலும் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் அப்புறம் அவர் அதிமுக கூட்டணியில் இணைவாரா இல்லையா என்பதை பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nஅண்ணே... அண்ணே.. அழகிரி அண்ணே... மதுரையை கலக்கும் போஸ்டர்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முரு���னோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi sellur raju stalin கனிமொழி செல்லூர் ராஜூ ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2-players-who-wins-worldcup-but-he-doesn-t-play-a-single-match?related", "date_download": "2019-10-23T02:25:07Z", "digest": "sha1:4S2NA4VPY3LMGUXHU6ZJODQO7SHGWVJW", "length": 8881, "nlines": 81, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை போட்டியில் விளையாடமலே வெற்றி பெற்ற அணியில் இருந்த 2 முக்கிய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் 1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இதைத் தொடர்ந்து நான்கு வருடத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரை 11 உலக்க கோப்பை தொடர்கள் நடைப்பெற்றுள்ள நிலையில் இந்த வருடம் 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இந்த 12வது உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெறும் இதன் பின் 3 நாக் அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் நடைபெறும்.\nஉலகக் கோப்பை தொடரின் ஆரம்ப காலத்தில் மொத்தம் 20 அணிகள் போட்டியிட்டன. 2015 ஆம் ஆண்டு 15 அணிகளாக மட்டும் போயிட்டன.அதன் பின் தற்போது நடைபெறும் 12வது உலகக் கோப்பையில் 10 அணிகளாக மீண்டும் குறைந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசீலாந்து, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என பத்து அணிகள் விளையாடுகின்றது.\nஇதில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் நாட்டிலுள்ள 15 சிறந்த கிரிக்கெட் வீரர்களை தங்கள் உலகக் கோப்பைப் அணியுடன் இணைத்துக் கொள்வர். ஆனால் கிரிக்கெட் தொடரில் அ��ியின் சிறந்து 11 வீரர்கள் மட்டும் அணிக்காக விளையாடுவர் மற்ற 4 வீரர்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்திக் கொள்வர்.\nஇவ்வாறு உலகக்கோப்பை தொடரில் தனது அணிக்காக இடம் பெற்று ஒரு முறை கூட அணிக்காக விளையாடமலே வெற்றி பெற்ற இரு முக்கிய வீரர்களைப் பற்றி காண்போம்.\nஉபல் சந்தனா, இவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களுள் ஒருவர் ஆவார். இவர் இங்கை அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த ஃபீல்டர் என மிகப்பெரிய ஆல் ரவுண்டராக திகழ்ந்தார். இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். இவரின் சிறப்பான பந்துவீசு மற்றும் ஃபீல்டங் கரணமாக இவர் 1996 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.\nஆனால் உலகக் கோப்பை போட்டிகளில் தங்கள் அணியின் XI வீரர்களில் இலங்கை அணி இவரை சேர்க்கப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின் இவர் இலங்கை அணிக்காக தேர்வு பெறவில்லை. ஆனால்,ஒரே ஒரு உலகக்கோப்பையில் கழந்துக்கொண்டு விளையாடமலே வெற்றி பெற்ற முதல் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏமாற்றமளித்து வரும் நட்சத்திர வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்காமலே ஓய்வு பெற்ற 5 பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \n4,891 நாட்கள் கழித்து தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்..\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஇங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதும் போட்டி பற்றிய தகவல்கள், வீரர்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/22052128/5-persons-robbed-in-Vajreshwari-temple-Rs-283-lakh.vpf", "date_download": "2019-10-23T03:14:10Z", "digest": "sha1:FXHEHUNHWPK45TT4TAN7KZ6KDJOZDTHM", "length": 12990, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 persons robbed in Vajreshwari temple: Rs. 2.83 lakh confiscated || வஜ்ரேஷ்வரி கோவிலில் கொள்ளையடித்த 5 பேர் கைது : ரூ.2.83 லட்சம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவஜ்ரேஷ்வரி கோவிலில் கொள்ளையடித்த 5 பேர் கைது : ரூ.2.83 லட்சம் பறிமுதல்\nபிரசித்தி பெற்ற வஜ்ரேஷ்வரி கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.7.10 லட்சத்தை கொள்ளையடித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.\nமும்பையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் இருக்கும் வஜ்ரேஷ்வரியில் தான்சா ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வஜ்ரேஷ்வரி தேவி கோவில் உள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள வெந்நீர் ஊற்றை மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.\nஇந்தநிலையில், கடந்த 10-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் 6 கொள்ளையர்கள் கோவிலுக்கு புகுந்தனர். அவர்கள் கோவில் காவலரை கட்டிப்போட்டு விட்டு பின்னர் 4 உண்டியல்களை உடைத்து அதில் இருந்து ரூ.7.10 லட்சத்தை கொள்ளைடித்து சென்றனர்.\nஇந்த கொள்ளை சம்பவம் குறித்து கணேஷ்புரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், தத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரேத பகுதியில் உள்ள ஜவகர், சகாப்பூர் தாலுகா கிராமங்களை சேர்ந்த 6 பேர் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து சுமார் 50 போலீசார் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றிய கோவிந்த் (வயது35), வினீத் (19), பாரத் (22), ஜக்தீஸ் (26), பிரவீன் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.\nமேலும் முக்கிய குற்றவாளியான ரமேஷ் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து ரூ.2லட்சத்து 83 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.\n1. வலங்கைமான் அருகே, கார் திருடிய 2 பேர் கைது\nவலங்கைமான் அருகே கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. நன்னிலம் அருகே, சாராயம்-மது விற்ற பெண் உள்பட 10 பேர் கைது\nநன்னிலம் அருகே சாராயம், மது விற்ற பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. கதவுகளை வெளிப்புறமாக பூட்டி 10 வீடுகளுக்கு தீ வைத்த 2 வாலிபர்கள் கைது\nகதவு���ளை வெளிப்புறமாக பூட்டி விட்டு 10 வீடுகளுக்கு தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n4. சேந்தமங்கலம் அருகே, பால் பண்ணையில் லாக்கரை திருடிய 3 பேர் கைது\nசேந்தமங்கலம் அருகே, பால் பண்ணையில் லாக்கரை திருடிய சம்பவத்தில் 8 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது\nகொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/%E2%80%8C-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-108040500037_1.htm", "date_download": "2019-10-23T04:26:40Z", "digest": "sha1:HPPXBLRJNVS6L5EM2VJE3ITSJN25Q2Y7", "length": 15322, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌''ஆபிஸ் ஓபன் எக்ஸ்.எம்.எல்'' ஃபார்மட்டிற்கு சர்வதேச தரச்சான்று! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‌'ஆபிஸ் ஓபன் எக்ஸ்.எம்.எல்' ஃபார்மட்டிற்கு சர்வதேச தரச்சான்று\nசர்வதேச தரச்சான்று கழகத்தின் கூட்டு தொழில்நுட்ப குழு, சர்வதேச மின் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் 14 மாத தீவிர ஆய்வுக்குப் பிறகு, மைக்ரோசாப்டின் ஆபிஸ் ஓபன் எக்ஸ்.எம்.எல். (Office Open XML) ஆவண வடிவத்திற்கு சர்வதேச தரச்சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇச்சான்று பெற சர்வதேச தரச்சான்று தேசிய குழுவிடம் மூன்றுல் ஒரு பங்கு ஆதரவு பெற வேண்டும். அதேசமயம், நான்கில் ஒரு பங்கு எதிரான ஆதரவும் பெறக்கூடாது. அதன்படி, இந்த சான்றுக்கு 66 விழுக்காடு ஆதரவு பெற வேண்டிய நிலையில், மைக்ரோசாப்ட்டின் ஓபன் எக்ஸ்.எம்.எல் 75 விழுக்காடு ஆதரவை பெற்றுள்ளது.\nவாக்களித்த 87 நாடுகளில் 61 நாடுகள் இதற்கு ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. 16 நாடுகள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதுதவிர, 'பி உறுப்பினர்கள்' என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கூட்டு தொழில்நுட்ப தேசிய குழுவில் 24 வாக்குகளை ஆதரவாக பெற்றுள்ளது.\nஇதனையடுத்து, \"எச்.டி.எம்.எல்., பி.டி.எஃப்., ஓ.டி.எஃப். ஆகிய ஐ.எஸ்.ஓ./ஐ.இ.சி. அங்கீகாரம் பெற்ற ஓபன் டாக்மன்ட்களுடன் தற்போது ஓபன் எக்ஸ்.எம்.எல். கைகோர்த்துள்ளது\" என்று மைக்ரோசாப்ட மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.\nஆப்பிள், கோரல், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், நோவல் போன்ற நிறுவனங்கள் பயன்பெறும். உலகளவில் தகவல் தொழில்நுட்ப பயனாளிகள் தங்களின் மென்பொருள் மேம்பாட்டிற்கு ஓபன் எக்ஸ்.எம்..எல்.-யை பயன்படுத்துவர் என்று அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"தேசிய குழுக்களின் 86 விழுக்காடு ஆதரவு ஓபன் எக்.எம்.எல். வளர்ச்சிக்கு துணை ந��ற்கிறது. வாடிக்கையாளர்கள், தொழில்நுட்ப விநியோகஸ்தர்கள், உலகின் பல்வேறு நாட்டு அரசாங்கங்களின் தேவைகளை பூர்த்‌தி செய்யும் இந்த வடிவூட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி புதிய புரட்சிக்கு வழிவகுக்கும்\" என்று மைக்ரோசாப்ட் நிறுவன பொது மேலாளர் டாம் ராபர்ட்சன் தெரிவித்தார்.\nஉலகம் முழுவதிலும் உள்ள லினக்ஸ், விண்டோஸ், மேக் ஓ.எஸ். (ஆப்ரேட்டிங் சிஸ்டம்), பாம் ஓ.எஸ்., நூற்றுக்கணக்கான தனிப்பட்ட மென்பொருள் விற்பனையாளர்கள், பிளாட்பார்ம் விநியோகிஸ்தர்கள் ஆகியோர்களின் பல்வேறு விதமான பயன்பாட்டிற்கு ஆபிஸ் ஓபன் எக்ஸ். எம்.எல், உதவும்.\nமைக்ரோசாப்ட் (இந்தியா) தேசிய தொழில்நுட்ப அதிகாரி விஜய் கபுர் கூறுகையில், \"பன்முக தரமிக்க தயாரிப்பை இந்த தகவல் தொழில்நுட்ப உலகிற்கு அளிக்க சர்வதேச தரச்சான்று தேவை. தொழில்நுட்ப வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள், சர்வதேச அரசுகள் ஆகியவற்றின் உள்ளீடுகள் இந்த ஓபன் எக்ஸ்.எம்.எல். மேம்பாட்டிற்கு காரணம். இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பயனுள்ளதாக்கப்படும். மைக்ரோசாப்ட் தனது ஓபன் எக்ஸ்.எம்.எல். தயாரிப்புகளுக்கு உரிய ஆதரவளிக்கும். பி.ஐ.எஸ்., அரசாங்க, நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இத்துறையில் மேலும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும்\" என்று தெரிவித்தார்.\nகர்நாடகாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்\nக‌ா‌ங்‌கிர‌ஸ் எ‌ம்.‌பி., எ‌‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் மு‌க்‌கிய ‌தீ‌ர்மான‌ம்\nஎம்.பி.ஏ, எம்.சி.ஏ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 8 கடைசி\nஎம்.பி. இட‌ப் பங்‌கீ‌ட்டில் குளறுபடி: தி.மு.க. கூட்டணி கட்சிக் கூட்டம் ஒத்திவைப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\n‌'ஆபிஸ் ஓபன் எக்ஸ்.எம்.எல்' ஃபார்மட்டிற்கு சர்வதேச தரச்சான்று\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/girl-raped-in-goa-119070200076_1.html", "date_download": "2019-10-23T04:24:04Z", "digest": "sha1:SNQPJ6AVUU7YYL3O6XV3IBXV4IRY2KZX", "length": 12166, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அண்ணன் மகளை மிரட்டி பலாத்காரம் செய்த சித்தப்பா: கோவாவில் நடந்த துயர சம்பவம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல���நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅண்ணன் மகளை மிரட்டி பலாத்காரம் செய்த சித்தப்பா: கோவாவில் நடந்த துயர சம்பவம்\nகோவாவில் தனது அண்ணன் மகளையே மிரட்டி பலாத்காரம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nகோவாவில் துணிக்கடை வைத்து நடத்திவரும் நபர் அப்துல் ரசாக். இவர் தனது மனைவியுடனும், 17 வயது மகளுடனும் வசித்து வருகிறார். இவருக்கு வியாபார ரீதியான உதவிக்கு தன்னுடைய தம்பியான முகமது ரஃபீக்கை நியமனம் செய்தார்.\n31 வயதான முகமது ரஃபீக் தன்னுடைய அண்ணனின் இல்லத்திலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய அண்ணனின் 17 வயது மகளுடன் பழகி வந்துள்ளார் ரஃபீக்.\nவீட்டில் யாரும் இல்லாத நிலையில் 17 வயது சிறுமியை வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியும் உள்ளார்.\nஇதன் பிறகு சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனை அறிந்து அதிர்ந்த பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது ரஃபீக் சிறுனியை பலாத்காரம் செய்த விஷயம் தெரியவந்தது. பின்பு உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்ற பெற்றோர்கள் முகமது ரஃபீக்கை குறித்து புகார் அளித்தனர்.\nஅந்த புகாரின் அடிப்படையில் ரஃபிக்கை கோவா போலீஸார் கைது செய்தது. தனது அண்ணன் மகளையே மிரட்டி கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவங்கதேசத்துக்கு 315 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா\n12 வருசத்துக்கு முன்னாள் இப்படித்தான் ஆச்சு: வங்கதேசம்- இந்தியா மோதல்\nகுல்தீப், கேதார் ஜாத்வ் வெளியே… புவி, தினேஷ் கார்த்திக் உள்ளே - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்\nப���கிஸ்தான் உள்ள வந்தா எல்லாருக்கும் ஆபத்து – வக்கார் யுனிஸ் கருத்து \n மோதிப் பார்க்கும் இந்தியா - வங்கதேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Guesen+de.php?from=in", "date_download": "2019-10-23T03:14:55Z", "digest": "sha1:PU66NUR4BVSQGXLYOS3LWTYZ22Y5HSXS", "length": 4343, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Güsen (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Güsen\nபகுதி குறியீடு Güsen (ஜெர்மனி)\nமுன்னொட்டு 039344 என்பது Güsenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Güsen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Güsen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4939344 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Güsen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4939344-க்கு மாற்றாக, நீங்கள் 004939344-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8baabcd-baaba3bcdba3bc8bafbbebb3bb0bcdb95bb3bc1b95bcdb95bbeba9-ba4b95bb5bb2bcd", "date_download": "2019-10-23T02:59:41Z", "digest": "sha1:ZYPF5IVJCUZCIYEYEQW7LDIDNBOREN43", "length": 27982, "nlines": 226, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கால்நடைப் பண்ணையாளர்களுக்கான தகவல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடைப் பண்ணையாளர்களுக்கான தகவல்\nகால்நடைப் பண்ணையாளர்களுக்கான சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள தகவல் மாற்றம் தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சி காரணமாகவும் அதிவேக இணையதளச் சேவை மற்றும் மலிவான ஸ்மார்ட் போன் தொழில்நுட்பங்கள் வாயிலாகவும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிடையேயான தகவல் பரவலாக்கம் மேம்பட்டுள்ளது.\nமத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்ட தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை ஆய்வு மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் தேசிய அளவில் 38 ஆவது இடத்தையும் மாநில அளவில் 4 ஆவது இடத்தையும் பெற்று முதல் 50 பல்கலைக்கழகப் பட்டியலில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள 12 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது.\nபல்கலைக்கழகம் தன்னுடைய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆராய்ச்சி நிலையங்கள் கல்லூரிகள் ஆகியவற்றின் மூலம் வேளாண் சமூகத்தினருக்கு வேண்டிய பயிற்சி ஆலோசனை மற்றும் இதர விரிவாக்கப் பணிகளை அளித்து வருகிறது. 20 கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்ச்சி மையங்கள் 3 உழவர் பயிற்சி மையங்கள் 3 வேளாண் ஆராய்ச்சி மையங்கள் ஒரு பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையம் 4 கல்லூரிகள் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை விஞ்ஞானிகளுக்கும் பயனாளிகளுக்கும் இடையே தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான நிலையான தொடர்பை உண்டாக்கியுள்ளன. மேலும் வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிக்கைச் செய்தி வெளியீடுகள், மடிப்பிதழ்கள், துண்டறிக்கைகள், நூல்கள், இதழ்கள், செய்தி மடல்கள் ஆகியவை மூலமும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வழிமுறை நாள்தோறும் பரவலாக்கப்பட்டு வருகின்றது.\nதொலைத் தொடர்பு வளர்ச்சியின் ஒரு அங்கமாகப் புதிய அலைபேசி செயலித் தொழில்நுட்பச் சேவைகள் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கலாச்சாரம், மனித நலன், தொழில்துறை என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி அனைவரும் பயனடையும் வகையில் அந்தந்த மாநில மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇத்தகைய சேவைகள் குறிப்பாக வேளாண்மை, கால்நடை வளர்ப்பில் நல்லதொரு புதிய பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இந்தப் புதிய தகவல் பரிமாற்றச் செயலிகளைப் பயன்படுத்திடும் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் மூலம் இத்தகைய அலைபேசிச் செயலிகளின் சேவைக்கான தேவையையும் அவசியத்தையும் நாம் நன்கு அறிய முடிகிறது. இதுமட்டுமின்றி அதிகப் பயனாளிகள் குறைந்த முதலீட்டில் பயனடையும் வகையில் இத்தகைய செயலிகள் உதவுகின்றன. இக்கருத்தைக் கவனத்தில் கொண்டு கால்நடைப் பண்ணையாளர்களும் விவசாயச் பெருமக்களும் பயன்பெரும் வகையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய எளிமையாகப் பயன்படுத்திடும் வகையில் கால்நடை பண்ணை வளர்ப்பு மற்றும் மேலாண்மை ஆலோசனைகள் மற்றும் வியாபார வழிகாட்டுதல்கள் போன்ற சேவைகளை உள்ளடக்கிய அலைபேசிச் செயலிகளை உருவாக்கி வருகிறது..\nஇச்சேவையின் முதற்கட்டமாகப் பண்ணையாளர்கள் தேவைக்காக பல்கலைக்கழகத்தின் பல்வேறு மையங்கள் மூலம் அளிக்கப்படும் நிலையப் பயிற்சிகள் / புறநிலையப் பயிற்சிகளின் விவரங்கள் மாவட்ட அளவில் எந்தெந்தப் பயிற்சி மையங்கள் வாயிலாக எந்த நாள்களில் வழங்கப்படுகின்றன என்பதை இளைஞர்கள் தொழில்முனைவோர் விவசாயிகள் உடனுக்குடன் அறியும் வண்ணம் தனுவாஸ் பயிற்சி அட்டவணை செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி ஆண்டிராய்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து TANUVAS Calendar எனக் குறிப்பிட்டுப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் செயலியில் உள்ள வழிகாட்டுதலின்படி தங்கள் தொலைபேசி எண் மற்றும் பிற விவரங்களைப் பதிவு செய்து செயலியைப் பயன்படுத்தலாம். இச்செயலியில் ஒரு மாதத்தை தேர்ந்தெடுத்து அதில் உள்ள ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்தால் அச்சமயத்��ில் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளின் தலைப்பும் தேதியும் தோன்றும். குறிப்பிட்ட தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் அது நடைபெறும் இடம் குறித்த விவரம் தோன்றும். பயிற்சி நெருங்கும் தேதியில் நினைவூட்டல் செய்யக்கூடிய வசதியும் இதில் உள்ளது.\nமேலும் தனுவாஸ் – தீவனக் கணக்கீடு செயலி அதாவது கால்நடைகளின் உடல் எடைத் தேவைக்கு ஏற்ப எந்த அளவில் பசுந்தீவனம் உலர் தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் எந்த அளவில் பால் உற்பத்தி போன்ற உற்பத்திப் பெருக்கத்தை நாம் பெற முடியும் என்ற தீவனக் கணக்கீட்டு வழிகாட்டிச் செயலியும் உருவாக்கப்பட்டுத் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதனையும் மேற்கண்டவாறு பதிவிறக்கம் செய்து அதில் உள்ள வழிமுறைகளின்படி பயன்படுத்தி விவரம் அறியலாம்.\nபண்ணைத் தொழிலின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் இத்தகைய மின் ஊடக விரிவாக்கச் சேவைகள் அதாவது அலைபேசி செயலிகள் நல்லதொரு பயனையும் வளர்ச்சியும் பண்ணையாளர்களுக்கு எதிர்வரும் காலங்களில் வழங்கிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nஆசிரியர் : முனைவர் சு. திலகர்\nஆதாரம் : கால்நடைக் கதிர்\nபக்க மதிப்பீடு (84 வாக்குகள்)\nஎருமை கன்று தவிடு கஞ்சி தண்ணி குடிக்க என்ன செய்யவேண்டும் தயவு செய்து உதவுங்கள் சார்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிக�� மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மக்கள் சாசனம்\nகால்நடைகளுக்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறலாம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக ��ேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/pozhuthoru-vannam/", "date_download": "2019-10-23T03:19:09Z", "digest": "sha1:644UHCC6BJ2NIMY5XH7CK5GFSNBBES4L", "length": 6446, "nlines": 189, "source_domain": "tamil.kelirr.com", "title": "பொழுதொரு வண்ணம் | கேளிர்", "raw_content": "\nNext articleவிதி செய்த தவறா\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஎந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nஆதி 2 – சாகா வரம் பெற்றவனின் கதை\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nஇங்கிலாந்தில் உள்ள‌ சுற்றுலாத் தளங்கள்\nமார்ச் மாத வாசகர் வட்ட நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/ticket/", "date_download": "2019-10-23T02:17:39Z", "digest": "sha1:VVTNNXIU635REP36JXDCF4EXDQUTCY3A", "length": 6607, "nlines": 190, "source_domain": "tamil.kelirr.com", "title": "நுழைவு சீட்டு -தி ஜெர்னி பேக் ஹோம் | கேளிர்", "raw_content": "\nநுழைவு சீட்டு -தி ஜெர்னி பேக் ஹோம்\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஎந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nஆதி 2 – சாகா வர���் பெற்றவனின் கதை\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nகொங் மெங் சன் போர் கார்க் மடாலயம்\nமாதாந்திர தமிழ் இலக்கிய நிகழ்ச்சிக‌ள் அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/45104-himesh-reshammiya-marries-actor-sonia-kapoor.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-23T02:12:56Z", "digest": "sha1:R2BJKW6ZRHJSTFUZCZ7LODRNTSF36LCY", "length": 9346, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிவி நடிகையுடன் ’தசாவதாரம்’ இசை அமைப்பாளர் மறுமணம்! | Himesh Reshammiya marries actor Sonia Kapoor", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nடிவி நடிகையுடன் ’தசாவதாரம்’ இசை அமைப்பாளர் மறுமணம்\nஇசை அமைப்பாளரும் ஹீரோவுமான ஹிமேஷ் ரேஷம்மியா டிவி நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.\nதமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், கமல்ஹாசனின் தசாவதராம் படங்களுக்கு இசை அமைத்தவர் இந்திப் பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியா. இவர் இப்போது ஹீரோவாகவும் இந்தியில் நடித்து வருகிறார். இவரது மனைவி கோமல். இவர்களுக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் கோமலும் ஹிமேஷும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்துப் பெற்றனர்.\nஇதையடுத்து ஹிமேஷ், தனது நீண்ட நாள் தோழியும் டிவி நடிகையுமான சோனியா கபூரைக் காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் திருமணம் நேற்று நள்ளிரவு மும்பையில் உள்ள ஹிமேஷ் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.\nநண்பர்கள் மற்றும் திரையுலகினருக்காக மற்றொரு நாளில் வரவேற்பு விழா நடத்தப்படும் என ஹிமேஷ் தெரிவித்துள்ளார். திருமணப் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.\nஉதவி கேட்ட மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: ஹெட்மாஸ்டர் கைது\nகர்நாடகாவில் 11 மணி நிலவரப்படி 24% வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\n4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nசானியா மிர்சா தங்கையை திருமணம் செய்யும் அசாருதீன் மகன்\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசீரியல் செட் அமைப்பாளர்களின் அலட்சியம் - திருமண விழாவில் ‘ஷாக் அடித்து’ சிறுவன் பலி\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉதவி கேட்ட மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: ஹெட்மாஸ்டர் கைது\nகர்நாடகாவில் 11 மணி நிலவரப்படி 24% வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69847-mettur-dam-is-likely-to-reach-full-capacity.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-23T02:22:43Z", "digest": "sha1:V7ZVFMRW25NBTGW5MMH5X34DLFMHLEVB", "length": 8872, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு - ஜல் சக்தி துறை அமைச்சகம் | Mettur Dam is likely to reach full capacity", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு - ஜல் சக்தி துறை அமைச்சகம்\nசேலம் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவையும் எட்ட வாய்ப்புள்ளதாகவும், நீர் இருப்பை தொடர்ந்து கண்காணித்து வெளியேற்றவும் ஜல் சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் மழைப்பொழிவு சற்றே குறைந்துள்ள நிலையில் கபினி, ஹராங்கி, ஹேமாவதி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் சராசரியாக 10 முதல் 30 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தாலும் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், அணையின் நீர் இருப்பைக் கண்காணித்து நீரை வெளியேற்ற வேண்டும் என ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 30ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் 190 பள்ளிகள் இன்று திறப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுழுக் கொள்ளளவை மீண்டும் எட்டிய மேட்டூர் அணை\nகர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் வந்தடைந்த 20 ஆயிரம் கனஅடி நீர்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு\n43 ஆவது முறையாக, நிரம்பியது மேட்டூர் அணை\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை‌\nகபினியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - தமிழகத்தை எச்சரித்த மத்திய அரசு\nமுழுவீச்சில் நடைபெறும் முக்கொம்பு அணை சீரமைப்பு பணிகள்\nRelated Tags : மேட்டூர் அணை , முழு கொள்ளளவு , எட்ட வாய்ப்பு , ஜல் சக்தி துறை , Mettur dam , Full , Capacity\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் 190 பள்ளிகள் இன்று திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/74-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?s=198d618dc21a3e049dcfcdb69674f90c", "date_download": "2019-10-23T03:04:37Z", "digest": "sha1:5E7I6HHLQDTLLFA4KBBIH4PT6ZBSVNMM", "length": 10951, "nlines": 386, "source_domain": "www.tamilmantram.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nவிளையாட்டு மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்களின் செயல்....\nகிரிக்கெட் செய்திகள் : ICC T20 உலகக்கோப்பை .\nஇணையத்தில் விளையாடலாம் ஆடு புலி ஆட்டம்\nஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்\nகடந்த 2008 ஒலிம்பிக் பதக்க நிலவரம்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன்\nதங்கம் பெற்றுததந்நத வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்\nசாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள்\nசச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா\nPoll: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா\nஆஸ்த்ரலியாவில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் கு��ிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2/", "date_download": "2019-10-23T02:29:50Z", "digest": "sha1:VZUWC4TOHMM2V53TZ6CQ2UWLIYLTUZNR", "length": 41272, "nlines": 271, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsபொழியதோ ஆனந்த சுக மழை (2)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nபொழியதோ ஆனந்த சுக மழை (2)\nஎப்படி வீடு சேர்ந்தாள், என்ன நடந்தது தனக்கு என தெரியாமல் கடந்தது மூன்று நாள் அவளுக்கு.\nஅவளுக்கு சற்று சுயம் புரியும் நேரம், வீட்டில் மற்றவர்கள் பேசிமுடிவெடுத்து அந்த வார இறுதியில் நடந்தேவிட்டது திருமணம்.\n“பாப்பா புத்திசாலியா நடந்துக்கோ பாப்பா…அக்காங்க நாங்க ரெண்டு பெர் இருக்கோம் தான்…ஆனால் சொந்தம்னா இனி அவர்தான்…..” இரண்டாம் அக்கா குமுதினி சொல்லி அனுப்பி வைத்தாள் அவனோடு.\nஇவள் அவன் வீடு நோக்கி கிளம்ப அக்காக்கள் அவர்கள் ஊரை நோக்கி….அதிக விடுமுறை எடுத்திருந்ததால் இதற்குமேல் தங்க முடியாது அவர்களால்.\nஅத்தனை ஏமாற்றமும் சேர்ந்து ஏனோ அவன் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது மகிழினிக்கு. அவன் மனம் வலிக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு வேகம்.\n“நான் இனி வேலைக்கு போகமாட்டேன்…” காரில் வைத்தே அறிவித்தாள். அவனோடு அவள் பேசிய முதல் சொந்த விஷயம்.\n“சரிமா…உன் இஷ்டம்…எதுனாலும் யோசிச்சு நிதானமா செய்…வீட்ல போய் பேசுவோமே…” பார்வையால் டிரைவரைச் சுட்டிக் காண்பித்தான்.\nஇவள் எதிர் பார்த்தது போல் அவன் எகிறாததே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nமெல்ல அவள் வலக் கையை பற்றிய அவன் இடக்கரம் அவள் கையை அவனது வலகரத்திற்கு கொடுத்தது.\nதன் இரு கைகளாலும் அவள் கையை தன் கைகளுக்குள் பொக்கிஷப் படுத்தினான்.\nஏனோ கோபம் எரிச்சல் எதுவும் வரவில்லை அவளுக்கு,மாறாக அழுகை வந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.\nஇப்பொழுது அவன் முகம் வித்யாசமாக தெரிந்தது. அவன் கண்களில் அவள் பார்வை கலந்தது. தாய்மை உணர்வு வலிக்காமல் வருடியது அவளது வலித்த இதயத்தை.\nஅன்று இரவு ஆழ்ந்து உறங்கினாள் வெகு நாளைக்கு பிறகு. மீண்டும் அவளுக்கு முழு விழிப்பு வந்து எழுந்த போது முழுதாக 36 மணி நேரம் முடிந்திருந்தது அவள் தூங்கத்தொடங்கி.\nஎழுந்த போது முன்னைவிட மனம் பெரிதும் தெளிந்திருந்தது.\nபசி புரிய எழுந்து பல் துலக்கிவி��்டு படுக்கை அறையை விட்டு வெளியே வர எங்கிருக்கிறோம் என புரியவில்லை.\nஉள்ளே நுழைந்தபோது அவள் வீட்டை கவனித்திருக்கவில்லை. இப்போது இது யார் வீடு என புரியவில்லை.\nஅதன் சுத்தம். அழகு. எதிலும் பெர்பெக்க்ஷன்.\nஅப்பொழுதுதான் அவள் வந்ததைப் பார்த்தவன் “ ஏய் மணிப்பொண்ணு என் சின்னபொண்ணு வந்தாச்சு பாரு…” என உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு இவளைப் பார்த்து “உட்காருமா” என்றான்.\nதலை சுற்றியது அவளுக்கு. முந்திய நாள் சாப்பிடாததால் அல்ல, அவன் பேசிய விதத்தில்தான்.\nஇன்னுமாய் கிர் ரென தலை சுற்றியது உள்ளிருந்து வந்த மணிப்பொண்னை பார்த்துவிட்டு. இவள் ஒரு சிறு பெண்ணை எதிர்பார்க்க கையில் பதார்த்தங்களுடன் வந்ததோ ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி.\n“நாந்தான்மா இவிய பிறக்கும் முன்ன இருந்தே இந்த வீட்டில சமையல்….இவரு பிறந்ததும் இவிய அம்ம….இவியளை என்கைல குடுத்துட்டுதான் கண்ண மூடுனாவ…அப்போ இருந்து எல்லாம் நாந்தான் பார்துகிட்டேன்…இப்போ வயசாயிட்டுனு சின்னவரு இந்த கிழவிய சமைக்க விடுறது இல்ல…இருந்தாலும் சின்ன மருமக வந்துருக்கிய…அதான் இன்னைக்கு நான் சமச்சேன்…நேத்தே வந்திருப்பேன்…இவிய இந்தபக்கம் யாரையும் வரவே விடல…”\nஅவர் முகபாவம் நேற்றை பத்தி அவர் என்ன நினைக்கிறார் என புரிவிக்க குனிந்து கொண்டாள்.\nசிறு மௌனத்துக்கு பின் “வேலக்காரி அதிகமா உரிமை எடுக்கிறேன்னு தோணிச்சுன்னா…மன்னிச்சுகோமா…” மூதாட்டி சொல்ல இவள் மௌனம் தவறாக புரிய தொடங்குவது புரிய “ அப்படி எல்லாம் இல்ல பாட்டி” என்றாள் வேகமாக.\n“வெட்க பட்டியளா…படுங்க…படுங்க…” அவர் சொல்லியபடி அடுப்படி நோக்கி நடக்க இவள் முகம் பார்த்தவன் கண்களில் நன்றி உணர்ச்சி.\n“படிக்காதவங்க தான்…ஆனா என்னை அம்மா முகத்துக்காக ஏங்கவிடாம பார்த்துகிட்டவங்க….அளவுக்கு மீறி நம்ம விஷயத்தில் மூக்க நுழைக்கமாட்டாங்கதான்…இங்கயே எப்பவும் இருக்க மாட்டாங்க…பக்கத்தில் கெஃஸ்ட் ஹவுசில் தான் இருப்பாங்க…ஆனா உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லுடா…நான் வேற ஏதாவது ஏற்பாடு செய்றேன்…” கிட்டதட்ட அவன் கெஞ்ச இவளுக்கு ஆச்சர்யம்.\nஒரு வேலைக்காரிக்காக இவன் கெஞ்சுகிறான். அன்று உதவ போன மாணவர்களை எத்தனையாய் கொதித்தான்\nஇன்னும் இவள்முகத்தை தவிப்போடு அவன் பாத்திருக்க, பதில் சொன்னாள் “ எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல…”\n“ஆனால் ப்ரச்சனை ஆனா என்ட்ட கண்டிப்பா சொல்லு..”\n“உங்கட்ட சொல்லாம யார்ட்ட சொல்லுவாவளாம், அதெல்லாம் சொல்லாமலே வந்துரும் ….பசிச்ச பிள்ள பாலுக்கு பெத்தவ மடி தேடுத மாதிரி பொம்பிள மனம் ஒரு கஷ்டம்னா கட்டுனவன தான் தேடும்…” தன் வருகையை அறிவித்தபடியே மீண்டுமாய் உணவு மேஜை நோக்கி வந்தார் அந்த முதியவர்.\nமொழியும், பாலும், படிப்பும் அம்மூதாட்டிக்கு தன் தந்தையிடமிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்த மணிப்பொண்ணின் அருகாமை அவளுக்கு தன் தந்தையின் அருகாமையை நினைவு படுத்தியது.\nஇவள் சாப்பிட்டு எழுந்திருக்க, அவனோ “அப்படியே போய் படுக்காத நீ…கொஞ்சம் நடந்துட்டு அப்புறன் வேணும்னா படுத்துக்கோ….வீடை 2தடவை சுத்திட்டு…” அவன் சொல்லிக் கொண்டிருக்க, “இது உங்க வீடுதானா\nஒரு சிறு அதிர்வுக்கு பின் சிரித்தபடி சொன்னான். “இல்ல நம்ம வீடு..” அதிசயம் அவன் சிரிக்கிறான். வீட்டை பார்வையால் துளாவினாள். பெரிய வீடு. இவளது அவனைப் பற்றிய கற்பனைக்கு இவை எதுவும் பொருந்தவில்லை.\n“வா வீட்டை காண்பிக்றேன்…” எழுந்தவன் உடையை அப்பொழுதுதான் பார்த்தாள். முட்டி வரை நீண்டிருந்த சாம்பல் நிற ஷாட்ஃஸ். ஸ்லீவ்லெஃஸ் டி ஷர்ட். பின் கல்லூரிக்கு ஏன் அப்படி ஒரு கோலம் வீட்டில் அணிவதில் செலுத்தும் கவனத்தில் பாதி கவனத்தை கூட அவன் கல்லூரிக்கு வரும் உடையில் செலுத்தவில்லை. ஏன்\nவீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள். ஆசையாய் ஆராய்ந்தால் இவள் விரும்பும் துறையில் எதுவும் இல்லை. மருந்துக்கு கூட ஒரு கதை புத்தகமோ, கவிதை தொகுப்போ..ம்கூம்… பயோ கெமிஃஸ்ட்ரியும், நிர்வாகமும், முந்திரி தோப்பும் அங்கிருந்த புத்தகங்களின் கரு கொடுத்திருந்தன.\nஇவன்ட்ட இதை எதிர்பார்த்ததே தப்பு இல்லையா\nஇவளோடு நூலக அறைக்குள் வந்தவன் இவள் நூல் ஆராயும் நேரம் தரை தளத்திலிருந்து அழைத்த தொலைபேசி அழைப்பை ஏற்க சென்றான. அவன் மீண்டும் உள்ளே வரும் போது உச்ச ஃஸ்தாதியில் அலறியபடி துடித்துக் கொண்டிருந்தாள் மகிழினி.\nபுத்தகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தவள் கவனமின்றி அருகிலிருந்த மேஜையிலிருந்த ஒரு பாட்டிலை தட்டிவிட அது விழுந்து சிதறியது.\nபதற்றத்தில் அதை கையில் எடுக்க தொட்ட பின் தான் புரிந்தது அது ஏதோ அமிலம் என.\n“ஹேய்.”. பதறியபடி வந்தவன் இவ��ுக்கு தேவையான முதலுதவி செய்து, மருத்துவமனை கொண்டு சென்று மருத்துவமும் செய்து வீட்டிற்கு வந்த பின்புதான் சிறிது அமைதி பட்டான்.\nஇத்தனைக்கும் அவளுக்கு சிறு காயம் விரல் நுனிகளில். ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டுவிட்டான் இதற்குள்.\n“லேபில் ஆசிட் காலி….கெமிகல்ஃஸும் ஷாட்டேஜ்…வாங்கித்தர மேனேஜ்மென்ட் டிலே செய்றாங்க…அவசரத்துக்குன்னு இதை வாங்கி வச்சிருந்தேன்….இப்படி ஆயிட்டு…”\nஅவன் புலம்பலில் அவனது இன்னொரு முகம் பார்த்தாள். சந்தேகம் கேட்பவர்களை திட்டுபவன்…அவர்கள் நலனுக்காக இதை ஏன் செய்ய வேண்டும்\n“பாப்பா தலைக்கு எண்ணெய் வெச்சு நாள் கணக்காச்சு போல…, அலபறந்து கெடக்கு….இந்த நேரத்தில உடம்பு ரொம்ப சூடாயிரும்…இத தேய்ச்சு தலை இழுக்கேன்..சூடு கொறயும்.” மணிப்பொண்ணு எதோ ஒரு எண்ணெயுடன் வந்து நின்றார்.\nஅவர் இவள் நீண்ட கூந்தலை எண்ணெயிட்டு பின்னலிட பார்த்திருந்தவன் பாதியில் வந்து நின்றான் “மணிப்பொண்ணு எனக்கு சொல்லிகொடு…நானும் பழகனும்…”\n“எதுக்காம்…இந்த கிழவி இருக்கிறப்ப நீங்க ஏன் இத செய்தவிய\n“நான் என் சின்னபொண்ணோட நாளைக்கு மலை வீட்டுக்கு போறேன்…அங்க இத யார் செய்வாங்களாம்..\n”இதை இப்படி வச்சு, இத இப்படி செய்தா இப்படி வரும்…” மணிப் பொண்னு இவள் கூந்தலில் அவனுக்கு பாடம் நடத்த கவனமாக கற்றுக் கொண்டான் கணவன்.\nவார்த்தை மாறாமல் மறுநாள் அவளை மலை வீட்டுக்கு கூட்டிப் போனவன் கிளம்பும் போதே இவளுக்கு தலை வாரி பின்னலிட்டான். ஜீனும் டீ ஷர்ட்டும் ரிபோக்குமாக வந்திருந்தான் அவன்.\nமலைவீடு என்பது வெறும் வீடு அல்ல என்பது அங்கு போனபின்புதான் புரிந்தது. முந்திரி தோப்பும் மாந்தோப்பும் சூழ்ந்த பழத்தோட்டம் அது. நூறு ஏக்கராவது இருக்கும். அதற்கு நடுவில் இருந்தது அவ்வீடு.\n“அப்பா பிஃஸினஃஸ் இதுதான். அப்பா என் பதினேழு வயசில தவறிட்டாங்க…ஆனா நம்பிக்கையான வேலை ஆட்கள்…ப்ரச்சனை இல்லாம ஓடுது. எனக்கு .வெறும் மேனேஜ்மெட் வேலைதான்…முழு நேரமும் இங்க இருக்கனும்னு அவசியம் கிடையாது…ஆனா ஊரைவிட்டுட்டு எங்கயும் தூரமா போக முடியாது…அதான் பக்கத்திலேயே படிச்சிட்டு…பக்கத்து காலேஜிலே வேலை பார்ப்பது..”\nஅவன் சொல்ல சொல்ல லெஷர் டைமில் லேப்டாப்பில் அவன் என்ன செய்தான் என்பது இப்போது புரிந்தது. 17 வயதிலிருந்து படிப்பையும் தொழிலையும் கவனித்திருக்கிறான். எதிலும் சோடை போகவில்லை.\n‘லேப்டாப் காலேஜில் குடுத்தது’ ஃஸ்டூடன்ட்ஸ் கமெண்ட் ஞாபகம் வந்தது.\nஇவ்வளவு வசதி இருப்பவன் கல்லூரியில் ஏன் இப்படி..\n“கொஞ்ச நேரம் ரெஃஸ்ட் எடுத்துட்டு சுத்தி பார்க்க போலாம்…” அவன் சொல்ல சம்மதமாக தலை ஆட்டினாள்.\n“உங்கட்ட ஒன்னு கேட்கனும்..” அவள் கேட்க\nஅவன் புருவம் உயர்த்திய விதம் ஆர்வம் அழகு.\n“உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா..\nமென்மையாக அவள் வாய் பொத்தினான்.\n“முதல் முதலா என்னை பத்தி கேட்கிற, .பாஃஸிடிவா கேளேன்…”\n“இல்ல சொல்லுங்க தப்பா நினைக்க மாட்டேன்…” அவன் கையை மெதுவாக விலக்கிவிட்டு ஆர்வமாக இவள் கேட்க\n“இல்லமா அப்படி எதுவும் இல்ல…இன்னைக்கு ஒருநாள் டைம் கொடேன் நாளைக்கு இதப்பத்தி தெளிவா சொல்றேன்….”\nமறுநாள் கல்லூரிக்கு அவன் கிளம்பி நின்ற கோலத்தில் இமைக்க மறந்தாள் மகிழினி. நேர்த்தியான உடை. ரிம்லெஃஸ்…செதுக்கப் பட்ட சீரான மீசை.\nஇரண்டாம் பீரியட். லேபின் உள் அறையில் உட்கார்ந்து இருந்தாள் மகிழினி.\nஇவள் அங்கு இருப்பது தெரியாமல் இரண்டு மாணவர்கள் உரையாடுகிறார்கள்.\n“நீ முன்னால சொன்னப்ப நம்பவே முடியல மாப்ள… உண்மையிலேயே கோணகண்ணன்…சரி சரி முறைக்காத…உன் அண்ணன் ஃப்ரெண்ட் அந்த ஏ.எஸ் சூப்பராத்தான் இருக்கார்…இன்னைக்கு ஒழுங்கா அவர் சைஸில் டிரஸ் போட்டு ரிம் லெஸ் போட்டு…” ஒருவன் சிலாகிக்க..\n“இதெல்லாம் ஒன்னுமே கிடையாது…அவரை காலேஜ் டேஃஸில் பார்த்திருக்கனும்..12பி ஷாம் மாதிரி இருப்பார் பார்க்க….எங்க வீட்டுக்கு கூட வந்திருக்கார்…நானே பார்த்திருக்கேன்…ஹிப்பாப்….சூப்பரா ஆடுவார்…ஃபுட்பால் ப்ளேயர்…..அவர் ஸ்பீச்….அவர் கார்னு அவருக்குன்னு பெரிய ஃபஅன்ஸ் கூட்டமே உண்டு… எங்க அண்ணா சொன்னான்…அவர்ட்ட ப்ரோபஸ் பண்ண ஒரு பொண்ணு சூசைட் அட்டம்ட்…பிழச்சிட்டா…இருந்தாலும்…இங்க நம்ம டிபார்ட்மென்டில் கேர்ள்ஸ் அதிகம்னு …தேவை இல்லாம யார் கவனமும் தன் மேல வர கூடாதுன்னு…இப்படி…\nஉனக்கு தான் தெரியுமே …அவர் வந்த புதுசில இருந்து இந்த வர்ஷா க்ரூப் செய்ற அட்டகாசம்…இப்ப வரைக்கும் டவுட்னு ….தேவை இல்லாம போய் அவர் முன்னாடி நின்னுட்டு வந்து…ஏதாவது கதை சொல்லுங்க அதுங்க…அவர் திட்ட ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் குறச்சிருக்குதுங்க அந்த குரங்குங்க அட்டகாசத்தை…அதுமாதிரி கேன எதுவும் அவர்ட்ட போய் ஐ லவ் யூன்னு ஆர்பாட்டம் செய்துட்டுன்னா….\nஅந்த கௌதம் க்ரூப்…எப்ப பார்த்தாலும் இதையும் அதையும் சொல்லி பணம் கலெக்ட் பண்ணி டாஃஸ்மார்க் போவாங்க….அப்படி ஒரு நாள் அவனுங்க பணம் கலெக்ட் செய்து கொடுக்கிறதா சுகா அண்ணாட்ட சொன்ன ஹோம்… அவரே நடத்துற ஆர்ஃபனேஜ்… அவருக்கு இவனுங்க தில்லாலங்கடி புரிஞ்சு பிடிச்சு மிரட்டின மிரட்டலில் வாலை சுருட்டிட்டு கிடக்காங்க…ஆனாலும் சுகா அண்ணா அவங்கள மாட்டிவிடல பார்த்தியா…இல்லனா மேனேஜ்மென்ட்…டி.சி குடுத்துருக்கும்…\nஅண்ணா எப்பவும் ரியல் ஹீரோ தெரியுமா…\nஏய் சார் வரார்…” அவர்கள் பேச்சை முடித்துக் கொள்ளவும் இவளிருந்த அறைக்குள் அவன் நுழையவும் சரியாக இருந்தது.\n“இ..” அவன் எதைச் சொல்ல தொடங்கினான் என மறக்க வைத்தது மகிழினி தந்த சத்தமற்ற முதல் முத்தம் அதன் துணையான மெல்லணைப்பு.\nசில நொடிகளில் மெல்ல விலகியவளை பார்த்துச்சொன்னான் “வீட்டுக்கு வா கவனிச்சுகிடுறேன்….”\nமீண்டுமாய் இறுக்கி அணைத்தாள் அவனை. “ ஹேய்…இது காலேஜிடி ஆனந்தி…இவ்ளவுநாள் அடக்கி வாசிச்சு சம்பாதிச்ச பேரை தாரை வார்த்துடாத..”\nமெல்ல விலகி அவனைப் பார்த்தாள்.\n“மகிழினி…ஆனந்தி ஒரே அர்த்தம் தானே….அப்படி கூப்பிடலான்ந்தானே..”\nஅன்று இரவு அவர்களது அறை.\n“வெயிட் செய்யடி ஆனந்தி..” என்றவன் “ஒரு நிமிஷம்…இது அங்க இல்லாமதான் நேத்தே பதில் சொல்லலை.” என்றுவிட்டு அருகிலிருந்த அலமாரியைத் திறந்தான்.\n“ஆனந்தி…”இவளது அபிமான கவிஞர் ஆனந்தனின் கற்பனைக் காதலி.\nஇவள் பொழுதுகிடைக்கும் போதெல்லாம் படிக்கும் கவிதைகள் அவருக்குத்தான் சொந்தம். காவ்யாவிடம் ஆனந்தனின் ஆனந்தியைப் பத்தி இவள் சிலாகித்த போது அவன் முறைத்ததாக நியாபகம். ஆனால் இன்று இவனுக்கு இவள் ஆனந்தியாம்…\nஅவரின் புத்தகங்களோடு வந்து நின்றான்.\nஉன் முகம் பார்க்க மறுத்துவிட்டேன்\nஉன் மூச்சுபடா இடத்தில் ஒளிந்து கொண்டேன்\nதொலைய மறுக்கிறதே இத்துணிகர காதல்.\nஆனந்தி அடி ஆனந்தி அறிவாயோ நீ.\nஇது உன்னை முதல் தடவை நம்ம யுனிவர்சிட்டியில் நடந்த செமினார்ல பார்த்துட்டு எழுதினது.\nயாருன்னே தெரியாத பொண்ணு பின்னால போன மனதை அடக்க முயற்சி செய்து முடியாம தவிச்சப்ப எழுதினது.\nஅதிர்ந்து போனாள் என்பது மிகவும் குறைத்துச் சொல்லப்பட்ட வெளிப்பாடு.\nஅப்படியானால் உண்மையிலேயே இவள்தான் ஆனந்தியேவா\nஇந்த ஆனந்தன் எனக்காக வந்தால் எப்படி இருக்கும் என ‘என்னவளே ஆனந்தி’ கவிதை தொகுப்பை படித்தபோது காவ்யா கேட்டிருக்கிறாள்.\n“பேராசை எல்லாம் நமக்கு கிடையாதப்பா…இந்த கவிதையை என் கூட உட்கார்ந்து படிக்கிற மாதிரி ஒருத்தன் வந்தா போதும்..”.இவள் சொன்ன பதில் இப்பொழுது மனதில் நிழலாடியது.\nகல்லூரி காலத்தில் அவனது முதல் தொகுப்பை படித்தபோது இந்த ஆனந்தனே தனக்கு வேண்டும் என இவள் ஆசைப் பட்டது உண்டுதான். அதற்காக ஜெபம் கூட செய்திருக்கிறாள். பின் நாட்களில் கற்பனை வாழ்வாகாது என தன்னை தானே கடிந்தும் கொண்டிருக்கிறாள். மறந்து போன ஜெபங்களை நிகழ்த்தி தரும் என் தெய்வம் யேசப்பா..\n. புத்திசாலி போதிக்க தகுந்தவன்\nதுயில் விற்று மையல் வாங்கும்\nசோகம் சொன்னேனென்று துடித்துவிடாதே சுகவர்த்தினி\nஆழ்ந்தெடுக்கும் என் அனைத்து மூச்சிலும் ஆனந்தி\nஆக அழுகை வலி அறிய வழியில்லை அறிவாய் நீ.\n“இது நான் பி.எச். டி வாங்கினப்ப எழுதியது..”.\nநித்திரை கொண்ட உன் முகம்.\nதுயில் தொலைத்த என் மனம்\nஇது ஒரு நாள் லெஷர் பீரியடில் நீ தூங்கியதை பார்த்துட்டு எழுதினது…\nகண் முன் விரியும் என் வானம் நீ\nமையிட்ட உன் கண்கள் என் இரவு பகல்\nஉன் புன்னகை என் புலர் பொழுது\nமலர் இதழ்கள் என் இருப்பிடம்\nஇரவில் பிரிவில் இறக்கிறேன் நான்\nஉன் இதழில் என் பெயர் வரும் பொழுது\nசுகம் விதைத்து சோகம் அறுத்தாலும்\n“என்னோட புக்ஸைப் பத்தி நீ பேசுவதை கேட்டுட்டு எழுதியது….”\nஅவன் சொல்ல சொல்ல அழுதபடி அவன் மடி சாய்ந்தாள் மனைவியாகிவிட்ட ஆனந்தி.\nஇந்த மகிழினி யார் என்று தெரியவில்லையா கதை படிக்கின்ற நீங்கள் தான். அந்த சுகவர்த்தன் உதித்துவரும் புத்தாண்டுதான்.\nஇதுவரை நீங்கள் கண்ட காட்சி, கனவு, சோதனை, துன்பம், இழப்பு, நம்பிக்கையின்மை எதுவானாலும், இந்த 2015 சுகம் தரும் சுகவர்த்தன ஆண்டாக அமைந்து நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்பதற்கும் மேலாக உங்களுக்கு பொழியட்டும் ஆனந்த சுகமழை. ஒன்றன் பின் ஒன்றாக தொடரட்டும் இன்ப நிகழ்வுகள்.\nOmg என்ன அருமையான எழுத்து… late ஆக படிச்சாலும் ஆனந்த சுகமழையேதான்… அருமை sweety\nதினம் உனைத் தேடி 8\nதுளி தீ நீயாவாய் penultimate\nதுளி தீ நீயாவாய் 26\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதி���ம் 2020 – போட்டிக் கதைகள்\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nஅன்பின் ராகம் - கவி சௌமி\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுமித்ராவின் மனமாற்றம் விரைவில் நிகழும் என்றே தோன்றுகின...\nகாருண்யாவின் காதலன் மிம்ரன். இரண்டு ஜோடிகள் . இனிதான் க...\nஅம்மா அப்பா வந்ததன் நோக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ga-6-3/", "date_download": "2019-10-23T03:22:47Z", "digest": "sha1:WG6O7WLVOP6ITXOV7W66OYP4I4HVPGXQ", "length": 12008, "nlines": 93, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsகர்வம் அழிந்ததடி 6 (3)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nகர்வம் அழிந்ததடி 6 (3)\n“என்னிடம் வந்து சொல்லியிருக்கலாமே பேபி நீ. இப்படி எல்லார் முன்னாடியும் அவனை எம்பேரஸ் பண்ணிட்டியே. பாவமில்லையா அவன்.” என்றதற்கு “அங்கிள் உங்க பையனுக்கு அடுத்தவங்க பொருள் மேல் ஆசைப்படக்கூடாதுன்னு சொல்லிக் குடுங்க. பொய் சொல்லக் கூடாதுன்னும் சொல்லிக் கொடுங்க. ஆல்ஸோ இப்படி பையனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க. ஐ ஹேவ் ஸோ மச் ரெஸ்பெக்ட் ஃபார் யூ” என்று விட்டாள். அதற்கு மேல் அந்த மனிதர் என்ன சொல்லப் போகிறார்.\nசத்தியனுக்கு ‘அந்த’க் குடும்பம் தன் மகளைப் பார்க்கக் கூடாதே என்ற பயம், சாருமதிக்கு புது இடத்தில் இவள் எந்தப் ப்ரச்சனையும் செய்யாமல் வரவேண்டுமே என்ற பயம். ஆளாளுக்கு அவரவர் கவலை. ஆனால் யாரைப் பற்றிக் கவலைப்பட்டனரோ அவள் மேலகரத்திலிருந்து வேட்டைக்காரன் குளம் செல்லும் வழியை ரசித்தபடி பயணித்தாள்.\nஇவர்களது கார் அந்த வீட்டின் முன் வந்து நிற்கவும் உள்ளிருந்து பருத்த மனிதர் ஒருவர் உருண்டோடி வந்தார். “வாங்க வாங்க வா தாயீ (சுகமாயிருக்கியா) இது நம்ம சத்தி மவ தானே வா வா. உங்கப்பனும் நானும் சின்ன வயசுல கூட்டாளி. உங்கப்பன்கிட்ட ராசுன்னு கேளு. கதகதையா சொல்லுவான்.” உள்ளே அழைத்துச் சென்றவர் நான்ஸ்டாப்பாகப் பேசித் தள்ளினார். சத்தியன் மேல் அவருக்கிருக்கும் பாசம் அவரது குரலின் கரகரப்பில் நன்கு புரிந்தது.\n வரமாட்டியோன்னு நினைச்சேன். இது யாரு உன் பேத்தியா சினிமா ஸ்டார் மாதிரி இருக்காளே வா தங்கம் உட்காரு வா. ஏலே சொர்ணம் பிள்ளைக்கு அந்தப் பால் கொண்டு வந்து குடுப்பா. மீனா சத்திய கூட்டிட்டு வந்திருக்கலாமே. கண்ணுக்குள்ளே நிக்குறான்.” கண்கள் கலங்கப் பேசியவருக்கு குறைந்தது அறுபது வயதிருக்கும். மீனா எல்லாருக்கும் ஏற்றவாறு பதிலளித்தவர் ஒவ்வொருவராய் அக்ஷராவிற்கு யாரென்று என்ன உறவுமுறை யென்று சொல்லிக் கொடுத்தார்.\nஇதுவரை குடும்பம் என்றால் தான் தந்தை அன்னை என்று மட்டுமே எண்ணியிருந்த அக்ஷராவிற்கு ‘தனக்கு இத்தனை சொந்தங்களா’ என்று வியப்பாக இருந்தது. விதவிதமான வரவேற்புகள் வித்தியாசமான பாச அழைப்புகள். அத்தனையையும் சந்தோஷமாக மனதுக்கு இதமாக இருந்தது. நல்லவேளை வந்தோம் என்றே தோன்றியது அக்ஷராவிற்கு.\nதிடிரென காற்றில் ஏதோ கரண்ட் ஷாக் கலந்த உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. யாரோ தன்னையே வெறித்துப் பார்ப்பது போன்ற உணர்வு. அன்று ரயில் நிலையத்தில் ஏற்பட்டது போன்ற அதே உணர்வு. அன்று கூட ஏதோ எச்சரிக்கை உணர்வு தான். ஆனால் இன்று ஏதோ தனக்கான ஒன்று தன்னை அரவணைப்பது போன்ற ஒரு கதகதப்பான உணர்வு. ரொம்பவே இதமாக உணர வைத்தது அவளை.\nஉடலில் ஏற்பட்ட பரபரப்பு மனதை தடுமாறச் செய்ய தன்னைச் சுற்றி பார்வையை படரவிட்டாள். எல்லோரும் ஃபங்க்ஷனுக்கே உண்டான சந்தோஷத்தில் பேசிக் கொண்டிருந்தனர். மீனா எல்லாரிடமும் தன்னைக் காட்டிக் காட்டி ‘எம்பேத்தி இனி இங்கனதான் எங்கூடவே இருக்கப் போறா’ என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்தார். தனது உடலில் பார்வையால் மாயம் செய்யும் அந்த நபர் யாரென்று புரியாமல் குழம்பித் தவித்துக் கொண்டிருக்க “ஆரா இனி இங்கனதான் எங்கூடவே இருக்கப் போறா’ என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்தார். தனது உடலில் பார்வையால் மாயம் செய்யும் அந்த நபர் யாரென்று புரியாமல் குழம்பித் தவித்துக் கொண்டிருக்க “ஆரா இது உன்னோட செயின் தானே இது உன்னோட செயின் தானே கீழே மிஸ் பண்ணிட்ட பாரு” என்று தன் முன் வந்து நிற்கும் ஆறடி உயர ஆண்மகனை இமைதட்டாமல் பார்க்கத் தான் முடிந்தது அவளால். நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது போன்ற உணர்வு. பேச முயன்றும் வார்த்தைக்குப் பஞ்சமாகிப் போன நிலை. தனது உயரத்தால் அங்கிருந்த அனைவரையும் குள்ளமாக்கிக் கொண்டிருந்த அவன் ஏதோ ஒரு வகையில் அசைத்துத்தான் பார்த்தான் அவளை. பார்த்ததும் மனதைப் பறிகொடுத்து தான்\nஒன்றும் பதின்வயது நிறத்திலும் இல்லை. அவனும் ஒன்றும் வசியக்காரனும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று கவர்ந்தது.\nதினம் உனைத் தேடி 8\nதுளி தீ நீயாவாய் penultimate\nதுளி தீ நீயாவாய் 26\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nஅன்பின் ராகம் - கவி சௌமி\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுமித்ராவின் மனமாற்றம் விரைவில் நிகழும் என்றே தோன்றுகின...\nகாருண்யாவின் காதலன் மிம்ரன். இரண்டு ஜோடிகள் . இனிதான் க...\nஅம்மா அப்பா வந்ததன் நோக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/polish/lesson-4204771050", "date_download": "2019-10-23T03:38:17Z", "digest": "sha1:W4HQUROW2WMQ5TTZMOO4X6TMH44SO52Q", "length": 3191, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Oameni: Rude, prieteni, dușmani… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... | Szczegóły Lekcji (Rumuński - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nOameni: Rude, prieteni, dușmani… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nOameni: Rude, prieteni, dușmani… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n0 0 a adora ஆராதித்தல்\n0 0 a înțelege புரிந்துகொள்ளுதல்\n0 0 a iubi காதலித்தல்\n0 0 a minți பொய் சொல்லுதல்\n0 0 a săruta முத்தமிடுதல்\n0 0 a se săruta ஒருவரையொருவர் முத்தமிடுதல்\n0 0 a spera நம்பிக்கை வைத்தல்\n0 0 a urî வெறுத்தல்\n0 0 feminin பெண்மையுள்ள\n0 0 masculin ஆண்மையுள்ள\n0 0 o mulțime கூட்ட நெரிசல்\n0 0 scuze மன்னிக்கவும்\n0 0 un buchet பூச்செண்டு\n0 0 un musafir விருந்தாளி\n0 0 un sfat ஓர் அறிவுரை\n0 0 un vecin அண்டை வீட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/homeloan-from-banks-preocedures/", "date_download": "2019-10-23T03:47:24Z", "digest": "sha1:QPBZ2MCLPZSWMIOCZ3ZPPVRH6WQYYXUO", "length": 12743, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Home loan : Banks provide home loan for eligible customers - சொந்த வீடு கட்ட வீட்டுக்கடன் பெற திட்டமா? : இந்த செய்தி உங்களுக்குத்தான்..", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nசொந்த வீடு கட்ட வீட்டுக்கடன் பெற திட்டமா : இந்த செய்தி உங்களுக்குத்தான்..\nஎந்தவித முன்பணமும் இல்லாமல் ரூ. 2 லட்சம் வரையில் சொந்த வீடு கட்டுவதற்கான மானியம் எப்படி பெறுவது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் சொந்தவீடு என்று ஒன்று இருந்தால் அது சொர்க்கத்தில் இருப்பது போன்றது. இந்த அவசர உலகில் நாள் முழுதும் உழைத்துக் களைத்து வரும் நமக்கு இருக்க ஒரு வீடு வேண்டுமல்லவா. ஆனால், இன்றைக்கு உள்ள விலைவாசி, ரியல் எஸ்டேட் துறையின் உச்சபட்ச வளர்ச்சியினால் சொந்தவீடு என்பது பலருக்கும் வெறும் கனவாகவே உள்ளது.\nஇந்நிலையில், வீட்டுக்கடனுக்கான தேவையும், மக்களின் எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக அதிகமாகி வருகிறது. ஆகவே, விவசாயிகள், தொழில்முனைவோர் என பலதரப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீட்டுக்கடன் திட்டங்களை வங்கிகளும், வீட்டு நிதி நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎந்தவித முன்பணமும் இல்லாமல் ரூ. 2 லட்சம் வரையில் சொந்த வீடு கட்டுவதற்கான மானியம் எப்படி பெறுவது என்று இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\n1. முதல் தகுதி சொந்த வீடு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.\n2. ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்க வேண்டும்.\n3. கடன் வாங்கிய 15 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டும்.\n4. குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி பெயரில் வீடு மனை இருக்க வேண்டும்.\n5. பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, கூட்டுறவு வங்கிகளில் இந்த திட்டம் அமலில் உள்ளது.\n6. முதலில் வங்கிக்கு நேரில் சென்று வீடு கட்டுவதற்கு லோன் வேண்டும் என விசாரித்தால் இதுகுறித்த தகவல்களை வங்கி அதிகாரிகள் உங்களிடம் விளக்குவார்கள்.\n பார்த்து இருந்துகோங்க ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே\nஒரு நாளைக்கு எஸ்பிஐ ஏடிஎம்-ல் 40 முறை பணம் எடுக்கலாம்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – முற்றிலும் முடங்கும் 5 வங்கிகள்\nAmazon Great Indian Diwali Sale 2019: இதோ கடைய போட்டாச்சுல… அமேசான் தீபாவளி ஆஃபர் தொடங்கியது\nSBI Rules: கட்டணம் இல்லாத ஏ.டி.எம். சேவைக்கும் ஒரு வாய்ப்பு, மிஸ் பண்ணாதீங்க\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி\nசேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த 5 நாட்களுக்கு வட்டியில்லா கடன் பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு\nஎஸ்பிஐ- யில் இப்படியொரு விஷயம் இருப்பது இத்தனை நாள் தெரியாம போச்சே\nஅஜித் சாருடன் வேலை செய்யும் அடுத்தப் படமும் குவாலிட்டியாக இருக்கும் – ஹெச���.வினோத்\nசர்ச்சையை கிளப்பிய கார்டூனுக்கு விருது… போராட்டத்தில் குதித்த பேராயர்கள் சபை\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்; பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாஜக\nHaryana, Maharashtra Election Opinion Poll Results: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்மன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக பெரும்பாண்மையான இடத்தில் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nNanguneri and Vikravandi by-polls ready: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-5-odi-centuries-in-single-opposition/2", "date_download": "2019-10-23T03:35:39Z", "digest": "sha1:WWGY6U7XSYNRLLPPPHVJGNBHYYUBLMSG", "length": 9243, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n#2 விராட் கோலி - 8 (vs ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை)\nவிராட் கோலி ஏற்கனவே தன்னை ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துவிட்டார் மற்றும் பல சாதனைகளை புரிந்து வருகிறார். இவரது புள்ளிவிவரங்களை பார்க்கும் போது கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.\nவிராட் கோலி உலகின் அனைத்து கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்கால தலைமுறையில் முன்னணி பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் குவிக்க ஏற்ற அணியாக தேர்வு செய்த அணிகள் - ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை. இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் தலா 8 சதங்களை விளாசியுள்ளார்.\nவிராட் கோலி தனது இளம் வயதிலேயே இந்த சிறப்பான மைல்கல்லை அடைந்து விட்ட காரணத்தால் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவில்லை. காரணம் அவர் இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை புரிவார் என்பதால் தான்.\n#1 சச்சின் டெண்டுல்கர் - 9 (vs ஆஸ்திரேலியா)\nசச்சின் டெண்டுல்கரின் பெயர் இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியப்படும் வகையில் இல்லை. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கிய சாதனைகள் சச்சின் டெண்டுல்கரின் கட்டுப்பட்டிலே உள்ளது.\nஆஸ்திரேலிய அணி 2000 முதல் 2008 ஆண்டுகள் வரை கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்தன. இந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது பெரும்பாலான சதங்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையே இப்பதிவை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது.\nமேலும் டெண்டுல்கர் இலங்கை அணிக்கு எதிராக 8 ஓடிஐ சதங்களை விளாசியுள்ளார்.\nஇவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 71 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 44.59 சராசரியுடன் 3077 ரன்களை குவித்துள்ளார். இதில் 15 அரைசதங்கள் மற்றும் 9 சதங்கள் அடங்கும்.\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை...\nஇந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\nமேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் அதிக ரன்களை குவித்துள்ள 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் ஒரு முறை கூட சதம் விளாசாத 4 டாப் இந்திய பேட்ஸ்மேன்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணி குவித்த ஒட்டுமொத்த ரன்களை விட அதிக ரன்களை விளாசிய இந்தியர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காமலே அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட டாப்-3 வீரர்கள்..\nஒருநாள் கிரிக்கெட்டில் மாற்று தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி பரிசிலிக்கவுள்ள 5 வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசியுள்ள இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-will-come-out-on-parole-119051500009_1.html", "date_download": "2019-10-23T03:34:06Z", "digest": "sha1:DJEMS6NYUJ2EXJTCRR3XD5IVS5CMK25U", "length": 11863, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பரோலில் வெளிவருகிறாரா சசிகலா ? – அமமுகவினர் மகிழ்ச்சி ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுக ஆட்சியைக் கலைக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளிவர இருக்கிறார் என அமமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார். தமிழக அரசியல் சூழ்நிலைகளை அவ்வப்போது தினகரன் மற்றும் அமமுகவினர் அவரை சந்தித்து அவ்வபோது தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகியவற்றால் தமிழக அரசியல்களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. அமமுகவினர் திமுக வுடன் சேர்ந்தாவது அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என உறுதியாகக் கூறியுள்ளனர்.\nஇதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அமமுக தலைவர் சசிகலா சிறையில் இருந்து பரோலில் வெளிவர நினைப்பதாகவும் அதற்கான வேலைகளை அமமுகவினர் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. இதுவரை 2 முறை பரோலில் சசிகலா வெளியே வந்திருக்கிறார். கடைசியாக வெளியே வந்த போது விடுமுறைக்கு முன்னதாகவே மீண்டும் சிறைக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆட்சி எனக்கு, கட்சி உங்களுக்கு\nசசிகலா நினைத்திருந்தால் நான் முதல்வர் – டிடிவி தினகரன் அதிரடி \nஇந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை _ துரைமுருகனை கிண்டல் செய்த ஜெயக்குமார் \nஇன்னும் 25 நாளில் ஆட்சிமாற்றம் – துரைமுருகன் சூளுரை \nபதவி போய் மெரினாவில் தியானம்: துரைமுருகனின் ஒரே ஸ்டேட்மெண்டில் ஓபிஎஸ் அவுட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-23T03:50:13Z", "digest": "sha1:5ZZNZU6O4VQ3XZLAQCYFBBE555JTAPGG", "length": 13871, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "அனிதாக்களின் உயிர் பறித்து, ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு MBBS சீட்டா? ஸ்டாலின் கோபம் - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு அனிதாக்களின் உயிர் பறித்து, ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு MBBS சீட்டா\nஅனிதாக்களின் உயிர் பறித்து, ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு MBBS சீட்டா\nவியாழனன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, தனது டிவிட்டர் பக்கத்தில்\n+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா\nமத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அ.தி.மு.க அரசையும் அம்பலப்படுத்துவோம்\n+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா\nமத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்\nசென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மாணவர் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இ-மெயில் மூலம் புகார்கள் வந்தன.\nஇந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை அவர் கொடுத்தார். அதன் பின்னர் சென்னை மாணவரின் பெற்றோரை தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு வரவழைத்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.\nஇந்த விசாரணைக்கு பின்னர் அந்த மாணவர் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜேந்திரன், க.விலக்கு போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்டு க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையில், சென்னை வீட்டை பூட்டி விட்டு உதித் சூர்யாவின் தந்தை குடும்பத்துடன் தலைமறைவு ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது.\nPrevious articleபிகில் இசை விழா; சுபஶ்ரீ விவகாரத்தில் முக்கிய குற்றவாளி பிடிபடவில்லை; அரசை விமர்சித்த விஜய்\nNext articleநிறம் குறித்து விமர்சித்தவர்களுக்கு அட்டகாசமான பதில் கொடுத்த அட்லி\nமின்தடை புகார் கொடுக்க புதிய எண்\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளிய���டு\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதன்கிழமை முதல் பண்டிகை முன்பணம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nசென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவிரைவில் வெங்காயம் விலை குறையும்- தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddharprapanjam.blogspot.com/2015/07/", "date_download": "2019-10-23T01:59:34Z", "digest": "sha1:T2BOVXXE62H5AXGUGYJWWD2C75ZDAHRW", "length": 26251, "nlines": 268, "source_domain": "siddharprapanjam.blogspot.com", "title": "சித்தர் பிரபஞ்சம்: July 2015", "raw_content": "\nசரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், வசியம், முப்பு, வர்மக்கலை, மாயா ஜாலம், சித்தமருத்துவம், காயகற்பம், வாசி யோகம், ஞான யோக முக்தி,போன்ற அபூர்வ கலைகளின் விளக்கம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. \"இமயகிரி சித்தரின்\" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube - வேந்தர் TV மூன்றாவது கண்\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube - வேந்தர் TV மூன்றாவது கண் நிகழ்ச்சி\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி\nமுனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதக நீர் நேரடிக்காட்சி\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி மற்றும் முனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதக நீர் - என்ற தலைப்பில் வேந்தர் TV மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளி��ரப்பாகிய இரண்டு நிகழ்ச்சிகளின் பதிவுகள் யூ டியூப் [You Tube] தளத்தில் தற்போது வெளியிடப்பட்டது.\nசுருளிமலை பற்றிய எமது விளக்க உரையுடன் சுருளிமலை அதிசயங்களை தொகுத்து வேந்தர் டிவி யில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் 3/12/2014 ம் தேதி அன்றும், 8/12/2014 ம் தேதி அன்றும் இரண்டு நாட்கள்,இரவு 9,30 மணிக்கு இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியது.\nஇதில் 3/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30 மணிக்கு :\nராகு கேது காட்சி தரும் குகை...\nசித்தர்கள் தவம் செய்யும் குகை...\nபூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம்...\nசிவன் தவம் செய்த குகைக்கு ஓர் நேரடி விசிட்...\nகாணக்கிடைக்காத அரிய காட்சிகள் என்ற தலைப்பில் உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சிகளும்,பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம் நடைபெற்ற அரிய காட்சிகளும் ஒளிபரப்பாகியது.\nமேலும் 8/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30 மணிக்கு :\nமுனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதக நீர் ...\nஇந்த நீர் பட்டால் நீங்களும் கல்லாக மாறுவீர்கள்...\nஇலைகளும் பிளாஸ்டிக் பொம்மைகளும் கல்லாக மாறிய அதிசயம்...\nஎன்ற தலைப்பில் அதிசய காட்சிகளும் உதக நீர் பற்றிய சித்தர்கள் கண்டறிந்த மெய்ஞான விளக்கங்களும், பறவைகள் விலங்குகள் கல்லாக மாறிய இன்றைய அறிவியல் ஆய்வு விளக்கங்களுடன் ஒளிபரப்பாகியது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எமது [இமயகிரி சித்தர்] விளக்க உரையுடன் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேந்தர் டிவி யில், மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் பதிவுகள் யூ டியூப் [You Tube] தளத்தில் தற்போது வெளியிடப்பட்டது. அதன் இணைப்பு Link :\nநன்றி : வேந்தர் T.V - மூன்றாவது கண் -Team\nசிவராம் நகர், திருவானைக்கோவில் - P.O\nLabels: இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube\nஅகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video (1)\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal (1)\nஅதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் (1)\nஆகாச கருடன் கிழங்கு ���திசய மூலிகை - Akasa Garudan Kilangu (1)\nஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் (1)\nஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - (1)\nஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் -(மாயமாய் மறையும் வித்தை) (1)\nஇரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam (1)\nஇரசமணி செய்முறை ஓலைச்சுவடி (1)\nஇரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book (1)\nஇரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham (1)\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube (1)\nஇறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 (1)\nகருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012 (1)\nகரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை (1)\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal (1)\nகல் பிரம்மி -பெண் நத்தைச்சூரி (1)\nகல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam (1)\nகாய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1 (1)\nகாலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking (1)\nகுண்டலினி யோக சக்கர கோவில் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி- Kundalini Yoga Kovil (1)\nகுதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை (1)\nகுழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் மூலிகை அஞ்சனம் செய்முறை - Thirushti Anjanam (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2 (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம்-1 (1)\nகொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி (2)\nகோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ (1)\nசஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham (1)\nசஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ் (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாகம் -1 (1)\nசரகலை பயிற்சி - Sarakalai (1)\nசனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam (1)\nசாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து ) (1)\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine (1)\nசித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2 (1)\nசித்த மருத்துவ பழமொழிகள்-1 (1)\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு (1)\nசித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy (1)\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் - (1)\nசித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make) (1)\nசித்தர் பிரபஞ்சம் – அறிமுகம் (1)\nசித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 (1)\nசித்த���் மாயாஜால சித்துக்கள் (1)\nசித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்) (1)\nசித்தர் வேதா குருகுலம் கிளை - மலேசியா / சிங்கப்பூர் [ Siddhar Prapanjam ] (1)\nசித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy (1)\nசித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1 (1)\nசித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை (1)\nசித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - பாகம் - 1 (1)\nசிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை (1)\nசுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave (1)\nசெய்வினை ஏவலை விரட்டும் அதிசய தூபம் செய்முறை - seivinai - yeval (1)\nடெங்கு காய்ச்சல் நோய்க்கு மூலிகை மருந்து (1)\nடெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE (1)\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் (1)\nதீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 (1)\nதீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali -2 (1)\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training (1)\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal (1)\nநவபாசாணக்கட்டு -இரசக்கட்டு-இரசகுளிகை -நாகக்கட்டு -சித்தர்பிரபஞ்சம் (1)\nநீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற (1)\nநோய்கள் தோன்றும் விதம் (1)\nபஞ்சபட்சி சாஸ்திரம் - பயிற்சி Panjapatchi Sasthiram (1)\nபருவகால நோயாக மாறிய வாந்தி (1)\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் (1)\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் (1)\nபாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy (1)\nபித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure (1)\nபில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை (2)\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல் (1)\nபேதியும். அனுபவ சித்தா மூலிகை மருந்துக ளும் (1)\nபோகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு (1)\nமஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் (1)\nமனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் (1)\nமுடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome (1)\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி - Amirtha Sanjeevi - Siddha medicine (1)\nமுப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி (1)\nமுப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book (1)\nமுப்பூ பற்றிய விளக்கம் (1)\nமூலம் - ��ரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை (1)\nமூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi (1)\nமூலிகை மாயா ஜாலம் (1)\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam (1)\nம் ஆண்டு மகா குருபூஜை விழா (1)\nவர்ம ஆசான் V.பிச்சைமணி ஐயா அவர்கள் மறைவு அஞ்சலி -Varma Master (1)\nவர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி. (1)\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training (1)\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu (1)\nவாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer (1)\nவிநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret (1)\nவிஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever (1)\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம் (1)\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut (1)\nவேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan (1)\nவைத்திய முப்பூ குரு - விளக்கம் (1)\nஜாதிகள் நான்கு உண்மை விளக்கம் (1)\nஜோதி விருட்சம் -சதுரகிரி மலை (1)\nஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100 (1)\nஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா (1)\nஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை) (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] ...\nசித்தர் வேதா குருகுலம் பயிற்சிகள்\nசித்த மருத்துவ முறை தீர்வுகள்\nபாரம்பரிய வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி\nஇந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு\nஇமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்...\nபுல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal\nஎமது இணைய தளங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/42884-one-of-the-man-brass-strip-kanthuvatti-horror.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T03:21:20Z", "digest": "sha1:V7LK2VQMXD6QJKZE52JBV3ZGMJPHP5MJ", "length": 11902, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கந்துவட்டி கொடூரம்: பட்டப்பகலில் ஒருவர் குத்திக்கொலை | one of the man brass strip Kanthuvatti horror", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகந்துவட்டி கொடூரம்: பட்டப்பகலில் ஒருவர் குத்திக்கொலை\nதிருச்செங்கோட்டில் கந்துவட்டி விடுவதில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி( வயது 50). இவர் இப்பகுதியில் தறிப்பட்டறை மற்றும் கந்துவட்டி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி காலை 9 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து வெப்படை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது செம்மக்கள் மேடு என்ற இடத்தில் இருவர் இவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளார். வயிறு மற்றும் கைகளில் கத்தியால் குத்தியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செங்கோடு புறநகர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.\nகுப்புசாமி கொலை செய்தது யார்.என்ன காரணத்திற்காக இந்தக்கொலை சம்பவம் நடைப்பெற்றது. பணம்கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில்போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு மற்றும் திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது திருச்செங்கோடு மலை அடிவாரம் பகுதியில் தனபால் என்பவர் சந்தேகப்படும்படி சுற்றி உள்ளார். தனபாலை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட குப்புசாமிக்கும் இவருக்கும் கந்து வட்டி விடுவதில் ���ொழில் போட்டி இருந்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக இவர்களுக்குள் சண்டையும் நடைப்பெற்றுள்ளது.\nதொழில் போட்டியால் ஆத்திரத்தில் இருந்த தனபால் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கமல்ராஜ் என்பவருடன் இந்தக்கொலையை செய்துள்ளார்.தேவனாங்குறிச்சி பகுதிக்கு குப்புசாமியை வரவழைத்து பட்டப்பகலில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n( தகவல்கள் : மனோஜ் கண்ணா - திருச்செங்கோடு செய்தியாளர் )\nஷகிலாவை ஏன் சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிடுகிறர்கள்\nஏலத்துக்கு வந்த ஏர் இந்தியா.... இதில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கருத்தம்மா’ பட பாணியில் பேத்தியை கொலை செய்த பாட்டி கைது\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\n“என்னை மன்னித்துவிடுங்கள்” - தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய உருக்கமான டைரி\nதாயை கொன்ற கொடூர மகன் - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nதிருமணமாகி நான்கே மாதங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மனைவி-கணவன்\nசென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nதகாத உறவால் நேர்ந்த விபரீதம் : பெண்ணுக்கு அரிவாள் வெட்டு\nRelated Tags : கந்துவட்டி , கொலை , Murdered , தொழில் போட்டி , Thiruchengode , Namakkal , நாமக்கல் , திருச்செங்கோடு\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\n - புகார் கொடுக்க புதிய எண் அறிவிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஷகிலாவை ஏன் சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிடுகிறர்கள்\nஏலத்துக்கு வந்த ஏர் இந்தியா.... இதில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-23T03:31:51Z", "digest": "sha1:ZASJQMYRURZ5KY2BY5X6T7V2F5RXJ45W", "length": 18058, "nlines": 111, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » முத்துநகர் எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nPosts tagged ‘முத்துநகர் எக்ஸ்பிரஸ்’\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்…\nமுத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அடுத்த நாளில் டிக்கெட் கிடைக்குமா என்று மனம் அனிச்சையாக யோசிக்குமே தவிர, மூன்றாம் வகுப்பு ஏசி என்றொரு பிரிவு உண்டு என்றெல்லாம் என்றைக்குமே நினைவில் தோன்றியதில்லை. அதென்னமோ தெரியவில்லை, மகள்கள் வந்து அப்பாக்களின் இயல்பை எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறார்கள். மகளுக்கு என்றால் மனம் கணக்குப் பார்ப்பதை மறந்துவிட்டு மகளை மட்டுமே பார்க்கிறது.\nசரி விஷயம் அதுவல்ல. எங்களோடு வந்த சக பயணிகள் குறித்தது. புதிதாக திருமணம் ஆன இளம்ஜோடி, உடன் அந்தப் பெண்ணின் அண்ணன் என மூவர். வழியனுப்ப வந்த குடும்பத்தினரின் தலையை எண்ண முடியவில்லை. தூத்துக்குடியில் நேற்றிரவு 7.50 அளவில் ரயில் நிலைய நடைமேடையில் மட்டும் 2 மிமீ மழை பதிவாகியிருக்கக் கூடும். புதுப்பெண்ணும் ரயில் பெட்டிக்குள் மழை பொழிந்தாள். அந்த சோக மேகங்கள் எல்லாம் கலைந்து ஜோடி இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. குழந்தை ஒன்று எதிரில் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தால் மனம் எந்தக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் கரையேறி விடுமல்லவா\nஇங்கு நான் பேச விரும்பும் குணசித்திரம் அந்தப் பெண்ணின் அண்ணன். தன் தங்கையையும், தனது புதிய பளபளா அத்தானையும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார் அந்த அண்ணன். உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, அதில் சப்பாத்திக்கான ‘தொட்டுக்க’ வகையறாக்களை ஊற்றோ ஊற்றென்று ஊற்றி, தரம், சுவை, திடம், மணம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்து… ஊட்டித்தான் விடவில்லை. அதற்கும் அவர் தய��ராகத்தான் இருந்தார். ‘அப்பா உங்களை கவனிக்கச் சொன்னாங்க…’ – இந்த வார்த்தைகள் அவ்வப்போது அண்ணனிடமிருந்து ஒலித்தன. சப்பாத்திக்குப் பின் ஜாம் பன், அதற்குப் பின் பழம். (இத்தனையையும் நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே தகவலுக்காக.) ஏவ்வ்வ்… சாப்பிடாமலேயே எனக்கு பசி அடங்கியது.\nதன் தங்கையும், தகதகா அத்தானும் அடுத்து உறங்கச் செல்ல வேண்டும் அல்லவா. நாங்கள் எத்தனை மணிக்கு உறங்குவோம், குழந்தை எப்போது தூங்கும், தொட்டில் கட்டுவீர்களா, எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள், எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள், லைட்டை எப்போது அணைப்பீர்கள், லைட்டை எப்போது அணைப்பீர்கள் ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா – சீரான இடைவெளியில் இப்படி கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். என் தங்கைக்குக் குளிரும், லைட் எரிந்தால் அத்தானுக்குத் தூக்கம் வராது – ஆக அத்தனையும் அணைத்துவிட்டு படுங்கள் போன்ற பாசக் குறிப்புகளுக்கும் குறைவில்லை. ஆயிரம் குறிப்புகள் கொடுத்தாலும் குழந்தை, குழந்தையாகத்தான் இருக்குமென்பது பாவம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்த இளம்ஜோடி அந்த தெய்வ மச்சானின் பாசப் போராட்டம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சைட் லோயர் பர்த்துக்கு இடம் மாறி, விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷாவைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.\nதொட்டிலைத் தயார் செய்தேன். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மகளைத் தூங்க வைத்தேன். (’நல்லாப் பாத்துக்கோங்க… நீங்கதான் நம்ம குழந்தையையும் தூங்க வைக்கணும். என்னால பாட்டெல்லாம் பாட முடியாது’ என்று அந்த புதுப்பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டாள் என்பது இங்கே கொசுறு. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்….)\nஎன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தார்கள். அந்த அண்ணன், தன் தங்கைக்கு, அத்தானுக்கு தொட்டில் கட்ட மனத்தளவில் ஏங்கியிருக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விரித்துக் கொடுத்து படுக்கச் சொன்னார். அவர்கள் சைட் லோயர் ரொமாண்டிக் கடலை மூடில் இருந்து மாறுவதாக இல்லை. ‘அப்பா உங்களைச் சீக்கிரம் தூங்க வைக்கச் சொன்னார்’ என்ற��ம் சொல்லிப் பார்த்தார் அண்ணன். அவர்கள் அசரவில்லை. அண்ணன் வேறு வழியின்றி தன் அத்தானுக்கான மிடில் பர்த்தில் வந்து படுத்துக் கொண்டார். ‘அவங்க வந்து படுத்ததும் லைட் அணைச்சிடனும். ஃபேன் அணைச்சிடனும்’ என்று எனக்கு மீண்டும் குறிப்பு கொடுத்தார். ஃபேன் இல்லாவிட்டால் குழந்தைக்கு காற்று வராது. விடிவிளக்கு எதுவும் இல்லாததால் ட்யூப் லைட்டை அணைத்தபோது கும்மிருட்டு. மகள் சிணுங்கினாள். லைட்டைப் போட்டுக் கொண்டேன். அந்த அண்ணனது தங்கை பாசம் பெரியதா, அல்லது இந்த அப்பாவின் மகள் பாசம் பெரியதா என்று ஒரு போராட்டம் நள்ளிரவில் வெடிக்கக்கூடும் என்று மனம் எச்சரித்தது.\nஒரு மணி நேரம் கடந்திருக்கும். அந்த இளம் ஜோடி தத்தம் பெர்த்களில் வந்து அடைக்கலமாகினர். அண்ணன் நான் லைட்டை அணைக்கிறேனா என்று பார்த்துவிட்டு, தனக்கான சைட் லோயருக்கு இடம் பெயர்ந்தார். குழந்தை அசந்து தூங்கிவிட்டதால் லைட் அணைப்பதில் எனக்குச் சங்கடம் இருக்கவில்லை. அந்தத் தங்கையும், தளதளா மச்சானும் படுத்த அடுத்த நொடி அப்படி இப்படி அசையவில்லை. லைட்டோ, ஃபேனோ, காய்கறி விலை உயர்வோ, காங்கிரஸ் அரசின் கணக்கு வழக்கில்லாத ஊழல்களோ எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத அசல் உறக்கம். எங்கள் பகுதிக்கான திரை போட்டுக் கொண்டேன்.\nமகளுடனான பயணங்களில் நான் பெரும்பாலும் உறங்குவதில்லை. என் மகள் நள்ளிரவு ஒன்றிலிருந்து இரண்டுக்குள் தொட்டிலிலிருந்து தனது அம்மாவின் அரவணைப்புக்குத் தாவுவாள். அது நிகழ்ந்தது. அச்சமயம் முதல் லைட் தேவைப்பட்டது. ஃபேனும். அன்பு அண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரைக்குள் தலையை விட்டார். என்ன நடக்கிறதென்று பார்த்தார். குழந்தையின் அழுகை, அருமை அத்தானின் துயிலை, பாச மலரின் கண்ணுறக்கத்தைத் தொந்தரவு செய்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. ஆனாலும் குழந்தை என்பதால் அவர் தம் கட்டுக்கடங்காத பாசத்தைக் கட்டுப்படுத்தி கக்கத்தில் சொருகிக் கொண்டு என்னைப் பார்த்தார். நானும் பதிலுக்கு வெறும் பார்வை ஒன்றை வீசினேன். தலை மறைந்தது.\nஅடுத்த மூன்று மணி நேரமும், குழந்தை சிணுங்க, அழ, கத்த – லைட்டை அணைக்க முடியவில்லை. அண்ணனின் தலை திரைக்குள் அடிக்கடி நுழைந்தது. என் பார்வையைச் சந்தித்துக் குரலின்றி வெளியேறியது. ஆனால், என்னதான் நடக்கும் நடக���கட்டுமே என்கிற ரீதியில்தான் அந்த ஜோடி தூங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. ஆக எனக்கும் உறுத்தல் இல்லை. ஐந்து மணிக்குமேல் குழந்தை மீண்டும் தொட்டிலுக்கு மாறி, அசந்து தூங்க ஆரம்பிக்க, ரயில் இரைச்சலையும் தாண்டி அண்ணனின் பெருமூச்சு என் செவிகளில் மோதியது, கூடவே அத்தானின் தேன்மதுரக் குறட்டையொலியும்.\nவிடிந்தது. அண்ணனின் முகத்தில் தூங்காத களைப்பு. இருந்தாலும் தங்கையும் அத்தானும் ஃப்ரெஷ்ஷாக எழுந்ததில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. ஆன திருப்தி.\nஅம்மூவரும் சென்னைக்கு வந்து யாரையோ பார்த்துவிட்டு, பின் பெங்களூர் செல்கிறார்கள். ஜோடி இனி வசிக்கப் போவது பெங்களூரில்தான். அண்ணன் குடிவைக்கச் செல்கிறார். இன்னும் சில தினங்களில் பெங்களூரில் ஏதாவது ரயில் நிலையத்தில் மட்டும் மழை பொழியக் கூடும்.\nTags: Mugil, முகில், முத்துநகர் எக்ஸ்பிரஸ்\nCategory: அனுபவம், பதிவுகள், பொது, மனிதர்கள் | 3 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/comedy-actor-yogi-babu-interview-ptul9x", "date_download": "2019-10-23T02:12:45Z", "digest": "sha1:5XECOBOYCSE4DIKQDSXROGAH2YMEOXHX", "length": 10766, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி ஒன்லி ஹீரோ கேரக்டர்கள் மட்டும் தானா? அதிர்ச்சியான பதில் அளிக்கும் காமெடி நடிகர் யோகி பாபு...", "raw_content": "\nஇனி ஒன்லி ஹீரோ கேரக்டர்கள் மட்டும் தானா அதிர்ச்சியான பதில் அளிக்கும் காமெடி நடிகர் யோகி பாபு...\n’இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நீங்களாகவே முடிவெடுத்து என்னை ஓரம் கட்டிவிடாதீர்கள். எல்லாக் கதாநாயகர்களுடனும் இணைந்து காமெடி வேடங்களில் நடிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்’என்று தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் யோகிபாபு.\n’இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நீங்களாகவே முடிவெடுத்து என்னை ஓரம் கட்டிவிடாதீர்கள். எல்லாக் கதாநாயகர்களுடனும் இணைந்து காமெடி வேடங்களில் நடிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்’என்று தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் யோகிபாபு.\nதமிழில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது முன்னணி ஹீரோக்களான விஜய், ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார்.\nஇதற்கிடையே யோகிபாபு ஹீரோவாக நடித்த 'தர்மபிரபு' படம் நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், இவர் ஹீரோவாக நடித்த கூர்கா, பன்னிக்குட்டி, ஸோம்பி போன்ற படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன.\nஇந்நிலையில், தான் இதன் பின்னர் தான் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என யோகிபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்கல் முன்னிலையில் பேசிய யோகி பாபு, ‘நான் நண்பர்களின் அன்புக்குப் பணிந்துதான் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தேனோ ஒழிய அது என்னுடைய விருப்பம் அல்ல. என்னைப் பொறுத்தவரை எல்லா ஹீரோக்கள் படங்கலிலும் காமெடியனாக நடிக்கவேண்டும். தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருந்து மக்களை சிரிக்கவைக்கவேண்டும் என்பதுதான். இனி காமெடி வேடத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன்’என்கிறார் யோகிபாபு.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெற���த்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nராணுவ வீரர்கள் இனி ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கலாம் \nரஜினியாவது கட்சி தொடங்குவதாவது... பாஜகவையும் எட்டி பார்க்கமாட்டார்... கே.எஸ். அழகிரிக்கு அதீத நம்பிக்கை\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-vs-england-match-details-key-players?related", "date_download": "2019-10-23T02:51:28Z", "digest": "sha1:Y4JHUZ7RQXQOVCIQMNYENLV65BZ3P7J3", "length": 9190, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணி ! போட்டி விவரங்கள், முக்கிய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த அணியான இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் தோல்வி அடையாத அணியாக கம்பீரமாக இருக்கிறது. இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்திருந்தாலும் கடைசி இரண்டு போட்டியில் தோல்வி அடைந்து அரையிறுதி போட்டிக்கு தற்போது போராடி வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவை வென்றால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து அணி புள்ளிபட்டியலில் 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணியும் தங்களது மற்றொரு வெற்றியை பதிவு செய்து ஆஸ்திரேலியாவுக்கு பிறகு இரண்டாவது அணியாக தகுதி பெறவுள்ளது. எனவே, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியை பற்றியும் இரு அணியின் நிலைமையையும் பற்றியும் காண்போம்.\nதேதி: ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019\nநேரம்: 3:00 PM ( இந்திய நேரப்படி )\nலீக்: 38வது லீக், ஐசிசி உலகக் கோப்பை 2019\nநேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்\nசராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 227\nசராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 181 அதிகபட்ச மொத்தம்: 408/9 (50 ஓவர்) ENG vs NZ\nகுறைந்தபட்ச மொத்தம்: 70/10 (25.2 ஓவர்) AUS vs ENG\nநேருக்கு நேர் மோதிய கணக்கீடு\nஜேசன் ராய் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது ஜேம்ஸ் வின்ஸ் வெளியேறுவார்.\nஆதில் ரஷீத் அல்லது மார்க் வூட் ஆகியோருக்கு பதிலாக லியாம் பிளங்கெட் மீண்டும��� வரலாம்\nபுள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளனர்.\nவிஜய் சங்கர் பதிலாக ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளனர்.\nஇந்திய அணி - ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷாப் பண்ட் / விஜய் சங்கர், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்டிக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா\nஇங்கிலாந்து அணி - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஈயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் , மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\nஅரையிறுதி 2: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதல் விளையாடும் 11, போட்டி விவரங்கள்\nஇந்தியா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து அணி\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\nஇங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதும் போட்டி பற்றிய தகவல்கள், வீரர்கள் விபரம்\nகடைசி பந்து வரை அனல் பறந்த மறக்க முடியாத உலகக் கோப்பை போட்டி\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தக்கூடிய இளம் வீரர்கள்\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-history-three-instances-when-ms-dhoni-s-captaincy-worked-wonders-for-csk/2", "date_download": "2019-10-23T03:01:30Z", "digest": "sha1:HHZ4JWJRK3CSEE2RCSWCOACKN4AO22IC", "length": 6085, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - தோனியின் கேப்டன்சி நகர்வால் அற்புதங்களை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n#3.வயதான ஆஷிஸ் நெஹ்ராவை பௌலிங் கூட்டணியில் இடம்பெற வைத்து வெற்றியைக் கண்டது சென்னை:\n2010 முதல் 2013ஆம் ஆண்டு ஆண்டு வரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்த நான்கு ஆண்டுகளில் இரு முறை ஐபிஎல் பட்டத்தையும் இரு முறை ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது, சென்னை அணி. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அனுபவமிக்க பந்துவீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ராவை தங்களது அணியில் இணைத்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். இந்த தொடரில் நான்கு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கிய இவர், அடுத்த ஆண்டு நடைபெற்ற தொடரில் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளினார். அந்த தொடரில் தனது துல்லியமான பந்து வீச்சு தாக்குதலால் 22 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மேலும், இவரது பவுலிங் எகனாமி 7.24 என்ற வகையில் அமைந்திருந்தது. இதன் காரணமாகவே, சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதன்மை வகித்தது. அந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பதிவான மிகச்சிறந்த பத்து பந்துவீச்சில் இவரது பந்துவீச்சு ஐந்து முறை இடம்பெற்றது. இதன் மூலம், இந்திய அணியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெற்று 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் முக்கிய பங்காற்றினார், ஆஷிஸ் நெஹ்ரா.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த டாப் 5...\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்\nஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nதோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே பயிற்சியாளர்கள்\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் அணிகள்...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூண்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/11040111/1236644/Lalremsiami-goal-gives-India-lead-in-bilateral-series.vpf", "date_download": "2019-10-23T03:38:58Z", "digest": "sha1:D22KJXGZFRATEZBCKNOFDSDS2TQCA6M7", "length": 13861, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மலேசியாவுக்கு எதிரான ஆக்கி - இந்திய பெண்கள் அணி தொடரை கைப்பற்றியது || Lalremsiami goal gives India lead in bilateral series against Malaysia", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்���ிழமை தொடர்புக்கு: 8754422764\nமலேசியாவுக்கு எதிரான ஆக்கி - இந்திய பெண்கள் அணி தொடரை கைப்பற்றியது\nஇந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. #India #Malaysia #Hockey\nஇந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. #India #Malaysia #Hockey\nஇந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 3-0, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n3-வது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. லால்ரெம்சியாமி 55-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை 5.35 மணிக்கு நடக்கிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nஇந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து வெற்றி\n‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’- ரவிசாஸ்திரி\n: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டுக்கு தினேஷ் கார்த்திக் பதில்\nபோராட்டம் கிரிக்கெட்டை சீர்குலைப்பதற்கான சதி: பிசிபி தலைவர் குற்றச்சாட்டு\nஎனது வாழ்க்கையை மோசமாக���கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTE4NDQ4NQ==/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-X-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81:--", "date_download": "2019-10-23T02:46:15Z", "digest": "sha1:ZEWCLJCFJYTN6DLF4PLGDASVTKSVQWMF", "length": 5276, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு: ...", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » TAMIL WEBDUNIA\nஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு: ...\nஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் ஐபோன் X ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது ஐபோன X வாடிக்கையாளர்களில் சிலருக்கு தங்களது ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த கோடு ஹார்டுவேர் கோளாறு மூலம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், மின்சார அமைப்புகளில் ஏற்பட்ட பிழைதான் இதற்கு காரணம் என சிலர் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தங்களது பிரச்சனைகளை தெரிவித்து வருகின்றனர்.\nஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் அல்லது ரீஸ்டோர் செய்தாலும் பச்சை கோடு டிஸ்ப்ளேவில் இருந்து மறையவில்லை என கூறப்படுகிறது.\nஇந்த பிரச்சனையை சரி செய்வதாக ஆப்பிள் தெரிவித்தது.\nஐபோன் X ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபறக்கும் டாக்சி: சிங்கப்பூரில் சோதனை\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்\nதீபாவளி கொண்டாட்டம்; டிரம்ப் பங்கேற்பு\nலாகூர் சிறையில் ஹபீஸ் சயீத், 'தனி ராஜாங்கம்'\nஜப்பானின் புதிய மன்னராக நருஹிடோவுக்கு முடிசூட்டு விழா\nஇன்று கர்தார்பூர் ஒப்பந்தம் கையெழுத்து\n புற்றுநோய் வரும் என எச்சரிக்குது ஆய்வறிக்கை 'பூச்சிக்கொல்லி தீவனத்தால்' சிக்கல்\nரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு\nவேலூர் அருகே அரிசி கடைகளில் குட்கா, ஹான்ஸ் பறிமுதல்\nகொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறப்பு\nமதுபோதையில் பைக்கை ஒட்டி மூதாட்டி மீது மோதிய காவலர் ஆய்தப்படைக்கு மாற்றம்\n3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34814-2018-03-30-05-49-43", "date_download": "2019-10-23T02:56:26Z", "digest": "sha1:WZHAGHSAVZUEML7LPXZDYV3TZT5QU6XF", "length": 19048, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "அழிவை எளிதாக்கத் தமிழை அகற்று!", "raw_content": "\nதாய்மொழிக் கல்வி - காலத்தின் கட்டாயம்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\nகல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் உயர்கல்வி ஆணையம்\nதாய்மொழிவழி அரசுப் பள்ளிகள் மூடல்\nமந்தக் காதுடைய உயர்கல்வித் துறைக்கு மலைநிகர்த்த கேள்விகள்...\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்\nகல்வி - சில கேள்விகள்\nசமச்சீர் கல்வி செல்ல வேண்டிய தூரம் நீண்டது\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2018\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nமூட மதவெறி நச்சுச் செயல்களால் வெம்பி நசுங்குகின்றன குழந்தைகள் அழிவை அழைக்கும் கொலைக் கூடங்களாகி வருகின்றன கல்விக்கூடங்கள்\nஇனி முற்போக்குச் சிந்தனை, பகுத்தறிவு உணர்ச்சி, சமூகமாற்றம் இவற்றிற்கு எதிரான வேலைகள் தேவைப்படாது\nபள்ளிகளே அந்த அழிவுப்பணியைப் பெற்றோரிடம் காசு வாங்கிக்கொண்டு விரைவாகச் செய்து முடித்துவிடும்.\nநஞ்சேறிக் கிடக்கும் குழந்தைகளுக்கு நாடு, மொழி, இனம் பற்றிய பேச்சுகள் பகடி(கேலி)க��கு உரிய ஏளனச் செய்திகளாகத் தோன்றுகின்றன.\nஅதிகார அரசியலில் பணம் குவித்த அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் கட்டணக் கல்விக் கொள்ளைக்கூடங்களின் பாதுகாவலர்கள் ஆகிவிட்டார்கள்\nஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளில் புகட்டப்படுவது ஆங்கிலம் மட்டுமா வடமொழி வழிபாடும் இந்தி ஆதரவும் மதவெறித் திணிப்பும் அந்நியப் பண்பாடும் சேர்த்தே புகட்டப்படுகின்றன.\nமுற்போக்குக் கருத்துப்பரவலும் போராட்ட முன்னெடுப்பும் - தமிழ்வழி பயிலும் மாணவர்கள் வழியாகவே நடந்து வருவதை ஊன்றிப் பார்த்தால் உணரமுடியும். தமிழ்வழிக் கல்விமுறை தடுக்கப்படுவதன் காரணம் அதுதான்\nதமிழ்வழிக் கல்விக்குக் குரல்கொடுக்காத அரசியல் கட்சிகள் அனைத்தையும் தூக்கி எறிந்தாக வேண்டும். கிளையில் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்டச் சொல்லித் தரும் கட்சிகள் எதற்காக\nஎழுத்தைக் கற்பிப்பதிலேயே இந்துவெறித் திணிப்பை ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கி விடுகின்றன. A ,B முதலிய எழுத்துகளை அர்ஜுனா, பீமா என்றே அறிமுகப்படுத்துவது நெடுங்காலமாக நடந்து வருகிறது. தமிழ்வழிக் கல்வி செழித்திருந்த அரசுப்பள்ளி பாடநூல்களிலேயே ' ராமா, சீதா' என்றுதான் எடுத்துக்காட்டு தருவார்கள்\nஆங்கில வழிப் பள்ளிகளி்ல் பாடம், பாடத்திட்டம், கல்வித்துறை எல்லாம் அவரவர் விருப்பத்திற்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன கைகட்டி நிற்கின்றன தமிழக அரசும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும்\nமதவெறிக்குப் பாதை போடப் புதுப்புது உத்திகளில் இறங்கிவிட்டார்கள். மதவெறியூட்டி இளையோரைக் கருக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் - கட்டணமுறைப் பள்ளிகளில்\nவிநாயகர் சதுர்த்தி வந்தால் குழந்தைகளுக்கு விநாயகர் வேடம் 'விவேகானந்தர், கிருஷ்ணர், இராமர் ' என எவரது பிறந்தநாள் வந்தாலும் அவரவர் வேடங்களில் குழந்தைகளை அலைய விடுவதில் பள்ளிகளுக்கிடையேபோட்டி\nஅசிங்கத்தின் உச்சமாக ஆசிரியர் காலைக் கழுவுவது, பெற்றோர்களின் காலைக் கழுவுவது என வேதகாலம் நோக்கிப் பின்னோக்கி ஓடுகிறது தமிழ்நாட்டுக் கல்வி வண்டி\nமூடத்தனத்திலும் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கிறார்கள் மடமை விலங்கிற்குக் குழந்தைகள் இரையாக்கப்படுவதைப் பார்த்தபடி நிற்கிறது 'பெற்றோர்'கூட்டம் \nபுதிதாய் இறங்கியுள்ள மதமூடக் கேவலத்தின் பெயர் \"கன்யா பாதபூஜை தினம்\". ப��்து வயதுக்குக் குறைவான சிறுமிகளே இதில் குறிவைக்கப்படுகிறார்கள் அவர்கள் கால்களைத் தடவ சிறுவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள் \nபள்ளி செய்யும் கல்விப்பணியா இது\nஉயிரைக் கொடுத்து உருவாக்கிய தமிழ்வழிக்கல்வியும் பொதுப்பள்ளி முறையும் சூறையாடப்படுகின்றன.\nதந்தைபெரியார் தலைமையில் முதல் மொழிப்போர் நடந்த 1938ஆம் ஆண்டில் -ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே உயர்நிலைப் பள்ளி எல்லா வகுப்பிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி தமிழகத்தில் அகற்றப்பட்டு விட்டது. பத்தவச்சலம் முதல்வரானபோது, ஆங்கிலவழிக் கல்வியை 200 பள்ளிக்கூடங்களில் அடம் பிடித்துக் கொண்டு வந்தார். பெரியார் தொண்டரான அன்றைய கல்வி இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அதனை 50 பள்ளியாக மன்றாடிச் சுருக்கினார்.\nபத்தவச்சலம் வைத்த கொள்ளி, பற்றி எரிகிறது இப்போது \nதமிழுணர்வும் பகுத்தறிவும் பன்முகக் கருத்து அறிமுகமும் சிந்தனைத் தேடலும் - இன்றைய ஆங்கிலவழி வணிக முறைப் பள்ளிகளில் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன\nஇளையோரை மதவெறிக்கும் அந்நிய மொழிக்கும் பண்பாட்டுக் கேட்டிற்கும் பழக்கிவிட்டால், அறிவார்ந்த தமிழினம் எதிர்காலத்தில் இருக்க வாய்ப்பில்லை.\nதமிழை நேசிக்காத எவரும், தமிழரையும் தமிழ் நிலத்தையும் நேசிக்க மாட்டார்கள். இப்போது, தமிழக நிலமும் வளமும் பறிக்கப்படுகின்ற பொருளியல் அழிப்பு ஒருபுறம்\nதமிழ்வழிக் கல்வி அழிந்தால், எல்லா அழிவும் எளிதாகி விடும்.\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?view=article&catid=70%3A9600&id=3521%3A2008-09-04-15-37-38&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=76", "date_download": "2019-10-23T03:10:58Z", "digest": "sha1:6VQQGDYEHD3LQ65MHHW4X22RPAP5SBUG", "length": 6832, "nlines": 15, "source_domain": "tamilcircle.net", "title": "ஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம்", "raw_content": "ஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம் என்பது, பரஸ்பர சந்தையை மையமாக வைத்து இரண்டு சுரண்டும் வர்க்கமும் யுத்தத்தை முன் தள்ளுகின்றன. இந்த முதலாளித்துவ நாடுகள் உலகை தமது காலனியாகவோ, நவகாலனியாகவோ அரைக்காலனியாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்துள்ளன.\nஇந்த நாடுகளின் சுரண்டல் பிரிவுகள் இக்காலனித்துவத்தில் நடத்தும் சுரண்டலுக்கும், ஈவிரக்கமற்ற சூறையாடும் நிலைக்கும் நெருக்கடி இல்லாதவரை இவர்களுக்கு இடையில் யுத்தம் ஒருக்காலும் ஏற்படாது. இவர்கள் தமது சந்தையின் தளத்தை எப்போது இழக்கத்தொடங்குகின்றனரோ அப்போது சுரண்டல் பிரிவுக்கு இடையில் மோதல் தொடங்குகின்றது. இம் மோதலின் உச்சத்தில் யுத்தங்களை தமது நாட்டுக்கு இடையில் அல்லது வௌவேறு நாடுகளின் கூலிப்படைகள் மூலம் அல்லது கைக் கூலிப்படைகள் மூலம் யுத்தத்தை நடத்தினர். நடத்துகின்றனர்.\nஇங்கு தேசியம் அடிப்படையில் பிரகடனம் செய்வதன் நோக்கம் தமது சுரண்டலை மறைப்பதற்காகவும், யுத்தங்கள் மூலம் மீள சந்தையைப் பகிர்ந்து கொள்ளுவதற்குமேயாகும்.\nஇத்தேசியம் எப்போதும் திட்டவட்டமாக பிற்போக்கானது. இவ்யுத்தத்தில் ஈடுபடும் இரு முதலாளித்துவ நாடுகளின் சுரண்டல் பிரிவும் எழுப்பும் தேசியத்தை எதிர்த்து பாட்டாளிகள் தமது வர்க்கப் போரை சொந்த நாட்டுக்குள் பிரகடனம் செய்ய வேண்டும்.\nஆக்கிரமிப்பு என்பது பரஸ்பரம் சந்தைக்கானதாக உள்ளதால், இவ்யுத்தத்தை நடத்தும் இரு பிரிவு சுரண்டல் ஆதிக்க வாதிகளும் முழுக்க முழுக்க ஈடுபடுவதால், பாட்டாளி வர்க்கம் அதை எதிர்த்து வர்க்கப் போரைப் பிரகடனம் செய்ய வேண்டும்.\nசொந்த நாட்டில் பாட்டாளி வர்க்கம் வர்க்கப்போரை பிரகடனம் செய்தபடி, மற்றைய நாட்டுப் பாட்டாளியைக் கொல்லாதே எனக் கோரியும், யுத்தத்தை நிறுத்தக் கோரியும் முதலாளித்துவ நாட்டுப் பாட்டாளிகள் பரஸ்பரம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.\nமுதலாளித்துவ நாட்டுக்கு இடையேயான யுத்தத்திற்கும், மூன்றாம் உலக நாட்டு மீதான ஆக்கிரமிப்புக்கும் எதிரான யுத்தத்தில் பாட்டாளிகளின் கடமை மிகத்திட்ட வட்டமாக வேறு பட்டவை. முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவப் பி��ிவே யுத்தத்தை நடத்துவதால் சொந்த நாட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்த கோருகிறது பாட்டாளி வர்க்கம். மூன்றாம் உலகநாடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பாட்டாளி வர்க்கம் சர்வதேசியக் கண்ணோட்டத்தில் தேசியப் போரைக் கோர வேண்டும் அது சராம்சத்தில் வர்க்கப் போராகவே இருக்கும்.. இங்கு முதலாளித்துவ நாட்டுப் பாட்டாளி வர்க்கம் முன்றாம் உலகத் தேசியப் போரை ஆதரித்தும், சொந்த நாட்டு சுரண்டும் வர்க்கத்தின் நோக்கத்தை எதிர்த்தும் போராட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15491-2019-09-11-03-07-14?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-23T02:19:01Z", "digest": "sha1:JODVVDQC5Z36DTGEAEK4SABZ57E3N7IG", "length": 4905, "nlines": 17, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு; சஜித் கூறியதாக சித்தார்த்தன் தெரிவிப்பு!", "raw_content": "தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு; சஜித் கூறியதாக சித்தார்த்தன் தெரிவிப்பு\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தான் அதிகாரத்துக்கு வந்ததும் ஆறு மாத காலப்பகுதியில் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்குவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்தப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇச்சந்திப்புத் தொடர்பில் புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வினவிய போது, “சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பு உத்தியோகப்பூர்வமற்றதாகவே இருந்தது. பல விடயங்கள் தொடர்பில் அவருடன் நாங்கள் கலந்துரையாடினோம். தேசியப் பிரச்சினை தொடர்பில் இன்னமும் அவர் முழுமையான அனுபவம் உடையவராக வரவில்லை. அத்துடன், அவர் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளராகவும் தெரிவுசெய்யப்படவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக அவர் தெரிவுசெய்யப்பட்டால் எமது கோரிக்கைகளுடன் அவரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.\nஎன்றாலும், தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் சில கருத்துகளை அவர் எம்மிடம் வெளியிட்டார். குறிப்பாக தாம் ஆட்சிக்கு வந்ததும் ஆறு மாத காலப்பகுதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்வேன் என்றார். அதேபோன்று காலம் சென்றால் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது கடினமாகும் என்றும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்குவேன் என்றும் சஜித் பிரேமதாச கூறியனார்.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/11/blog-post.html", "date_download": "2019-10-23T02:09:26Z", "digest": "sha1:OU6LN6FNB3LYX5FH73A4VIEAVYMYLWKR", "length": 16304, "nlines": 160, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..!", "raw_content": "\nசவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..\n'என்னப்பா.. எவ்ளோ சிக்கலான கான்செப்ட் இது இந்த கான்செப்டுக்கு 10 கதைகள் வந்தாலே உங்கள் முயற்சி வெற்றின்னு நினைச்சுக்கோங்க..’\n- சவால் சிறுகதைப் போட்டி அறிவித்த உடனே எனக்கும் ஆதிக்கும் அடுத்தடுத்து வந்த அலைபேசி அழைப்புகள் இந்தச் செய்தியைத்தான் தந்தன.\nஇந்த இடத்தில் ஒரு விஷயத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல இலக்கியத்தரமான சிறுகதைகளை கொண்டுவரவேண்டும், தமிழுக்கு இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல. அதுபோன்ற விஷயங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பொறுபபை எங்களை விட மூத்தவர்களுக்கும், இணைய, அச்சு இதழ்களுக்கும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் ‘வம்சி’ நடத்தும் சிறுகதைப்போட்டி அப்படியொரு அழகிய உதாரணமாகும். (அந்த சிறுகதைப்போட்டிக்கான இறுதிநாள் 02.11.11, ஆர்வமிருப்பவர்கள் விரைந்து கதைகளை அனுப்புங்கள். விபரங்கள் இங்கே).\nஎங்களைப் பொறுத்தவரை அதைப்போன்ற சீரிய விஷயங்களில் நாங்கள் இன்னும் மாணவர்களே என்று கருதுகிறோம். ஆகவே நாங்கள் அது போன்ற ஆசையில் இந்த சிறுகதைப்போட்டியினை நடத்தவில்லை.\nஇதை ஒரு சுவாரசியமான விளையாட்டு என்ற வகையில் கொள்ளவேண்டும். மேலும் சவால்களுக்கு உட்பட்டு வித்தியாசமான கதைகளைத் தரவே���்டியதிருப்பதும், புதியவர்களை எழுத ஊக்குவிக்கும் ஒரு காரணிதான் அல்லவா புதிய வலைப்பூக்களைத் துவக்கிக்கொண்டு சென்ற முறை பல இணைய வாசகர்கள் கதையெழுத முன்வந்தனர். இந்த முறையும் அதே நல்ல விஷயத்தை நாம் காண்கிறோம். எப்படி எழுதத் துவங்குவது என்ற தயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது எளிமையாக இருக்கலாம். அவ்வளவே\nஇருப்பினும் மேற்சொன்ன தொலைபேசி அழைப்புகள் எங்களைப் பயமுறுத்திக்கொண்டிருந்தன. ஆனால், எங்களை ஏமாற்றவில்லை நீங்கள்..\n78 கதைகள் போட்டிக்கு வந்து குவிந்துள்ளன\n சிக்கலான சவால் என்பதால் குறைந்த அளவே கதைகள் வரும்.. எங்களுக்கும் வேலை மிச்சம் என்றிருந்தோம். இத்தனைக் கதைகளா’ என்று சந்தோஷப் பட்டனர். ஆம் சென்ற ஆண்டை விட சிக்கலான சவால் எனினும் சென்ற ஆண்டைவிட அதிக ஆதரவையே இப்போதும் தந்திருக்கிறீர்கள்.\nஆகவே நண்பர்களே... நடுவர்குழு கதைகளை அலசிக் கொண்டிருக்கிறது. முடிவுகள் இம்மாதம் 15 அன்று வெளியாகும்.\nகலந்து கொண்டு சிறப்பித்த, ஆதரவு தந்த, பின்னின்ற ஒவ்வொருவருக்கும் மற்றும் போட்டியை ஸ்பான்ஸர் செய்த யுடான்ஸ் திரட்டிக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.\nகதைகள் அனைத்தும் யுடான்ஸ் திரட்டியில் ஒருக்கமைக்கப்பட்டுள்ளன. அவை இங்கே காணக்கிடைக்கும். அனைவரும் சென்று கதைகளை வாசித்து எழுதியவர்களை பின்னூட்டங்களில் ஊக்குவிக்குமாறும், பிடித்த கதைகளுக்கு யுடான்ஸ் திரட்டியில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாக்குகளும் வெற்றிக்கான 10 சதவீத மதிப்பை வழங்க இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். நவ.12ம் தேதி வரை பெறப்படும் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும்.\n78 கதைகளின் தொகுப்பையும் ஆதியின் தளத்திலிருந்தும் வாசிக்கலாம்.\nகுறிப்பு: உங்களுடைய கதை விடுபட்டிருந்தால் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். kbkk007@gmail.com & thaamiraa@gmail.com\nமகிழ்ச்சியோடு வாழ்த்துகளும்.... நெகிழ்ச்சியோடு நன்றிகளும்\nLabels: சவால் சிறுகதைப் போட்டி-2011\nஎனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. முதலில் மந்தமாக இருந்த நிலையில், திடீரென சில நாட்களில் பலர் எழுதி இருந்தார்கள். கதை எழுதும் நாள் முடியும் வரை வாசிக்க வேண்டாம் என விட்டுவிட்டு தற்போது பல கதைகள் வாசித்ததில் பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.\nவாக்குகளில் குளறுபடி ஏற்படுத்தலாம் என்பதை ந��ன் கண்டு கொண்டேன். ;) ஆனால் அதை பரிசித்து பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை. நன்றி பரிசல். கதை எழுத தொடங்கிய பின்னர் மளமளவென மீண்டும் தமிழில் எழுத தொடங்கிவிட்டேன். சரியான நேரம் கிடைத்ததும் ஒரு காரணம்.\nகதைகளை மிகக்கவனமாக சேகரித்திருக்கிறோம். உங்கள் கதை விடுபட்டிருந்தால் தாராளமாக மெயிலுக்கு வரலாம். தாங்கள் எங்கள் முகவரிக்கு ஏற்கனவே அனுப்பிருந்தீர்களானால் அதை மீண்டும் ஃபார்வேர்ட் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.\nமெயில் வரவில்லை மணிகண்டன். யுடான்ஸ் இணைப்பைச் சரிபாருங்கள். அனுப்பிய மின்னஞ்சல் முகவரிகளைச் சரிபாருங்கள். போட்டி குறித்த அத்தனை அறிவிப்புகளிலும் இந்த விபரங்கள் இருக்கின்றன.\nமணிகண்டன், விளையாடுறர்ன்னு நினைக்கிறேன். உங்க கதைக்கான லிங்க் இங்க கொடுங்க சகா பார்ப்போம் :)\nபல மாதங்கள் முன்பு வலைப்பூவினைத் துவங்கியிருந்தாலும், எதை எழுதுவது என்கிற எண்ணத்திலேயே சில மாதங்கள் கழிந்து விட்டன..\nபின்பு, (வீட்டில் இருந்தால்) வாரம் ஒரு பதிவு எழுதுவது என்று முடிவு செய்து எழுதலானேன்..\nஆனால், இந்த போட்டியைக் கண்டதும் தான் ஒரு நல்ல கதையைப் படைக்க வேண்டும் என்கிற ஒரு பொறி எழுந்தது..\n\"போட்டிகளில் வெற்றி பெறுவதை விட பங்கு பெறுவதே மிக முக்கியம்\" அல்லவா\nஎனவே, சிறிது நாட்கள் யோசித்து என் கதையை இட்டேன்..\nபோட்டியினை அறிவித்து என் கற்பனைத்திறனையும், எழுதும் ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தியமைக்கு பரிசல், ஆதி மற்றும் யுடான்ஸ் குழு ஆகியோருக்கு என் நன்றிகள்\nபல கதைகளை படித்து விட்டேன் ஒவ்வொவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக சிந்தித்து இருக்கிறார்கள்\nஇவ்வளவு கதைகள் என்பது உங்கள் நல்ல முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nகதை எழுதர அளவுக்கு இன்னும் வளரலங்க. கதைகளை படிச்சுட்டு வரேன்\nசவால் சிறுகதைப் போட்டி 2011 - முடிவுகள்\nசவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2\nசவால் போட்டிக் கதைகள் - விமர்சனம்: பகுதி-1\nசவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Chief+Secretary+tamilnadu?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:14:09Z", "digest": "sha1:WL7UIYLCY3SNJVHSVPNVAQLJCATSZFNC", "length": 7816, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chief Secretary tamilnadu", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமுழுக் கொள்ளளவை மீண்டும் எட்டிய மேட்டூர் அணை\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமுழுக் கொள்ளளவை மீண்டும் எட்டிய மேட்டூர் அணை\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\n��ீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-23T03:22:28Z", "digest": "sha1:7F4XWFLX4U4RKNUGQRQOK45JU3H47JD4", "length": 6701, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வழக்குப்பதிவு", "raw_content": "\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாய்களை கொன்று போராட்டம் நடத்திய கேரள மானி காங். கட்சியினர் மீது வழக்குப்பதிவு\nமதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\nமதுரையில், சிறார்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு திருமாவளவன் கண்டனம்\nதொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு: திரும்பப்பெற 'மாற்றம் இந்தியா' அமைப்பு வலியுறுத்தல்\nவீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல்....4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு\nதிருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியரை அதிமுக பிரமுகர் தாக்கியதாக புகார்: காவல்துறை வழக்குப்பதிவு\nபணம் தராமல் ஏமாற்றியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nபாரமவுண்ட் ஏர்வேஸ் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு\nநாய்களை கொன்று போராட்டம் நடத்திய கேரள மானி காங். கட்சியினர் மீது வழக்குப்பதிவு\nமதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\nமதுரையில், சிறார்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு திருமாவளவன் கண்டனம்\nதொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு: திரும்பப்பெற 'மாற்றம் இந்தியா' அமைப்பு வலியுறுத்தல்\nவீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல்....4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு\nதிருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியரை அதிமுக பிரமுகர் தாக்கியதாக புகார்: காவல்துறை வழக்குப்பதிவு\nபணம் தராமல் ஏமாற்றியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு\nபாரமவுண்ட் ஏர்வேஸ் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/01/blog-post_10.html", "date_download": "2019-10-23T02:27:51Z", "digest": "sha1:JKFEEKWA5JD7MJW4GLT37KXHENTFCXAJ", "length": 30381, "nlines": 488, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள��ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nஜனநாயகத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் வடமாகாண சபை அமர்வு இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.\n45 அங்குலம் நீளமாக இந்த செங்கோலினை சுழிபுரத்தினைச் சேர்ந்த சிற்பாசிரியர் க.சபாரத்தினம் உருவாக்கியுள்ளார்.\nஇந்தச் செங்கோல் பால் மரத்தினாலான தண்டம் செய்தல் வேண்டுமென்ற விதிக்கமைய முழுவடிவமும், வேப்ப மரத்தினால் ஆக்கப்பட்டு பனை, பூவரசு, மஞ்சள்நுணா, கருங்காலி என்ற நான்கு மரங்களையும் இணைத்து வடக்கின் இயற்கை வளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nசெங்கோலின் பீடம் 2.1 அங்குல விட்டத்தில் பித்தளை உலோகத்தினால் கலை வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உருவாக்கம் பெற்ற இனக்குழுமத்தின் தோற்றத்தின் அடிப்படை நாகமரபு என்பதை காட்டும் வகையில் பிணைந்த நாகம் 2.5 அங்குலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், செப்பு, வெள்ளி, இரும்பு, பித்தளை, பொன் ஆகிய ஐந்து உலோகங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. பிணைந்த நாகத்தின் மேல் அமைந்துள்ள மூன்று புரிகளும் செப்பு, வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களினால் கலை வேலைப்பாடுடன் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் மேற்பகுதி மூன்று வரிவடிவங்கள் 2.1 அங்குல விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது வடக்கில் வாழும் மக்கள் பேசும் மூன்று மொழிகளையும் குறித்து நிற்கின்றது.\n2.75 விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிவத்தில் வடக்கு மக்களுடைய பிரதான உணவான நெல் எனும் தானியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது செழுமை வளம் என்பதையும் குறிக்கும்.\nஅதன் மேற்பகுதி 3 அங்குல விட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நான்கு இதழ்களும் இலங்கையின் நான்கு மதங்களையும் குறித்து நிற்கின்றன.\nஇதன் மேல் சற்சதுரமான உள்பீடத்தின் நடுவில் வடிவமைக்கப்பட்டுள்ள சூரியன் வடமாகாணத்திற்குரிய கொடியில் பொறிக்கப்பட்டுள்ள சூரியனைக் குறிப்பதாகவும், இது பித்தளையினால் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.\nஇதன், இரு மருங்கிலும் மஞ்சள் நுணா, கருங்காலி, பனை, பூவரசு என நான்கு மரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nஇதன்மேல் 2.5 அங்குல விட்டத்தில் வடிவமைக்கப்பட்ட இதழ்கள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைக் குறித��து நிற்கின்றன. இதன் மேற்பகுதி 6 அங்குல விட்டத்தில் கூம்பு வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் கற்பகத்தருவின் (பனை) ஓலை செதுக்கப்பட்டுள்ளது. வலம்புரிச்சங்கு ஒரு நற்காரியத்திற்கு பயன்படுத்தப்படும் புனித பொருளாகவும் கொள்ளப்படுகின்றது.\nமாகாண சபையினதும், சபை தவிசாளரினதும் அதிகாரச் சின்னமாக செங்கோல் விளங்கி வருவதினால், செங்கோலின்றி வடமாகாண சபை அமர்வுகள் நடைபெற முடியாது. அவைத் தலைவர் சபைக்கு நுழையும் போதும், வெளியே செல்லும்போது படைகலசேவிதர் செங்கோலைத் தோளில் சுமந்து கொண்டு முன்னால் வர அதைத் தொடர்ந்து அவைத்தலைவர் செல்வார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/206695?ref=category-feed", "date_download": "2019-10-23T03:36:25Z", "digest": "sha1:PDXHPMHHH64CT6GYLZEPOXIFQDC5AKE2", "length": 6481, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் வரலாறு காணாத அளவில் பதிவான வெப்பம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் வரலாறு காணாத அளவில் பதிவான வெப்பம்\nபிரான்சில் நேற்றைய தினம் வரலாறு காணாத அளவில் வெப்பம் பதிவானதாக Meteo France அறிவித்துள்ளது.\nகடந்த 2003ஆம் ஆண்டு பிரான்சின் Lezignan-Corbieres(Aude)யில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதுவே அந்நாட்டில் பதிவான அதிகப்படியான வெப்பமாக இருந்தது.\nஇந்நிலையில், Gard மாவட்டத்தில் உள்ள Saint-Julien-di-Peyrolas நகரில் 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்றைய தினம் பதிவானது. ஒரு ஜூன் மாதத்தில் முன்பு எப்போதும் இந்த அளவு வெப்பம் பதிவாகவில்லை.\nஎனவே, பிரான்ஸ் வரலாற்றில் இது தான் பதிவான அதிகப்படியான வெப்பம் என்று Meteo France அறிவித்துள்ளது. எனினும், இன்றைய தினம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qtv.lk/tag/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-23T02:02:11Z", "digest": "sha1:QW7QCYRPNRCQKEWBY3DVC22EPNQYBLIW", "length": 11445, "nlines": 168, "source_domain": "qtv.lk", "title": "மசூத் அசார் Archives – Q Tv", "raw_content": "\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க நான் தயார் பிரதமர் அறிவிப்பு\nஇஸ்லாமிய மார்க்க போதகர் ஷாகிர் நாயக்கை மலைசியாவிலிருந்து அனுப்பமாட்டோம்..\nஜனாதிபதி தேர்தல் நாய்களின் சண்டையாக மாறியுள்ளது.\nஉள் நாட்டு விவகாரத்தை மோடி ட்ரம்புடன் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன\nமுஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான சட்டம் பொலிஸ் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்..\nவழுக்கியதில் சறுக்கிய 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.\nநாம் இருவரும் இணைந்து சிங்கப்படை போல முன்னோக்கி செல்வோம்;சஜித்\nமுஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் மட்டக்களப்பில் 2150 முறைப்பாடுகள்\nமசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தீவிரம்\n[ad_1] ஜெய்ஷ்-இ-முகமது என்கிற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு‌…\nமசூத் அசார் விவகாரம் விரைவில் தீர்வு காணப்படும் – சீனா தூதர்\n[ad_1] மசூத் அசார் விவகாரம் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்தியாவிற்கான சீனா தூதர் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை…\n’என் சிறுநீரகமும் கல்லீரலும் நன்றாகவே இருக்கிறது’: மசூத் அசார் சவால்\n[ad_1] இந்திய பிரதமர் மோடியை விட, தகுதியான உடல் நலத்துடன் இருக்கிறேன் என்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் தெரிவித்துள்ளான். கடந்த பிப்ரவரி…\nமசூத் அசார் சொத்துக்களை முடக்கியது பிரான்ஸ்\n[ad_1] பிரான்ஸ் நாட்டில் உள்ள மசூத் அசாருக்கு சொந்தமான சொத்துகளை அந்நாட்டு அரசு தடைசெய்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க…\nமசூத் அசார் விவகாரத்தில் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள்\n[ad_1] மசூத் அசார் விவகாரத்தில் சீனா தொடர்ந்து தடையாக இருந்தால், வேறு வழிகளை கையாள வேண்டிய நிலைவரும் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன காஷ்மீரின் புல்வாமா…\nமுஸ்லிம்களை ‘நிலை’ உணர்ந்து வாழச் சொல்லுங்கள்: மகாநாயக்கர்\nஇஸ்லாமிய மார்க்க போதகர் ஷாகிர் நாயக்கை மலைசியாவிலிருந்து அனுப்பமாட்டோம்..\nகத்தார் OOREDOO நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nசமாதான மாநாட்டில் ஒமல்பே சோபித தேரர் அடாவடி\nசிறையில் இருக்கும் மகனை பார்க்க சென்ற தாய் மரணம். (இன்னாலில்லாஹ்..)\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க நான் தயார் பிரதமர் அறிவிப்பு\nஇஸ்லாமிய மார்க்க போதகர் ஷாகிர் நாயக்கை மலைசியாவிலிருந்து அனுப்பமாட்டோம்..\nஜனாதிபதி தேர்தல் நாய்களின் சண்டையாக மாறியுள்ளது.\nஅனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்தால் நலம்...\nஉண்மை உரைத்தீர் அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவணாக இருக்கிறான...\nமுஸ்லிம்களை ‘நிலை’ உணர்ந்து வாழச் சொல்லுங்கள்: மகாநாயக்கர்\nஇஸ்லாமிய மார்க்க போதகர் ஷாகிர் நாயக்கை மலைசியாவிலிருந்து அனுப்பமாட்டோம்..\nகத்தார் OOREDOO நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களுக்கான தனித்துவமான மற்றும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளும் ஊடகமாக Qtv எனும் நாமத்துடன் சமுக ஊடகங்களில் எமது பயணம் ஆரம்பமானது.\nமுஸ்லிம்களை ‘நிலை’ உணர்ந்து வாழச் சொல்லுங்கள்: மகாநாயக்கர்\nஇஸ்லாமிய மார்க்க போதகர் ஷாகிர் நாயக்கை மலைசியாவிலிருந்து அனுப்பமாட்டோம்..\nகத்தார் OOREDOO நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nசமாதான மாநாட்டில் ஒமல்பே சோபித தேரர் அடாவடி\nசிறையில் இருக்கும் மகனை பார்க்க சென்ற தாய் மரணம். (இன்னாலில்லாஹ்..)\nமுஸ்லிம் என்றால் அவன் பெயர்..\nபாவம் நாம் பரிதாப முஸ்லிம்கள்\nமனிதனே உனக்கு ஆச்சர்யமாக இல்லையா..\nஅனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்தால் நலம்...\nஉண்மை உரைத்தீர் அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவணாக இருக்கிறான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/shop/udayavarin-upadesa-mozhigal-83", "date_download": "2019-10-23T03:47:31Z", "digest": "sha1:MJIEKSNGWEJZ5LEMZA4YX3GNRXV56UJM", "length": 2268, "nlines": 46, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "உடையவரின் உபதேச மொழிகள்,83 வார்த்தைகள்,Udayavarin Upadesa Mozhigal – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nஉடையவரின் உபதேச மொழிகள்,83 வார்த்தைகள்,Udayavarin Upadesa Mozhigal\nஉடையவரின் உபதேச மொழிகள்,83 வார்த்தைகள்,Udayavarin Upadesa Mozhigal quantity\nCategory: Assorted Sri Vaishnavism , ஸ்ரீவைஷ்ணவம் பொது Tags: 83 words, 83 வார்த்தைகள், உடையவர், பிள்ளை உறங்கா வில்லி தாஸர், முதலியாண்டான், ராமானுஜர், வங்கிபுரத்து நம்பி, விரோதி பரிஹாரங்கள்\nDIY Sraadham Photo book 80 படங்களுடன் ச்ராத்தம் செய்வது எப்படி\nஸ்ரீமந் நாராயணீயம் – மூலம் பெரிய எழுத்து , Sriman Narayaneeyam Big letters\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/10/09000711/1054531/Rajini-Vakku.vpf", "date_download": "2019-10-23T02:40:43Z", "digest": "sha1:73RWNYWX7OAXQN3BGGLWA2ZWIU5ER7B2", "length": 6480, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(08/10/2019) ரஜினி வாக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுட்டிக்காட்டிய சினிமா... ஆர்வம் காட்டிய அமைச்சர்... நடவடிக்கையில் இறங்கிய ரஜினி...\nசுட்டிக்காட்டிய சினிமா... ஆர்வம் காட்டிய அமைச்சர்... நடவடிக்கையில் இறங்கிய ரஜினி...\nகலைஞானத்துக்கு வீடு வாங்கி கொடுத்த ரஜினி - சொன்ன வாக்கை நிறைவேற்றியதாக கலைஞானம் உருக்கம்\nதிரைப்பட தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானத்துக்கு சொந்த வீடு வாங்கித் தருவதாக கூறிய தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ளார்.\nரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார்.\nசுவாமி தயானந்தா ஆசிரமத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி\nஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.\n(17/10/2019 ) \"வெற்றிக்கு ஒரு வாக்கு போதும்\" - துரைமுருகன் பரபரப்பு பேட்டி...\n(17/10/2019 )வெற்றிக்கு ஒரு வாக்கு போதும்... திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி...\n(16/10/2019) அமமுக வாக்கு திமுக-வுக்குத் தான் - தங்கத்தமிழ்செல்வன் ஆருடம்\n(16/10/2019) அமமுக வாக்கு திமுக-வுக்குத் தான் - தங்கத்தமிழ்செல்வன் ஆருடம்\n(15/10/2019) \"அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி\n(15/10/2019) \"அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி\nகுலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா கோலாகலம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/12/30/chromepet-tasmac-siege-by-wlf-news-photos/", "date_download": "2019-10-23T04:06:26Z", "digest": "sha1:JAED4GFFUQOZROULF3HSXWWL75RMD4AB", "length": 32769, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை - செய்தி, புகைப்படங்கள் - வினவு", "raw_content": "\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இ��ுட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவ���க்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு வாழ்க்கை பெண் குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை - செய்தி, புகைப்படங்கள்\nகுரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை – செய்தி, புகைப்படங்கள்\n“ஊத்திக் கொடுப்பதும், சீரழிப்பதுமா… அரசின் வேலை” என்ற கேள்வியை முன்வைத்து கடந்த இரண்டு மாதங்களாக உழைக்கும் மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் சென்னை பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். பேருந்து, இரயில், உழைக்கும் மக்கள் பகுதிகள், கடைவீதிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் பிரச்சாரமும் வசூலும் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தின்போது பெண்களிடம் பலத்த ஆதரவினை காண முடிந்தது.\nபிரசுரம், இன்றைய தமிழக நிலை, அதற்கான தீர்வு மற்றும் ஏற்ற படத்துடன் (ஓவியம்) பேசியது. மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.\nபகுதிப் பெண்கள் பலர், பிரசுரத்தை நம்மிடம் காட்டி, “இந்தப் படத்தை போஸ்டர் அடிச்சி, வீட்டுக்குவீடு ஒட்டணும்மா” என்று கூறியதிலிருந்து இது விளங்கும்.\nபேருந்துப் பிரசாரத்தின்போது, ஒருவர் “சரியான விசயந்தான், (பஸ்ஸிலிருந்தவர்களை நோக்கி) முக்கியமான பிரச்சினையப் பத்தி பேச வந்திருக்காங்க, பேசமா கவனியுங்க” என்று கூறியது, மேலும்,”தாராளமா வசூல் போடுங்க” என்று ஊக்குவித்தது என பலவிதமான ஆதரவைக் காண முடிந்தது.\nபேருந்துகளி��் பேசும்போது, பலர் தோழர்களிடம், “சாராயக்கடைய முடூணும் சரி, இலவசங்களை ஏன் வேணாங்கிறீங்க”, “டாஸ்மாக் இல்லனா, அரசுக்கு வருமானம் இருக்காதே, மறுபடியும் எல்லாத்தையும் வெலை ஏத்திடமாட்டாங்களா”, “டாஸ்மாக் இல்லனா, அரசுக்கு வருமானம் இருக்காதே, மறுபடியும் எல்லாத்தையும் வெலை ஏத்திடமாட்டாங்களா” என்று பல கேள்விகளை முன் வைத்தனர்.\nஅதற்கு, தோழர்கள் பொறுமையுடன், “குடும்பமே சீரழிந்து, குடியால கணவரை இழந்தபிறகு இலவசம் எதுக்கு, இலவசமா கொடுக்கவேண்டிய, கல்வி, மருத்துவம், தண்ணீர், வேலை இதெல்லாம் தனியாருக்கு கொடுத்துட்டு, சாராயக்கடையை மட்டும் அரசு நடத்தும்னா, மக்கள் மேல அக்கறையில்லாத அரசு எதுக்கு” என்று விளக்கிப் பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.\nஇதன் மூலம், பேருந்தில் பிரச்சாரத்தினை மக்கள் நன்கு கவனிக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. பல பேருந்துகளில், நடத்துனர்களும், ஓட்டுநர்களும் ஆதரவளித்தனர். “சீக்கிரம், பேசிடுங்கமா டைம் ஆச்சி கெளம்பணும்” என்றும், சிலர், “பேச, நேரம் இல்ல, எல்லார்கிட்டயும் நோட்டீசு குடுத்துடுங்க, நேரம் ஆயிடுச்சி கத்துவாங்க” என்று தங்களால் முடிந்த ஆதரவை தர யாரும் மறக்கவில்லை.\nகடைவீதியில் பிரச்சாரத்தின்போது, மளிகைக் கடைக்காரர் ஒருவர், “இந்த நாடு திருந்தாது, அரசியல்வாதிகள கேள்விக்கேட்க முடியாது, கேட்டா… துட்டு வாங்கிட்டுதானே ஓட்டுப் போட்டே வாயை முடூ னு சொல்வானுங்க, இவனுங்களையும் மாத்த முடியாது” என்று விரக்தியுடன் பேசினார்.\nஅதற்கு, தோழர்கள் “நீங்க, சொல்றதுஎல்லாம் கரெக்டுதான், இந்த நிலைமைக்கு நம்மள தள்ளிவிட்டது யாரு, எதையும் யோசிக்கவிடாம போதையில வெச்சிருக்கறது யாரு, இத நாம எல்லாருக்கும் விளக்க வேணாமா, அதுக்கான தீர்வு காண வேண்டாமா, இதனால, நம்ம புள்ளங்கதானே பாதிக்கபோவுது அப்ப நம்ம முன்ன நின்னு செயல்பட வேணாமா” என்று விளங்க வைத்தனர்.\nஅம்பேத்கர் பகுதியில் ஒரு குடும்பத்திடம் பேசியபோது, “சரியான விஷயம்மா, எங்க ஏரியாவுல பல குடும்பம் பாதிக்கப்பட்டுகிட்டிருக்கு, சாப்பாடு ஆக்க வைச்சிருந்த காசு, பரவாயில்ல, இந்தாங்க வைச்சிக்கிங்க எங்களோட ஆதரவு இதுக்கு எப்பவுமே உண்டு” என்று தன்னிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்து சிலிர்க்க வைத்தார்.\nராமதாஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், “எங்கம்மா, நாங்களும் ப��ரண மதுவிலக்கு கொண்டு வரணும்னு போராடுனோம், அதெல்லாம் முடியாது, குடிக்கிறவனே திருந்தினாதான் உண்டு. பொம்பளங்க நீங்க முழுவீச்சா செய்யறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நிதி கொடுத்துதவினார்.\nஅதைப்போல, வைகோ கட்சியை சேர்ந்த ஒருவரும், “எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு, எங்க தலைவரு எல்லாத்துக்கும் நடைபயணமாக போறாரு, ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகமாட்டேங்குது” என்றார்.\nஇப்படியாக, காலை முதல் மாலை வரை பெண்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nபிரச்சாரத்தின்போது தொப்பி, பேட்ச், மற்றும் முழக்கம் பொருந்திய ஏப்ரான்களை அணிந்துச் சென்றது, ஜெயலலிதா வேடமிட்ட தோழர் தன் கழுத்தில் சாராயப் பாட்டில்களை மாலையாக அணிந்து வந்தது, பார்ப்போரை, இவர்கள் முழுமூச்சாக இறங்கி வேலைசெய்கிறார்கள் என்பதை உணரவைத்தது.\nவண்டியை நிறுத்திவிட்டு இளைஞர்கள், நிதி கொடுத்துவிட்டு பிரசுரம் பெற்று சென்றது என்று பல அனுபங்களை கற்றுத் தந்தது இந்த இயக்கப்பிரச்சாரம்.\nஇப்படியாக முழுவீச்சில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 24.12.12 அன்று நாகல்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது, பெண்கள் விடுதலை முன்னணி.\nகாலை 11 மணிக்கு முற்றுகை ஆர்ப்பாட்டம் என்று சுவரொட்டிகள் மூலம் தெரிந்துக் கொண்ட போலீசு நாகல்கேணியில் உள்ள எந்த கடை என்று திணறி, மூன்று கடைகளையும் இழுத்து மூடி அடைத்து காவல் காத்து கிடந்தது.\nகுழந்தைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்று 70 மேற்பட்டவர்களால் நாகல்கேணி டாஸ்மாக் எதிரில் தொடங்கியது முற்றுகை ஆர்ப்பாட்டம்.\nஊத்திக் கொடுக்கும் தமிழக அரசே\nதாலி அறுக்குது டாஸ்மாக் கடைகள்\nடாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம்\nஎன்று முழக்கங்கள் நாகல்கேணியை அதிர செய்தன.\nதலைமை தாங்கிய தோழர் அமிர்தா ஆற்றிய உரையில்,\n“பெரும்பான்மையான தோல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நிறைந்த இந்த பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் எதற்கு” என்று கேள்வி எழுப்பினார்.\n“சரியான குடிநீர் வசதி இல்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதே சிரமமா இருக்கு. பக்கத்துல பள்ளிகூடம் இருக்கு. பள்ளிக் கூடத்தில படிக்கற மாணவர்களுக்கு எப்படி சாராயம் கொடுக்குது அரசு. வேலைக்கு போயிட்டு பெண்கள் நிம்மதியா வீடு சேர முடியல. வழியில குடிச்சிட்டு அம்மணமா படுத்துகிடக்கிறாங்க. சீண்டி சில்மிஷம் பண்றாங்க. இதையெல்லாம் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.\nமேலும், சாராயக்கடைகளால் இளம் விதவைகள் கிராமமே உருவாகி இருப்பதை இடித்துரைத்தார். “பர்மிஷன் கேட்கும்போது, போலிசு 24,25 வேணாம்மா, எம்.ஜி.ஆர். நினைவுநாளும், கிறிஸ்மசும் வருது தொந்தரவு பண்ணாதீங்க, ஜனங்க கொண்டாடட்டும்” என்று கூறிய அவலத்தை எடுத்துரைத்தார்.\n“அரசு சட்டப்படியே 3 கி.மீ தூரத்துக்கு ஒரு சாராயக் கடைதான் இருக்கணும், ஆனா இங்க அரை கி.மீட்டருக்கு 3 கடை இருக்கு. தனது சட்டத்தையே அமல்படுத்த வக்கற்றது” என்று அரசை தோலுரித்தார்.\n“பக்கத்துல,கேரளத்துல படிப்படியா மதுவிலக்கு என்ற பேச்சுனா இருக்கு, ஆனா தமிழகத்துல டார்கெட் குறைஞ்ச காரணத்தை அலசவும், சரக்கு விற்பனை அதிகரிக்கவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்” என்று அதிகாரிகளை அம்பலப்படுத்தினார். மாணவர்களும், வயது வித்தியாசமின்றி குடித்து, ஆபாசப் படங்களைப் பார்த்து சீரழிவதையும், இதனால் தொடரும் பாலியல் வன்கொடுமைகளையும் உதாரணங்களுடன் விளக்கினார்.\nதற்போது, நாகல்கேணியில் உள்ள சாராயக்கடைகளை பெண்கள் விடுதலை முன்னணிக்கு பயந்து மூடிவைத்திருப்பதே நம் போராட்டத்துக்கு வெற்றியின் முதல்படிதான்” என்றார்.\nமேலும், “தமிழகமெங்கும் அரசு நடத்தும் சாராயக் கடைகளை மூடும்வரை போராட்டம் முழுவீச்சில் தொடரும்” என்று கூறி முடித்தார்.\nஇடைவிடாத முழங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.\nசாராயக்கடைகளை பூட்டிவிட்டு வந்த டாஸ்மாக் ஊழியரே எங்கள் பின்னால் நின்று சரியான போராட்டம்தான் என்று கூறினார்.\nகாற்றில் பறந்த பேனரை எழுத்துக்கள் மறையாதவாறு தடுத்து நின்றது பெண் போலிசு .\nஇது எல்லார் வீட்டிலும் குடியால் பாதிப்பு உள்ளதை உணரவைத்தது.\nஆர்ப்பாட்டத்தில், ஜெ வேடமணிந்த தோழர் பாட்டில் மாலையுடன் இருந்தது அனைவரையும் நின்று யோசிக்க வைத்தது.\nபகுதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது ஆர்ப்பாட்டம்.\nஆர்ப்பாட்டத்துக்கு வெளியே நின்ற பெண் ஒருவர், போலிசைக் காட்டி, “மத்தவங்ககிட்ட எப்படி நடத்துப்பானுங்க இவங்ககிட்ட எவ்ளோ மரியாதைப் பாத்தியா இவங்ககிட்ட எவ்ளோ மரியாதைப் பாத்தியா” என்று மற்றவரிடம் கூறி சிரித்தார்.\nஆர்ப்பாட்டம் முடிந்து, டீக்குடிக்க நின்ற தோழர்களிடம், ரோந்து சென்ற போலீசு வண்டி அருகில் வந்து “எங்கம்மா, போகணும், நாங்க வண்டியில விட்டுடட்டுமா” என்று பவ்வியமாக பம்மியது போலிசு.\n“வேணா சார்… நாங்க பஸ்சுக்காக காத்திருக்கோம், வந்ததும் போயிடுவோம்” என்றனர் தோழர்கள் கறாராக.\nபஸ்ஸில் ஏறியதும், கண்டக்டர் முதல் பயணிகள் வரை அனைவரும், “முடிச்சிட்டீங்களா, இப்படி செஞ்சாதான் மூடுவானுங்கமா, தொடர்ந்து செய்யுங்கமா” என்று உற்சாகத்துடன் ஆதரவளித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்களை மக்கள் விஐபியைப் போல பார்த்தனர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34267", "date_download": "2019-10-23T03:34:51Z", "digest": "sha1:Z4TCSYK2XQMWAB3ECIVZMQBRUIAFLO7F", "length": 7511, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆண் குழந்தை பெயர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபே, போ, ஜி‌, ஜ, என்ற எழுத்தில் தொடரும் பெயர்கள் கூறவும்\nப,பி,யே,யோ வில் பெயர் சொல்லுங்கள்..\nயோகேஷ் ,யோகராஜ் , பிரகாஷ் ,\nபெயர் நன்றாக உள்ளது.. ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து தான் பெயர் வைப்போம்..\nGoogle indic keyboard உபயோக படுத்துகிறேன்.. நன்றாக உள்ளது..\nகுழந்தைகளுக்கு கொடுக்கும் பசும் பால் எவ்வளவு நேரம் வைத்திருக்கலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nஉடல் எடை,தொப்பை,முகம்,கூந்தல் ஆகிய அனைத்திற்கும்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71750-afternoon-top-news-19092019.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T02:13:36Z", "digest": "sha1:6MFFRG4TXUH4PZPTYURZJ2O4FKONDWPT", "length": 8556, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதிய நேர முக்கியச் செய்திகள் சில... | Afternoon top news- 19092019", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமதிய நேர முக்கியச் செய்திகள் சில...\nதமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை. சென்னையில் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு.\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் 23-ஆம் தேதி தொடங்கும். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு.\nஆள்மாறாட்டம் புகாரில் மருத்துவக் கல்லூரி மாணவரைத் தேடி சென்னை வந்தது தேனி காவல்துறை. அனைத்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டிருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநர் புதியதலைமுறைக்கு பேட்டி.\nவரும் 6-ஆம் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றபின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் ஆகும்.\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தேஜஸ் விமானத்தை வாங்க தென்கிழக்கு ஆசிய நாடுகள் முன்வந்துள்ளதாகவும் பெருமிதம்.\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\n‘போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேண்டாம்’ - பெற்றோர்கள் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nRelated Tags : முக்கியச் செய்திகள் , மதியச் செய்திகள் , Top news\n‘10 மரக்கன்றுகளை நட்டு ப��ாமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\n‘போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேண்டாம்’ - பெற்றோர்கள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/03/26032009.html?showComment=1238053800000", "date_download": "2019-10-23T02:07:49Z", "digest": "sha1:R3IZZB5JOD4M47RFYOKAZOZU5F2WELXR", "length": 450266, "nlines": 2624, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் - 26.03.2009", "raw_content": "\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக���கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்ட��் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nLabels: Aviyal, அவியல், அனுபவம்\nஅவியல் எப்போதும் போல ருசி...\nகுறும்படத்திற்கு என்னிடம் ஒரு அருமையான கரு உள்ளது.தேவைப்படுவோர் அணுகவும்.\n//‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ //\nநன்றாக இருந்தது. கவிதைகள் அருமை.\nசகா.. நான் நடிச்ச குறும்படத்த காமிச்சாரா\nஅந்த குறும்படம் வெகு அருமை :)\nஜோக் நல்லாத்தான் இருக்கு.. .ஹிந்தி தெரியாதவங்க எப்பிடி ரசிப்பாங்க\nகடைசி ரெண்டு கவிதைகளும் எளிமையா யதார்த்தமா இருக்கு. அதனாலதான் ஈஸியா நம்மோட ரிலேட் பண்ண முடியுது... நம்ம தினசரி வாழ்க்கையோட மேப் பண்ண முடியுது.\nகவிதைகள் நிஜமாக குட்டி பெண் குழந்தைகளை போல் அழகு.\n//“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\n//நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை.//\nஇந்தியாவிலிருந்து தெனாப்பிரிக்காவுக்குன்னு குறிப்பால் சொல்லியிறிக்க்கிங்க வேறென்ன நுட்பம் இருக்கு இதுல\nநிறைய இந்த மாதிரி உதாரணங்கள் வலையுலகில் பயன்படுத்தப்படுதே\nஇல்ல வேறெதாவது நுண்ணரசியல் இருக்கா\n//“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”//\nஎங்கள பார்த்தா ஹிந்தி பண்டிட் மாதிரி தெரியுதா\nஎதுக்கு ஒரு ஹிந்தி ப்ளாக் ஆரம்பிச்சி அதுல எழுதலாமே\n//இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nமீன் தொட்டி பெண் அழகு..\nசாரி நாக்கு ஹிந்தி தெல்லேது தெலுகுல செப்பண்டி...\n(ஸ்மைலி போடல நிஜமாதான் சொல்றேன்)\nஅந்த குறும்படம் மிக அருமையாய் இருக்கும் பரிசல்..\nஆனாலும் அவியலில் ஏதோ ஒன்று குறைகிறது.\nவழக���கம்போலவே ருசியான அவியல் பரிசல்.. ஜோக்ஸ், கவிதை எல்லாமே அருமை.\nஇந்தியாவிலிருந்து தெனாப்பிரிக்காவுக்குன்னு குறிப்பால் சொல்லியிறிக்க்கிங்க வேறென்ன நுட்பம் இருக்கு இதுல வேறென்ன நுட்பம் இருக்கு இதுல\n”ப்ரேக்ஃபாஸ்ட் எத்தனை மணிவரைக்கும் கிடைக்கும்\n“ம்ம்... அது கிடைக்கும்.. ராத்திரி பத்து மணிவரைக்கும்\nசீனியர் ஸ்டாஃப் ஜோக்ல எதும் ஏ ஜோக் மேட்டர் இல்லையே\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்��ை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப��பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொ���்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத���து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்க�� ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில�� மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தா��்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்���ிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்���றாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணு���்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வ��வாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளி���் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். ��ந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, ��ுடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்ட���ராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறை���்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித��துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனத���விட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்ற��ச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங���க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட��ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்த��டறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான���. தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவை��ும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார�� குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சி��ந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொ���ு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அரு��ே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட��டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழ���துவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் க���வைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார��.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்��ிருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வை��்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொ���ுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறு���்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும��� பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன�� வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்ட���வது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சி���ிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃ���் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகி���து. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்��ி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nகுறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.\nஅலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற���பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது\nஇதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.\nஅதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.\nஅலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.\nஅருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.\nபிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...\nகடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…\nவி ழு ந் து வி டு கி ற து\nவெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது\nஎதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE\nநேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.\nசர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிர��ந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..\n“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா\n“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”\nஇந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’\n‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’\nஎன்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.\nமுகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.\n(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.\nகண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.\nகனவில் அவள் ஆடும் ஆட்டம்\nஈரமான சின்ன உதடுகளின் வழியாக.\nஇந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.\nஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது,என்ற தொகுப்பைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் கவிதை,மனப்பாட மீன்குட்டி.\n பதிவு படிக்கறது சுலபமா இருக்குது. ஆனா, பின்னூட்டங்கள்தான் பலமடங்குப் போயிட்டேயிருக்கு.கமெண்ட்ஸ் போடறதயிருந்தா, கர்சரப் புடிச்சு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ஒரு நீட்டு இழு.அப்பா, வந்துருச்சி.\nஅய்யய்யோ.கமெண்ட்ஸைப் பாக்காம நேராபோய்,என்னோடத எழுதிப்போட்டுட்டு,அப்புறமாதத்தான் பார்த்தேன்.கணேசா\nபரிசல், யாருக்காவது எதிரா பஞசாயத்துல சாட்சி சொல்லிடீங்களா....என்ன....\nமைக் டெஸ்டிங் மாதிரி, டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டு தொடங்கிருக்காருய்யா...ஆத்தாடி...உக்காந்து யோசிப்பாய்ங்களோ....\nயாருங்க அந்த கணேசன்... நங்கெல்லாம் பதிவ போட்டுட்டு...யாரும் வரமாடாங்களான்னு உக்காந்திருக்கோம்...ரொம்ப போர் அடிச்ச அப்படியே எங்க பக்கமும் கொஞ்சம் எட்டிப் பாக்கறது.\nஇப்பத்தாங்க நர்சிம்மோட பதிவிலயும் இந்தன் கணேஷைப் பாத்தேங்க. இங்கேயும்...\nகவிதை இரண்டுமே அழகு. சொக்கிப் போய் விட்டேன். உங்கள் ரசனைக்கும் நன்றி.\nமனப்பாட மீன்குட்டி சான்ஸே இல்லைங்க. எந்த கடினமும் இல்லாமல், தெளிவா ஹைக்கூ மாதிரி ஒரு காட்சிய அப்படியே படம் பிடிச்சிருக்கிங்க.\nகவிதைகள் இரண்டும் சூப்பர் ;)\nபுதிர் 1 : இந்த வாசகத்தை சொன்னது யார்\nகீழ்க்கண்ட வாசகத்தை சொன்னது யார்\nபதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க.\nசரியாக சொல்பவர்களுக்கு பிங் பாந்தர் பட்டம் வழங்கப்படும்\nஅழகுன்னா அழகு.. அவ்வளவு கொள்ளை அழகு.. மீண்குட்டிக்கவிதை.\nநிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்\nIPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு...\nஆசிஃப் மீரான் அண்ணாச்சிக்கு ஒரு மூடப்பட்ட கடிதம்\nகவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....\nவழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க\nஉதாரணபுருஷன் & நன்றி ஜூனியர் விகடன்\nவோடஃபோனுக்கு சில புதிய விளம்பரங்கள்...\nபுத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள...\nஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009\nகிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \nயாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)\nஒரு கதை.. ஒரு கவிதை\nஎன்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/egg-yolk-vegetable-omelette-for-babies/", "date_download": "2019-10-23T03:42:59Z", "digest": "sha1:6O5UJCRBJWK6HGGSR3PEHYBTJNZ4TVN7", "length": 9509, "nlines": 91, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Vegetable Omelette -முட்டை மஞ்சள் கரு ஆம்லெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான முட்டை மஞ்சள் கரு வெஜிடபிள் ஆம்லெட்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nமுட்டையை வைத்து விதவிதமான ரெசிபிக்களை செய்யலாம் என்பதே முட்டையின் சிறப்பியல்பு.குறிப்பாக ���மது குழந்தைகளுக்கு முட்டையை வைத்து கஸ்டர்டு,பான் கேக், கேக் மற்றும் முட்டை டிக்கிஸ் போன்ற சத்தான பல ரெசிபிக்களை செய்யலாம்.உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் முட்டையின் மஞ்சள் கருவினை வேக வைத்து கொடுத்திருப்பீர்கள். இப்பொழுது சற்றே வித்யாசமான அதே நேரம் சத்தான முட்டை மஞ்சள் கரு ஆம்லெட் ரெசிபியை காணலாம்.\n1 டீ.ஸ்பூன்-நன்கு துருவிய கேரட்\n½ டீ.ஸ்பூன்-நன்கு துருவிய பீட்ரூட் –\n½ டீ.ஸ்பூன்-நன்கு நறுக்கிய கொத்தமல்லி இலைகள்\nகருப்பு மிளகு தூள்- இம்மியளவு\nமஞ்சள் கருவினை கலக்கியால் நன்றாக கலக்கவும்.\nகடாயில் பட்டரை ஊற்றி முட்டை மஞ்சள் கருவினை ஊற்றவும்.\nதுருவிய காய்கறிகளை அதில் போடவும்.\nமிளகு த் தூளை தூவவும். துருவிய காய்கறிகளை கரண்டியால் மெதுவாக அழுத்தவும்.\nஆம்லெட் வெந்தவுடன் திருப்பி போடவும்.\nசிறிது ஆறியதும் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.\nஇதிலுள்ள காய்கறிகள் சத்துக்கள் தருவதோடல்லாமல் பார்க்க வண்ண மயமாக உள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உங்கள் குழந்தை மிளகை உண்ணவில்லையென்றால் வறுத்த சீரகப்பொடியை சேர்க்கலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும். இந்த ஆம்லேட்டை ருசித்தால் குழந்தைகள் காலை உணவு உண்பதை தவிர்க்கவே மாட்டார்கள். நீங்க ளும் உங்கள் வீட்டில் இந்த ஆம்லேட்டை செய்து பாருங்களேன்.லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nகுழந்தைகளுக்கான தாமரை விதை கஞ்சி\nமுட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி\nகுழந்தைகளுக்கான சிம்பிள் கேரட் அல்வா\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/28/millenium.html", "date_download": "2019-10-23T02:15:03Z", "digest": "sha1:BEWV5PSTW3EOMD42XLWWJOREPP5GPVVP", "length": 15878, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "உண்மையான புத்தாயிரம் ஆண்டு எப்போது? | when does the millennium begin -- 2000 or 2001 ? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மையான புத்தாயிரம் ஆண்டு எப்போது\nபுத்தாயிரமாண்டு 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியா அல்லது 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.\nதற்போது 2000 ஜனவரி 1-ம் தேதி தான் புத்தாயிரம் ஆண்டின் துவக்கம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என மனோகர் ஆர். புத்ரான் என்ற கணிதவல்லுநர் தெரிவித்துள்ளார்.\nபுத்ரான் எழுதிய டைம் தி சைக்கிள் செவன் என்ற புத்தகத்தில் இது குறித்து விரிவாக விவரித்துள்ளார். புத்தாயிரம் குறித்த சர்ச்சை 18-ம் நூற்றாண்டேதுவங்கி விட்டது. 17-ம் நூற்றாண்டிலேயே மேற்கத்திய நாடுகளில் வாழந்த மக்கள் தினசரி தேவைகளுக்காக காலண்டர்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.\nகடிகாரங்களும், கை கடிகாரங்களும் மக்களின் தினசரி வாழ்க்கையில் பயன் படுத்தப்படுத்தப்பட்டன.\nஒருவரின் பிறந்த வருடத்தைக் குறிக்கக் கூடிய பிறந்தநாள் விழாக்களும் அப்போதே கொண்டாடப்பட்டு வந்தன. 18-ம் நூற்றாண்டின் இறுதியில்அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் ஒருவருக்கு ஒருவர் நூற்றாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.\nபுது நூற்றாண்டு குறித்த சர்ச்சை அப்போதே துவங்கியது. சிலர் 1700-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை புதிய நூற்றாண்டாக கொண்டாடினர். வேறு சிலர் அடுத்தஆண்டு கொண்டாடினர்.\nபுத்தாயிரம் ஆண்டு குறித்த சர்ச்சை எழக் காரணம் அன்னோ டோமினியை (ஏடி- கிபி) உருவாக்கிய டையோனிசியஸ் எசிகுஸ் முதல் கிபி நுற்றாண்டை 0-என்பதை (பூஜ்யத்தை) பயனபடுத்த தெரியாமல் கிபி 0 என்று துவக்காமல் கிபி 1என துவக்கியதுதான் என தன் புத்தகத்தில் விவரித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nசிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா\nமகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்.. பரபரப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. மிகவும் மந்தமாக நடந்த தேர்தல்.. 55.33% வாக்குகள் பதிவு\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-convene-inter-state-panel-meeting-july-16-257633.html", "date_download": "2019-10-23T03:57:31Z", "digest": "sha1:AJFYS5NPWNSWUKCTHNQZDERVGLPUQPRT", "length": 19269, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி தலைமையில் 16ம் தேதி ‘மாநிலங்கள் கவுன்சில் கூட்டம்’... ஜெ. பங்கேற்பாரா? | PM Modi to convene inter-state panel meeting July 16 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் முகர்ஜி மாஸ் பேச்சு\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nMovies ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நில���ரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி தலைமையில் 16ம் தேதி ‘மாநிலங்கள் கவுன்சில் கூட்டம்’... ஜெ. பங்கேற்பாரா\nடெல்லி: மாநிலங்கள் கவுன்சில் கூட்டம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் வரும் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கடந்த 1990ம் ஆண்டு, ‘இண்டர் ஸ்டேட் கவுன்சில்' எனப்படும் மாநிலங்கள் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டமானது கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது நடத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்தக் கவுன்சில் மாற்றி அமைக்கப்பட்டது. மண்டல அளவிலான அமைப்புகளை உருவாக்கியது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், ஐந்து மண்டலங்களில் கூட்டங்கள் நடந்தன. அப்போது, அந்தந்த மண்டலங்களில் இடம் பெற்றுள்ள, மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்று தங்களின் பிரச்னைகள் குறித்து பேசினர்.\nஇந்நிலையில், வரும் 1ம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி மற்றும் மனோகர் பரீக்கர் ஆகியோரும், நிரந்தர அழைப்பாளர்களாக உள்ள 11 அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.\nஅத்துடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் பங்கேற்று, பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமருடன் ஆலோசிக்க உள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இ���ையேயான உறவுகள், உள்நாட்டு பாதுகாப்பு, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எதிரான வன்முறைகள், கல்வி, நேரடி மானிய திட்டம், ஆதார், சிறந்த நிர்வாகம், சமூக, பொருளாதார திட்டங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் டெல்லி அரசும், இந்தக் கூட்டத்தில் தங்களது பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசும் எனத் தெரிகிறது.\nஅனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இதில் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1964ல் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தது காங்கிரஸ்.. ஆனால் செய்யவில்லை.. காஷ்மீர் குறித்து மோடி\nதிமுகவில் எல்லோரும் மாட்ட போறாங்க.. லிஸ்ட் எடுக்கிறார் மோடி.. குண்டை தூக்கி போடும் ராஜேந்திர பாலாஜி\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nகுரு பெயர்ச்சி 2019: மோடி ராசிக்கு எப்படி - குரு பார்வையும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்\nஎதிர்க்கட்சிகள் லெப்ட்டில் போனால்.. வலது பக்கம் அட்டாக் செய்யும் மோடி.. பாஜகவின் செம பிரச்சாரம்\nமாமல்லபுரத்தில் டங்கல் சினிமா பற்றி பெருமையாக பேசினார் சீனா அதிபர் ஜின்பிங்: ஹரியானாவில் மோடி பேச்சு\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\n.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகள��� உடனுக்குடன் பெற\nmodi chief minister மோடி டெல்லி முதல்வர்கள் ஜெயலலிதா\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nவெற்றி கட்டாய தேவை.. 2 தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்குதான் அக்னி பரிட்சை.. ஏன் தெரியுமா\nகோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் அதீத கன மழை கிடையாது.. வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-10-23T03:08:40Z", "digest": "sha1:JHKJK7J7OUXORNVAAWGTSXWOOSNXGM2H", "length": 9769, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மழை: Latest தமிழகத்தில் மழை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்று முதல் ஒருவாரத்திற்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் பலத்த மழை கொட்டும்.. வானிலை மையம்\nசென்னையில் நள்ளிரவில் பெய்த பலத்த மழை.. இன்று சென்னை உள்பட 18 மாவட்டங்களில் சூப்பர் மழை இருக்கு\nதென்மாநிலங்களில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு... வந்திடுச்சு புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி\nஊரெல்லாம் வந்துட்டு இங்கே வராட்டி எப்படி.. இடி, மின்னலோடு வெளுத்த கனமழை... வெள்ளக் காடானது திருச்சி\nசென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. எப்போது தெரியுமா வானிலை ஆய்வு மையம் புதிய கணிப்பு\nசென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா.. இந்த வீடியோவைப் பாருங்கள்\nமிரட்டிய வெயிலை.. விரட்ட வர்றாரு வருணபகவான்... தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்\nசென்னை, திருவள்ளூரில் இடி மின்னலுடன் மழை.. மன்னார்குடியில் கன மழை\nஅடுத்த புயல் ரெடியாகிறது.. தமிழகத்தில் மீண்டும் கனமழை கொட்டுமா\nதமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\n24 மணி நேரத்திற்குள் பலத்த மழை கொட்டுமாம் தமிழகத்தில்...\nதமிழகத்தில் இன்றும் மழை-மாம்பழ உற்பத்தி பாதிக்கப்படும்\nரூ.1635 கோடி நிவாரண நிதி வழங்கிட மத்திய குழுவிடம் ஸ்டாலின் கோரிக்கை\nமுழுமையாக அகன்றது காற்றழுத்தம்-தமிழகத்தில் மழை குறையும்\nவெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ. 1607 கோடி ஒதுக்க ��ோரிக்கை\nபுயல் சின்னம் ஆந்திராவை நோக்கி நகர்கிறது-சென்னையில் கன மழை பெய்யும்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை-10 மாவட்டங்களுக்கு விடுமுறை\nவங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தம்-தமிழகத்தில் மழை நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/well-known-indian-cricketers-who-have-never-played-a-world-cup-game/2", "date_download": "2019-10-23T03:10:10Z", "digest": "sha1:E4CRZHHFQAIIRSOS3MN637V2PFYMYSYG", "length": 7233, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - இதுவரை ஒரு உலகக் கோப்பை போட்டியில் கூட விளையாடாத ஏழு நட்சத்திர இந்திய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nபோதிய திறமை மற்றும் தகுதி இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதிக்க சற்று சிரமப்பட்ட வீரர்களில் ஒருவர், அம்பத்தி ராயுடு. 2013ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் கண்டார். அதன் பின்னர், இந்திய அணியில் அவ்வப்போது இடம்பெற்று இருந்தார். 2015ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இடம்பெற்ற போதிலும் ஒரு போட்டியில் கூட இவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. கடந்த ஓராண்டு காலமாக இந்திய அணியின் நான்காம் இடத்திற்கு உரிய பேட்ஸ்மேனாக காணப்பட்டார். அதன் பின்னர், இந்திய அணியின் தேர்வாளர்கள் இவருக்கு பதிலாக விஜய் சங்கரை உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இணைத்து இவரின் உலக கோப்பை கனவை பறித்தனர். இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 47 என்ற பேட்டிங் சராசரியுடன் 1694 ரன்களை குவித்துள்ளார்.\n2010ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் அதிர்ஷ்டமில்லாத வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார், அமித் மிஸ்ரா. இந்திய அணியில் அவ்வப்போது இடம் பெற்று அதன் பின்னர், வெளியேறியும் நிலையில்லாமல் இருந்தார், அமித் மிஸ்ரா. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இவரை விட இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2015ஆம் ஆண்டிலும் இவர் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன் பின்னர், 2017 ஆம் ஆண்டு குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்ற ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையால் அமித் மிஸ்ராவின் சர்வதேச வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதுவரை 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 64 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், இருமுறை ஒரே ஆட்டத்தில் தலா 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏமாற்றமளித்து வரும் நட்சத்திர வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\nஉலககோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணிகள்..\nஉலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் மூன்று மோசமான பௌலிங்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2370038", "date_download": "2019-10-23T03:50:56Z", "digest": "sha1:BZIAKI3IETY3DCYEWXXDOB6RV66S6TW6", "length": 15377, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆள்கடத்தல்:தேசிய பாதுகாப்பு குழுமம் முதன்முறையாக வழக்கு பதிவு| Dinamalar", "raw_content": "\nஇனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு 1\nகொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு\nஇன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை 2\nமேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு\n3 வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை 1\nதமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு 1\nஆள்கடத்தல்:தேசிய பாதுகாப்பு குழுமம் முதன்முறையாக வழக்கு பதிவு\nபுதுடில்லி:தேசிய பாதுகாப்பு குழுமம் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமைக்கப் பட்டது. பயங்கரவாதம் குறித்த நடவடிக்கைகளை சிறப்பு அனுமதி பெறாமலே மாநிலங்களில் விசாரிக்கும் அதிகாரம் உள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு பெண் கடத்தப்பட்டார். இது சம்பந்தமாக தேசிய பாதுகாப்பு குழுமம் முதன்முறையாக ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்து மூன்றுபேரை கைது செய்து உள்ளது.\nRelated Tags ஆள்கடத்தல்:தேசிய பாதுகாப்பு ... முதன்முறையாக வழக்கு பதிவு\nசென்னை:ரூ.29 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பிடிபட்டது (1)\nஎல்லை தாண்டி மீன்பிடிப்பு:புதுக்கோட்டை மீனவர்கள் ஐந்து பேர் கைது(2)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிற��ம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை:ரூ.29 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பிடிபட்டது\nஎல்லை தாண்டி மீன்பிடிப்பு:புதுக்கோட்டை மீனவர்கள் ஐந்து பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12050942/Awful-near-Mettupalayam-College-student-death-in-drowns.vpf", "date_download": "2019-10-23T03:14:26Z", "digest": "sha1:TYANFUFTOJBTSBLY3LMPTVNVKTMQ535H", "length": 15687, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awful near Mettupalayam, College student death in drowns Bhavani river || மேட்டுப்பாளையம் அருகே பரிதாபம், பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டுப்பாளையம் அருகே பரிதாபம், பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு + \"||\" + Awful near Mettupalayam, College student death in drowns Bhavani river\nமேட்டுப்பாளையம் அருகே பரிதாபம், பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு\nமேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.\nகோவையை அடுத்த வெள்ளலூர் தலைவர் தோட்டம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மகன் பிரமோஜ் (வயது 19). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று பிரமோஜ் தனது வகுப்பில் படிக்கும் நண்பர்கள் 11 பேருடன் உக்கடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.\nபின்னர் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை-விளாமரத்தூர் அடுத்து உள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றில் அவர்கள் குளித்தனர். அப்போது பிரமோஜ் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தப்படி உயிருக்கு போராடினார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பிரமோஜ் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார்.\nஇதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல், சப்-இன்ஸ்பெக்டர் திலக், ஏட்டு தங்கவேல் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.\nபின்னர் அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிரமோஜை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-\nமேட்டுப்பாளையம் அடுத்துள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு செல்லும் பிரிவில் ஆபத்தான பகுதி என்று காரமடை போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனை வெளியூரில் இருந்து வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆற்றில் குளிக்க செல்பவர்களிடம் அப்பகுதி மக்கள் அறிவுரை வழங்கினாலும் அவர்கள் கேட்பதில்லை. இதனால் குண்டுக்கல்துறை பவானி ஆற்றில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தரமாக தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\n1. பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் பத்திரமாக மீட்பு\nபவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் நடுத்திட்டில் சிக்கித் தவித்த 51 பேர் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\n2. பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nபில்லூர் அணையில் இருந்து மின்உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\n3. சிறுமுகை அருகே, பவானி ஆற்றில் மூழ்கி தந்தை, மகள் உள்பட 3 பேர் சாவு\nசிறுமுகை அருகே பவானி ஆற்றில் தத் தளித்தவரை காப்பாற்ற முயன்றபோது, தந்தை மகள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n4. மேட்டுப்பாளையம் அருகே, பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி தவிப்பு - தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்\nமேட்டுப்பாளையம் அருகே பவானி ��ற்றில் சிக்கி தவித்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/02/22001847/1228931/Russia-bans-soldiers-from-using-smartphones.vpf", "date_download": "2019-10-23T03:50:14Z", "digest": "sha1:N5XHVSVX7FD7JW7FDCQ2MJHIS7S5J37B", "length": 15390, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை || Russia bans soldiers from using smartphones", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை\nரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. #Russia #Soldier #SmartphoneBan\nரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. #Russia #Soldier #SmartphoneBan\nரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ உள்ளிட்��� சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ராணுவம் குறித்த ரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தினர்.\nஅந்த வகையில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களில் 400-க்கும் மேற்பட்டோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.\nஎனினும் இந்த மசோதா நாடாளுமன்ற மேல்சபையிலும், கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும். அதனை தொடர்ந்து அதிபர் புதின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரும்.\nஇந்த சட்டம் அமலுக்கு வந்தால் கேமரா, இணையதளம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட ‘ஸ்மார்ட்போன்’ மட்டும் இன்றி ‘லேப்-டாப்’ ‘டேப்லட்’ உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடைவிதிக்கப்படும். அத்துடன் அவர்கள் ராணுவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசவும், எழுதவும் தடை வரும். #Russia #Soldier #SmartphoneBan\nஸ்மார்ட்போன் தடை | ரஷியா | ராணுவ வீரர் |\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது\n“வில்லியமுடன் கருத்து வேறுபாடு நிலவுவது உண்மைதான்” - இளவரசர் ஹாரி ஒப்புதல்\nஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் - ஆட்சியமைக்கும��� வாய்ப்பை இழந்தார் நேட்டன்யாஹூ\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி - மீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nசுற்றுலா சென்ற பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய தெர்மல் கேமரா புகைப்படம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/balakot-iaf-strike-what-unreleased-satellite-images-of-the-balakot-air-strikes-show-2007179", "date_download": "2019-10-23T03:21:42Z", "digest": "sha1:NQHAXPA76LCZXC2RB5OXBLAS2GEIT2N6", "length": 10588, "nlines": 101, "source_domain": "www.ndtv.com", "title": "Balakot Air Strike: What Unreleased Satellite Images Of The Balakot Air Strikes Show | Exclusive : பாலகோட் தாக்குதலில் இதுவரை வெளிவராத புதிய சாட்டிலைட் படங்கள் வெளியீடு!!", "raw_content": "\nExclusive : பாலகோட் தாக்குதலில் இதுவரை வெளிவராத புதிய சாட்டிலைட் படங்கள் வெளியீடு\nதீவிரவாதிகள் தங்கியிருந்த ஓட்டல், மர்க்கஸ் உள்ளிட்ட படங்கள் என்.டி.டி.வி.க்கு கிடைத்துள்ளன. இதற்கு முன்பாக கிடைத்த படங்களை விட இந்த படங்கள் தெளிவாக இருக்கின்றன.\nபிப்ரவரி 26-ம் தேதி விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டது.\nபாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்த புதிய படங்கள் என்.டி.டி.வி.க்கு கிடைத்துள்ளன. இதற்கு முன்பாக தாக்குதல் தொடர்பாக கிடைத்த படங்களை விடவும் இவை சற்று தெளிவாக இருக்கின்றன.\nஇந்த படத்தில் ஜெய்ஷ் தீவிரவாதிகள் பயன்படுத்தி ஹாஸ்டல் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் கட்டிடத்தின் கூரைகள் தெரிகின்றன. இது மலைப்பகுதியில் இருக்கும் வீடு போன்று தோற்றம் அளிக்கவில்லை.\nசாட்டிலைட் படங்களின் அடிப்படையில் ஒரு கட்டிடத்தின் மீது 3 துளைகள் காணப்படுகின்றன. இவற்றின் சுற்றளவு குறைந்தது 1 மீட்டாவது இருக்கும் என கருதப்படுகிறது.\nதாக்குதல் நடந்தது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டதகவலில், ''விமானப்படை அழித்த பகுதியில் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அதுல் ரப் அசாரின் வீடும் ஒன்று. அவர்தான் பாலகோட் தீவிரவாத மையத்தின் பொறுப்பாளராக இருந்தார்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nசாட்டிலைட் புகைப்படத்தில் விடுதி ஒன்று காணப்படுகிறது. இது சுமார் 40 அடி அக லம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூகுள் எர்த் ப்ரோ அளித்த தகவலின்படி இது குறைந்தது 35 அடி நீளமாவது இருக்கும்.\nமுன்னதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட படத்தில் இந்த ஹாஸ்டல் இடம்பெறாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. ஒருவேளை இந்த ஹாஸ்டல் விமானப்படை தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்த ஹாஸ்டலை தவிர்த்து மேலும் 2 கட்டிடங்கள் இருந்ததாகவும், அவை பயிற்சியாளர்கள் தங்கும் அறை, சீனியர் தீவிரவாதிகள் தங்கும் அறை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்பைஸ் 2000 ரகத்தை சேர்ந்த 3 குண்டுகள் பதான்கோட் தீவிரவாத முகாம் மீது வீசப்பட்டுள்ளன. 3 மீட்டர் அளவுக்கு விமானப்படை வீசிய குண்டுகள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த 3 குண்டுகளையும் சேர்த்து மொத்தம் 6 குண்டுகளை விமானப்படை வீசியுள்ளது.\nபாலகோட் தாக்குதல் நடந்து இத்தனை நாட்கள் ஆன பின்னரும், அதுகுறித்த புகைப்படங்களை மத்திய அரசு இன்னமும் வெளியிடாதது ஏன் என்று தெரியவில்லை.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n'வெங்காயம் சேர்க்காமல் உணவு சமையுங்கள்' - இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் வங்கதேசம்\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\nமகாராஷ்டிரா தேர்தல்: ரஃபேல் இருந்திருந்தால்..இங்கிருந்தே தகர்த்திருக்கலாம்: ராஜ்நாத் சிங்\nTerrorists In Delhi: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேர் டெல்லியில் ஊடுருவல்\nஇந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் 500 தீவிரவாதிகள்\nViral Video : ஒரு snake இன்னொரு பாம்பை சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா..\nP Chidambaram பற்றி காங்கிரஸ் எம்.பி., பதிவிட்ட சீரியஸ் ட்வீட் இப்படி காமெடி ஆகிடுச்சே\nFacebook, WhatsApp உள்ளிட்ட Social Media-க்களை ஒழுங்குபடுத்த வருகிறது புதிய விதிமுறை\n“அவர் சொன்ன ஜோக்…”- மோடியுடனான சந்திப்புக்கு பின் கலகலத்த நோபல் பரிசு பெற்ற Abhijit Banerjee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Greven-Reckenfeld+de.php?from=in", "date_download": "2019-10-23T03:22:34Z", "digest": "sha1:YTRV4VANQVNAMLGGCA7XD7VL32IXDPHQ", "length": 4436, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Greven-Reckenfeld (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Greven-Reckenfeld\nபகுதி குறியீடு: 02575 (+492575)\nபகுதி குறியீடு Greven-Reckenfeld (ஜெர்மனி)\nமுன்னொட்டு 02575 என்பது Greven-Reckenfeldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Greven-Reckenfeld என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Greven-Reckenfeld உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +492575 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Greven-Reckenfeld உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +492575-க்கு மாற்றாக, நீங்கள் 00492575-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/10/01230816/1053821/Kutra-Sariththiram-Thanthi-TV.vpf", "date_download": "2019-10-23T03:08:13Z", "digest": "sha1:ZCXS2RU3MCZC3UWSIB5I2RHTKNPIZIRR", "length": 9650, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 01/10/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 01/10/2019\nகுற்ற சரித்திரம் - 01/10/2019 : இரண்டு நாள் பிஞ்சு குழந்தையை கொன்று புதைத்த தாய்...\nகுற்ற சரித்திரம் - 01/10/2019 : இரண்டு நாள் பிஞ்சு குழந்தையை கொன்று புதைத்த தாய்....\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nடெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ\nடெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.\n68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்\nபுதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.\nகுற்ற சரித்திரம் - 21.10.2019 - சித்தன் துப்பாக்கி சித்தன் ஆனது எப்படி\nகுற்ற சரித்திரம் - 21.10.2019 - சித்தன் துப்பாக்கி சித்தன் ஆனது எப்படி\nகுற்ற சரித்திரம் - 17.10.2019 - அண்ணனின் தகாத உறவுக்கு பலியான தங்கை\nஅண்ணனின் தகாத உறவுக்கு பலியான தங்கை குடும்பம் ஆள் மாறி வெட்டிக் கொன்ற கொலை கும்பல்..\nகுற்ற சரித்திரம் - 16/10/2019 : சந்தேகத்தால் கண்டித்த கணவர்... தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்த மனைவி... துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கொடூரம்...\nகுற்ற சரித்திரம் - 16/10/2019 : சந்தேகத்தால் கண்டித்த கணவர்... தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்த மனைவி... துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கொடூரம்...\nகுற்ற சரித்திரம் - 15/10/2019 : நான்கு ஏக்கரில் தொடங்கிய பகை... ஐந்து லட்சத்திற்காக நடந்த கொடூர கொலை... அண்ணன், அண்ணிக்கு விஷம் வைத்த தங்கை... ஒரு மோசமலர்...\nகுற்ற சரித்திரம் - 15/10/2019 : நான்கு ஏக்கரில் தொடங்கிய பகை... ஐந்து லட்சத்திற்காக நடந்த கொடூர கொலை... அண்ணன், அண்ணிக்கு விஷம் வைத்த தங்கை... ஒரு மோசமலர்...\nகுற்ற சரித்திரம் - 14/10/2019 : காதலியோடு கரம் பிடித்த கணவன்... மனைவியின் வாயை பொத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்த கொடூரம்... கொலையும் செய்யும் ரகசிய காதல்...\nகுற்ற சரித்திரம் - 14/10/2019 : காதலியோடு கரம் பிடித்த கணவன்... மனைவியின் வாயை பொத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்த கொடூரம்... கொலையும் செய்யும் ரகசிய காதல்...\nகுற்ற சரித்திரம் - 11/10/2019 : கோவில்பட்டியில் ஒரு நிஜ துரைசிங்கம்... தாதாக்களுக்கு பயம்காட்டிய பரபரப்பு ஆடியோ... 'காப்பான்' இரவு 10 மணிக்கு...\nகுற்ற சரித்திரம் - 11/10/2019 : கோவில்பட்டியில் ஒரு நிஜ துரைசிங்கம்... தாதாக்களுக்கு பயம்காட்டிய பரபரப்பு ஆடியோ... 'காப்பான்' இரவு 10 மணிக்கு...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/203688/news/203688.html", "date_download": "2019-10-23T03:45:10Z", "digest": "sha1:PYB656FTVNYJW6SKGEYCF6JOR42QNQVD", "length": 3665, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரு காபி 1500 ரூபாவா என்னடா இது பித்தலாட்டமா இருக்கு!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஒரு காபி 1500 ரூபாவா என்னடா இது பித்தலாட்டமா இருக்கு\nஒரு காபி 1500 ரூபாவா என்னடா இது பித்தலாட்டமா இருக்கு\nPosted in: செய்திகள், வீடியோ\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஇந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை\n537 வருடங்களுக்கு பிறகு ஆறு கிரகங்களால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் ராசி\nரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் பெரிதாக அலட்டி கொள்வதற்கு இதுதான் காரணம்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\nஎடை குறைப்புக்கு உதவும் காதல் ஹார்மோன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_1992.07.10&uselang=ta", "date_download": "2019-10-23T03:05:28Z", "digest": "sha1:NEWJPH3BIJ4FGBUOAG5C25I5G4EPXBI2", "length": 3245, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 1992.07.10 - நூலகம்", "raw_content": "\nஉதயன் பத்திரிகைகளை யாழ்ப்பாணப் பொது நூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உதயன் காரியாலயம் போன்ற இடங்களில் பார்வையிடலாம். இந்தப் பத்திரிகையிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [9,198] இதழ்கள் [11,708] பத்திரிகைகள் [45,104] பிரசுரங்கள் [1,033] நினைவு மலர்கள் [896] சிறப்பு மலர்கள் [3,557] எழுத்தாளர்கள் [3,810] பதிப்பாளர்கள் [3,174] வெளியீட்டு ஆண்டு [138] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,773]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n1992 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 20 டிசம்பர் 2017, 08:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2013/05/2013.html", "date_download": "2019-10-23T02:45:34Z", "digest": "sha1:JSVVS6K4HYLPE3BJGRPCSWUIKN2U4BYW", "length": 23433, "nlines": 164, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : மெகா ட்வீட் அப் 2013 - கோவை", "raw_content": "\nமெகா ட்வீட் அப் 2013 - கோவை\nவரலாறு முக்கியம் என்பதால் இதை வலையில் பதிகிறேன்.\n· #TNMegaTweepUp என்னும் தமிழ் ட்விட்டர்களின் வருடாந்திரச் சந்திப்பு நிகழ்வொன்று @ExpertSathya என்னும் சக ட்விட்டரால் ஆரம்பிக்கப்பட்டு, சென்ற வருடம் முதல் - நிகழ்ந்து வருகிறது.\n· 2012 -மே 13ல் சென்னையில் நிகழ்ந்தது. அப்போதே, அடுத்த வருடம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சொன்னது போலவே மே 12 2013ல் கோவையில், பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மங்களா இண்டர்நேஷனலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n. கிட்டத்தட்ட ஒரு கல்யாணநிகழ்வைப் போலவே, பல ஊர்களிலிர்ந்து நண்பர்கள் முதல் தினமே வந்து திருப்பூர் / கோவையில் அறையெடுத்துத் தங்கிக் கலந்து கொண்டதும், வர இயலாதவர்கள் ட்விட்டர் மூலம் இந்தச் சந்திப்பு குறித்து பரவலாகப் பேசிக் கொண்டிருந்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஊக்குவித்தது.\n· மாலை 3 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட ட்வீட்-அப் மிகச்சரியாக 3 மணிக்கே ஆரம்பமானது. பெரும்பாலனாவர்கள் இரண்டு மணியிலிருந்தே வரத்தொடங்க, சிலர் ஆறு மணி வரை வந்து விழாவைச் சிறப்பித்தனர்.\n· லாஸ் ஏஞ்சலீஸ்-லிருந்து பெங்களூர் வந்திருந்த லாஸேஞ்சலீஸ்ராம் (ட்விட்டரில் - கலக்கல் கபாலி) சக ட்விட்டர் சண்முகம் அவர்களோடு வந்து சிறப்பித்தார்.\n· மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கோவை ஜெகதீஷ் (கிறுக்கன் ஜெகு)-ம், 70 வயதைத் தொடும், ராதா இல்லீன்னா சாதாவும் (ட்விட்டர் பேருங்க அது) வந்தது நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்தது.\n· சென்னை, திண்டுக்கல், மதுரை, சேலம், திருச்சி, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட பல ஊர்களிலிருந்தும் லாரி லாரியாக வந்திருந்த ட்வீட்டர்களால் ஹோட்டல் அரங்கமும் நிர்வாகமும் கிடுகிடுத்தது. எப்படி இவ்வளவு கூட்டம் என்று எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 84 பேர் இருந்தார்கள்.\n· ‘ஒவ்வொரு ட்வீட் அப்லயும் எதாச்சும் நல்லதைப் பகிர்ந்துக்கணும் பாஸ்’ என்ற எக்ஸ்பர்ட் சத்யாவின் கொள்கைப்படி, இந்த வருடமும் வாழை, யுரேகா ஆகிய இரண்டு NGOக்களின் சேவைகளும், அதற்கு எப்படி பிறர் / ட்விட்டர்கள் உதவ முடியும் என்பதும் பகிரப்பட்டது. வாழை சார்பாக தீபக், முருகானந்தம் ஆகியோரும், யுரேகா சார்பாக AID செல்வாவும் கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.\n· இவர்கள், தங்களது குறிக்கோள், செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கொண்டிருக்க, பலரும் அது குறித்து கேள்விகளும், ஆலோசனைகளுமாய் தங்கள் பேச்சுகள் மூலம் பங்கெடுத்தது மனநிறைவாய் இருந்தது.\n· லாஸ் ஏஞ்சலீஸ் ராம், தனது சினிமா அனுபவம் , வாத்தியார் சுஜாதாவுடனான தனது நட்பு, மற்றும் சுஜாதாவின் புகழ் பற்றியெல்லாம் ���ரையாடியது சிறப்பாக அமைந்தது. ‘சுஜாதா ட்விட்டர் உலகில் இல்லாதது எனக்குப் பெரும் வருத்தம்’ என்று அவர் குறிப்பிட்டபோது, 84 பேர்களும் ஆமாம் என்று 168 கைகளை உயர்த்தி ஆமோதித்தார்கள்.\n· வாழை அமைப்பினர் கொண்டு வந்த 20 டி-ஷர்ட்கள் ஒன்று 200 ரூ. என்றும், அதில் வரும் பணம், அந்த அமைப்பின் நிதிக்கு உபயோகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. எல்லாம் விற்றுத் தீர்ந்ததாக அறிகிறேன்.\n· எக்ஸ்பர்ட் சத்யாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்விட்கள் அடங்கிய ‘ட்விட்குறள்’ புத்தகம் லாஸ் ஏஞ்சலிஸ் ராம் அவர்களால் வெளியிடப்பட, கிறுக்கன் ஜெகு அவர்கள் பெற்றுக்கொண்டார். கார்க்கி, ராஜன், தோட்டா ஆகியோரின் மதிப்புரையோடு வெளியாகியிருக்கும் அந்தப் புத்தகத்தின் மூலம் வரும் இலாபம் முழுவதும் வாழை அமைப்பினர்க்கு வழங்கப்படுவதாய் சத்யா அறிவித்தார்.\n· ரூ. 60 மதிப்புள்ள அந்தப் புத்தகம் 100 ரூ, 200 ரூ என்று கொடுத்து வாங்கினர் சிலர். 500 ரூவாய்க்குக் கூட அந்தப் புத்தகம் வாங்கப்பட்டதாய் அறிகிறேன். நன்றியும் அன்பும்.\n- அந்தப் புத்தகம் தேவைப்படுவோர் எக்ஸ்பர்ட் சத்யா – அல்லது கௌதம் (பிரபலம்) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். (@expertsathya மற்றும் @pirabalam)\n· சிறந்த கீச்சுகள் சில ஃப்ரீயாவிடு டேவிட் மூலம் தொகுக்கப்பட்டு, கார்க்கி குரலில் – அவரது கமெண்டுடன் திரையிடப்பட்டது. அரட்டை கேர்ள் சௌம்யா, சிஎஸ்கே ஆகியோரது எழுத்துகள் சிறப்பு கவனத்தைப் பெற்றது.\n· சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் ட்விட்டர் ‘பட்டாசு’, ‘ஃபாத்திமா ஃபாத்திமா’ என்ற போன வருடம் பாடிய அதே பாடலைப் பாடினார். அடுத்தவருடமும் இதே பாடலை, இன்னும் சரியாகப் பாடச்சொல்லும்படி வந்திருந்த ட்விட்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\n· பிளிறல் பாலா, ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ என்ற பாடலை வாசலைப் பார்த்துக் கொண்டே பாடினார். ஆனால் கடைசி வரை அரட்டை கேர்ளோ, சௌமியோ வரவே இல்லை.\n· பிரபலம் என்றால் என்ன, பிரபலங்களிடம் ஏதும் கேள்வி வேண்டுமென்றால் கேளுங்கள் என்று அறிவிக்கப்பட்டபோது, பலரும் பல மாதிரிக் கேள்விகளைக் கேட்டு நிகழ்ச்சியைக் கலகலப்பூட்டினர்.\n· குறிப்பாக ராஜனிடம் அவரது சிறை அனுபவங்கள், அப்போதைய அவரது மனநிலை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. மிகவும் தேர்ந்த முறையில், சர்ச்சைக்கிடமின்றி, நண்பர்களுக்கு அதற்கான பதில��க் கூறினார் ராஜன்.\n· போலவே, ட்விட்டரிலிருந்து சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் கார்க்கி, தன் அடுத்த முயற்சிகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். கேபிள் சங்கர் இயக்கும் ‘தொட்டால் தொடரும்’ என்று பெயரிடப்பட்ட படத்தில், அவருடன் பணிபுரிவதாகவும், ரைட்டர் பாரா கதையில் வரும் சீரியல் ஒன்றிற்கு வசன வாய்ப்பு வந்திருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டபோது, அவரவர் வீட்டில் ஒருத்தன் உயர்வது போல ஆர்ப்பரித்து வாழ்த்தினர் வந்திருந்த நண்பர்கள். கூடவே, ட்விட்டர் – ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் பல க்ரியேட்டிவிட்டிகள் பல பிரபலங்களால் கவனிக்கப்படுவதையும் கார்க்கி குறிப்பிட்டார்.\n· தங்களைக் கவர்ந்த சிறந்த கீச்சுகள் மூலம், நிகழ்ச்சிக்கு வராத பலரையும் அவர்களது கீச்சுகள் மூலம் வருகை புரிய வைத்தனர் வந்திருந்தவர்கள். அதில் அரட்டைகேர்ளின், ‘சரிங்க’, புரட்சிக்கனலின் ‘LogOff’ மற்றும் தேங்காவின் ‘நல்லிரவு’ ஆகியவை பரவலானப் பாராட்டைப் பெற்றன.\n· எய்ட் செல்வா, கோவை ஷேக் ஆகியோர் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்காக பலத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.\n· சென்றவருடம் ‘தல’ செந்தில்நாதனின் களப்பணி போலவே, இவ்வருட நிகழ்ச்சிக்காக சத்யாவுடன் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புகளை ‘பிரபலம்’ கௌதம் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் பதிவு மற்றும் புத்தக விற்பனை ஆகியவற்றை ‘வேதாளம்’ அர்ஜூன் ஆகியோர் சிறப்பாக செய்தனர். அவர்களுக்கு சத்யா சார்பில் நன்றி நவிலப்பட்டது.\n· இந்நிகழ்ச்சிக்கான முழுச் செலவையும் ஒரு ட்விட்டர் ஏற்றுக் கொண்டார். அவரது ஒரே வேண்டுகோள் அவரது பெயர், ஹேண்டிலைச் சொல்ல வேண்டாம் என்பதே. இது அறிவித்து அவருக்கு நன்றி சொல்லப்பட்டபோது, சில நிமிடங்கள் தொடர்ந்த கைதட்டல். அன்பருக்கு இங்கேயும் எம் நன்றி.\n· அடுத்தவருடம் மே மாதம், மதுரையில் ட்வீட் அப் என்று அறிவிக்கப்பட்டபோது, சைல்ட் சின்னா டைமிங்காக, ‘இந்த வருடம் தேங்கா நகரம். அடுத்த வருடம் தூங்கா நகரம்’ என்றார்.\n· வந்திருந்த அனைவர்க்கும், டின்னரோடு நிகழ்வு முடிந்தது.\n நாம் ஏன் ஊரில் இல்லை என ஏங்கவைக்கும் தருணங்களில் ஒன்று..\n பதிவுக்காகக் காத்திருந்தேன் அருமை. நன்றி :-)\nகேபிள் சங்கர் இயக்கும் ‘தொட்டால் தொடரும்’ என்று பெயரிடப்பட்ட படத்தில், அவருடன் பணிப��ரிவதாகவும், ரைட்டர் பாரா கதையில் வரும் சீரியல் ஒன்றிற்கு வசன வாய்ப்பு வந்திருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டபோது, அவரவர் வீட்டில் ஒருத்தன் உயர்வது போல ஆர்ப்பரித்து வாழ்த்தினர் வந்திருந்த நண்பர்கள், என் கைதட்டல்களும் அதே உணர்வுடன்,\nஹே... அடுத்த வருடம் எங்க ஊருல..\nபெரிய ட்விட் லாங்கர்(ட்விட் லாங்கர் அப்படின்னாவே பெருசுதானே அப்படின்னு கேட்கப்படாது) ஒன்னை எழுதிட்டு இருக்கும் போதே வந்ததால அதை சுருக்கி இங்கே சொல்லிடறேன்.\nதொழில்நுட்ப வசதி குறைவு - அப்படின்னு சொல்லியே இரண்டு முறையும் நேரலை இல்லாம போயிடுச்சு. இது தமிழ்நாட்டுக்கான மெகா ட்விட் அப் இல்லை. உலகம் முழுசும் நாங்களும் என்னை மாதிரி ஏதோ ஒரு நப்பாசையினாலதான் பார்க்க ஆசைப்படறோம். அது அங்கே இருக்கிற மக்களுக்கு புரியுதா இல்லை புரிஞ்சும் ஏதும் செய்ய முடியாத கையறுநிலையான்னு புரியலை.\nஒரு வீடியோ எடுத்தும் கூட யூட்யூப்ல ஏத்தி விட்டுருக்கலாம். அது முடியலாமே பெரும்பாலும் ஸ்மார்ட் போன் வெச்சிருப்பாங்களே பெரும்பாலும் ஸ்மார்ட் போன் வெச்சிருப்பாங்களே\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...\nஎல்லாவற்றையும் அழகாக இணைத்துத் திறமையாக டைமிங்குடன் 'MC' பண்ணியது பரிசல். அவர் தன்னடக்கத்தினால் இதைச் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் நான் இங்கே சொல்லியாகவே வேண்டும்\nஅடுத்த முறை தொழில் முறை ஒளிப்பதிவாளரை வைத்து மொத்த நிகழ்ச்சியையும் பதிவு செய்து வலையேற்ற வேண்டுகிறேன்.\nநல்ல தொகுப்பு. ஒரு சஜசனாக சொல்கிறேன், ட்வீட்டரில் தீவிரமாக செயல்பட்டு அகால மரணமடைந்த டோண்டு, பட்டா பட்டி போன்றவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்திருக்கலாம்.\nமாலை 3 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட ட்வீட்-அப் மிகச்சரியாக 3 மணிக்கே ஆரம்பமானது. பெரும்பாலனாவர்கள் இரண்டு மணியிலிருந்தே வரத்தொடங்க, சிலர் ஆறு மணி வரை வந்து விழாவைச் சிறப்பித்தனர்....\nமாலை 3 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட ட்வீட்-அப் மிகச்சரியாக 3 மணிக்கே ஆரம்பமானது. பெரும்பாலனாவர்கள் இரண்டு மணியிலிருந்தே வரத்தொடங்க, சிலர் ஆறு மணி வரை வந்து விழாவைச் சிறப்பித்தனர்...\nகொடைக்கானல் - ஒரு பார்வை\nமெகா ட்வீட் அப் 2013 - கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.pastureone.com/raspberry-growing/", "date_download": "2019-10-23T02:03:51Z", "digest": "sha1:GAVCWYQK5VXEJSSW6PESZQU3WITSEWUO", "length": 65483, "nlines": 871, "source_domain": "ta.pastureone.com", "title": "ராஸ்பெர்ரி வளரும் | விவசாயியின் ஆன்லைன் மேய்ச்சல் | October 2019", "raw_content": "\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nஆப்பிள் மரம் இறங்கும் பராமரிப்பு\nஇலையுதிர்காலத்தில் ஆப்பிள் நாற்றுகளை நடவு செய்தல்\nசெர்ரி நடவு மற்றும் பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் பேரிக்காய் பராமரிப்பு\nயூரல்களுக்கு ஆப்பிள் மரங்களின் வகைகள்\nஇலையுதிர் காலத்தில் செர்ரி பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் ஆப்பிள் பராமரிப்பு\nபிளம் நடவு மற்றும் பராமரிப்பு\nசுய பழம் கொண்ட பிளம் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்தில் குளோன் ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் செர்ரிகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் ஒரு பீச் நடவு\nபாதாமி நடவு மற்றும் பராமரிப்பு\nவசந்த காலத்தில் பாதாமி நடவு\nலெனின்கிராட் பிராந்தியத்திற்கான ஆப்பிள் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான செர்ரிகளின் வகைகள்\nகுறைந்த வளரும் ஆப்பிள் வகைகள்\nநடுத்தர துண்டுக்கு ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் ஒரு இனிப்பு செர்ரி கத்தரிக்காய்\nவசந்த காலத்தில் ஒரு பீச் நடவு\nஇலையுதிர் காலத்தில் திராட்சை மாற்று அறுவை சிகிச்சை\nஇலையுதிர்காலத்தில் திராட்சை துண்டுகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் முதல் திராட்சை துண்டுகளை இனப்பெருக்கம் செய்தல்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான இனிப்பு செர்ரிகளின் வகைகள்\nதிறந்த நிலத்தில் வெள்ளரிகள் சாகுபடி\nவசந்த காலத்தில் பூண்டு நடவு\nபுறநகர்ப் பகுதிகளுக்கு மிளகு வகைகள்\nஒரு கிரீன்ஹவுஸில் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்ப்பது\nஇனிப்பு மிளகு நடவு பராமரிப்பு\nகருப்பு திராட்சை வத்தல் வகைகள்\nதிறந்த மைதானத்திற்கு மிளகு வகைகள்\nதிறந்த நிலத்தில் மிளகு சாகுபடி\nவளர்ந்து வரும் கத்தரிக்காய் நாற்றுகள்\nவளர்ந்து வரும் மிளகு நாற்றுகள்\nகேரட் வசந்த காலத்தில் வளரும்\nதிறந்த நிலத்திற்கு கத்தரிக்காய் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான கேரட் வகைகள்\nடச்சு உருளைக்கிழங்கு வளரும் தொழில்நுட்பம்\nதங்கள் கைகளால் பறவைகளுக்கு சமையல் தீவனம்\nகோழிகளில் முட்டை உற்பத்தி அதிகரித்தது\nவாத்துகள் மற்றும் வாத்துக்களுக்கு குளம்\nபியோனி ரூட் காபி தண்ணீர்\nகாய்கறிகள், முலாம்பழம் மற்றும் சுரைக்காய்\nமாக்னோலியா கொடியின் சீனரின் ��ேல் ஆடை\nகல் ரோஜாக்களை இனப்பெருக்கம் செய்தல்\nவளர்ந்து வரும் சிப்பி காளான்கள்\nமோட்டோப்லாக் நெவா எம்பி 2\nஆப்பிள் மரங்களை நடவு செய்தல்\nபச்சடி வகையில் பயன்படுத்தப்படும் செடி\nகுளிர்காலத்திற்கான பாதாமி பழங்களை அறுவடை செய்வது\nபுஷ் பிரிப்பதன் மூலம் இனப்பெருக்கம்\nகீரைகளை உறைய வைக்கும் வழிகள்\nகோழிகளின் இனங்களை எதிர்த்துப் போராடுவது\nஉக்ரைனின் மாநில வன வள நிறுவனம்\nவெங்காய பூண்டு செடி வகை\nமத்திய கிழக்கு தானிய காங்கிரஸ்\nதிறந்தவெளியில் நடவு மற்றும் பராமரிப்பு\nபல வண்ண மலர்கள் கொண்ட செடி வகை\nபுதர்ச் செடிகளை அழகு வடிவங்களில் கத்தரித்தல்\nகால் மற்றும் வாய் நோய்\nஒரு பீப்பாயில் வெள்ளரிகள் வளரும்\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nராஸ்பெர்ரி க்ளென் ஆம்ப்ல்: பண்புகள், நன்மை தீமைகள்\nராஸ்பெர்ரி எப்போதுமே தோட்டத்தில் நடப்படுகிறது, ஏனெனில் அது உடலுக்கு நன்மைகள் மற்றும் பெர்ரிகளின் சிறந்த சுவை. பல வகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​தோட்டக்காரர்கள் பெர்ரிகளின் அளவு, அவற்றின் சுவை பண்புகள், தாவரத்தின் குறைந்த பராமரிப்பு மற்றும் போக்குவரத்தின் போது நல்ல பெர்ரி பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துகிறார்கள். ராஸ்பெர்ரி வகை க்ளென் ஆம்ப்ல் (க்ளென் ஆம்பிள்) இந்த நன்மைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கிறது.\nராஸ்பெர்ரி, தாவர பரப்புதல் விதிகளை எவ்வாறு பராமரிப்பது\nதோட்டக்காரருக்கு மிகவும் பிடித்த பயிர்களில் ஒன்று ராஸ்பெர்ரி. ராஸ்பெர்ரி புஷ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகைகள் இல்லாமல் ஒரு அரிய நிலம். இந்த கட்டுரையில், வளரும் ராஸ்பெர்ரிகளை எவ்வாறு வளர்ப்பது மற்றும் பராமரிப்பது என்பதை விளக்குவோம். ராஸ்பெர்ரிகளை எவ்வாறு தண்ணீர் பாய்ச்சுவது, அதைச் செய்ய வேண்டுமா என்பது இந்த இனத்தின் வளர்ந்து வரும் ராஸ்பெர்ரிகளின் முக்கிய ரகசியங்களில் ஒன்று சரியான நீர்ப்பாசன ஆட்சி.\nராஸ்பெர்ரி ஹெர்குலஸ்: பல்வேறு விளக்கம், நடவு மற்றும் சாகுபடி\nராஸ்பெர்ரி ஹெர்குலஸ் - தோட்டக்கலை கலை வேலை. தோட்டக்காரரின் கனவு நனவாகும் - பெரிய ரூபி-சிவப்பு பெர்ரி, நடவு ஆண்டில் பழம்தரும், ஈர்க்கக்கூடிய அறுவடை, உறைபனி கூட, இவை அனைத்தும் எந்த சிறப்பு தந்திரங்களும் கவலையும் இல்லாமல். உங்களுக்குத் தெரியுமா மீதமுள்ளவரின் தனித்தன்மை (Fr. Remontant இலிருந்து - உயர்வு, மீண்டும் பூக்கும்) ராஸ்பெர்ரி - வருடத்திற்கு இரண்டு முறை பழம் தாங்க.\nமஞ்சள் ராஸ்பெர்பெரின் சிறந்த தரவுகள்: தளத்தில் பயிரிடுவதற்கு என்ன தேர்வு செய்ய வேண்டும்\nமஞ்சள் ராஸ்பெர்ரி - பெரும்பாலும் வீட்டு தோட்டக்கலைகளில் காணப்படாத பெரும்பாலான அசாதாரண பயிர்களில் ஒன்று. இது முற்றிலும் வீணாக உள்ளது, ஏனெனில் இந்த பெர்ரி வளர்ந்துவிட்டதால், அதை ஏற்க மறுக்க முடியாது. மஞ்சள் ராஸ்பெர்ரி சிவப்பு மற்றும் கருப்பு வகைகளை விட பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அந்தோசயினின்களின் (சாயங்கள்) குறைந்த உள்ளடக்கம் காரணமாக, இது சிறு குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாது மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.\nவளர்ந்து வரும் ராஸ்பெர்ரிகளுக்கான சிறந்த உதவிக்குறிப்புகள் ஹுஸர்: பல்வேறு விளக்கம், நடவு மற்றும் பராமரிப்பு\nஹுஸர் ஒரு தரமான மற்றும் எளிமையான ராஸ்பெர்ரி வகையாகும், இது பல தோட்டக்காரர்களிடையே அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. குறைந்தபட்ச பராமரிப்பு புதர்கள் கூட அதிக மகசூலைக் கொடுக்கும். ராஸ்பெர்ரி ஹுஸர் பெர்ரி பெரியது, பிரகாசமானது, புளிப்பு-இனிப்பு மற்றும் நம்பமுடியாத நறுமணமானது. நாம் ராஸ்பெர்ரி குசர் வளர்ப்பின் விளக்கத்தை தொடரவும், அதே போல் இந்த பயிர் நடவு மற்றும் கவனித்துக்கொள்வதற்கான பண்புகளை அறிந்து கொள்ளலாம்.\nநீங்கள் ராஸ்பெர்ரி மஞ்சள் ஜெயண்ட் வளர அறிய வேண்டும் எல்லாம்\nபலர் பிரகாசமான இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு ராஸ்பெர்ரிகளைக் காண பழக்கப்படுகிறார்கள், மற்றும் கருப்பு மற்றும் மஞ்சள் ராஸ்பெர்ரி இருப்பதைப் பற்றி மட்டுமே விவசாயிகளின் ஒரு சிறிய பகுதி தெரியும். எங்கள் தோட்டங்களில் அவளை சந்திக்க இது ஒரு பெரிய அபூர்வமாகும். இந்த கட்டுரை ராஸ்பெர்ரி வகை மஞ்சள் ஜெயண்ட் மீது கவனம் செலுத்துகிறது. சிறிய அளவிலான அந்தோசயனின் சாயங்கள் காரணமாக, இது சிறு குழந்தைகள், ஒவ்வாமை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பயன்படுத்த ஏற்றது.\nராஸ்பெர்ரி \"கேரமல்\" சாகுபடியின் அம்சங்கள்: சிறப்பியல்பு வகைகள், நடவு மற்றும் பராமரிப்பு\nமாறுபட்ட புதுமைகள் எப்போதும் கவனத்தை ஈர்க்கின்றன. முழு காலத்திலும் இனிப்பு, பெரிய பெர்ரி, புதர்கள், பழங்களைத் தாங்கும் அனைத்தும் ப���திய வகைகளின் நன்மைகள் அல்ல. இந்த புதிய தயாரிப்புகளில் ஒன்று ராஸ்பெர்ரி \"கேரமல்\" ஆகும். இது மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்ல, 2013 இல் தோன்றியது, மேலும் இந்த வகையின் உரிமையாளர்கள் முதல் அறுவடையில் திருப்தி அடைந்தனர்.\nகருப்பு ராஸ்பெர்ரி முக்கிய வகைகள் விவரம்\nராஸ்பெர்ரி நீண்ட காலமாக கோடை வாசிகளால் மதிக்கப்படுகிறது. தோட்டத்தில் அடுக்குகள் நீங்கள் ஏற்கனவே ஒரு தனிப்பட்ட கருப்பு ராஸ்பெர்ரி சந்திக்க முடியும். இந்த ஆலை ஏராளமான விளைச்சலைக் கொண்டுவருகிறது, ஜலதோஷத்துடன் உதவுகிறது, மற்றும் பல்வேறு வகையான கருப்பு ராஸ்பெர்ரி சுவாரஸ்யமான சுவை மற்றும் பெர்ரி நிறங்களின் வேறுபாட்டைக் கொண்டுள்ளது. பிளாக் ராஸ்பெர்ரி பிளாக்பெர்ரி போன்றது. அவர் ரோசேசே குடும்பத்திற்கு சொந்தமானவர், வட அமெரிக்காவிலிருந்து வந்தார்.\nஒரு ராஸ்பெர்ரி மரம் தருஸாவை நடவு செய்வது மற்றும் பராமரிப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nஇனிப்பு ராஸ்பெர்ரி யாரும் அலட்சியமாக இல்லை. குறிப்பாக இது ஒரு மரம் போல இருக்கும் போது. எந்த தோட்டத்தில் நீங்கள் பெர்ரி பல்வேறு வகைகள் பார்க்க முடியும். தற்போது ராஸ்பெர்ரி மரம் தருசாவாகக் கருதப்படும் மிகவும் பிரபலமான புதர்கள். இந்த கட்டுரையில் இந்த வகையான ராஸ்பெர்ரிகளை எவ்வாறு ஒழுங்காக நடவு செய்வது மற்றும் பராமரிப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.\nராஸ்பெர்ரி \"கம்பர்லேண்ட்\": பல்வேறு மற்றும் சாகுபடி வேளாண் தொழில்நுட்பத்தின் பண்புகள்\nவழக்கமான சிவப்பு ராஸ்பெர்ரி வகைகளின் பின்னணியில், அதன் கருப்பு பதிப்பு அசாதாரணமாக கவர்ச்சியானதாக தோன்றுகிறது, ஏனெனில் இது உள்நாட்டு பிராந்தியங்களில் வலிமிகுந்த அரிதானது. நான் என்ன சொல்ல முடியும், விற்பனையில் கூட கருப்பு ராஸ்பெர்ரி \"கம்பர்லேண்ட்\" நாற்றுகளைக் கண்டுபிடிப்பது எப்போதும் சாத்தியமில்லை, அதனால்தான் சிலர் அதன் நடவு மற்றும் பராமரிப்பில் அக்கறை காட்டுகிறார்கள்.\nபெரிய பழ ராஸ்பெர்ரி \"அட்லாண்ட்\" வளர்ப்பது எப்படி\nபழுதுபார்க்கும் ராஸ்பெர்ரி வகைகள் இன்று தோட்டக்காரர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. ராஸ்பெர்ரி \"அட்லாண்ட்\" நோய்களுக்கு அதிக எதிர்ப்பு இருப்பதால் சிறப்பு அங்கீகாரத்திற்கு தகுதியானது, மேலும் இந்த கட்டுரைய���ல் நீங்கள் பல்வேறு வகைகள், புகைப்படங்கள் மற்றும் பராமரிப்பு விதிகள் பற்றிய விளக்கத்தைக் காண்பீர்கள். பல்வேறு வகையான உயிரியல் அம்சங்கள் இந்த வகையான ராஸ்பெர்ரியை ஒரு நெருக்கமான பார்வையைப் பெறுவதற்காக, ஆரம்பத்தில் அதன் உயிரியல் அம்சங்களையும் தோற்றத்தையும் கருத்தில் கொள்வோம்.\nராஸ்பெர்ரி போல்கா: பெரிய பழ பழங்களின் விளக்கம் மற்றும் சாகுபடி\nஒரு கோடைகால குடியிருப்பாளரைக் கண்டுபிடிப்பது கடினம், எந்த இடத்தில் சுவையான மற்றும் மணம் கொண்ட ராஸ்பெர்ரி வளராது. திராட்சை வத்தல், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற பயனுள்ள தாவரங்களுடன் சேர்ந்து, எந்தவொரு தோட்டத்திலும் இது பெருமை கொள்கிறது. இன்று, 120 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான தாவரங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலான மக்கள் பெரிய மற்றும் பிரகாசமான பெர்ரிகளுடன் கூடிய பெரிய புதர்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஇலையுதிர்காலத்தில் ராஸ்பெர்ரிகளை நடவு செய்வது எப்படி\nராஸ்பெர்ரி புதர்கள் தோட்டக்காரருக்கு மிகவும் கவர்ச்சிகரமானவை, ஏனெனில் அவை பழங்களைத் தாங்கக்கூடியவை மட்டுமல்ல, அவற்றின் அலங்கார செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. வண்ணமயமான பழங்களைக் கொண்ட ராஸ்பெர்ரிகளின் சுவர் அல்லது புல் குழுக்களின் பின்னணியில் நடப்பட்டிருப்பது பெர்ரி-இலை கலவைகளில் தோற்றத்தை அழகாக உருவாக்கும்.\nபயிரிடப்பட்ட ஒற்றை புதர்களை விட பெர்ரிகளின் அடர்த்தியான ராஸ்பெர்ரி முட்களில் பழுக்க வைக்கும் என்று நம்புபவர்கள், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள். நாம் வளர்ந்த புஷ் மற்றும் கத்தரிக்காயை ஒப்பிட்டுப் பார்த்தால், ஏராளமான பசுமையாக பழங்கள் மிகவும் மோசமாக பழுக்கின்றன என்பதை உடனடியாக கவனிக்க முடியும், மேலும் பயிர் செய்யப்பட்ட ஒற்றை புதர்களில் வளர்ந்த அந்த பெர்ரிகளில் சுவை குணங்கள் நிச்சயமாக சிறந்தது.\nநாங்கள் ராஸ்பெர்ரி வகைகளை \"கிர்ஷாக்\" வளர்க்கிறோம்\nராஸ்பெர்ரி வகைகள் கிர்ஷாக் நீண்ட காலமாக பலரின் டச்சா அடுக்குகளில் வளர்க்கப்படுகிறது. இது சில தெய்வீக பண்புகளில் வேறுபடுவதில்லை, ஆனால் அதன் இயல்பான விளைச்சலுக்கு, குறிப்பாக கவனமாக கவனிப்பதும் தேவையில்லை. எனவே, இந்த ராஸ்பெர்ரி வகை நம் நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.\nராஸ்பெர்ரி கனேடியன்: பல்வேறு வகைய��ன விளக்கம் மற்றும் சாகுபடி\nஇன்று ஏராளமான ராஸ்பெர்ரி வகைகள் உள்ளன, அவற்றில் தரமானவை மிகவும் பிரபலமாக உள்ளன. சமீபத்தில், கனடிய ராஸ்பெர்ரி வகை, இந்த குழுவின் சிறந்த வகைகளில் ஒரு முக்கியமான பிரதிநிதி, பெரும்பாலும் டாடா பிளாட்ஸில் காணப்படுகிறது. எங்கள் கட்டுரையில், இந்த இனங்கள் பற்றிய விளக்கத்தை தருகிறோம், அதை எப்படிக் கவனிப்பது என்பதை விவரிப்போம்.\nராஸ்பெர்ரி விதை ரஷ்யாவின் பெருமை அவரது தோட்டத்தில்\nநாம் அனைவரும் கோடையில் சுவையான, வைட்டமின் நிறைந்த பெர்ரி சாப்பிட விரும்புகிறோம். கோடைகால குடியிருப்பாளர்களிடையே மிகவும் பொதுவான மற்றும் பிடித்த ராஸ்பெர்ரி வகைகளில் ஒன்று ரஷ்யாவின் பெருமை. எங்கள் கட்டுரையில் இந்த வகை என்ன, புதர்களை எவ்வாறு பராமரிப்பது என்று உங்களுக்குச் சொல்வோம். விளக்கம் ராஸ்பெர்ரி ரஷ்யாவின் பெருமை பெரும்பாலும் டச்சா அடுக்குகளில் காணப்படுகிறது, மேலும் பல்வேறு விவரங்கள் அனைத்து அமெச்சூர் தோட்டக்காரர்களுக்கும் தெரிந்திருக்கும்.\nவசந்த காலத்தில் ராஸ்பெர்ரி நடவு செய்வது எப்படி\nராஸ்பெர்ரி - சுவையான, மணம் மற்றும் நம்பமுடியாத ஆரோக்கியமான பெர்ரி. அவளை பற்றி கவிஞர்கள் மற்றும் இசை. அதே நேரத்தில், ஆலை முற்றிலும் unpretentious, மற்றும் கூட ஒரு novice ஒரு பழம்தரும் புதர் வளர முடியும். வசந்த நடவு ராஸ்பெர்ரி மிகவும் பயனுள்ள மற்றும் பயனுள்ள கருதப்படுகிறது - நாம் ஏன் பார்க்க வேண்டும். வசந்த காலங்கள் வசந்த காலத்தில் ராஸ்பெர்ரிகளை எப்போது நடவு செய்யலாம் என்பதைக் கண்டுபிடிப்போம்.\nவசந்த காலத்தில் ராஸ்பெர்ரிகளுக்கான சரியான கவனிப்பின் அடிப்படைகள்\nசுவையான மற்றும் மணம், இனிப்பு மற்றும் ஆரோக்கியமான, சிகிச்சைமுறை மற்றும் அத்தகைய பிடித்த பெர்ரி - ராஸ்பெர்ரி. டச்சாவில் இந்த பெர்ரி இல்லை என்று கற்பனை செய்வது கடினம், ஏனென்றால் அதற்கு அதிக கவனம் தேவையில்லை, வசந்த காலத்தில் ராஸ்பெர்ரிகளுக்கு சரியான கவனிப்புடன், அது ஏராளமான அறுவடை மூலம் மகிழ்ச்சி அளிக்கும். புதர்களை நடவு செய்தல் மற்றும் நடவு செய்தல். ஒவ்வொரு தாவரமும் மண்ணின் ஒரு குறிப்பிட்ட \"அதன்\" கலவையை விரும்புகிறது, ஏராளமான ஒளி மற்றும் அண்டை நாடுகளை விரும்புகிறது.\nவசந்த காலத்தில் பராமரிப்பு மற்றும் ராஸ்பெர்ரிகளுக்கு உணவளிப்பதற்கா��� விதிகள்\nவசந்த காலத்தில் ராஸ்பெர்ரிகளுக்கு உணவளிக்கவும் இல்லையா - அதுதான் கேள்வி. ராஸ்பெர்ரிகளுக்கான வசந்தகால பராமரிப்பு என்னவென்று பார்ப்போம், மேலும் மகசூலை அதிகரிக்க வசந்த காலத்தில் ராஸ்பெர்ரிகளை உரமாக்குவது அவசியம். வசந்தக் கவனிப்பு என்ன காலெண்டர் ஆரம்ப வசந்தம் வந்துவிட்டது, இது ராஸ்பெர்ரிகளில் வேலை செய்ய ஆரம்பிக்கும் நேரம் என்பதாகும்.\nவளர்ந்து வரும் ஸ்ட்ராபெரி ராஸ்பெர்ரியின் அம்சங்கள்\nஉங்கள் சதித்திட்டத்தில் ஒரு கருப்பட்டியை ஒத்த இனிப்பு பழங்கள் மற்றும் அலங்கார இலைகளுடன் கூடிய அசாதாரண ராஸ்பெர்ரி புஷ் வேண்டுமா இந்த பெர்ரி கலவையை திபெத்திய ராஸ்பெர்ரி என்று அழைக்கப்படுகிறது. இன்று, பால்டிக் மாநிலங்கள் மற்றும் போலந்தில் வசிப்பவர்கள் அதை நன்கு அறிவார்கள், உக்ரேனில் இனங்கள் இன்னும் அறியப்படாத அதிசயம். விரைவில் அவருடன் பழகுவோம்\nவசந்த காலத்தில் ஆப்பிள் மரங்களை நடவு விதிகள்: தாவர போது, ​​ஆலைக்கு, நடவு போது முக்கிய தவறுகள்\nபட்டை வண்டு அகற்றுவது: பாதுகாக்க 4 வழிகள்\nசிக்கல்கள் இல்லாமல் பல்வேறு - தக்காளி \"மைக்கேல்\" எஃப் 1 இன் விளக்கம்\n\"இடத்திலேயே\" எவ்வாறு பயன்படுத்துவது: பயன்படுத்த வழிமுறைகள்\nஉருளைக்கிழங்கின் மிகவும் கோரப்படாத மற்றும் உற்பத்தி வகை ப்ரீஸ்\nகோஹ்ராபி வைட்டமின் குண்டு: நடவு மற்றும் பராமரிப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\n பிளே காலர்கள்: செயல்பாட்டுக் கொள்கை, பயன்பாட்டு விதிகள் மற்றும் சராசரி செலவு\nCopyright 2019 \\ விவசாயியின் ஆன்லைன் மேய்ச்சல் \\ ராஸ்பெர்ரி வளரும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/crri-recruitment-2019-apply-vacancies-at-www-crridom-gov-in-004439.html", "date_download": "2019-10-23T03:41:23Z", "digest": "sha1:GFA7T2Z4IQ2MNOP4EW6ISUE4DUEH3LPE", "length": 14313, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுகலை பட்டதாரியா? மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..! | CRRI recruitment 2019 apply vacancies at www.crridom.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\n மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய அரசில் ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\nநிர்வாகம் : மத்திய சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : ஆராய்ச்சியாளர் (கிரேடு IV)\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் நெடுஞ்சாலை, போக்குவரத்து பொறியியல், பாறை படிமவியல் படிப்பு, ஜியோடெக்னிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.100.\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.crridom.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனைப் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 22\nவிண்ணப்பம் அஞ்சல் வழியாக வந்து சேர கடைசி தேதி : 2019 மார்ச் 01\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.crridom.gov.in/sites/default/files/detailed-advt-scientist-18-01-2019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nCIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nMFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n3 hrs ago 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n4 hrs ago சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\n5 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\n6 hrs ago TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nNews காஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/pm-modi-must-prove-his-allegation-in-vidyasagar-statue-issue-says-mamtha-119051600041_1.html", "date_download": "2019-10-23T04:33:43Z", "digest": "sha1:2KQLDJKHBI5IM4WXTYJR3UOXGSGGFGHA", "length": 12476, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொய் சொல்றிங்க, தோப்புக்கரணம் போடுங்க! மோடிக்கு டீச்சர் போல் கட்டளையிட்ட மம்தா | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபொய் சொல்றிங்க, தோப்புக்கரணம் போடுங்க மோடிக்கு டீச்சர் போல் கட்டளையிட்ட மம்தா\nபிரதமர் மோடி தொடர்ந்து பொய் பேசி வருவதாகவும் இப்படியே அவர் பேசிக்கொண்டிருந்தால் அவர் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை வரும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nசமீபத்தில் அமித்ஷா கொல்கத்தாவில் நடத்திய பேரணியின்போது வன்முறை வெடித்து ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பாஜகவினர் என்று மம்தா கட்சியினர்களும், மம்தா கட்சியினர்கள் தான் என்று பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று உத்தரபிரதேசத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, 'மம்தாவின் கட்சி கலவரம் செய்யும் கட்சி என்றும் இந்த விஷயம் வித்யாசாகர் சிலையை உடைத்ததில் இருந்தே தெரிந்துவிட்டது என்றும்,\nஈஸ்வர சந்திர வித்யாசாகருக்கு பாஜக சார்பில் ஒரு புதிய சிலையை ஏற்பாடு செய்து அதே இடத்தில் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் பேசினார்.\nபிரதமர் மோடியின் இந்த பேச்சு மம்தாவை ரொம்பவே கடுப்பேற்றிவிட்டது. சிலையை உடைத்தது பாஜகவினர்கள் தான் என்பது குறித்து எங்களிடம் ஆதாரம் உள்ளது. இப்படி பொய் மேல் பொய் சொல்லிக்கொண்டே இருந்தால் மக்கள் முன் முட்டிபோட்டு தோப்புக்கரணம் போட வேண்டிய நிலை மோடிக்கு வரும்' என்று எச்சரித்துள்ளார். மேலும் பாஜகவினர் வித்யாசாகர் சிலையை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்றும் புதிய சிலை நிறுவ எங்களிடம் பணம் உள்ளது என்றும் அவர் மேலும் ஆவேசமாக கூறினார்.\nபக்கோடா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்\nபயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாத கமல்: சரத்குமார் பேட்டி\nகமலை இழிவுபடுத்திய அதிமுக நாளிதழ் – அருவருப்பான செய்தி வெளியீடு \nஎந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது - பிரதமர் மோடி பதிலடி\nமம்தா மார்பிங் புகைப்பட சர்ச்சை – மன்னிப்புக் கேட்க கோரிய உச்சநீதிமன்றம் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்க��ைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12024211/8000-lakhs-at-Thanjai-PeriyakovilUndertaking-offering.vpf", "date_download": "2019-10-23T03:24:35Z", "digest": "sha1:ZU55FFJK6IN2SRHTU7QE6JJ7HZJORU7Q", "length": 14540, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "8,000 lakhs at Thanjai Periyakovil Undertaking offering received 109 grams of gold and 147 grams of silver || தஞ்சை பெரியகோவிலில் ரூ.8½ லட்சம் உண்டியல் காணிக்கை 109 கிராம் தங்கம், 147 கிராம் வெள்ளியும் கிடைத்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை பெரியகோவிலில் ரூ.8½ லட்சம் உண்டியல் காணிக்கை 109 கிராம் தங்கம், 147 கிராம் வெள்ளியும் கிடைத்தது\nதஞ்சை பெரியகோவிலில் ரூ.8½ லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. மேலும் 109 கிராம் தங்கம், 147 கிராம் வெள்ளியும் கிடைத்தது.\nதஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.\nஇங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, நடராஜர், கருவூரார் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி இந்த மாதம் நேற்று திறந்து எண்ணப்பட்டன.\nமுன்னதாக உண்டியல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அம்மன் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சிவராம்குமார், வில்வமூர்த்தி ஆகியோர் தலைமையில் கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.\nசுயஉதவிக்குழுவினர், ஓம்சக்தி வாரவழிபாட்டுக்குழுவினர், வங்கி ஊழியர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 150 கிடைத்தது. மேலும் 109 கிராம் தங்கமும், 147 கிராம் வெள்ளியும் கிடைத்தது.\n1. அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு: நூற்றாண்டு விழாவிற்கு தயாராகும் தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nஅரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நூற்றாண்டு விழாவிற்கு தஞ்சை சரசுவதிமகால் நூலகம் தயாராகி வருகிறது.\n2. தஞ்சை பெரியகோவிலில் எல்லை மீறும் காதல் ஜோடிகள்; முகம் சுழிக்கும் பக்தர்கள்\nபூங்கா மூடப்பட்டதால் தஞ்சை பெரியகோவிலில் குவியும் காதல் ஜோடிகள், அங்குள்ள வளாகத்தில் அமர்ந்து எல்லை மீறுகின்றனர். இதனால் பக்தர்கள் முகம் சுழித்த வண்ணம் சென்று வருகின்றனர்.\n3. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைப்பு\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெரியநாயகி அம்மன், முருகன், விநாயகர், சன்னதி கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சுதை வேலைப்பாடுகளுடன் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரங்களில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.\n4. தஞ்சை பெரிய கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு சாதாரண உடை அணிந்து போலீசார் கண்காணிப்பு\nதஞ்சை பெரிய கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாதாரண உடை அணிந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\n5. தஞ்சையில் டாக்டர் உறவினர் வீட்டில் 4 பவுன்திருட்டு - வேலைக்கார பெண் கைது\nதஞ்சையில் டாக்டரின் உறவினர் வீட்டில் 4 பவுன் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2019/03-Mar/alge-m07.shtml", "date_download": "2019-10-23T02:09:24Z", "digest": "sha1:22YCTYCAYZ5MAV4ST24S6VT5JVVRNF2M", "length": 28814, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "புட்டஃபிளிக்கா ஜனாதிபதி பதவிக்கான முயற்சியை தொடங்கியதும் அல்ஜீரிய போராட்டங்கள் தொடர்கின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபுட்டஃபிளிக்கா ஜனாதிபதி பதவிக்கான முயற்சியை தொடங்கியதும் அல்ஜீரிய போராட்டங்கள் தொடர்கின்றன\nஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா பதவி விலக வேண்டுமென கோரி வருகின்ற பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அவர் பணியமாட்டார் என்றும், ஆளும் தேசிய சுதந்திர முன்னணி (FLN) ஐந்தாவது முறையாக பதவியைத் தக்க வைக்க புட்டஃபிளிக்காவை தேர்தலில் நிறுத்தும் என்றும் அரசு அறிவித்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்களன்று அதிகாலையும் அல்ஜியேர்ஸிலும் ஏனைய பிரதான அல்ஜீரிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.\nஅல்ஜீரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்களில் ஒன்று\nஅவர்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க அனைத்து வேட்பாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவுதான் இறுதிக் காலக்கெடுவாக இருந்தது. புட்டஃபிளிக்கா சார்பாக ஆவணங்களைச் சமர்பிக்க, அவரின் உதவியாளர்கள் கடைசி நாள் வரையில் காத்திருந்தனர். 1999 இல் இருந்து பதவியில் இருந்து வருகின்ற 82 வயதான அவர், சுவிட்சர்லாந்தில் மருத்துவச் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. 2013 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதில் இருந்து அரிதாகவே பொதுவிடங்களில் தென்பட்ட அவர், இப்போதெல்லாம் பொதுமக்கள் முன்னால் வருவதே இல்லை. பிரான்சுக்கான அல்ஜீரிய தூதர் CNews வலையமைப்புக்கு ஒரு பேட்டியில் நேற்று கூறுகையில், \"நிச்சயமாக, அவர் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார்,” என்று உத்தரவாதங்��ளை வழங்க நிர்பந்திக்கப்பட்டார்.\nபோராட்டங்கள் பரவுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக ஞாயிறன்று மாலை தேசிய தொலைக்காட்சியில் புட்டஃபிளிக்காவின் ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டால், புட்டஃபிளிக்கா ஒரேயொரு ஆண்டு மட்டும் பதவியில் இருப்பார் என்றும் பின்னர் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும், அதில் அவர் போட்டியிட மாட்டார் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவையின் மீது தங்கியுள்ள ஆட்சியின் வெவ்வெறு கன்னைகள், ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து கலந்தாலோசித்து அடுத்த நபரைத் தேர்ந்தெடுக்க நோக்கம் கொண்டுள்ளன.\n“அதன் அரசியலமைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தேசிய மக்கள் இராணுவம் அதன் அணிதிரள்வுக்காக\" அதற்கு வணக்கம் செலுத்தி, புட்டஃபிளிக்காவின் கடிதம் உள்ளார்ந்து ஓர் அச்சுறுத்தலை உள்ளடக்கி இருந்தது. அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைச் சாந்தப்படுத்தும் ஒரு முயற்சியில், \"தேசிய செல்வவளத்தை அதிக சமநிலையோடு மறுபங்கீடு செய்வதையும், அன்னியப்படுத்துவது மற்றும் சமூக பாரபட்சங்களை நீக்குவதையும் உத்தரவாதப்படுத்தும் மக்கள் கொள்கைகளை விரைவில் கொண்டு வருவதற்கான\" ஒரு வெற்று வாக்குறுதியை அது வழங்கியது.\nஅந்த அறிவிப்பானது, ஞாயிறன்று மாலை, குறிப்பாக பெப்ரவரி 22 இல் இருந்து ஆர்ப்பாட்டங்களின் மையத்தில் இருந்து வரும் மாணவ இளைஞர்களிடையே போராட்டங்களைத் தூண்டியது. அல்ஜியேர்ஸ், திலெம்சென், கார்தியா மற்றும் பிற நகரங்களிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் \"புட்டஃபிளிக்காவுக்கு ஐந்தாவது பதவிக்காலம் கிடைக்காது,” என்று கோஷமிட்டனர். போலிஸ் அல்ஜியேரிஸ் இல் மெட்ரோ, இரயில் நிலையங்களை மூடியது, கலகம் ஒடுக்கும் போலிஸ் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருந்து அரசியலமைப்பு கவுன்சில் கட்டிடம் வரையில் அணிவகுத்த மாணவர்களைக் கலைக்க நீர்ப்பீய்ச்சி வாகனங்களைப் பயன்படுத்தியது.\nகடந்த இரண்டு வாரங்களில் தீவிரமடைந்துள்ள போராட்டங்கள், கடந்த வெள்ளிக்கிழமை நூறாயிரக் கணக்கானவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு இட்டுச் சென்றது. இத்தருணத்தில், இப்போராட்டங்கள் சமூகரீதியில் பலபடித்தான தன்மையைக் கொண்டுள்ளன; கோஷங���கள், அந்நாட்டின் 40 மில்லியன் மக்களின் அளப்பரிய சமூக சமத்துவமின்மை மீதான கோபத்தால் எரியூட்டப்பட்டிருந்தாலும் கூட, அவை பிரதானமாக புட்டஃபிளிக்காவை வெளியேற்றுவதை நோக்கியே திரும்பி உள்ளன.\nஇப்போராட்டங்கள் பரந்த வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான சமூக கோரிக்கைகளை மேலெழுப்பி ஒரு பரந்த தொழிலாள-வர்க்க இயக்கத்திற்குள் ஒன்றுதிரண்டு விடுமோ என்று ஆளும் வர்க்கம் பெரியளவில் அஞ்சுகிறது. அல்ஜீரியாவில் சமூக நிலைமைகள் வெடிப்பார்ந்து உள்ளன. சராசரி நடுத்தர வயது 28 ஆகவும், அவர்களுள் இளைஞர் வேலைவாய்ப்பின்மை 25 சதவீதத்திற்கு அதிகமாகவும் உள்ளது. இப்போராட்டங்கள் ஏறத்தாழ முற்றிலுமாக சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்டன என்பதோடு, ஆரம்பத்தில் இது எந்தவொரு அரசியல் கட்சியாலும் அழைக்கப்படவில்லை.\nபல்கலைக்கழக பட்டதாரிகள் உட்பட மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு ஒரு கண்ணியமான எதிர்காலத்திற்கான எந்த சாத்தியக்கூறும் வாய்ப்பும் இல்லை என்பதோடு, ஆயிரக் கணக்கானவர்கள் நல்லதொரு வாழ்வைத் தேடி ஐரோப்பாவுக்கு செல்ல மத்தியத்தரைக் கடலை கடக்க முயல்கையில் மூழ்கி இறந்துள்ளனர். இதற்கிடையே, ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்களின் ஓர் அடுக்கு தொடர்ந்து தன்னைத்தானே செழிப்பாக்கிக் கொண்டுள்ளது.\nபில்லியனர் இஸ்ஸாட் ரெபிராப் தலைமையிலான வேளாண் உணவு பண்டங்கள் மற்றும் விற்பனை நிறுவனமான செவிட்டால் (Cevital), கபிலியாயா பிராந்தியத்தில் செவிட்டால் நிறுவன செயல்பாடுகள் மீதான அரசு கட்டுப்பாடுகளை நீக்குமாறு கோருவதற்கு, வேலைவாய்ப்பின்மை மீதான கோபத்தை பற்றிக்கொண்டு, முன்னதாக சம்பந்தமில்லாமல் இன்று ஒரு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது. கடந்த டிசம்பரில் நடந்த முந்தையவொரு போராட்டம் ஆயிரக் கணக்கானவர்களை ஈர்த்திருந்தது. ஆனால் எந்தவொரு சமூக பிரச்சினைகளை மேற்கோளிடுவதும் அபாயகரமானதும் வெடிப்பார்ந்ததும் என அஞ்சி, செவிட்டால் நேற்று அப்போராட்டத்தை இரத்து செய்தது.\n“துறைசார்ந்த கோரிக்கைகள் இது முதல்முறையல்ல,” என்று குறிப்பிட்ட செவிட்டால் நிறுவன அறிக்கை, “ஆட்சி மாற்றத்திற்கான\" கோரிக்கையே நடந்துவரும் போராட்டங்களின் \"பிரத்தியேகமான மற்றும�� ஒரே கோஷமாக\" இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொண்டது.\nஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழல்களோ, அல்ஜீரிய நிலைமை கட்டுப்பாட்டை மீறி கொண்டிருப்பதைக் குறித்து அதிகரித்தளவில் பதட்டத்துடன் உள்ளன. 1962 வரையில் அந்நாட்டை மூர்க்கமாக ஆட்சி செய்து வந்த பிரான்சின், Le Monde நேற்று, அரசாங்கத்தின் அறிவிப்புக்குப் பின்னர், “அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா: மிகவும் குறைவானது, மிகவும் தாமதமானது\" என்று தலைப்பிட்டு ஒரு தலையங்கம் வெளியிட்டது. அடுத்து பதவியேற்பவரை நியமிக்க புட்டஃபிளிக்கா ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியதில்லை, ஆட்சியைத் தக்க வைக்க —அதன் தலைமை பிரமுகர்கள் நீங்கலாக—இப்போதே பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்று வாதிட்டது.\nLe Monde குறிப்பிட்டது, “வீதிகளில் இறங்கியுள்ள நூறாயிரக் கணக்கான அல்ஜீரியர்கள் இதுவரையில் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டுடனேயே அதை செய்துள்ளனர்,” அதேவேளையில் போலிஸ் \"கண்மூடித்தனமான ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுக்கக் கூடாது என்ற உத்தரவுகளைத் தெளிவாக பெற்றுள்ளது.” பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பகிரங்கமான அறிக்கைகள் வெளியிடவில்லை என்றாலும், அவர் அல்ஜீரிய நெருக்கடியைக் கண்காணிக்க ஒட்டுமொத்த இராஜாங்க விவகார எந்திரத்தையும் அணித்திரட்டி உள்ளார்.\nமக்ரோன் அரசாங்கம், பிரான்சுக்கு உள்ளேயும் மற்றும் அதன் மிகப்பெரியளவிலான புலம்பெயர்ந்த அல்ஜீரிய மக்கள்தொகைக்கு உள்ளேயும் அப்போராட்டங்களின் தாக்கம் குறித்து ஆழமாக அஞ்சுகிறார். நடந்து வரும் \"மஞ்சள் சீருடை\" போராட்டங்களில் வெளிப்பட்டுள்ளவாறு சமூக சமத்துவமின்மை மீது பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தில் சீறிக் கொண்டிருக்கும் கோபத்திற்கு மத்தியில், பாரீசில் 6,000 பேர் உட்பட ஞாயிறன்று ஆயிரக் கணக்கானவர்கள் அல்ஜீரிய போராட்டங்களுக்கு ஐக்கியத்தை வெளிப்படுத்த பிரெஞ்சு நகரங்களில் போராட்டம் நடத்தினர். பிரான்சிலும் வடக்கு ஆபிரிக்காவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்தும் ஓர் இயக்கம் குறித்து பிரெஞ்சு ஆளும் வர்க்கம் அதிகளவில் அஞ்சுகிறது.\nஅளப்பரிய புவிசார்மூலோபாய நலன்கள் பணயத்தில் உள்ளன. அல்ஜீரியா, ஐயத்திற்கிடமின்றி வட ஆபிரிக்காவில் மிக அதிகளவில் எரிவாயு வளங்களைக் கொண்டுள்ளது, கடந்தாண்டு அ���ன் மொத்த எரிவாயு உற்பத்தி ஆபிரிக்காவிலேயே மிக அதிகமாக இருந்தது. ஸ்பெயினின் எரிவாயு தேவையில் பாதியைப் பூர்த்தி செய்து வரும் அது, ரஷ்யா மற்றும் நோர்வேக்கு அடுத்து, ஐரோப்பாவின் மிகப் பெரிய எரிவாயு வினியோகஸ்தராக விளங்குகிறது.\nபிரெஞ்சு அரசோ, வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்கா எங்கிலும் அதன் போர்கள் மற்றும் உளவுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அல்ஜீரியாவைச் சார்ந்துள்ளது. ஆபிரிக்காவில் போர்கள் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் தோற்றுவிக்கப்பட்ட நிலைமைகளில் இருந்து தப்பிக்க ஐரோப்பாவுக்கு வர முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க, ஐரோப்பிய அரசுகளும் அவற்றின் குற்றகரமான முயற்சிகளுக்காக புட்டஃபிளிக்கா ஆட்சியைச் சார்ந்துள்ளன.\nகடந்த இரண்டாண்டுகளில், பேஜோ-சித்ரோன், டொயோட்டா மற்றும் வோல்ஸ்வாகன் உட்பட வாகனத்துறை பெருநிறுவனங்கள் ஆபிரிக்காவில் வாகன உற்பத்தியை அதிகரிக்க உத்தேசித்து அல்ஜீரியா மற்றும் மொரொக்கோவில் உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன. பிரான்ஸ் குறிப்பாக அல்ஜீரிய அரசாங்கத்துடன் சீனப் பொருளாதார உறவுகள் அதிகரித்து வருவதைக் குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளது. சீனாதான் இப்போது அல்ஜீரியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.\nஅல்ஜீரிய அரசாங்கம் உலக முதலாளித்துவ நெருக்கடியில் வேரூன்றிய ஆழமடைந்து வரும் பொருளாதார பிரச்சினைகளை முகங்கொடுக்கிறது. 1954-1962 அல்ஜீரிய போரில் பிரெஞ்சு காலனித்துவத்தை தோற்கடித்து அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் (FLN) தேசியவாத வேலைத்திட்டம், ஏகாதிபத்தியத்தால் வரலாற்றுரீதியில் அல்ஜீரியா ஒடுக்கப்பட்டதனால் விளைந்துள்ள எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்க இலாயக்கற்றுள்ளது.\n20 ஆண்டுகளாக, சமத்துவமின்மை அதிகரித்திருந்த போதினும், உலகளவிலான பண்டங்களின் விலை உயர்வுகள், ஒரு சமூக வெடிப்பைத் தவிர்க்க அந்த அரசாங்கத்தை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வீட்டுவசதிகள், மருத்துவக் கவனிப்பு மற்றும் உணவு மானியங்களை வழங்க அனுமதித்திருந்தது. ஆனால் அல்ஜீரிய ஏற்றுமதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வருவாய் வழங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய்கள், 2007 இல் 74 பில்லியன் டாலரில் இருந்து 2017 இல் 24 பில்லியன் டால���ாக வீழ்ச்சி அடைந்தது, அதேவேளையில் எண்ணெய் விலைகளும் 2014 இக்குப் பின்னர் சரிந்தன. கடந்தாண்டு மானியங்களை வெட்ட அரசாங்கம் சூளுரைத்தது, ஆனால் பாரிய சீற்றத்தின் முன்னால் கடந்த நவம்பரில் அது பின்வாங்கியது.\nஇந்த ஆட்சி தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட பெருந்திரளான மக்களின் புரட்சிகர உணர்வுகளை ஒடுக்க உத்தியோகபூர்வ முதலாளித்துவ \"எதிர்கட்சிகளின்\" முற்றிலும் அடிமைத்தனமான இயல்பைச் சார்ந்துள்ளது. இந்த ஆட்சியின் தீவிர இடது எதிர்ப்பாளராக சித்தரிக்கப்படும் லூயிசா ஹனூன் தலைமையிலான தொழிலாளர் கட்சி (PT) தசாப்தங்களாக FLN ஐ ஆதரித்துள்ளது. கடந்த முறை 2014 இல் நடந்த தேர்தல்களில் தொழிலாளர் கட்சி, புட்டஃபிளிக்கா போட்டியிடக்கூடாது என்ற அழைப்பை எதிர்த்தது.\nஏப்ரல் தேர்தல்களை அது புறக்கணிக்கப் போவதாக தொழிலாளர் கட்சி இன்று அறிவித்தது. சொல்லப் போனால் தேர்தல்கள் நடக்குமா என்பதே தெளிவாக இல்லாத நிலைமைகளின் கீழ், மற்றும் புட்டஃபிளிக்கா வேட்பாளராக இறங்குவதைப் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் எதிர்க்கின்ற நிலைமைகளின் கீழ், தேர்தலில் போட்டியிடுவது அதை இன்னும் பகிரங்கமாக அம்பலப்படுத்தும் என்று அது கவலைக் கொண்டுள்ளது.\nஹனூன் Le Monde இன் வரிகளை எதிரொலித்து, புட்டஃபிளிக்காவின் இராஜினாமா \"மட்டுந்தான் இக்கட்டான நிலைமையைத் தவிர்க்க ஒரே தீர்வு\" என்று ஆட்சியை எச்சரித்தார். “புட்டஃபிளிக்காவின் வேட்புமனுவை சமர்பிக்கும் நடப்பு நடைமுறையில் கட்சிக்காரர்கள் விடாப்பிடியாக\" இருந்தால், “எதிர்கால விளைவுகள் மற்றும் பெரும்பான்மையினரின் எதிர்நடவடிக்கைகள் எதுவும் முன்கூறவியலாது,” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-50-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE.html", "date_download": "2019-10-23T02:49:26Z", "digest": "sha1:I6RB45UXGDPKQEOGTAFDGSWFBJRQ5I5A", "length": 13442, "nlines": 141, "source_domain": "youturn.in", "title": "ரிசர்வ் வங்கி புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. - You Turn", "raw_content": "லலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டா���ா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nவைரலாகும் HDFC பாஸ்புக் முத்திரையால் மக்கள் அச்சம்| வங்கி விளக்கம் \n“பட்டாணிக்கு” பச்சை சாயத்தை பூசும் வைரல் வீடியோ உண்மையா \nமின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாமா \nரிசர்வ் வங்கி புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.\nபுதிய வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் விரைவாக மக்களின் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .\nபுதிதாக அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் வெளியானாலும், நாட்டில் உள்ள பழைய 50 ரூபாய் நோட்டுக்களும் தொடர்ந்து செல்லும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது .\nசென்ற வருடம் நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து நாட்டில் புதிய வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 நோட்டுகள் வெளியாகின.\nசில தினங்களாக நீல நிறத்தில் உள்ள புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. மேலும் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வரும் புத்தாண்டு முதல் மக்களின் புழக்கத்திற்கு வரும் என்றும் கூறி பல செய்திகள் வருகின்றன.\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புதிய 50 நோட்டுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் புதிய வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளன. மேலும் மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளியாகும் புதிய நோட்டுகளின் பின்புறத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த வரலாற்று சின்னமான ஹம்பி தேரின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது என்று கூறியுள்ளனர். புதிய நோட்டுகள் வந்தாலே பழைய நோட்டுகள் செல்லாது என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். எனவே புதிய நோட்டுகள் வந்தாலும், நாட்டில் உள்ள பழைய 50 ரூபாய் நோட்டுக்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெளிவாக கூறியுள்ளது.\nஎனினும் புதிதாக அச்சடிக்கப்பட்ட 200 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளே இன்னும் வெளியாகாத நிலையில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் எப்பொழுது வெளியாகும் என்று தெரியவில்லை.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nவைரலாகும் HDFC பாஸ்புக் முத்திரையால் மக்கள் அச்சம்| வங்கி விளக்கம் \nஜனவரி முதல் 1000ரூ நோட்டுகள் அறிமுகம் & 2,000ரூ நோட்டுக்கு தடையா \n9 வங்கிகளை நிரந்தரமாக மூடுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததா \nவங்கிகள் அமைப்பின் போராட்டத்தால் 7 நாட்கள் வங்கிகள் செயல்படாதா \nஇனி வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் இயங்குமா \nசிங்கப்பூரில் GST மற்றும் மருத்துவ நிலவரம்.\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://g2nigeria.com/ta/practice-areas-2/debt-recovery-lawyers-in-nigeria/", "date_download": "2019-10-23T02:01:25Z", "digest": "sha1:CAK2RKLAGH2ER4TRH4M2NPBOC3MULFJQ", "length": 11410, "nlines": 111, "source_domain": "g2nigeria.com", "title": "கடன் மீட்பு - நைஜீரியாவில் சட்ட நிறுவனம் - Lawyers in Nigeria.", "raw_content": "\nநைஜீரியாவில் சட்ட நிறுவனம் – Lawyers in Nigeria.\nநைஜீரியாவில் கடன் மீட்பு வழக்கறிஞர்கள்\nநீங்கள் நைஜீரியாவில் அல்லது வர்த்தகம் செய்வதிலிருந்து மற்றும் கடன் பரிமாற்றங்களில் உட்படுத்தப்படும் என்றால், நீங்கள் ஒரு நிலைமை உங்கள் வாடிக்கையாளர் / வாடிக்கையாளர் ஒரு கடனாளி ஆகி, தன் பில்கள் குடியேற மறுக்கிறது அங்குதான் எதிர், பின்னர் நீங்கள் ஒரு வேண்டும் நைஜீரியா கடன் மீட்பு வழக்கறிஞர்கள் என்று உங்கள் சட்ட உரிமையுள்ள மற்றும் உங்கள் பணத்தை மீட்க வெகுவிரைவிலேயே மற்றும் மும்முரமாக வேலை செய்யும்.\nநாம் பற்றாளர் உரிமைகள் வழக்கு அனுபவமிக்க, garnishments, உத்தரவுகளை சார்ஜ், இணைப்பு, சொத்து மரணதண்டனை, அறங்காவலர் விற்பனை, மீட்பு, தீர்ப்புகள், தீர்ப்பு சேகரிப்பு, வெளிநாட்டு தீர்ப்புகள் குடும்பச் சூழல்களில், நொடித்துப் சந்தர்ப்பங்களில் மற்றும் பற்றாளர் பிரச்சினைகள்.\nஎங்கள் தற்செயல் விலை வரை பயன்படுத்தி கொள்ள 5% – 50% தொகுப்பின் வகையைக் மற்றும் கூற்றை அளவு பொறுத்து. வழக்கிற்கான, நாம் ஒரு வசூலிக்க 5% non-contingent suit fee to apply against our contingent rates. Flat rates are also available on request.\nலெக்ஸ் கலைஞர் LLP நிறுவனம் உற்பத்தியாளர்கள் கணக்குகள் சேகரிக்கிறது, மொத்த மற்றும் சேவை நிறுவனங்கள், வங்கிகள், கடன் அட்டை வைத்திருப்பவர்கள், போன்றவை.\nநாம் நைஜீரிய சட்ட அமைப்பு முழுவதும் கணக்குகள் வழக்காடு திறனை ஒரு சட்ட நிறுவனத்தில் உள்ளன. எங்கள் சேகரிப்பு வழக்கறிஞர்கள் மிகவும் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பு தொழில்.\nநாம் மிகவும் சிறந்த நாங்கள் சாத்தியமான இருக்க முடியும் போராடு ஒரு திருப்தியான வாடிக்கையாளராக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்று முடிவு வகையான வழங்க பணியாற்ற.\nலெக்ஸ் கலைஞர் LLP நிறுவனம் கடன் கலெக்சன் சேவை பற்றி மேலும் அறிய, நேரடியாக எங்கள் அணியின் உறுப்பினராக அல்லது மின்னஞ்சல் தொடர்பு கொள்ளவும் lexartifexllp@lexartifexllp.com. வழக்கறிஞர்கள் ஆங்கில மொழியில் புலமை மற்றும் ஆங்கிலம் அல்லாத மொழி மாற்றிகள் வழியாக வாடிக்கையாளர்கள் பேசும் வேலை.\nலெக்ஸ் கலைஞர் LLP நிறுவனம் ன் வர்த்தகரீதியான கடன் மீட்பு பயிற்சி குழு\nநை��ீரியா காப்புரிமைச் விண்ணப்ப கோப்பு எப்படி\nநைஜீரியா காப்புரிமைச் விண்ணப்ப நிறப்பும் செலவு\nநைஜீரியாவில் டிரேட்மார்க் பதிவு க்கான நடைமுறைகள்\nநைஜீரிய வர்த்தக சட்டம் நிறுவனம்: 7 வழிகள் நாம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் கடல் முதலீட்டாளர்கள் நைஜீரியா திறக்கும் வரை உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-23T03:46:39Z", "digest": "sha1:4DDITFBBZD26DKQCDGCWOEERCTVXACTT", "length": 15896, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "Advantage BJP As 14 Karnataka Rebels Disqualified Day Before Trust Vote - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் கர்நாடகாவில் 14 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு சிக்கல் இல்லை\nகர்நாடகாவில் 14 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு சிக்கல் இல்லை\nகர்நாடகாவில் மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததையடுத்து, அங்கு மிகப் பெரிய அரசியல் குழப்பங்கள் எழத் தொடங்கியது. இதன் விளைவாக குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.\nஇதையடுத்து, கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி எம்எல்ஏ ஆர்.சங்கர், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ரமேஷ்ஜார்கி ஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி ஆகிய 3 பேரையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கடந்த வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோரிய பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வராக பொறுப்பேற்றார். அவர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நாளை நடைபெறுகிறது.\nஇதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு சபாநாயகர் தாமாக ராஜினாமா செய்கிறாரா என்று பார்ப்போம், இல்லையெனில் அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருவோம் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் தெரிவித்திருந்தார். இதனால், கர்நாடக அரசியலில் நாளுக்கு நாள் குழப்பங்கள் இருந்து வந்தன.\nஇந்த நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ்குமார் மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏ-க்களை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அவர் உத்தரவிட்டார். அவர் பேசுகையில்,\n“நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு பி.எஸ். எடியூரப்பா கேட்டுக்கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து எம்எல்ஏ-க்களும் பங்கேற்க வேண்டும். சபாநாயகராக கர்நாடகாவில் நிகழும் அரசியல் சூழ்நிலைகளால் நான் மிகப் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். இந்த விஷயங்கள் அனைத்தும் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.\nரோஷன் பைக், ஆனந்த் சிங், ஹெச். விஷ்வநாத் மற்றும் எஸ்டி சோமசேகர் ஆகியோர் உட்பட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் காங்கிரஸ் உறுப்பினர்கள், 3 பேர் மஜத உறுப்பினர்கள்” என்றார்.\nஇதன்மூலம், கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.\n17 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பேரவையின் பலம் 207 ஆக குறைந்துள்ளது. எனவே, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான எண்ணிக்கை 104 ஆகும். ஆனால், பாஜக வசம் 105 உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதால் எடியூரப்பா தலைமையிலான அரசின் மீதான நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.\nPrevious articleஇந்தியில் ஹிர்த்திக் ரோஷனுடன் நடிக்கும் தனுஷ்\nNext articleஉத்தரபிரதேச மதரஸாவில் கலீமாவுடன், காயத்ரி மந்திரம்\nஇந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியல் : உ.பி. முதலிடம்\nநெருங்கும் தீபாவளி : சம்பளத்திற்காக காத்திருக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\nகாஷ்மீர் குறித்த கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை : மலேசிய பிரதமர் கருத்து\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\n��ிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nவழக்கை வாபஸ் பெற்றேன் என நாளிதழ்களில் விளம்பரப்படுத்துங்கள் – தமிழிசைக்கு நீதிமன்றம்...\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அமெரிக்கா, சீனாவை விட அதிகம் – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32883", "date_download": "2019-10-23T02:09:44Z", "digest": "sha1:OD3V4GFYO6T63FMQX55UU2W5ODA6BQHS", "length": 27256, "nlines": 261, "source_domain": "www.arusuvai.com", "title": "கதையல்ல‌ நிஜம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவசந்தி சற்றே வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். கண்ணாடி முன்பாக‌ நின்று கழுத்தின் எலும்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.\nமீண்டும் சென்று எடை பார்க்கும் ஸ்கேலில் தனது எடையைப் பார்த்தாள். நான்கு மாதத்தில் அஞ்சு கிலோ வெயிட் காணோம்.\nசோகத்தில் மூழ்கியிருக்கும் வசந்தியிடமே கேட்போம்.\n\"என்னாச்சு...ஏன் டல்லா இருக்கீங்க‌ வசு\"\nரொம்பக் கஷ்டப்பட்டு ஏத்தி வச்சிருந்த‌ என்னோட‌ வெயிட் நாலு மாசத்தில‌ அஞ்சு கிலோ காணாம‌ப் போச்சுங்க‌\" என்றாள் லேசாக‌ லூசாகிப் போன‌ ப்ளவுசின் கையைப் பார்த்தபடி.\n''மறுபடியும் எனக்கு உடனே வெயிட் போடணுங்க‌. பார்க்கிறவங்க‌ எல்லாம் என்ன‌ வசு உடம்பு சரியில்லியான்னு கேட்கிறாங்க‌. எனக்கு கஷ்டமா இருக்கு. ஏதாச்சும் வழி சொல்லுங்களேன்\" முகத்தில் நிஜமான‌ வருத்தம் படர‌.\n\"டோன்ட் ஒரி வசு. இங்கே நிறைய‌ கிச்சன் குயின்ஸ் லாம் இருக்காங்க‌. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க‌. ஆமா, ஏன் இப்படி ஆயிட்டீங்க‌. உடம்புக்கு.......\" மெதுவாக‌ நானும் இழுத்தேன்.\n\"சே...சே..... நான் நல்லா ஹெல்த்தியா தான் இருக்கேன்.\" அந்தக் கதையைச் சொல்ல‌ ஆரம்பித்தாள் வசு.\n\"பால் சாப்பிடாதீங்க‌. அஞ்சு வயசுக்கு அப்புறமா பால் தேவையே இல்லை. கறவை மாட்டுக்கெல்லாம் ஹார்மோன் ஊசி போட்டு நிறைய‌ பால் கறக்கிறாங்க‌. அது நல்லதில்லன்னு வாட்ஸ் அப்ல‌ மெசெஜ் பார்த்தேங்க‌. சரி நமக்கு நல்லது தான‌ சொல்றாங்கன்னு பால் வேண்டாம்னு விட்டுட்டேங்க‌\"\n''சர்க்கரையா..... அது வெள்ளை நச்சு. அதுல‌ பிளீச்சிங் பவுடர் பாதிக்குப் பாதி சேர்க்கிறாங்க‌. எலும்பெல்லாம் போயே போச்சுன்னு ..... உங்க‌ பதிவைப் படிச்சதும், சர்க்கரையை சுத்தமா நிறுத்திட்டேங்க‌. சரி தானேங்க‌\"\n'இவங்க‌ சுத்தி வந்து நம்ம‌ தலையில‌ கை வைப்பாங்க‌ போல‌' சரின்னு தலை ஆட்டினேன்.\n''பிராய்லருக்கு நோ...மட்டனுக்கு நோ... மீன் மட்டும் தான் ஓ.கே.வா\n''அடுத்து மைதா மாவு. நிறைய‌ நாடுகள்ல‌ தடை செய்யப்பட்ட‌ உணவுப் பொருள் மைதான்னு தினசரியில் படிச்சிட்டு நானும் மைதாவுக்கு எங்க‌ வீட்ல‌ தடா போட்டேங்க‌. பேக்கரி அயிட்டம்ஸ் எல்லாம் இந்த‌ தடை உத்தரவால் நின்னு போச்சுங்க‌. பரோட்டாவும் இல்லாமப் போச்சு.\" வாடினாள் வசந்தி.\n\"அப்போ என்ன‌ தான் சாப்புடறீங்க‌ வசு\"\n\"காலை உண‌வு எனக்கு நட்ஸ் மட்டும் தான். அஞ்சு பாதாம், அஞ்சு முந்திரி, மூணு பேரீச்சை, ரெண்டு பிஸ்தா, ஒரு வால்னட், ... நோ காஃபி... நோ டீ....ஒன்லி ஃப்ரெஷ் ஃப்ருட்ஸ் \" உற்சாகத்துடன் கூற‌,\n\"அப்போ, உங்களுக்கு சமையல் வேலை இல்லே\" நான் முணுமுணுத்தேன்.\n\"அங்கே இருக்கு விஷயம். எல்லா பழமும் எடுக்க‌ மாட்டேங்க‌. திராட்சையில‌ ஏகப்பட்ட‌ மருந்தாம். ஆப்பிள் ல‌ நிறைய‌ கெமிக்கல்ஸ். அதை வாங்க‌ மாட்டேன். மாம்பழம் நேச்சுரலா பழுத்ததான்னு தேடித் தேடி வாங்கணும்.\" விவரித்தாள் வசந்தி\nவசமா வந்து மாட்டிக்கிட்டோமோ விழித்தேன் நான்.\n''காய்கறியும் நாட்டு ரகமா பார்த்து தான் வாங்கணும். பாருங்க‌ முருங்கைக்காய்க்கு மருந்து கிடையாது...இப்படி....ம்\" பாடம் நடத்த‌\nதலையை ஆட்டி வச்சேன் நானும்.\n\"சிறுதானியம் நிறைய‌ சேர்த்துகிட்டேன். அரிசி உணவு அளவு குறைச்சாச்சி . தேங்காய் எண்ணெயை ஆட்டி வச்சிருக்கேன். மற்ற‌ எண்ணெயை எல்லாம் குறைச்சிட்டேன். எல்லாம் கலப்படம் கொலஸ்ட்ரால்.\" கண்களை உருட்டியுபடி விவரித்தாள்.\n\"யோகா பண்ணுறேன். வாக்கிங் போறேன். நான் ரொம்ப‌ ஹெல்த் கான்ஷியஸ் \"\n\"இப்போ சொல்லுங்க‌. நான் இதெல்லாம் மீற‌ மாட்டேன். ஆனால், நான் வெயிட் போடணுமாக்கும்\" பெரிய‌ குண்டாகப் போட்டாள் வசந்தி.\n\"எதைச் சாப்பிடன்னு புரியலங்க‌. சாப்பிட‌ எதை எடுத்தாலும் ட‌வுட்டு. தட்டுல‌ எதைப் பார்த்தாலும் ஹெல்த்தியான்னு ஒரு கேள்விக்குறி. தலையே சுத்துதுங்க‌ எனக்கு. ப்ளீஸ் ஹெல்ப் மீ.\" பரிதாபமாகக் கேட்டாள் அவள்.\n''உங்க‌ வீட்ல‌ இதுக்கெல்லாம் எப்படி ஒத்துகிட்டாங்க '' எனக்குள் சந்தேகம்.\n\"எப்படி ஒத்துக்குவாங்க‌. ஹோட்டல் ஃபுட் வேண்டாம். ஓ.கே. வீட்டுச் சாப்பாட்டில் இத்தனைக் அமர்க்களம் தேவையான்னு சொல்லி......சொல்லி....\" கண்களைக் கசக்கினாள் அந்த‌ மகராசி.\n\"சொல்லுங்க‌ வசு. சொல்லி.....\" நானும் ஆறுதலாக‌ அவளது கரத்தைப் பற்றி கேட்க‌\n\"என்னைப் பார்க்க‌ வச்சி நெய் அல்வாவும், லட்டுமா சாப்பிட்டு வெளுத்துக் கட்டுறாங்க‌\" ஓ வெனெ அழுது கொட்டினாள் வசு.\nவசந்தியோட‌ டயட்டை மாற்றாம‌ மெனு சொல்லுங்க‌ தோழீஸ்....\n;)) இப்பிடி நிறையப் பேர் இருக்காங்க.\nமெனு... அதெல்லாம் வேணாம். குண்டாகிறது ஈஸ்சி. காலைல ஒன்பது மணிக்கு எழுந்து குளிச்சு சாப்பிட்டு அவசர வசரமா வேலைல்லாம் முடிச்சுட்டு... தூங்கிரணும். இல்லாட்டா டீவீ பார்க்கலாம். புக்ஸ் படிக்கலாம். நெட்ல இருக்கலாம். பிறகு மதியம் சாப்பிட்டு இதே போல குட்டித் தூக்கம் எக்ஸ்செட்ரா எக்ஸெட்ரா. அப்றம் டீவீல வாற எல்லா ப்ரோக்ராமும் பார்த்துட்டு சாப்பிட்டு வேளைக்கு தூங்கிரணும். எங்க போறதானாலும் நடந்து போகக் கூடாது.\nஆனா... சிலருக்கு இது எல்லாம் ஒண்ணுமே பண்ணாது. ;(\nபகல்ல‌ தூங்கினா வசந்திக்கு இராத்தூக்கம் வராமப் போயிடும்னு பயம்.:((\nடிவி, புக்ஸ், நெட் இதெல்லாம் தான் பொழுதுபோக்கு அவளுக்கு.\nவாக்கிங் போறதையும் விட்டுடச் சொல்லி இருக்கேன்.\n//ஆனா... சிலருக்கு இது எல்லாம் ஒண்ணுமே பண்ணாது. ;(// வசந்தி விடயத்தில் இது தான் உண்மை.:(\nகருத்துக்கு மிக்க‌ நன்றி இமா.\n//வாக்கிங் போறதையும் விட்டுடச் சொல்லி இருக்கேன்.// இல்ல நிகி. அதை விட வேணாம். அது எடையோட மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. பிறகு ஃபிட்னஸ் கெட்டுரும்.\nநான் சொன்னது சும்மா ஜோக்குக்கு. அவங்களை ஒழுங்கா சாப்பிடச் சொல்லுங்க. இப்போ உள்ள எல்லா உணவுகளிலும் ஏதோ ஒன்று இருக்கத்தான் போகுது. பாத்திரம், காற்று, தண்ணீர்... எதை விடப் போறோம் எல்லாவற்றிலும் அளவோட இரு��்தா சரியா இருக்கும். வேற வழி இல்லை. எடையை உயரத்தைப் பொறுத்து செக் பண்ணச் சொல்லுங்க. பார்க்க சதைப்பிடிப்பா இருக்கணும் என்கிறது பழைய காலம்.\nமற்றபடி நீங்க‌ சொன்னதையே நானும் சொன்னேன் இமா. வேறு வழி இல்லை. எல்லாம் சாப்பிடத் தான் வேணும்.\nவசு நல்ல‌ உயரம். 60 கிலோவில் இருந்து அஞ்சு கிலோ காணாம‌ போச்சு பா. அதுக்குத் தான் இத்தனை ஃபீலிங். அவங்க‌ ஃபீல் பண்ணாட்டியும் பார்க்கிறவங்க‌ கேள்வி கேட்டு துளைக்கிறது தான் தாங்கலியாம்.:(\nபால், மட்டன் ,முட்டை, சாதம் எல்லாம் அளவோடு அளவோடு எடுக்கச் சொல்லி இருக்கேன்.:)):\n60-5=55 கிலோ http://www.arusuvai.com/tamil/node/14527 போய் கணித்துப் பார்க்கச் சொல்லுங்க நிகிலா. என்ன எடை இருக்க வேணும் என்கிறது தெரியவரும். பிறகு குண்டாக வேணுமா மெலிய வேணுமா என்கிறதைப் பார்க்கலாம். :-)\n//அவங்க‌ ஃபீல் பண்ணாட்டியும் பார்க்கிறவங்க‌ கேள்வி கேட்டு துளைக்கிறது// இது எந்த விஷயத்தில்தான் இல்லை படிக்க... கழுதையை தூக்கிட்டுப் போன அப்பாவும் பையனும் கதைதான் ஞாபகம் வருது. :-)இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கப்படாது. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு டாக்டர் மெலியச் சொல்லி இருக்காங்க. அதற்காக மெலிய... ஊர்ச்சனம், 'என்ன இப்பிடி மெலிஞ்சு போறீங்க படிக்க... கழுதையை தூக்கிட்டுப் போன அப்பாவும் பையனும் கதைதான் ஞாபகம் வருது. :-)இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கப்படாது. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு டாக்டர் மெலியச் சொல்லி இருக்காங்க. அதற்காக மெலிய... ஊர்ச்சனம், 'என்ன இப்பிடி மெலிஞ்சு போறீங்க உடம்புக்கு ஏதாச்சுமா' என்று கேட்டிருக்காங்க. :-)\nகணித்துப் பார்க்க‌ சுட்டு எண் 21 வருகின்றது. ஆகா ஆரோக்கியமான‌ எடை.;)) நீ ரொம்ப‌ ஹெல்த்தியாக்கும். பரம‌ சந்தோசம்.\n60 கிலோவானால் சுட்டு எண் 22 வரும். அதுவும் ஆரோக்கியமான‌ எடையே:))) வசந்தி உடம்பை கூல் பண்ண‌ வெந்தயக்களி சாப்பிடும் போது கூறினேன். அவளுக்கு மகிழ்ச்சி:)))\n//கழுதையை தூக்கிட்டுப் போன அப்பாவும் பையனும் கதை// உண்மை இமா. மறக்கக் கூடாத‌ கதை. நினைவில் இருத்த‌ வேண்டிய‌ கதைகளில் ஒன்று.\nஎப்பவுமே நமக்குச் சரின்னு படுவதைச் செய்ய‌ வேண்டும். யார் என்ன‌ சொல்லுவாங்கன்னு நினைச்சா ஒண்ணும் செய்ய‌ முடியாது. எப்பவும் அனைவரையும் திருப்தி பண்ண‌ முடியாது. ஊர் வாயை மூட‌ முடியாதுன்னு சொல்வாங்களே.\nதகவலுக்கு மிக்க‌ நன்றி இமா:))\nஹும்... முத���்ல ஒரு பெருமூச்சு விட்டுக்கறேன்\nஇங்க ஒரு கிலோ கூட குறைக்க முடியல:(\nவெயிட் கூடுவதற்கு ... கார்போஹட்ரேட் உணவு எடையைக் கூட்டும்.\nஇட்லி, தோசை இதெல்லாம் சாப்பிடலாம். அரிசி, பருப்பு அரைச்சு, வேக வச்சு, சாப்பிடறப்ப பயமில்லாம சாப்பிடலாம்.\nநெய் .. வீட்டில் தயிர் உரை ஊற்றி, கடைந்து, வெண்ணெய் காய்ச்சி நெய் ஆக்கி சேர்த்துக்கலாம்.\nஇல்லன்னாலும் தேங்காய் எண்ணெயில் தாளிதம் செய்து, சட்னி சாம்பார்ல சேர்த்துக்கலாம்.\nபயறு வகைகளை ஊற வச்சு, சுண்டல் ஆக்கி, நிறைய தேங்காய்ப்பூ சேர்த்து, தாளித்து சாப்பிடலாம். ருசிக்கு ருசி, வயிறும் நிறையும், வெயிட் அதிகமாகலைன்னாலும் குறையாம இருக்கும்.\n அருமையான‌ தலைப்பு. பொருத்தமான‌ தலைப்பு சூட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே..\n60 கிலோ ரொம்ப‌ கஷ்டப்பட்டு ஏத்தின‌ எடைங்க‌. அதனால் தான் விடாம‌ தேடுறோம்.\nகார்போஹைட்ரேட் அதிகம் எடுத்துக்கணும். சரி.... இட்லி, தோசை எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம்..\nநெய் வீட்டில் தான் தயாரிப்பது வழக்கம். தேங்காய் எண்ணெயை இன்று முதல் தாளிதம் செய்யவும் பயன்படுத்த‌ ஆரம்பிப்போம்.\nநீங்க‌ சொன்னதும் தான் நினைவுக்கு வருது. சீதா. கொண்டைக்கடலையை இரவில் ஊற‌ வைத்து காலையில் சாப்பிடலாம் என்பது. முன்னர் அவ்வாறு சாப்பிட்டிருக்கிறேன்.\nவெயிட் அதிகமாகா விட்டாலும் மேலும் குறையாமல் இருப்பது ரொம்ப‌ முக்கியம் ஆச்சே:))\nபதிவுக்கு மிக்க‌ நன்றி சீதா:))\nகருத்துக்கு நன்றி சகோதரி ஃபைரோஸ்\nவார்ட்ரோப் சின்ன‌ சின்ன‌ டிப்ஸ்\nவர‌ வர‌ சீனி(சர்க்கரை) கசக்குதையா....\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg0NzI2MDY3Ng==.htm", "date_download": "2019-10-23T03:19:13Z", "digest": "sha1:RW5E2NUQHI5PQP6QLW2T5NTAXXXLZBP7", "length": 26062, "nlines": 205, "source_domain": "www.paristamil.com", "title": "நீங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வருவீங்களானு தெரிஞ்சிக்கணுமா? - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநீங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வருவீங்களானு தெரிஞ்சிக்கணுமா\nஒருவருடன் நெருங்கிய உறவுக்கு நீங்கள் தயார் என்பதை உறுதி செய்யும் வகையில் 5 வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் நீண்ட கால உறவு முறை என்பது உங்களுக்கு சரியாக இருக்குமா என்பதை முதலில் கண்டறிந்து கொள்ளுங்கள். டேட்டிங் என்று வரும்போது நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. தனியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால் அது மிக சிறந்தது. ஆனால், ஒருவருடன் நெருங்கிய உறவுடன் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் எதற்கும் பதற்றம் இல்லாமல் ஜாலியாக இருக்கும்\nஉங்களிடம் ஏதோ சிரியஸான சிந்தனை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அவ்வாறு இருந்தால் நீங்கள் இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். அதனால் உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்களது எதிர்பார்ப்பை நோக்கி எவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களது நோக்கங்கள் என்ன. உங்களது நோக்கங்கள் என்ன என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நெருங்கிய உறவு வேண்டும் என்பதற்கும், மற்றொரு நபரை ஏற்றுக் கொள்ள நீங்கள் உண்மையாகவே தயாராக இருக்கிறீர்கள் என்பதற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது.\nஉங்களது தனிமையை உடைக்க யாரோ ஒரு நபரை நெருங்கிய உறவாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கலாம். அதேபோல் உயர்ந்த புரிதல் கொண்ட அன்பு மற்றும் வாழ்க்கை வாழ ஒருவரை எதிர்பார்த்து காத்திருப்பது என்பது வாழ்க்கை மாற்றத்திற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது தற்காலிமானது கிடையாது. நெருங்கிய உறவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதை 5 அறிகுறிகள் மூலம் அறியும் வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் உங்களது பிரம்மச்சரிய வாழ்க்கையை துறக்க தயாராக இருக்க வேண்டும். தனிமையில் கிடைத்த உற்சாகத்தை தூக்கி எறிய வேண்டும். நீங்கள் தனிமையாக இருந்து நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் இழக்க வேண்டும். இதை விட இன்னும் கூடுதலாக எதிர்பாப்பு உள்ளவர் என்றால், அதாவது யாருடனாவது நெருக்கமான அரவைணைப்புடன் உட்கார்ந்து சினிமா பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து உங்களுடன் பேச வேண்டும். விசித்திரமான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கலாம்.\nஇது குறித்து ‘ஸ்லட்டி கேர்ல்ஸ் பிராப்லம்ஸ்' என்ற இணையதளத்தின் டேட்டிங் பயிற்சியாளர் லாரே பிராட்பரி சில தகவல்களை தெரிவித்துள்ளார். ‘‘நீங்கள் நெருக்கமான உறவுக்கு தயாராகிவிட்டீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்ள முடியும். நெருக்கமான உறவுக்கான ஏக்கம் மற்றும் வாழ்க்கைக்கு இணைப்பு போன்றவையாகும். ஒரு துணையுடன் நீங்கள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்.\nவெற்றியை கொண்டாட வேண்டும். சண்டை மூலம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் தயாராக இருப்பவர் என்றால் நேரத்தை முதலீடு செய்யவும் தயாராக இருக்க வேண்டும். அதோடு உணர்வு பூரவமான ஆதரவு மற்றும் ஆற்றலையும் வழங்க தயாராக வேண்டும். அந்த துணையின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். உங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று கருத வேண்டும்'' என்று அந்த பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nநமது கலாச்சாரப்படி நெருங்கிய உறவுகளை தவிர்க்க ஆண்களுக்கு நிறைய அழுத்தங்கள் உள்ளன. அவர்கள் அதிகப்படியான மக்களுடன் தொடர்பில் இருந்தாக வேண்டும். அவர்களிடம் நீண்ட கால உறவுக்கான நிபந்தனைகளை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். கைகளுக்கு விலங்கு போடப்படும் காலம், பழைய பந்தும் சங்கிலியும், கட்டு போடப்படுகிறது போன்ற பழைய தேவையற்ற பழமொழிகள் திறந்த மனதுடன் கூடிய நெருக்கமான உறவு முறை ஏற்படுவதை பாதிக்கும். சமூகத்தில் நிலவும் இது போன்ற வார்த்தகைள் பிரம்மச்சர்யத்தை பாராட்டும் வகையில் அமைந்துவிடும்.\n‘‘உறவுகளுக்கு விருப்பம்'' என்ற ஆய்வின் மூலம் பெண்களிடம் இருந்து அதிப்படியான அன்பையும், காதலையும் ஒரு ஆண் எதிர்பார்ப்பான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆணின் ஆண்மையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அன்பான உறவு முறை வளரவும், அதன் பயனை அனுபவிக்கவும் முடியும். இதற்கு நீங்கள் தயாரா\nபுதிய உறவு முறை என்ற நிலத்திற்குள் நீங்கள் குடியேறுவதற்கு முன்பு உங்களது தனிப்பட்ட மதிப்புகளை மண்ணுக்குள் போட்டு புதைத்துவிட வேண்டும். உங்களது மதிப்பு என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உங்களது தேவை என்ன. உங்களுக்கு என்ன வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும். இதை தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே பாதுகாப்பான வாழ்க்கை துணையை தேட வேண்டும். உங்களது மனம் மற்றும் உணர்வு, உறவுகளின் தேடல் ஆகியவற்றுக்கு விடை சொல்லக்கூடிய வாழ்க்கை துணையாக அவர் இருக்க வேண்டும்.\n‘‘யாரை நீங்கள் கட்டி தழுவ வேண்டும். பதிலுக்கு யார் உங்களை கட்டி தழுவ வேண்டும் என்பதை முடிவு செய்து வாழ்க்கை துணையை தேர்வு செய்ய வேண்டும்'' என்று பிராட்பரி தெரிவித்துள்ளார். இதில் பொய் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதன் மூலம் சுய மதிப்பீடு மற்றும் சுய விழிப்புணர்வு என்பது அதிகப்படியாக இருக்கும். ஒரு உறவு முறை மூலம் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்களது வாழ்க்கை துணையின் தேவையை பூர்த்தி செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.\nநீங்கள் தீவிரமாக டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்காக உங்களது வாழ்க்கையை ஓட்டல் டேபிள்களை சுற்றியே கழிக்க வேண்டும் என்பது கிடையாது. ‘‘பாதுகாப்புடன் கூடிய வசதியான வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அல்லது மிக '' என்று பிராட்பரி தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்து உறவுகளும் இத்தகைய முடிவை ஏற்படுத்திவிடாது. பலர் தங்களது ஏகத்திற்கு எதிர்மறையான அனுபவத்தை பெற்றிட நேர்ந்துவிடும். ஒருவருடன் தீவிர நெருக்கத்துடன் கூடிய உறவு முறை பல சாகசங்கள் மற்றும் பல வித மாற்றங்களையும் வாழ்க்கையில் ஏற்படுத்தும். இதை ஒரு முறை புரிந்து கொண்டால் நீங்கள் சரியான நபரை வாழ்க்கை துணையாக ஏற்று பயணம் செய்யலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் உங்களது வாழ்க்கை வீழ்ச்சியில் இருந்து மேலெழுந்து செல்ல தொடங்கிவிடும்.\nஅது கசப்பானதாக இருந்தாலும் கூட சரியானது என்று இதயம் உணர வைக்கும். அழகு மற்றும் வாழ்க்கை மாற்றம் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களது முகத்தை பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம். உங்களது மன செயல்பாடுகள் நன்றாக இருந்தால் அது வாழ்க்கையை இதன் மீதான அச்சம் மாயமாகிவிடும். ஜோடியாக இருப்பதற்கான பதற்றம் உங்களை விட்டு நீங்கிவிடும். உங்களுக்குள் ஆழ்ந்த உறவு என்ற எண்ணம் வந்துவிட்டால் அதை தேட நீங்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதே நோக்கி நீங்கள் தாரளமாக போராடலாம். அதேயே இறுதி தேடலாக கொள்ள வேண்டும்.\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nவாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/save+crops?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T01:59:43Z", "digest": "sha1:BJ2ZYH2JFEPZFFDGSAMIKKEFPO3RFLTS", "length": 8541, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | save crops", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஉள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா \n9 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை முடித்தார் மேதா பட்கர்\n9 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை முடித்தார் மேதா பட்கர்\nமேதா பட்கரின் 9 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nமழை நீர் சேகரிப்பு: சென்னையில் 69,490 பேருக்கு நோட்டீஸ்\nவாழ்நாள் முழுவதும் ஜாக் லீச்சிற்கு இலவச கண்ணாடி - உதவிய பென் ஸ்டோக்ஸ்\n\"மழைநீரை சேமியுங்கள்\" - வீடியோ மூலம் முதல்வர் அறிவுரை\nஒரு மரம் பல உயிர்களை காப்பாற்றிய வீடியோ\nமழை நீரை சேமிக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் வேலுமணி\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nநிஜ வாழ்வில் ‘ஆக்‌ஷன் கிங்’ ஆக மாறிய அசாம் சிறுவன்\nமழைநீர் சேகரிப்பை கண்காணிக்க 200 குழு - அமைச்சர் வேலுமணி\nகுழந்தையை காப்பாற்ற ‘சூப்பர் உமென்’ஆக மாறிய தாய் - வைரல் வீடியோ\n2ஆவது‌ மாடியில் இருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த இளைஞர்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nஉள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா \n9 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை முடித்தார் மேதா பட்கர்\n9 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை முடித்தார் மேதா பட்கர்\nமேதா பட்கரின் 9 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nமழை நீர் சேகரிப்பு: சென்னையில் 69,490 பேருக்கு நோட்டீஸ்\nவாழ்நாள் முழுவதும் ஜாக் லீச்சிற்கு இலவச கண்ணாடி - உதவிய பென் ஸ்டோக்ஸ்\n\"மழைநீரை சேமியுங்கள்\" - வீடிய��� மூலம் முதல்வர் அறிவுரை\nஒரு மரம் பல உயிர்களை காப்பாற்றிய வீடியோ\nமழை நீரை சேமிக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் வேலுமணி\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nநிஜ வாழ்வில் ‘ஆக்‌ஷன் கிங்’ ஆக மாறிய அசாம் சிறுவன்\nமழைநீர் சேகரிப்பை கண்காணிக்க 200 குழு - அமைச்சர் வேலுமணி\nகுழந்தையை காப்பாற்ற ‘சூப்பர் உமென்’ஆக மாறிய தாய் - வைரல் வீடியோ\n2ஆவது‌ மாடியில் இருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த இளைஞர்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/world-news/politics/possibility-of-riots-due-to-brexit-in-england", "date_download": "2019-10-23T02:04:56Z", "digest": "sha1:S5BVKVGSQLIW2YEOFLCAWY7X3GJKXXUE", "length": 63029, "nlines": 611, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "பிரெக்ஸிட்’ விவகாரத்தில் இங்கிலாந்தில் கலவரம் மூளும் அபாயம் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமுன்னணி தெலுகு ஹீரோவுடன் நடிக மறுத்த காஜல்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமுன்னணி தெலுகு ஹீரோவுடன் நடிக மறுத்த காஜல்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nப���்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: திருச்சியில் 31-ந்தேதி நடக்கிறது\nநிலம் விற்ற பணத்தி்ல் பங்கு கொடுக்காததால், தம்பியையும், அவருடைய மனைவியையும் கொலை செய்த அக்காள் கைது\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nதமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி\nமாமல்லபுரத்தில் அலங்கார விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிப்பு\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nகணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு: கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nமுடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் : ஐ.சி.சி-யின் முடிவிற்கு டெண்டுல்கர் வரவேற்பு\nதமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை - தமிழில் ரசிகரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த மிதாலி ராஜ்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு வெள்ளி பதக்கம்\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற்றது இந்திய அணி\n2ஆவது டெஸ்ட்: இந்தியா 601/5 டிக்ளேர், கோலி 250\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\nசீனாவில் ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம்\nதிருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் வீடியோ\nதாய்லாந்தில் பரிதாபம்: அருவியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nபிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nபிரெக்ஸிட்’ விவகாரத்தில் இங்கிலாந்தில் கலவரம் மூளும் அபாயம்\n28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்(British\" and \"exit) என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு அளித்தனர். முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார்.\nஇதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால் இந்த ஒப்பந்தம் தங்களுக்கு சாதகமானதாக இல்லை என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில், இந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பிடம் இருந்து ஒப்புதலை பெற்றார்.\nஆனால் இந்த ஒப்பந்தம் மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தியபோது, பிரதமர் தெரசா மே வரலாறு காணாத தோல்வியை சந்தித்தார். இதனால் அவரது ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஒப்பந்தம் ஏதும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான தீர்மானத்தை பிரதமர் தெரசா மே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். ஆனால் அதையும் எம்.பி.க்கள் நிராகரித்தனர்.\nமேலும், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தெரசா மே மறுபேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் மறுபேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என ஐரோப்பிய கூட்டமைப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது.\n‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐரோப்பிய கூட்டமைப்பும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது தெரசா மேக்கு தலைவலியாக அமைந்துள்ளது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு மார்ச் 29-ந் தேதி முடிவடைவதால், ஐரோப்பிய கூட்டமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த கால தாமதம் ஆகலாம் என கருதப்படுகிறது.\nஎனவே ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது. அப்படி நடந்தால் அது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஒப்பந்தம் இல்லாத ‘பிரெக்ஸிட்’ சாத்தியமானால் அந்நாட்டில் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது. மக்கள் போராட்டங்களின் போது வன்முறை வெடித்து, கலவரங்கள் மூளும் வாய்ப்புகள் உள்ளன.\n‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் கலவரங்கள் மூளும் அபாயம் இருப்பதால் ராணி எலிசபெத் உள்பட அரச குடும்பத்தினர் அனைவரையும் லண்டனுக்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஆலோசனைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிப்போர் காலத்தில் இருந்து இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சமயங்களில் அரச குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்படுவது வழக்கமாக உள்ளது.\nஇது குறித்து அரச குடும்பத்தின் பாதுகாப்பு பொறுப்பாளராக பணியாற்றிய முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “லண்டனில் அமைதியற்ற சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்டால் அரச குடும்பத்தினர் நிச்சயமாக பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்படுவர்” என தெரிவித்தார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nவிமானத்தில் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தம் - டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.\nஇடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் -டிடிவி தினகரன் பேட்டி\nயூடியூபில் அதிக சந்தாதாரர்கள் வரிசையில் இந்தியாவின் டி சீரீஸ் சேனலுக்கு உலகளவில் இரண்டாம் இடம்\nபயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும்: அதிபர் டிரம்ப்\nதுபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 7 பேர் இந்தியர்கள்\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறுபடுவது ஏன்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ���க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ntro-recruitment-2019-127-technical-assistants-vacancies-a-004675.html", "date_download": "2019-10-23T02:06:44Z", "digest": "sha1:UK4JDGJYBYRYH5UFPOKJ4PTXHSS76KPP", "length": 13962, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் பட்டதாரிகளே, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..! | NTRO Recruitment 2019, 127 Technical Assistants Vacancies, Apply online ntro.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் பட்டதாரிகளே, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nபொறியியல் பட்டதாரிகளே, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்தி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். அதன்படி, 2019 ஆம் ஆண்டுக்கான 127 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபொறியியல் பட்டதாரிகளே, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 127\nதுறைவாரியான காலிப் பணியிட விவரம்:-\n1. எலக்ட்ரானிக்ஸ் - 52\n2. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 75\n30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ர��னிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு முறை : கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : https://ntrorectt.in என்னும் இணையதளத்ன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 04.04.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ntrorectt.in/ntro/home என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n14 hrs ago 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\n14 hrs ago சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\n15 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\n16 hrs ago TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ��மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\nCo-optex Recruitment 2019: பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்ற ஆசையா\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/26/frenchopen.html", "date_download": "2019-10-23T02:13:06Z", "digest": "sha1:EDRUIB44YJTS6E42DREHU3LIMAE47H2S", "length": 17163, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காயங்-க-ளு-டன் களம் காணும் வீராங்கனைகள் | walking wounded limp into paris - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காயங்-க-ளு-டன் களம் காணும் வீராங்கனைகள்\nடென்னிஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் போட்டியில் இந்த ஆண்டு மகளிர் பிரிவில் பலமுன்னணி வீராங்கனைகள் காயமடைந்த நிலையில் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றஎதிர்பார்ப்பு உள்ளது.\nமே 29-ம் தேதி பாரீஸில் இந்த ஆண்டின் இரண்டாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டி துவங்கவுள்ளது. பல வீராங்கனைகள் காயமடைந்த நிலையில் களம் இறங்குகிறார்கள். எனவே இறுதிப்போட்டியில் பெரிய வீராங்கனைகள் யாரும் இடம் பெற்றால் அது ஆச்சரியம்தான்.\nமுதல் நிலை வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ், இந்த மாத இறுதியில் ரோமில் நடந்த போட்டியின்போது கால் வலிகாரணமாக விலகினார். இரண்டாவது நிலை வீராங்கனை லிண்ட்சே டேவன்போர்ட், முதுகு வலி காரணமாக ரோம்போட்டியிலிருந்து வெளியேறினார். இதே போல மாட்ரிட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.\nஎட்டாவது நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ், முழங்கால் வலியால்அவதிப்படுகிறார். கடந்த ஆறு வாரமாக அவர் போட்டிகள் எதிலும் பங்கற்ேகவில்லை. இதேபோல, செரீனாவின்சதோதரியும், நான்காவது நிலை வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்ஸும், கை மணிக்கட்டில் உள்ள வலியால்அவதிப்படுகிறார்.\n12-வது நிலை வீராங்கனை ஆங்கே ஹியூபரும் சரியாக இல்லை. தசைப் பிடிப்பு காரணமாக ஸ்டராஸ்போர்க்போட்டியில் அவர் விளையாடவில்லை. அன்ன கோர்னிகோவாவும், கணுக்கால் வலி காரணமாக ரோம்போட்டியிலிருந்து எதிலுமே கலந்துகொள்ளவில்லை.\nகாயமடைந்திருந்தாலும் மனதளவில் மார்ட்டினா ஹிங்கிஸ் உறுதியாக இருப்பதாகவே கூறியுள்ளார். கடந்தஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியின்போது இறுதிப் போட்டியில் ஸ்டெபி கிராபுடன் மோதி அவர் தோல்வியுற்றார்.இதனால் விரக்தியில், பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து க��ள்ளவில்லை. தாயார் வற்புறுத்திய பிறகே அவர் கலந்துகொண்டார். இதனால் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதைத் துடைக்கும் வகையில் இம்முறை பட்டத்தைவெல்ல முயற்சிப்பார் என நம்பலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகறுப்பு பட்டியல்.. பாகிஸ்தான் ஜஸ்ட் எஸ்கேப்.. 4 மாதங்கள் மட்டுமே கெடு.. எப்ஏடிஎப் கடும் எச்சரிக்கை\nபாரீஸ் பயங்கரம்.. காவல்துறை தலைமையகத்திற்குள் சரமாரி கத்திக் குத்து தாக்குதல்.. 4 அதிகாரிகள் பலி\n பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி நிகழ்வுக்கு தடை\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nஇந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு\nகாஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மோடி ஃபீல் பண்ணுகிறார்.. ட்ரம்ப் அதிரடி\nகாஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பாத்துகறோம்.. யாரும் தலையிட வேண்டாம்.. டிரம்ப் முகத்தில் ஈயாட வைத்த மோடி\nமோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி 'பளார்'.. வைரல் வீடியோ\nகாஷ்மீர் விவகாரத்தில் பின்வாங்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்திய உறுதிக்கு கிடைத்தது வெற்றி\nமோடியின் அல்டிமேட் திட்டம்.. ஜி7 மாநாட்டில் எழப்போகும் காஷ்மீர் பிரச்சனை.. டிரம்ப்புடன் சந்திப்பு\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\nநீங்களே உட்கார்ந்து பேசுங்க.. காஷ்மீர் விஷயத்தில் 3வது நாட்டை தலையிட விடாதீங்க.. பிரான்ஸ் அதிபர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-shooting-both-taluk-officers-transferred-after-fir-321958.html", "date_download": "2019-10-23T03:57:09Z", "digest": "sha1:3I56Q4MXPQAXZV4OR7EEQKD4MLJDGWXO", "length": 16071, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடமாற்றம் | Tuticorin Shooting: Both Taluk Officers transferred after FIR - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய���ம்\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் முகர்ஜி மாஸ் பேச்சு\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nMovies ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடமாற்றம்\nதுப்பாக்கிசூடு நடந்தபோது தாசில்தார் சம்பவ இடத்திலேயே இல்லயாம்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்ட தூத்துக்குடி துணை வட்டாச்சியர்கள், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இரண்டு வாரம் முன்பு நடந்த பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்றே தெரியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்து இருந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியானது. துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது இரண்டு பேர் என எப்ஐஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதூத்துக்குடி தனி வட்டாட்சியர் சேகர், மண்டல் துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஆணையிட்டதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு\nபாலியல் தொல்லை தந்தாரு.. வீட்ல சொல்லிருவேன்னு மிரட்டினார்.. 2 போலீஸ்காரர்கள் மீது பரபரப்பு புகார்\nரஜினிக்கும் சம்மன் அனுப்பணும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\nகுலசை தசரா கோலாகலம்... சூலாயுதத்தால் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nதூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா\nமகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstrike bandh thoothukudi tuticorin sterlite protest தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பலி பழனிசாமி கடையடை���்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/29-years-old-nina-married-michael-who-was-jailed-for-23-years-in-america-362791.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-23T02:35:19Z", "digest": "sha1:QNMFBY5466BH64KXS5JVY2LXO7P2W2UO", "length": 18099, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"இதயச் சிறை\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \"உல்லாசத்தில்\" அமெரிக்க ஜோடி! | 29 years old Nina married Michael who was jailed for 23 years in America - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nMovies பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"இதயச் சிறை\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \"உல்லாசத்தில்\" அமெரிக்க ஜோடி\nவாஷிங்டன்: கைதிகயை 13 ஆண்டுகளாக காதலித்து வந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் அரசிடம் ���னுமதி பெற்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதிக்கு சிறைக்குள்ளேயே குடும்பம் நடத்த தனியாக ஒரு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் பீனிக்ஸ் நகரை சேர்ந்தவர் நினா. இவருக்கு 16 வயதாக இருந்த போது, அதாவது 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக மைக்கேல் என்ற 17 வயது சிறுவனை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையை அமெரிக்கா நீதிமன்றம் வழங்கியது.\nஇதையறிந்த நினாவின் இதயம் நொறுங்கியது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்ததோடு, மைக்கேலுக்கு கடிதம் எழுதுவதாக நினா உறுதியளித்தார். இதையடுத்து மொத்தம் 23 ஆண்டுகள் தண்டனையில் 6 ஆண்டுகளுக்கு இவர்கள் கடிதம் மூலம் காதலித்தனர்.\nஇதையடுத்து காதல் வளர்ந்து கொண்டே இருந்ததால் 2012-ஆம் ஆண்டு சிறையில் இருவரும் சந்தித்து கொண்டனர். இதையடுத்து அடிக்கடி சந்தித்து வந்தனர். பின்னர் இந்த காதல் குறித்து நினா, தனது தாய் மற்றும் தோழிக்கு மட்டுமே தெரிவித்துள்ளார்.\nமைக்கேலும், நினாவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். இதையடுத்து மேலும் 6 ஆண்டுகள் காத்திருந்த அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தம்பதி மாதத்துக்கு 48 மணி நேரங்கள் வரை பார்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.\nஇவர்களுக்காக சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வீடும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மைக்கேலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதலங்களில் நினா பகிர்ந்துள்ளார். கலிபோர்னியாவில் 2014-ஆம் ஆண்டு சிறை தண்டனை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஅதன்படி 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெற்ற இளம் தம்பதிகளுக்கு 3 மாதங்கள் பரோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மைக்கேல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்துவிட்டார். இன்னும் 2 ஆண்டுகள் தண்டனை முடிந்துவிட்டால் அவருக்கு 3 மாதம் பரோல் கிடைக்கும் என நினா சந்தோஷத்தில் உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nதுருக்கியின் ப��ருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஅமெரிக்க மருத்துவதுறையில் இந்திய மருத்துவருக்கு உயரிய பதவி அளித்தது டிரம்ப் நிர்வாகம்\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nஅந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கறார்தான்.. ஆனால் முதலை விடும் அளவுக்கு அல்ல.. டிரம்ப்\nகாஸ்ட்லி பர்ஸ் நாலு.. அப்றம் ஒரு சூப்பர் கார்.. முடிஞ்சா தரை டைல்ஸ்.. மணப்பெண் போட்ட கிப்ட் கண்டிஷன்\nகூர்ந்து கவனிச்சு நல்லா கேளுங்க.. மோடி அப்படி சொல்லவேயில்லை.. அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு\nகாஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nஇவ்வளவு நடந்தும் உலக நாடுகள் இந்தியாவை எதிர்ப்பதில்லை ஏன் தெரியுமா இம்ரான் கான் குமுறலை பாருங்க\nஐ.நா. உரையில் ஜம்மு காஷ்மீர் பற்றி எதுவும் பேசாத மோடி உலக நாடுகளுக்கு கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜ்\nகணியன் பூங்குன்றனார், புத்தர், விவேகானந்தர் நாட்டிலிருந்து மெசேஜுடன் வந்துள்ளேன்-ஐநாவில் மோடி அதிரடி\nவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.pastureone.com/6780-description-of-armavir-short-beaked-and-white-headed.html", "date_download": "2019-10-23T02:02:29Z", "digest": "sha1:ISYR6CQL6N25VPAMLIVC4NQA3KSLGHUS", "length": 71836, "nlines": 875, "source_domain": "ta.pastureone.com", "title": "அர்மாவிர் புறாக்கள்: ஒரு இன இனம் மற்றும் அவற்றின் பண்புகள் - கோழி வளர்ப்பு - 2019", "raw_content": "\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலையுதிர் காலத்தில் நடவு பூண்டு\nஆப்பிள் மரம் இறங்கும் பராமரிப்பு\nஇலையுதிர்காலத்தில் ஆப்பிள் நாற்றுகளை நடவு செய்தல்\nசெர்ரி நடவு மற்றும் பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் பேரிக்காய் பராமரிப்பு\nயூரல்களுக்கு ஆப்பிள் மரங்களின் வகைகள்\nஇலையுதிர் காலத்தில் செர்ரி பராமரிப்பு\nஇலையுதிர் காலத்தில் ஆப்பிள் பராமரிப்பு\nபிளம் நடவு மற்றும் பராமரிப்பு\nசுய பழம் கொண்ட பிளம் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்தில் குளோன் ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் செர்ரிகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் ஒரு பீச் நடவு\nபாதாமி ந���வு மற்றும் பராமரிப்பு\nவசந்த காலத்தில் பாதாமி நடவு\nலெனின்கிராட் பிராந்தியத்திற்கான ஆப்பிள் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான செர்ரிகளின் வகைகள்\nகுறைந்த வளரும் ஆப்பிள் வகைகள்\nநடுத்தர துண்டுக்கு ஆப்பிள் மரங்கள்\nஇலையுதிர்காலத்தில் ஒரு இனிப்பு செர்ரி கத்தரிக்காய்\nவசந்த காலத்தில் ஒரு பீச் நடவு\nஇலையுதிர் காலத்தில் திராட்சை மாற்று அறுவை சிகிச்சை\nஇலையுதிர்காலத்தில் திராட்சை துண்டுகளை நடவு செய்தல்\nஇலையுதிர்காலத்தில் முதல் திராட்சை துண்டுகளை இனப்பெருக்கம் செய்தல்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான இனிப்பு செர்ரிகளின் வகைகள்\nதிறந்த நிலத்தில் வெள்ளரிகள் சாகுபடி\nவசந்த காலத்தில் பூண்டு நடவு\nபுறநகர்ப் பகுதிகளுக்கு மிளகு வகைகள்\nஒரு கிரீன்ஹவுஸில் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்ப்பது\nஇனிப்பு மிளகு நடவு பராமரிப்பு\nகருப்பு திராட்சை வத்தல் வகைகள்\nதிறந்த மைதானத்திற்கு மிளகு வகைகள்\nதிறந்த நிலத்தில் மிளகு சாகுபடி\nவளர்ந்து வரும் கத்தரிக்காய் நாற்றுகள்\nவளர்ந்து வரும் மிளகு நாற்றுகள்\nகேரட் வசந்த காலத்தில் வளரும்\nதிறந்த நிலத்திற்கு கத்தரிக்காய் வகைகள்\nமாஸ்கோ பிராந்தியத்திற்கான கேரட் வகைகள்\nடச்சு உருளைக்கிழங்கு வளரும் தொழில்நுட்பம்\nதங்கள் கைகளால் பறவைகளுக்கு சமையல் தீவனம்\nகோழிகளில் முட்டை உற்பத்தி அதிகரித்தது\nவாத்துகள் மற்றும் வாத்துக்களுக்கு குளம்\nபியோனி ரூட் காபி தண்ணீர்\nகாய்கறிகள், முலாம்பழம் மற்றும் சுரைக்காய்\nமாக்னோலியா கொடியின் சீனரின் மேல் ஆடை\nகல் ரோஜாக்களை இனப்பெருக்கம் செய்தல்\nவளர்ந்து வரும் சிப்பி காளான்கள்\nமோட்டோப்லாக் நெவா எம்பி 2\nஆப்பிள் மரங்களை நடவு செய்தல்\nபச்சடி வகையில் பயன்படுத்தப்படும் செடி\nகுளிர்காலத்திற்கான பாதாமி பழங்களை அறுவடை செய்வது\nபுஷ் பிரிப்பதன் மூலம் இனப்பெருக்கம்\nகீரைகளை உறைய வைக்கும் வழிகள்\nகோழிகளின் இனங்களை எதிர்த்துப் போராடுவது\nஉக்ரைனின் மாநில வன வள நிறுவனம்\nவெங்காய பூண்டு செடி வகை\nமத்திய கிழக்கு தானிய காங்கிரஸ்\nதிறந்தவெளியில் நடவு மற்றும் பராமரிப்பு\nபல வண்ண மலர்கள் கொண்ட செடி வகை\nபுதர்ச் செடிகளை அழகு வடிவங்களில் கத்தரித்தல்\nகால் மற்றும் வாய் நோய்\nஒரு பீப்பாயில் வெள்ளரிகள் வளரும்\nவைக்கோலின் கீழ் உருளைக்கிழங்கு நடவு\nஇலைய���திர் காலத்தில் நடவு பூண்டு\nஅர்மாவீர் குறுகிய பீக் மற்றும் வெள்ளை தலை புறாக்களின் விளக்கம்\nஉலகில் புறாக்களின் பல இனங்கள் உள்ளன, அவற்றின் சொந்த பண்புகள் மற்றும் பண்புகள் உள்ளன. அர்மாவிர் புறாக்களின் இன இனங்கள் பற்றிய விரிவான விளக்கத்தை இன்று பார்ப்போம், அவை குறுகிய பில் மற்றும் வெள்ளை தலை நபர்களால் குறிப்பிடப்படுகின்றன.\nஇனத்தின் இனங்கள் மற்றும் அவற்றின் பண்புகள்\n18 ஆம் நூற்றாண்டில் தாஷ்கண்ட், ஆண்டிஜன் மற்றும் சமர்கண்ட் ஆகியவற்றின் கிழக்குப் பகுதிகளிலிருந்து முதல் குடியேறியவர்கள் குபனின் பிரதேசத்தில் தோன்றத் தொடங்கியபோது, ​​அவர்களுடன் புறாக்களைக் கொண்டு வந்தார்கள். 1839 ஆம் ஆண்டில், 42 சர்க்காசோகை குடும்பங்கள் அர்மாவிரில் குடியேறின, அவர்கள் இந்த பறவைகளை இனப்பெருக்கம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் விளைவாக, சிறிது நேரம் கழித்து, இதன் விளைவாக உருவான புறாக்களின் சிறந்த பண்புகளை அடைய முடிந்தது, இது அர்மவிர் என்று அழைக்கப்பட்டது. அர்மாவீர் இனத்தின் அடிப்படையில், இரண்டு இனங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டன - குறுகிய பில் மற்றும் வெள்ளை தலை அர்மாவிர் புறாக்கள்.\nபுறாக்களின் பொதுவான இனங்கள் மற்றும் இனங்களை பாருங்கள்.\nஇனத்தின் இனங்கள் மற்றும் அவற்றின் பண்புகள்\nஅர்மாவீர் புறாக்களின் வகைகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன, மேலும் அவற்றின் சொந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன, அவை இன்னும் விரிவாகக் கருதப்பட வேண்டும்.\nகுறுகிய-பீக் வகை வடிவத்தில் தனித்துவமான அம்சங்களால் வகைப்படுத்தப்படுகிறது:\nஒரு பரந்த நெற்றியுடன் வட்டமான தலை, சில நேரங்களில் ஒரு காது முதல் இரண்டாவது வரை ஒரு நெற்றிக் கட்டை;\nகண்கள் நீண்டு, நிறம் தழும்புகளின் நிறத்தைப் பொறுத்தது: வெள்ளை புறாக்களுக்கு கருப்பு கண்கள் உள்ளன, இந்த பறவைகளின் மற்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் சாம்பல் நிற கண்கள் உள்ளன;\nபரந்த வெள்ளை கண் இமைகள்;\nஒரு குறுகிய, அடர்த்தியான வெள்ளை கொக்கு கீழ்நோக்கி வளைந்துள்ளது;\nவளர்ச்சியடையாத வெள்ளை மென்மையான மெழுகு;\nகுறுகிய, சற்று நீட்டப்பட்ட கழுத்து முன்னோக்கி, மார்பில் சுமூகமாக செல்கிறது;\nஅகன்ற, விரிவடைந்த, சற்று வீங்கிய மார்பு;\nஅகலம், நீளமானது, சற்று வால் மீண்டும் விழும்;\nநீளமான, இறுக்கமாக அழுத்த��ம் இறக்கைகள், அதன் விளிம்பு வால் அருகில் உள்ளது, இதில் 12 வால் இறகுகள் உள்ளன;\nவலுவான இறகுகள் கொண்ட கால்கள், தழும்புகள் பாவாடை வடிவத்தில் அமைந்துள்ளன;\nஅடர்த்தியான புத்திசாலித்தனமான தழும்புகள், வெள்ளை, கருப்பு, சாம்பல், இருண்ட கஷ்கொட்டை, ஒளி சாக்லேட், இருண்ட அல்லது ஒளி அம்பர் நிறம்.\nபுறாக்களின் பிற உயிரோட்டமான இனங்களை இனப்பெருக்கம் செய்வதற்கான அம்சங்களைப் பற்றி மேலும் அறிக: பாகு, துர்க்மென், உஸ்பெக், துருக்கிய தக்லா புறாக்கள்.\nகுறுகிய-கட்டுப்பட்ட புறாக்களின் தனித்தன்மை என்பது இறகுகள் மீதான அசாதாரண விவாகரத்துகளாகும், அவை எப்போதும் ஒவ்வொரு இறகுகளின் விளிம்பிலும் இருண்ட நிழலைக் கொண்டிருக்கும்.\nஅர்மாவிர் புறாக்களின் வெள்ளை தலை வகை பல்வேறு இருப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது:\nதலை, தட்டையான இருண்ட நீளத்துடன் நீளமானது;\nforelock, இது ஒரு காது முதல் இரண்டாவது வரை தலை முழுவதும் நீண்டு மேனுக்குள் செல்கிறது;\nகருப்பு கண்கள் மற்றும் வெள்ளை கண் இமைகள்;\nகொக்கு வெள்ளை-இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது, மாறாக மெல்லியதாகவும், 2.5 செ.மீ நீளமாகவும், கீழே வளைந்திருக்கும்;\nவளர்ச்சியடையாத, இளஞ்சிவப்பு மென்மையான சீரிஸ்;\nலேசான வளைவுடன் சிறிய கழுத்து கழுத்து;\nசற்று குவிந்த, நடுத்தர மார்பு அகலம்;\nநீளமான இறக்கைகள், உடலுக்கு அதிகபட்சமாக அழுத்தி, அவை இறுக்கமாக மூடப்பட்டு, அவற்றின் விளிம்புகள் வால் முடிவில் வைக்கப்படுகின்றன;\n12 வால் இறகுகள் கொண்ட ஒரு மூடிய வால்;\nஅடர்த்தியான தழும்புகள் கொண்ட கால்கள், நீண்ட நேரான இறகுகள் மற்றும் ஸ்பர்ஸைக் கொண்டவை;\nசிவப்பு, மஞ்சள், சாம்பல், காபி, சில நேரங்களில் கருப்புத் தழும்புகள், இருண்ட நிழலின் விளிம்பில்.\nஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், வால் மீது அமைந்துள்ள இறகுகளின் முனைகள் சற்று அரை வட்டமானது, இதனால் இந்த அம்சத்துடன் புறாவை உடனடியாக வெள்ளை தலை வகைக்கு காரணம் கூற முடியும்.\n உலகில் உள்ள புறாக்களில் பெரும்பான்மையானவை தெளிவற்ற நிறத்தைக் கொண்டிருக்கின்றன, ஆனால் உலகின் மிக அழகான பறவைகள் மத்தியில் கருதப்படும் இனங்கள் உள்ளன, முதலாவதாக, அவை முடிசூட்டப்பட்டவை மற்றும் பழ புறாக்கள்.\nநீங்கள் அர்மாவிர் புறாக்களைக் கொண்டிருக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நீங்கள் இனத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் பறவைகளின் இடத்தின் நுணுக்கங்களையும், அவற்றின் உணவு மற்றும் பராமரிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், இதனால் தனிநபர்கள் காயமடைந்து சாதாரணமாக வளரக்கூடாது.\nஅறையில் புறாக்களை வைத்திருக்கும்போது, ​​அந்த பகுதியை மென்மையான பெர்ச்ச்களுடன் சித்தப்படுத்துவதை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், சுவர்களை பூசவும், தரையில் ஏராளமான படுக்கைகளுடன் 6 செ.மீ க்கும் குறையாமல் வைட்வாஷ் கொண்டு சிகிச்சையளிக்க வேண்டும். மீட்டர் பிரதேசம் ஒரு பறவைக்கு கணக்கு.\nடோவ்கோட்டின் கிருமி நீக்கம் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், இது பறவைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் தொற்றுநோயைக் குறைக்கும்.\nவீட்டின் கிருமி நீக்கம் மாதத்திற்கு 1 முறையாவது மேற்கொள்ளப்படுகிறது., அறையில் கிருமி நீக்கம் செய்வதற்கு முன்பு, ஸ்கிராப்பர் குப்பை, கீழே, அழுக்கு, உணவு குப்பைகள் பெர்ச், தீவனங்கள், தொட்டிகள் மற்றும் தரையிலிருந்து சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் எல்லாவற்றையும் சோப்பு நீரில் நன்கு கழுவி, அறை ஒரு ஊதுகுழல் மூலம் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது - அத்தகைய கருவி நல்ல பலனைத் தருகிறது, ஏனென்றால் நெருப்பு அனைத்து ஆபத்தான பாக்டீரியாக்களையும் அழிக்க உங்களை அனுமதிக்கிறது, கடினமான இடங்களுக்கு கூட. வசந்த காலத்தில், புறா வீட்டின் முழுமையான கிருமி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது, இது இயந்திர சுத்தம், ஈரமான மற்றும் ஏரோசல் கிருமி நீக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nமெக்கானிக்கல் கிளீனிங் என்பது குப்பை, ஸ்க்ரப்பிங் ஃபீடர்கள், வாட்டரர்கள் மற்றும் பெர்ச்ச்களை அகற்றுவதை உள்ளடக்கியது. சுத்தம் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் சூடான நீரில் கழுவப்பட்டு, அதில் சோடா சாம்பல் நீர்த்தப்படுகின்றன. அடுத்த கட்டம் காஸ்டிக் சோடாவின் கரைசலுடன் ஈரமான கிருமி நீக்கம் செய்யப்படுகிறது, அதன் பிறகு அனைத்து மேற்பரப்புகளும் சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவப்பட்டு, புறா கோட் காற்றோட்டமாகவும் உலரவும் செய்யப்படுகிறது. 1% அல்லது குளோராமைன் கரைசலுடன் (100 மில்லி திரவத்திற்கு 5 கிராம் தயாரிப்பு) காஸ்டிக் சோடாவுக்கு பதிலாக செயலாக்க அனுமதிக்கப்படுகிறது.\nஒரு புறா ��ோட்டை உருவாக்குவதற்கான அனைத்து நுணுக்கங்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nகிருமிநாசினியின் இறுதி கட்டம் ஃபார்மால்டிஹைட் நீராவிகளுடன் ஏரோசல் சிகிச்சை ஆகும். புறா வீட்டின் 1 கன மீட்டர், 45 கிராம் ஃபார்மலின், 30 கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் 20 மில்லி தூய நீர் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து கூறுகளும் புறா வீட்டில் ஒரு பீங்கான் பானையில் ஒன்றாக கலக்கப்படுகின்றன, அதன் பிறகு கதவு மற்றும் ஜன்னல்கள் இறுக்கமாக மூடப்பட்டுள்ளன. கலவை செயல்பாட்டில், ஒரு ஏரோசல் உருவாகிறது, இது அனைத்து விரிசல்களிலும் ஊடுருவி, டோவ்கோட்டில் இருக்கும் அனைத்து நுண்ணுயிரிகளையும் கொல்லும். அறை 2 மணி நேரம் மூடப்பட வேண்டும், அதன் பிறகு அது நன்கு காற்றோட்டமாக இருக்கும்.\n மாடியில் பூஞ்சை உருவாவதையும், பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் வளர்ச்சியையும் தவிர்ப்பதற்காக, இது தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது, இதற்காக, வறண்ட வெயில் காலங்களில், அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் திறக்கப்படுகின்றன.\nபறவைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க ஒரு நல்ல உணவை உருவாக்குவது மிகவும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக, சிறப்பு புறா ஊட்டங்களில் அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களும் போதுமானதாக இல்லை, அவற்றின் பற்றாக்குறை உடலில் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது - வளர்சிதை மாற்றம் தொந்தரவு செய்யப்படுகிறது, பெரிபெரியோசிஸ் ஏற்படுகிறது. அதனால்தான் புறாக்களின் தினசரி ரேஷன் ஆண்டு நேரம் மற்றும் பறவை வாழ்வின் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில் இருந்து இன்னும் விரிவாக சிந்திக்க வேண்டியது அவசியம்.\nஒரு நாளைக்கு இரண்டு முறை புறாக்களுக்கு உணவளிப்பது அவசியம் - காலையிலும் மாலையிலும், பறவைகள் சாப்பிட்ட பிறகு, புறாக்கள் வீட்டிலிருந்து தீவனங்கள் அகற்றப்படுகின்றன. ஒவ்வொரு புறாவிலும் தினமும் சுமார் 40 கிராம் உணவு இருக்க வேண்டும். கோடையில், காலையில் பறவைகளுக்கு 10 கிராம் மற்றும் மாலை 30 கிராம் தீவனம் வழங்கப்படுகிறது. கோடையில் கோழிக்கு உயர்தர தீவனம் பின்வருமாறு:\nஉருகும் காலத்தில், ஊட்டம் பின்வருமாறு:\nரூட் காலத்தில், ஊட்டத்தின் கலவையும் மாறுகிறது:\nமொத்த தீவனத்திலிருந்து 5% கோதுமை எடுக்க வேண்டும்;\nஉள்நாட்டு புறாக்கள் உணவின் அம்சங்களைப் பற்றி மேலும் வாசிக்க.\nகுளிர்காலத்தில், பறவைகள் கொண்ட உணவு வழங்கப்படுகிறது:\nபறவைக்கு நேர்த்தியான சரளை அல்லது நதி மணல் வழங்கப்பட வேண்டும், இது தனித்தனி தீவனங்களில் ஊற்றப்படுகிறது, உணவு நன்றாக செரிமானமாக இருப்பதை உறுதி செய்ய இதுபோன்ற பொருட்கள் அவசியம். அறை வெப்பநிலையில் தண்ணீர் வழங்கப்படுகிறது, அது புதியதாக இருக்க வேண்டும்.\n குழாய் நீரைப் பயன்படுத்தும் போது, ​​அது 12 மணி நேரம் பாதுகாக்கப்படுகிறது, இதனால் அனைத்து குளோரின் ஆவியாகும்.\nவைட்டமின்கள் புதிய கீரைகளை - கீரை, முட்டைக்கோஸ், டேன்டேலியன் இலைகள் மற்றும் தொட்டால் எரிச்சலூட்டுகிற தாவரங்களைப் பயன்படுத்துவதால், அவை கோடையில் பறவைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை இறுதியாக நறுக்கப்பட்ட வடிவத்தில் வழங்கப்படுகின்றன.\nபுறாக்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியம் நோய் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைத்து உடலின் பாதுகாப்பு செயல்பாடுகளை வலுப்படுத்துவதாகும். தடுப்பூசி காலம் வசந்த மற்றும் இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் வருகிறது, இது வானிலை நிலைகளில் கூர்மையான மாற்றத்துடன் தொடர்புடையது. பெரும்பாலும், சால்மோனெல்லோசிஸ் மற்றும் நியூகேஸில் நோய்களுக்கு எதிராக புறாக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.\nதடுப்பூசிகளை வழங்கும் செயல்பாட்டில், 10 நாட்களுக்கு இடைவெளியை எடுக்க வேண்டியது அவசியம், அதாவது, ஒரு தடுப்பூசியை செலுத்துவதால், நீங்கள் குறிப்பிட்ட காலத்தை தாங்கிக்கொள்ள வேண்டும், பின்னர் மற்றொரு நோயிலிருந்து அடுத்த தடுப்பூசியை குத்த வேண்டும். செலவு, பெயர், உற்பத்தி செய்யும் நாடு ஆகியவற்றில் வேறுபடும் பலவிதமான தடுப்பூசிகள் உள்ளன, ஆனால் அவை அனைத்திற்கும் ஒரே நோக்கம் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது, எனவே, அனைத்து பரிந்துரைகளையும் முறையாகப் பயன்படுத்தினால், அவை சமமாக பயனுள்ளதாக இருக்கும்.\nசால்மோனெல்லோசிஸுக்கு எதிரான மிகவும் பிரபலமான தடுப்பூசி சால்மோ பி.டி (சால்மோனெல்லா பி.டி) ஆகும்இது கண்ணாடி கொள்கலன்களில் தொகுக்கப்பட்ட மஞ்சள்-அம்பர் திரவ வடிவில் வழங்கப்படுகிறது. தடுப்பூசி சால்மோனெல்லோசிஸுக்கு ஒரு குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உங்களை அ��ுமதிக்கிறது, தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தில் ஒரு நாளுக்குப் பிறகு நோயெதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்படுகிறது, மேலும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இதன் விளைவு காணப்படுகிறது. புறாக்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தடுப்பூசி போட பரிந்துரைக்கப்படுகிறது.\nமனிதர்களுக்கு எந்தெந்த நோய்கள் புறாக்கள் ஆபத்தானவை என்பதைக் கண்டறியவும்.\nமிகவும் பிரபலமான நியூகேஸில் எதிர்ப்பு மருந்துகள்:\nAvivac - சேர்க்கப்பட்ட எண்ணெய் மற்றும் சில ரசாயன கூறுகளுடன் கோழிகளின் கருக்களிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை குழம்பு வடிவில் வழங்கப்படுகிறது. தடுப்பூசி அளவைப் பொறுத்து கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் தொகுக்கப்பட்டுள்ளது. ஊசி போட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நோய்க்கிருமிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மருந்து உங்களை அனுமதிக்கிறது. 120 நாட்களுக்கு புறாக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது, கிருமிநாசினி நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் தடுப்பூசி மார்பில் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nலா சோட்டா நோயைத் தடுப்பதற்கான ஒரு மருந்து மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயனுள்ளதாக இல்லை. மருந்து உலர்ந்த வெளிர்-பழுப்பு தடுப்பூசி வடிவில் வழங்கப்படுகிறது, இது அளவைப் பொறுத்து ஆம்பூல்கள் அல்லது குப்பிகளில் தொகுக்கப்படுகிறது. தனிநபர்களில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது 14 நாட்களுக்குள்.\nஒரு புறா என்பது ஒரு பறவை, அதன் வாழ்நாள் முழுவதும் ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுக்கும், எனவே இனச்சேர்க்கை பருவத்தில் ஜோடிகளின் இயல்பான உருவாக்கம் ஏற்படுவதற்கு ஒரே எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் ஆண்களை ஒரே பறவையினத்தில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அர்மாவீர் புறாக்களின் குறுகிய கட்டண வகை குஞ்சுகளை சுயாதீனமாக முழுமையாக பராமரிக்க முடியாது, இது ஒரு இயற்கை அம்சத்துடன் தொடர்புடையது - ஒரு குறுகிய கொக்குடன், அதனால் அவை குஞ்சுகளுக்கு சாதாரணமாக உணவளிக்க முடியாது. சாத்தியமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, குஞ்சுகளின் முட்டைகள் புறா பிரட்வின்னர்களின் பிற இனங்களுக்கு நடப்படுகின்றன.\n புறாக்கள் குறிப்பாக 11 வயதில் மதிப்புமிக்கவை-12 ஆம் நூற்றாண்டு, அஞ்சல் இல்லாதபோது, ​​இந்த பறவைகள் கடிதங்களை வழங்கும் பணியில் ஒரு சிறந்த வேலையைச் செய்தன.\nஆகவே, அர்மாவிர் புறாக்களை வீட்டிலேயே வைத்திருக்க முடியும், ஆனால் நீங்கள் கவனிப்பு மற்றும் உணவளிப்பதற்கான அடிப்படை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும், அத்துடன் பறவைகளுக்கு மிகவும் வசதியான சூழ்நிலைகளை உருவாக்க அர்மாவீர் புறா இனங்களின் முக்கிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஆல்டர்: விளக்கம் - வகைகள் மற்றும் பயன்பாடுகள்\nஉதவிக்குறிப்புகள் மற்றும் படிப்படியான வழிமுறைகள் நாற்றுகளிலிருந்து துளசி பயிரிடுவது எப்படி. ஆஃப்கேர் அம்சங்கள்\nஜூனிபர் நீல அம்பு வளர\nவசந்த காலத்தில் ஆப்பிள் மரங்களை நடவு விதிகள்: தாவர போது, ​​ஆலைக்கு, நடவு போது முக்கிய தவறுகள்\nபட்டை வண்டு அகற்றுவது: பாதுகாக்க 4 வழிகள்\nசிக்கல்கள் இல்லாமல் பல்வேறு - தக்காளி \"மைக்கேல்\" எஃப் 1 இன் விளக்கம்\n\"இடத்திலேயே\" எவ்வாறு பயன்படுத்துவது: பயன்படுத்த வழிமுறைகள்\nஉருளைக்கிழங்கின் மிகவும் கோரப்படாத மற்றும் உற்பத்தி வகை ப்ரீஸ்\nகோஹ்ராபி வைட்டமின் குண்டு: நடவு மற்றும் பராமரிப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\n பிளே காலர்கள்: செயல்பாட்டுக் கொள்கை, பயன்பாட்டு விதிகள் மற்றும் சராசரி செலவு\nCopyright 2019 \\ விவசாயியின் ஆன்லைன் மேய்ச்சல் \\ அர்மாவீர் குறுகிய பீக் மற்றும் வெள்ளை தலை புறாக்களின் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/24929-27.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T02:45:51Z", "digest": "sha1:7U6RGLOEDU7CHWQS4WVDC7WPHAI7LMUB", "length": 17900, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "மதமாற்றப் பிரச்சினையை விவாதிக்கக்கோரி கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு: பிரதமர் பதில் அளிக்குமாறு கூறி கடும் அமளி | மதமாற்றப் பிரச்சினையை விவாதிக்கக்கோரி கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு: பிரதமர் பதில் அளிக்குமாறு கூறி கடும் அமளி", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nமதமாற்றப் பிரச்சினையை விவாதிக்கக்கோரி கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு: பிரதமர் பதில் அளிக்குமாறு கூறி கடும் அமளி\nமதமாற்றப் பிரச்சனையில் பிரதமர் பதில் அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nமதமாற்றப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சிகள் அளித்திருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸுக்கு சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அனுமதி மறுத்து விட்டார். இதனால் மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பாக நின்று முழக்கமிட்டனர். அப்போது அவையில் இருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இதில் கலந்துகொள்ளவில்லை.\nமதமாற்ற விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள், டெல்லியில் தாங்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் போலீஸாரின் அராஜகம் குறித்து விவாதிக்கவேண்டும் என முழங்கினர். இதனால் தொடர்ந்து நிலவிய அமளியால் நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மகாஜன் அறிவித்தார்.\nமக்களவை மீண்டும் கூடியதும், பிரதமரும் அவையில் இருந்ததை கருத்தில்கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதமாற்ற விவகாரத்தில் அவர் பதில் அளிக்கவேண்டும் என வலியுறுத்த முயன்றார். இதற்கும் அனுமதி மறுத்த சபாநாயகர், “நான் யாரையும் இப்போது பேச அனுமதிக்க முடியாது. இதில் பிரதமருக்கும் அனுமதி இல்லை” என்று கூறியவர் கார்கேவிடம், “நீங்கள் நல்ல விஷயங்களை பேசுவதில்லை” என்று சிரித்தபடி கூறினார்.\nஇதற்கு கார்கே, “நான் நல்ல விஷயத்தையே பேச விரும்பு கிறேன். தன் மனதில் உள்ளதை ரேடியோவில் தெரிவிக்கும் பிரதமர் அதை அவையில் தெரிவிக்கலாம்” என்றார். எனினும் அனுமதி அளிக்க சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.\nமாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரம் தொடங்கியதும் சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசும்போது, “நேற்று ஜனதா கட்சிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்திய தர்ணாவில் கலந்து கொண்ட தொண்டர்கள் மீது டெல்லி போலீஸ் தடியடி நடத்தியது. அதில் கலந்து கொள்ள வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு அரசு செய்த பலப்பிரயோகத்திற்கு பதில் அளிக்க வேண்டும். ��தற்காக, அரசு இந்த அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.\nஇதை அகர்வால் அனுமதி இன்றி எழுப்புவதாகவும், கடைசி நாளில் அவையைத் தடை இன்றி நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்குமாறும் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கேட்டுக் கொண்டார். அதன் பிறகும் அமளி தொடர்ந்தது. ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சரத் யாதவ் பேசும்போது, “இதுபோல் மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தம்மை எதிர்த்து நடக்கும் போராட் டங்களுக்கு பாதுகாப்பு அளித்து ஒழுங்குபடுத்துவது அரசின் கடமை” என்றார்.\nதொடர்ந்து அவையின் நடுப்பகுதிக்கு வந்த சமாஜ்வாதி மற்றும் ஐக்கிய ஜனதா எம்.பி.க்கள் ‘பிரதமர் பதில் அளிக்க வேண்டும்’, ’மத்திய அரசின் சர்வாதிகாரம் இங்கு செல்லாது’ எனத் தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால், மதியம் 12.00 மணி வரை அவையை ஒத்தி வைப்பதாக துணைத்தலைவர் குரியன் அறிவித்தார். பிறகு கூடிய அவையில் மீண்டும் கிளம்பிய அமளியால் இரண்டாவது முறையாக மதியம் 1.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது\nமதமாற்றப் பிரச்சினைஎதிர்க்கட்சிகள்ஒத்திவைப்பு தீர்மானம்நிராகரிப்புகடும் அமளி\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\n1500 போட்டிகள்: பெடரர் சாதனை\nபொதுத்துறை வங்கிகளின் நெருக்கடி அச்சுறுத்துகிறது, நாம் அது குறித்து கவலைப்பட வேண்டும்: நோபல்...\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட இருக்கும் ட்ரம்ப்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள் பகீர் புகார்\nஇந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\n1500 ��ோட்டிகள்: பெடரர் சாதனை\nகாதுல ( மலைப் ) பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/08/24133449/1186162/Fenugreek-health-benefits.vpf", "date_download": "2019-10-23T03:35:30Z", "digest": "sha1:P6BSAIHYGTLPEAUIQFRDIMG7HBWJUVVK", "length": 20558, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம் || Fenugreek health benefits", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்\nவெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nவெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nவெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.\nவெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.\nவெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.\nசித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.\n20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.\nவெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.\nமோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும். வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.\nஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும். இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.\nவெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும். 20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.\n100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.\n200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும்.\nதேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.\nவெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.\nவெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட���டையும் கட்டுப்படுத்தும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்.\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகுறைவான எண்ணெய், ஆரோக்கியமான உணவுகள்\nஇரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடலாமா\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=88&limitstart=20", "date_download": "2019-10-23T04:12:03Z", "digest": "sha1:SW34W5SNWWPQ54ZHE7THPIVEY3SQWUKF", "length": 5723, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாத்தை தழுவியோர்", "raw_content": "\n21\t இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை\n22\t பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது\n23\t இந்தியாவை அலற வைத்த அந்த நாள்\n24\t மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்\n25\t \"குர்ஆனும், ஹதீஸும் முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவருக்கும் என்பதே உண்மை\" 2094\n26\t அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள இஸ்லாமே நன்மருந்து 545\n27\t யூதரான காவல் துறை உயர் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்\n28\t பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது 508\n29\t குர்ஆன் என்னை மாற்றியது, ஹிஜாப் என்னை பாதுகாத்தது – இஸ்லாத்தை தழுவிய பிரபல நடிகை மோனிகா – ரஹீமா 2089\n30\t மன அமைதி இசையில் கிடைக்காது தூய இஸ்லாத்தில்தான் கிடைக்கும் 979\n31\t 'ஏராளமான கேள்விகளுக்கு இஸ்லாத்தில்தான் எனக்கு விடை கிடைத்தது' 796\n32\t தங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது 756\n33\t யுவன் ஷங்கர் ராஜாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய அல்குர்ஆன்\n34\t மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\n35\t அமெரிக்க கண் மருத்துவரை கவர்ந்த இஸ்லாம் 1324\n36\t ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா\n37\t போப் பெனடிக் XVI - ஒரு ஃப்லாஷ் பேக் 1597\n38\t கிறிஸ்தவ உயர்பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார்\n39\t ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா\n40\t நிர்வாண உலகிலிருந்து நி(க்)காப் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T02:16:25Z", "digest": "sha1:QY2WKBP7QW44DX5MAMQ6RDGXKM5KEXI4", "length": 10064, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கி ஊழியர்கள்: Latest வங்கி ஊழியர்கள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் - பணத்தை பத்திரப்படுத்துங்க மக்களே\nவங்கிகள் இணைப்பை கண்டித்து ஜனவரியில் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்\n3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு... வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி சேவை முடங்கும் அபாயம்\nஓவர்டைம் சம்பள பணத்தை திருப்பிக் கொடுங்க... உத்தரவிட்ட எஸ்பிஐ - ஊழியர்கள் அதிர்ச்சி\nவங்கி ஊழியர்களின் 48 மணிநேர ஸ்டிரைக் துவங்கி��து: ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போகலாம்\nவங்கி ஊழியர்கள் 2 நாட்கள் ஸ்டிரைக் - ஏடிஎம் சேவையும் பாதிக்கும் - பணத்தை பத்திரப்படுத்துங்க\nவங்கி அதிகாரிகளை திருமணம் செய்ய ஃபட்வா... கொல்கத்தாவில் கொதிந்தெழுந்த யூனியன்கள்\nஆகஸ்ட் 22-ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. ஏடிஎம்கள் பாதிக்கப்படும்\nதரக்குறைவாக பேசிய வங்கி ஊழியர்கள்... முதல்வருக்கு மக்கள் காட்டமான கடிதம்\nஇப்படியா பேசுவது.. வங்கி ஊழியர்களிடம் வாங்கிக் கட்டிய சந்திரபாபு நாயுடு\nசுவிஸ் வங்கி கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு: வங்கி ஊழியர் சங்கம் பாய்ச்சல்\nரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்\nகருப்புப் பணம் கையாடல்... ரூ. 25 லட்சம் கொள்ளை... சென்னை வங்கி ஊழியர்கள் 5 பேர் கைது- வீடியோ\nஇன்று வங்கிகளுக்குப் போக முடியாது.. 10 நாட்களுக்குப் பின் \"பிரேக்\"\nஜெ. உடல் நிலை பற்றி வதந்தி.. கோவையில் கைதான வங்கி ஊழியர்கள் இருவருக்கு ஜாமீன்\nஜெ. உடல்நிலை பற்றி பேசினாலே கைது... கோவை வங்கி ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்\nதொடரும் போலீஸ் வேட்டை: ஜெ. உடல் நிலை பற்றி வதந்தி.. கோவையில் வங்கி ஊழியர்கள் இருவர் அதிரடி கைது\nஜூலை 29ல் நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு \nபேச்சுவார்த்தை தோல்வி.. வரும் 12ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/a-women-who-fight-against-racist-was-dead-118112500013_1.html", "date_download": "2019-10-23T02:52:16Z", "digest": "sha1:AOMOEG374O5S2U3ZGNE7RT33IFX5STIL", "length": 10698, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌��்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணம்\nநிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணமடைந்துள்ளார்.\nஅமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக சுமார் 70 வருடங்கள் போராடியவரும், 103 வயதில் அமெரிக்க கடலோரப்படையில் இணைந்து சாதனை படைத்த ஆப்பிரிக்க-அமெரிக்கருமான ஒலிவியா ஹுக்கர் உயிரிழந்தார்.\nஅமெரிக்காவில் இதுவரை நடந்த நிறவெறி கொண்ட தாக்குதல் சம்பவங்களிலேயே மோசமானதாக கருதப்படும், 300 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்ட 1921ஆம் ஆண்டு நடந்த துல்சா நிகழ்விலிருந்து உயிர் தப்பித்த ஒலிவியா தொடர்ந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறவெறிக்கு எதிராக போராடி வந்தார்.\n\"நீதி மற்றும் சமத்துவத்திற்காக ஓயாமல் ஒலிக்கும் குரல்\" என்று ஒலியாவின் செயல்பாட்டை அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பராக் ஒபாமா அழைத்தார்.\nகற்பழிப்பு புகார் கொடுக்க சென்ற பெண்ணையே கற்பழித்த போலீஸார்\nகடவுள் தான் கற்பழிக்க சொன்னார்: 9 பெண்களை சீரழித்த மதபோதகர்\nஅந்தமான் விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க காரணம் என்ன…\nஃபேஸ்புக் பதிவால் தலைமை அர்ச்சகர் சஸ்பெண்ட்: கேரளாவில் பரபரப்பு\nமானத்த வாங்கிட்டியேடி: கர்ப்பிணிப் பெண் கொடூர கொலை; தொடரும் அவலங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/09002640/Hosur-area2-young-men-arrested-for-jewelry-arrested.vpf", "date_download": "2019-10-23T03:27:36Z", "digest": "sha1:KVFKORYN6MEMOUTYYORJDWXGM2OBBPV7", "length": 12686, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hosur area 2 young men arrested for jewelry arrested || ஓசூர் பகுதியில்நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓசூர் பகுதியில்நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது + \"||\" + Hosur area 2 young men arrested for jewelry arrested\nஓசூர் பகுதியில்நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது\nஓசூர் பகுதியில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி உத்தரவி���் பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.\nஇதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 நபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் சீலநாயக்கன்பட்டி சண்முகா நகர் கோவிந்தராஜ் (வயது 26), பெங்களூரு கனகபுரா மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அந்தோணி என்கிற லாரன்ஸ் (27) என தெரிய வந்தது.\nமேலும் அவர்கள் ஓசூரில் ரெயில் நிலையம் அருகில் பெண் ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இவர்கள் ஓசூர் பகுதியில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலி, பதிவு எண் இல்லாத மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n1. மொடக்குறிச்சி அருகே, பெண்ணிடம் நகையை பறித்த காதலர்கள் கைது\nமொடக்குறிச்சி அருகே பெண்ணிடம் நகையை பறித்த காதலர்களை போலீசார் கைது செய்தனர்.\n2. நடனக்குழுவினரிடம் நகை பறித்த பிரபல ரவுடி டிராக் சிவா கைது\nநடனக்குழுவினரிடம் நகை பறித்துச் சென்ற பிரபல ரவுடி டிராக் சிவாவை போலீசார் கைது செய்தனர்.\n3. திருவண்ணாமலையில், போலீஸ் என்று கூறி பெண்ணிடம் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபருக்கு வலைவீச்சு\nதிருவண்ணாமலையில் போலீஸ் என்று கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. திண்டுக்கல் அருகே, பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது\nதிண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n5. பாப்பாரப்பட்டி அருகே, பெண்ணிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது\nபாப்பாரப்பட்டி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்���ீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/143323-sand-smuggling-link-cop-arrested-in-nellai", "date_download": "2019-10-23T03:01:14Z", "digest": "sha1:T7FMKYFGLB4AMCUW4NE5YRLOXXMSK5KG", "length": 12564, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வசூல்; காவலர் கைது!’ - எஸ்.பி அதிரடியால் கலங்கும் காக்கிகள் | Sand Smuggling Link - Cop Arrested in Nellai", "raw_content": "\n`மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வசூல்; காவலர் கைது’ - எஸ்.பி அதிரடியால் கலங்கும் காக்கிகள்\n`மணல் கடத்தல் கும்பலிடம் மாமூல் வசூல்; காவலர் கைது’ - எஸ்.பி அதிரடியால் கலங்கும் காக்கிகள்\nமணல் கடத்தல் கும்பலுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டு மாமூல் வசூலித்து வந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நெல்லை மாவட்ட காக்கிகள் வட்டாரத்தைக் கலங்க வைத்துள்ளது.\nநெல்லை மாவட்டம் நம்பியாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மணல் கொள்ளையைத் தடுப்பவர்களை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் லாரி ஏற்றி கொலை செய்வதால், அப்பாவி மக்கள் மணல் கடத்தல் கும்பலைக் கண்டும் காணாமல் இருந்துகொள்கின்றனர். ஏற்கெனவே, நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுத்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த இரண்டு வருடங்களுக்குமுன் திசையன்விளை தலைமைக் காவலர் திருநாவுக்கரசு என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். மிட்டார்குளத்தைச் சேர்ந்த மாணவர் செந்தில்குமார் மணல் கடத்தலைத் தடுத்தபோது லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுயம்பு செல்லப்பா என்பவர் லாரி மோதி கொல்லப்பட்டார். அதை விபத்து எனப் பதிவு செய்த போலீஸார், பின்னர் மணல் கொள்ளையர்கள் திட்டமிட்டு லாரி ஏற்றி கொன்றதாக கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே அதை மீண்டும் விபத்து என மாற்றிவிட்டார்கள்.\nஇந்த நிலையில், விஜயநாராயணம் ஸ்டேஷனில் முதுநிலைக் காவலராகப் பணியாற்றிய ஜெகதீஷ் துரை என்பவர், நம்பியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை வழிமறித்தபோது, லாரியில் இருந்த கும்பல் அவரைக் கொடூரமாக கொலை செய்தது. இப்படி நம்பியாற்றில் மணல் திருடும் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வந்தபோதிலும், நம்பியாறு எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்கள் கண்மூடிக் கிடந்தன.\nநம்பியாற்றில் இருந்து மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திசையன்விளையைச் சேர்ந்த சின்னதுரை என்பவரை போலீஸார் கைது செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது, திசையன்விளை உள்ளிட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றும் அதிகாரிகள், காவலர்களுக்குப் பணம் கொடுத்தது தெரியவந்தது.\nஅவரிடம் இருந்த செல்போனை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி குறிப்பிட்ட சில காவலர்களுடன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், செல்போனில் அனைவருடன் பேசியது பதிவாகி இருந்தது. அதில், திசையன்விளை இன்ஸ்பெக்டரின் கார் டிரைவரான சிவா என்ற காவலர், மணல் கொள்ளையர்களுடன் பணப்பரிவர்த்தனை செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் சிக்கின. சக போலீஸார் மற்றும் அதிகாரிகள் சிலருக்கும் அவர் பணம் பெற்றுக்கொடுத்தது தொடர்பாக விரிவாகப் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி தீவிர விசாரணை நடத்திய அவர், காவலர் சிவாவை கைது செய்ய உத்தரவிட்டார். அதனால் அவர் மீது திசையன்விளை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து பணம் பெற்றதை அவர் ஒப்புக் கொண்டதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nதற்போது திசையன்விளை, விஜயநாராயணம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதனால் இதுபற்றி தீவிர விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி-யான் அருண் சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் திசையன்விளை காவல்நிலையத்தில் பணியாற்றும் குமார் கிருஷ்ணன் என்பவரும் மணல் கொள்ளையர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. தன் மீதான விவரங்கள் குறித்து விசாரிக்கப்படுவதை அறிந்ததும் காவலர் குமார் கிருஷ்ணன். தலைமறைவாகி விட்டார்.\nநெல்லை மாவட்டத்தில் இரு காவலர்கள் மணல் கொள்ளையருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், மணல் கொள்ளைக்கு உறுதுணையாகச் செயல்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள காக்கிகள் வட்டாரத்தை கலங்கச் செய்திருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/36184--2", "date_download": "2019-10-23T02:15:04Z", "digest": "sha1:66CEEBDGIMMKJQCAAXL42A3XRUCCY6SC", "length": 12230, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 24 September 2013 - கோபுரமான குப்பைகள்! | sathyabama university sirlo suganthi", "raw_content": "\nவீட்டிலேயே சம்பாதிக்க... ஸ்க்ரீன் பிரின்ட்டிங்\nநம்ம ஊரு வைத்தியம் - 9\nஎன் டைரி - 311\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nபியூட்டி பிளவுஸ்கள் - 9\nஅமெரிக்காவுக்கு வந்த கிருஷ்ணரும், கோபியரும்\nதினமும் 15 நிமிஷம்... மாதம் 2 ஆயிரம்\n50 ஆயிரம் முதலீடு... 10 ஆயிரம் லாபம்\nபரம ஏழைக்கும், இனி ஃபாரின் படிப்பு\nமிரட்டும் நாட்டு விலைவாசி... விரட்டும் வீட்டு நிதியமைச்சர்கள்\n“பட்டறிவுதான் வளர்க்கும்... சட்டம் சாதிக்காது\nசின்ன ஐடியா... பெரிய லாபம்... அசத்தும் இல்லத்தரசிகள்\nஹோட்டல் பிஸினஸ்... ‘ஓஹோ’ லாபம்\nநிமிர வைத்த நர்ஸரி பி���ினஸ்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n30 வகை இனிப்பு - கார உருண்டை\nசோயா சாலட்... சூப்பர் சக்தி\nஃபேஸ்புக்ல புரொபசர்... புளூடூத்ல பிட்... டெக்கி டெரரிஸ்ட்ஸ்\nஹேர் ரிமூவிங்... வேக்ஸிங்கா... ஷேவிங்கா... எது பெஸ்ட்\n''பொதுவாக, ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், அந்த வளாகமே குப்பைமேடாக மாறிவிடும். ஆனால், 'பிஸ்ஆர்க்’ (BizArch) எனும் பெயரில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சி காரணமாக, எங்கள் யூனிவர்ஸிட்டி வளாகமே... முழுக்க சுத்தமாகிவிட்டது'' - இப்படி புன்னகைக்கிறார் சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சிர்லோ சுகந்தி.\n'வேஸ்ட்' என்று ஒதுக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தி, பயனுள்ள புதுப்பொருட்களை எப்படி உருவாக்கலாம் என்பதை அரங்கேற்றும் நிகழ்வுதான் இந்த 'பிஸ்ஆர்க்\nசமீபத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 42 கல்லூரிகளில் இருந்து, 230 மாணவர்கள் பங்கேற்றனர். கட்டடக்கலை மாணவர்களான அவர்கள், வீணான பொருட்களை வைத்து, தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி உருவாக்கியிருந்த ஒவ்வொரு கட்டடமும்... காண்போரின் கண்களை அகலப்படுத்தின. சுமார் 10,000 சதுர அடி அளவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, 'லிம்கா’ சாதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n''இந்தப் போட்டிக்காக யூனிவர்சிட்டி முழுக்கவும் இருந்து குப்பைக்குச் சென்றிருந்த காட்டன், பேப்பர், அட்டைப் பெட்டி, கூல்டிரிங்ஸ் பாட்டில், உடைந்து போன சி.டி, டீ கப், மரக்கட்டை என 3 டன்கள் அளவுள்ள பொருட்களை சேகரித்துக் கொடுத்தனர். அதை போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு கல்லூரிக்கும் 40 கிலோ விகிதத்தில் பிரித்துக் கொடுத்தார்கள் பேராசிரியர்கள்.\nஅந்தக் குப்பைகளை பயன்படுத்தி, ஊரே வியக்கும் வகையில் கட்டடங்களாக்கி விட்டனர் மாணவர்கள். இதையெல்லாம், தூக்கி எறிந்துவிடாமல், கைவினைப் பொருட்கள் செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போகிறோம்'' என்று புன்னகை பொங்கச் சொன்னார், மாணவ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சிர்லோ சுகந்தி.\nதுறையின் தலைவர் ஜோதிலஷ்மி, ''கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குப்பைதான் இப்போது பெரும் பிரச்னையாக இருக்கிறது. குப்பை மேலாண்மையை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நம் சுற்றுச்சூழல் இருக்கிறது. அதை மாணவர்களிடமு���் வலியுறுத்தவே இந்தப் போட்டி'' என்று தங்களுடைய நோக்கம் பற்றிச் சொன்னார்.\nபேனா, பென்சில், அட்டைப் பெட்டிகளில் எழுந்து நின்ற அடுக்குமாடிக் கட்டடங்கள், வாட்டர் பாட்டில்களால் செய்யப்பட்ட பெரிய கிடார், பேப்பர் பொம்மை, ரீ-சார்ஜபிள் ரோபோ, ஆர்கானிக் கட்டடங்கள், மரக்கட்டை பேலஸ், காகித வீடு என்று போட்டிக்காக உருவாக்கப்பட்டிருந்த அனைத்தும் 'சபாஷ்’ போட வைத்தன.\nகேரள மாநிலம், கோட்டயம், ராஜீவ் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள், பெட் பாட்டில்கள் மற்றும் அட்டை ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கிய டென்ட், முதல் பரிசைத் தட்டிச் சென்றது. இது, உடனடியாக உருவாக்கக் கூடிய டென்ட்\nமாணவர்கள் கைபட்டால் குப்பையும் கோபுரமாகும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/vanjimanagaram/?share=twitter", "date_download": "2019-10-23T03:20:27Z", "digest": "sha1:TC2NWQVRLVX5427ICKE275OAQABS7PEX", "length": 5474, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "வஞ்சி மாநகரம் – சரித்திர நாவல் – நா. பார்த்தசாரதி", "raw_content": "\nவஞ்சி மாநகரம் – சரித்திர நாவல் – நா. பார்த்தசாரதி\nநூல் : வஞ்சி மாநகரம்\nஆசிரியர் : நா. பார்த்தசாரதி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 457\nநூல் வகை: சரித்திர நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: நா. பார்த்தசாரதி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்��ளைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2019-10-23T02:19:14Z", "digest": "sha1:DIO5ZKJE6CK66WBLX7M3JYRVR22H32UV", "length": 11184, "nlines": 82, "source_domain": "kaninitamilan.in", "title": "கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சில வழிகள்", "raw_content": "\nகம்ப்யூட்டரில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சில வழிகள்\nஇயந்திர மயமாக்கப்பட்ட இந்த உலகில் அனைத்துமே கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது.\nஇதனால் ஏற்ப்படும் பாதிப்புகள் அதிகம் என்றாலும் பலர் அதை கண்டுகொள்வதில்லை. இருந்தும் சில சின்ன விசியங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் கண்களை களைப்படையாமல் செய்யலாம்\nஉங்கள் கணினி மற்றும் போனின் ஸ்க்ரீனை தூசு மற்றும் கரை இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு தலைவலி ஏற்ப்பட அதிகம் வாய்ப்புள்ளது\nஉங்கள் கணினியை சூரிய ஒளி மற்றும் மின்விளக்கு போன்றவற்றில் இருந்து விளக்கி வையுங்கள்\nமிகப்பெரிய மற்றும் சிறிய பாண்ட்கள் உங்கள் கண்களை எரிச்சலடைய செய்யலாம். எனவே உங்களுக்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொலலவும்\nகணினியில் முக்கியமான வேளைகளில் ஈடுபடும் போது கண்களை சிமிட்ட மறந்து விடுவதனால் உங்கள் கண்கள் வறட்சி ஏற்படுகிறது. இதை தடுக்க அடிக்கடி கண் சிமுடுங்கள்\n20. 20 .20 பார்முலா\n20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பாருங்கள். இது உங்கள் கண்கள் சோர்வடைவதை தடுக்கும்\nகண் பரிசோதனை வருடத்திற்கு ஒரு தடவை செய்து கொள்ளுங்கள்\nகணினியில் இருந்து வரும் ஒளியின் அளவை குறைக்க சிறப்பு கண்ணாடிகளை கணினி திரையில் அல்லது உங்கள் கண்களில் பயன்படுத்தலாம்\nஇறுதியாக இயற்க்கை பச்சை காய்கறிகள் என்பது மிகமுக்கியம். உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்\nசின்ன சின்ன விசியங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சிறப்பான வாழ்வை பெறலாம்\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி ��ொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nநாம் பழக வேண்டிய 8 கம்ப்யூட்டர் பழக்கங்கள்.\nவிண்டோஸ் 10 ரகசியம் – கண் இமைத்தால் கணினி இயங்கும்\nஇனி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n« கோச்சடையானை மிஞ்சும் “ரணதீரன் ” | இலவச சாப்ட்வேர் மூலம் அசத்தும் தமிழக அனிமேசன் குழு\nCAMCARD Reader – விசிட்டிங் கார்டை ஸ்கேன் பண்ணாலே காண்டக்ட்டாக மாறும் ஒரு புதிய ஆப் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nகோச்சடையானை மிஞ்சும் “ரணதீரன் ” | இலவச சாப்ட்வேர் மூலம் அசத்தும் தமிழ�� அனிமேசன் குழு\nகோச்சடையானை படம் நீண்ட நாட்களாக அனிமேசன் வேலைகளில் இருந்ததால் படம் இழுத்தடித்து ஒரு வழியாக வெளிவந்தது. இருந்தும் அனிமேசன் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. ஆனால் அதே வேலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-5/", "date_download": "2019-10-23T02:10:22Z", "digest": "sha1:QQCP5ETJXRZV7SRDFLLXCMITX3AKJUED", "length": 15642, "nlines": 120, "source_domain": "lankasee.com", "title": "அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி திட்டவட்ட அறிவிப்பு! | LankaSee", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்..\nவெளிநாட்டில் கணவனின் உண்மை முகத்தை பேஸ்புக்கில் கண்டுபிடித்த மனைவி…\nவெளிநாட்டிலிருந்து வந்த தாயை அழைத்துச் சென்ற போது நடந்த துயரம்…\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கூறிய கருத்து..\nஅரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி திட்டவட்ட அறிவிப்பு\n“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது.\nஇதுதான் உண்மை நிலைவரம்” என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது” என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுத்துள்ளார்.\nஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்யமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் வினவியபோதே மைத்திரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n“பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் பயங்கரவாதி அல்லர். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரும் அல்லர். நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.\nநான், எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை.\nஆனால், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் பொதுமன்னிப்பு வழங்குவது கடினம்.\nஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து அவரை விடுவிக்குமாறு பௌத்த மத பீடங்கள், சிவில் அமைப்புகள் உட்படப் பல்வேறு தரப்புக்களும் என்னிடம் கோரி வந்தன.\nஅதற்கமைய அவருக்கு நான் பொதுமன்னிப்பு வழங்கினேன்.\nவிடுதலையானவுடன் அவர் தனது தாயாருடன் என்னை வந்து நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவரின் தாயாரும் எனக்கு நன்றி தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்பின்போது பல விடயங்களை நான் தேரரிடம் கூறியுள்ளேன். பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் குற்றமிழைத்தால் அது மன்னிக்க முடியாத பெரிய குற்றமாகக் கருதப்படும் என்று அவரிடம் நான் நேரில் தெரிவித்துள்ளேன்.\nஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம்.\nதற்போது 200 இற்கு உட்பட்ட அரசியல் கைதிகள்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ளனர். ஏனையோர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் குற்றவாளிகளும் உள்ளனர்; சந்தேகநபர்களும் உள்ளனர். குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கின்றார்கள்.\nசந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அனைவரினதும் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் உயர்மட்ட பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.\nநாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இவர்களுக்குத் தற்போது பொதுமன்னிப்பு வழங்குவது கடினம்.\nஅதேவேளை, இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது. இதுதான் உண்மை நிலைவரம்.\nஆனால், அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவோம்.\nஅவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்\nநகை பணத்தை திருடி., பெண்ணை பலாத்காரம் செய்த திருடன்.\nபயங்கரவாத தளபதிகள் உட்பட 15 பேர் சூரசம்ஹாரம்.\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கூறிய கருத்து..\nமொட்டுச் சின்னம் குறித்து கேள்வியெழுப்பும் ரணில்..\nஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு திட்டம்..\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1-b9abc7bb5bc8-baebc8bafb99bcdb95bb3bcd", "date_download": "2019-10-23T03:48:30Z", "digest": "sha1:3Q5YICC27RQTM635FSPXWVG6NPV3NKF6", "length": 17290, "nlines": 218, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள் பற்றிய குறிப்புகள்\nதமிழ்நாட்டின் கால்நடை மருத்துவமனைகள் பற்றிய பட்டியல்\nதமி���்நாட்டின் பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்கள்\nதமிழ்நாட்டின் பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்கள் பற்றிய குறிப்புகள்.\nதமிழ்நாட்டிலுள்ள அறுவைக் கூடங்கள் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டிலுள்ள கால்நடை சந்தைகள் பற்றிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டிலுள்ள கால்நடைநல காப்பகங்கள் பற்றிய பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nதமிழ்நாட்டின் பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nவேளாண்மை - விவசாயிகள் பயிற்சி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 27, 2016\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/enthan-uyir-thozhi-singapore-tamil-film/", "date_download": "2019-10-23T03:04:05Z", "digest": "sha1:BQTI2TP35VCFYG5FWGIALGZTTRIIJOHT", "length": 7280, "nlines": 186, "source_domain": "tamil.kelirr.com", "title": "எந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம் | கேளிர்", "raw_content": "\nHome Singapore Videos Shortfilm Videos எந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nஎந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nPrevious articleகவிஞர் இன்பாவின் நூல்கள் அறிமுக விழா : முனைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி வாழ்த்துரை\nNext articleமாத்தி யோசி – எதிர்கால தமிழ் / தமிழருக்கான மாற்றுவ��ி பரிந்துரை\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஆதி 2 – சாகா வரம் பெற்றவனின் கதை\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nடூ பி ஆர் நாட் டூ பி\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது மூன்று தொகுப்புரைகள்\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nகென்யாவில் உள்ள‌ சுற்றுலாத் தள‌ங்கள்\nமரைன் லைஃப் பார்க் (Marine Life Park)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59060-mother-killed-two-son-and-suicide.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T02:07:41Z", "digest": "sha1:3Y6D4BZPSR6KHPLDARZ2XM5YSGHOCLVH", "length": 12454, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டு மகன்களை கொன்று தாய் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..! | Mother Killed Two son and suicide", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஇரண்டு மகன்களை கொன்று தாய் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..\nகடலூர் அருகே இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி சிவசங்கரி. மதிவாணன் அப்பகுதியில் மருந்துக் கடை ஒன்றை நடத்த�� வருகிறார். தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகனும் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் வழக்கம்போல மருந்துக் கடைக்கு சென்ற மதிவாணன், வேலையை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.\nஅப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்த மதிவாணன் பலமுறை சத்தம்போட்டு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. தொடர்ச்சியாக செல்போனில் தொடர்பு கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார் மதிவாணன்.\nஅங்கு தான் பெற்ற இரண்டு மகன்களும் இறந்துகிடந்துள்ளனர். அத்துடன் மனைவி தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த மதிவாணன் கதறி அழுதுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிவசங்கரி எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. கணவர், தங்கை, தாய், போலீஸ் என 4 பேருக்கு தனித்தனியாக 4 கடிதங்கள் சிவசங்கரி எழுதியது தெரியவந்தது. தற்கொலைக் கடிதத்தில் தன்னுடைய சாவிற்கு கணவர் உள்பட யாரும் காரணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் தானும், கணவரும் கடந்த 15 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவும், கணவருக்கு தான் கஷ்டத்தை கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் கணவர் மிகவும் பொறுமையானவர் என்பதால் தனக்கு தன் கணவரை மிகவும் பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டாம் எனவும் சிவசங்கரி தன் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே மகன்கள் 2 பேரின் கழுத்திலும் நகக்கீறல்கள் இருந்துள்ளன. இதனால் தற்கொலை செய்வதற்கு முன் இரண்டு மகன்களை கழுத்தை நெரித்து சிவசங்கரி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம் இரண்டு குழந்தைகள் மீதும் பூக்களும் தூவப்பட்டிருந்தன. இதனிடையே பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே குழந்தைகள் எப்படி இறந்திருப்பார்கள் என்பது தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.\nஇந்தியாவின் அவசர உதவி எண் \"112\" - அறிமுகம் செய்தது மத்திய அரசு\n\" நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்\" பாகிஸ்தான் பெண்கள்\nஉங்கள் கருத��தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்\nஉடம்பில் துணியில்லாமல் திருடச் சென்ற நபர்.. அச்சத்தில் மக்கள்..\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n3 பெண் குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொன்ற கொடூர தாய்\nநான்கு வழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட என்.எல்.சி ஆர்ச்\nஉடைந்த கத்திமுனையை முதுகில் வைத்து தையல்\nமனைவியை கொன்ற கணவன் நீதிமன்றத்தில் சரண்\nடிக்கெட் வாங்குவதில் போலீஸ்காரருடன் வாக்குவாதம் - நடத்துநர் உயிரிழப்பு\nஹெச்.ராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போஸ்டர் யுத்தம்\nRelated Tags : மகன்களை கொன்ற தாய் , தாய் தற்கொலை , கடலூர் , Cuddalore\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவின் அவசர உதவி எண் \"112\" - அறிமுகம் செய்தது மத்திய அரசு\n\" நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்\" பாகிஸ்தான் பெண்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sasikumar-direct-vijay-sets-his-eyes-on-ajith-too-038402.html", "date_download": "2019-10-23T03:40:22Z", "digest": "sha1:MRNCS7ZPBDAAGULSAXOSFAVFMHJFB5BJ", "length": 14770, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய், அஜீத்தை இயக்க ஆசைப்படும் சசிகுமார்... தெறிக்க விடுவாரா? | Sasikumar to direct Vijay, sets his eyes on Ajith too - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n6 min ago ஆதித்யா வர்மாவில் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன் - நன்றி சொன்ன விக்ரம்\n6 min ago 7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\n17 min ago வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\n28 min ago ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nNews கிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய், அஜீத்தை இயக்க ஆசைப்படும் சசிகுமார்... தெறிக்க விடுவாரா\nசென்னை: விஜய் மற்றும் அஜீத்தை வைத்து படங்கள் இயக்கும் ஆசை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரபல நடிகரும், இயக்குநருமான சசிகுமார்.\nசுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் சசிகுமார். தொடர்ந்து நாடோடிகள், சுந்தரபாண்டியன் என இவரது படங்கள் வெற்றியைக் குவிக்க தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவரானார்.\nஇவர் தற்போது பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை என்ற படத்தில் நடித்துள்ளார். இளையராஜாவின் 1000வது படம் என்ற பெருமைக்குரிய இப்படம் வரும் பொங்கல் அன்று ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில் நடிகர் விஜயை இயக்கும் ஆசை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சசிகுமார். ஏற்கனவே, இது தொடர்பாக இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால், இதுவரை ஒப்பந்தம் எதுவும் அதிகாரப்பூர்வமாகப் போடப்பட்டதாக தகவல் இல்லை.\nஅதோடு அஜித்திற்கென கதை ஒன்றையும் தயார் செய்து வைத்துள்ளாராம் சசிகுமார். ஆனால், அந்தக் கதை குறித்து அஜித்திடம் அவர் பேசினாரா இல்லையா, இல்லை விரைவில் பேசுவாரா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.\nகிராமப்புற மற்றும் குடும்பப் பாங்கான கதைகளுக்கு பேர் போனவர் சசிகுமார். அதே போல், அவரது படங்களில் அதிரடி ஆக்‌ஷன்களுக்கும் பஞ்சமிருக்காது.\nஅப்படிப்பட்டவர் விஜய் மற்றும் அஜீத்திற்கு கதை தயார் செய்து வைத்திருக்கிறார் என்றால், நிச்சயம் அது ‘தெறி'க்க விடும் விதமாகத் தான் இருக்கும்.\nபொன்ராம்-சசிகுமார் கூட்டணியில் எம்.ஜி.ஆர் மகன் படபூஜை - டப்மாஷ் மிருணாளினி ஜோடி\nவிஜய்க்கு கூட ஓகே சொல்லல.. ஆனால் சசிகுமாருக்கு தலையாட்டிய இளம் ஹீரோயின்.. செம அப்டேட்\nதிருநங்கைகளின் வலியை சொல்லும் நாடோடிகள் 2 - சமுத்திரக்கனி\nகென்னடி கிளப் படத்திற்காக உண்மையாகவே கபடி ஆடிய நடிகர்கள்\nநடுரோட்டில் சண்டை போட்ட சசிகுமார்: போலீசில் புகார் அளித்த மக்கள்\nநாடோடிகள் 2 : முதல் பாகத்துல நட்புக்காக போராடுன சசி அண்ட் கோ.. இதுல எதுக்காக போராடுறாங்க தெரியுமா\nகென்னடி கிளப்பிற்காக ஊர் ஊராக சுற்றும் சுசீந்திரன்... மகாராஷ்டிராவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n#Petta விஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்: பெயர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே\n#Petta படப்பிடிப்பில் ரஜினியால் வருத்தப்பட்ட சசிகுமார்\nதொடங்கியது சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்\nபாரதிராஜா, சசிகுமார் இணையும் கென்னடி கிளப்\nஅது கீர்த்தி இல்லையாம், மடோனா செபாஸ்டியனாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sasikumar vijay ajith tamil cinema சசிகுமார் விஜய் அஜித் இயக்கம் தாரை தப்பட்டை தமிழ் சினிமா\nகார்ஜியஸ் சவுத் சூப்பர்ஸ்டார்… பிகில் நாயகியை புகழ்ந்த கேத்ரீனா கைஃப்\nகுறையும் படவாய்ப்புகள்.. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பிய பிரபல நடிகை.. அப்ப நடிப்புக்கு முழுக்கா\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/kollywood-news-today-tamil-cinema-news-today-tamil-cinema-news/", "date_download": "2019-10-23T03:47:30Z", "digest": "sha1:7ZGZFLQOWAZDETH66N3QIFPKT7WYQV56", "length": 14224, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kollywood news today tamil cinema news today tamil cinema news - ஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய ஹீரோயின்கள் கேலரி.. ரசிகர்களின் ஃபேவரெட் இவங்க தான்!", "raw_content": "\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்பட���த்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய ஹீரோயின்கள் கேலரி.. ரசிகர்களின் ஃபேவரெட் இவங்க தான்\nஹீரோயின் ஸ்கூல் படிக்கும் போதே ஹீரோக்கு அவர் மீது காதல் வரும்\nkollywood news today : பள்ளி பருவம் நம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த வாழ்வில் யாரை வேண்டுமானாலும் அழைத்து கேளுங்கள் நீங்கள் எந்த பருவத்தை ரொம்ப மிஸ் செய்றீங்க. மீண்டும் ஏந்த லைஃப் கிடைச்சா நல்லா இருக்கும்னு சொல்லுங்க என கேட்டால் உடனே வரும் பதில் இது தான் ஸ்கூல் டேஸ்.\nஎத்தனையோ நினைவுகளை நமக்கு விட்டு சென்றுள்ளது பள்ளிக்காலம். தமிழ் சினிமாவிலும் பள்ளி பருவத்தை மையப்படுத்தி வராதே கதைகளே இல்லை. ஹீரோ அல்லது ஹீரோயின்கள் இருவரும் சந்திக்கும் இடம் பள்ளியாக இருக்கும். அல்லது ஹீரோயின் ஸ்கூல் படிக்கும் போதே ஹீரோக்கு அவர் மீது காதல் வரும் என ஏகப்பட்ட பாணியில் பல பள்ளி கதைகளை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் இன்று ஸ்கூல் யூனிஃபார்மில் கலக்கிய முன்னணி ஹீரோயின்களின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். இதில் ரசிகர்களின் ஆல் டம் ஃபேவரெட் யார் என்று நீங்களே கண்டுப்பிடிங்கள்.\nஅபியும் நானும் த்ரிஷா சைக்கிளில் செல்லும் அழகு இருக்கே. அதிலும் ஊட்டி கான்வெர்ண்டில் அவர் படிப்பதால் அதற்கேற்ப அவர் ஹார்ஸ்டைல், யூனிஃபார்ம் இருக்கும்.\nநீதானே என் பொன்வசந்தம் படத்தில் உண்மையான ஸ்கூல் பொண்ணு மாரி நம்ம சம்மு அவ்வளவு அழகாக இருப்பார். யோசித்து அவர் பேசுவதும் இன்னும் க்யூட்டாக இருக்கும்.\nகடந்தாண்டு வெளியான 96 திரைப்படம் மூலம் அறிமுகமாக கெளரி கிஷன் ஒரே படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அரசு பள்ளி மாணவியாக அவர் வந்த அனைத்து காட்சிகளும் சூப்பர் டூப்பர் லைக்ஸ் தான்.\nஅமர காவியம் படம் காதலர்களுக்கு எப்போதுமே நெருக்கமான ஒன்று. இதில் மியா வரும் பள்ளி காட்சிகள் அனைத்திலும் அவர் அழகாக இருப்பார்.\nஇவர் அறிமுகமான முதல் படத்தில் ஸ்கூல் கேர்ள் ரோல் தான். குறையே சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பிலும் அழகிலும் ஜொலித்து இருப்பார்.\nகளவாணி ஓவியா சொல்லவே வேண்டாம் அவ்வளவு அழகு. கிராமத்து ஸ்கூல் பெண்ணாக இவரை படம் முழுக்க ரசிக்கலாம்.\nஇவர் நடித்த 3 படங்களிலும் ஸ்கூல் கேர்ள் தான். ஜீவா படத்தி���் தான் ஸ்ரீதிவ்யா க்கு ஃபேன்ஸ் ஃபாலோஸ் அதிகமானது.\nஅசுரன் கதையைக் கேட்டதுமே ‘எஸ்’ சொல்லிட்டேன் – மனம் திறக்கும் மஞ்சு வாரியர்\nமீளா துயரத்தில் இசைத்துறை… மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்\nபட்லர்களை பரிகசித்த சினிமாக்கள்: ஸ்டாலின் ராஜாங்கம்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணம்\nரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட சினேகா – பிரசன்னா ஜோடி காதல் டூ கல்யாணம் ஸ்பெஷல் கேலரி\nகார்த்தியின் சுல்தான், திப்பு சுல்தானின் வரலாறா இந்து முன்னணி, பாஜகவினர் எதிர்ப்பு\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஒத்த செருப்பு – தமிழில் ஒரு உலக சினிமா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு\nஃபாரின் ட்ரிப்: இந்த நாடுகளுக்குப் போக விசா தேவையில்லை\nதூக்கத்தை அதிகரிக்கும் 7 உணவுகள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்; பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாஜக\nHaryana, Maharashtra Election Opinion Poll Results: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்மன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக பெரும்பாண்மையான இடத்தில் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\nNanguneri and Vikravandi by-polls ready: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\n 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது – காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nடாப் 10 இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n2020 தமிழக அரசு விடுமுறை நாட்கள் – முழு விவரம் இங்கே\nBigil-Kaithi Release Live Updates: பெண்களை மையப்படுத்திய ’பிகில்’, பெண் கதாபாத்திரம் இல்லாத ’கைதி’\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 தினங்களுக்கு 8 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/24/act.html", "date_download": "2019-10-23T02:19:47Z", "digest": "sha1:VJXAH4GYNRDSIO6N6UBNKR2SECAANXLN", "length": 16845, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | buddhists oppose constitutional bill - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nMovies பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்���முடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் புத்த பிட்சுக்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதை எதிர்த்துவாக்களிக்க வேண்டும் என்று எம்.பிக்களுக்கு என்று புத்த மத சாமியார்கள் (பிட்சுக்கள்) கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nவட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் இலங்கை அரசின் புதிய அரசியல்திட்டத்தை ஏற்க முடியாது என்ற புத்த மத சாமியார்களில் இரு பிரிவினர் கூறியுள்ளனர். இவர்கள் புத்த மதத்தின்செல்வாக்கு மிக்க மல்வத்தே, அஸ்கிரியா பிரிவைச் சேர்ந்தவர்கள்.\nஇதுதொடர்பாக எம்.பி.க்களுக்கு எழுதியுள்ள கடிததத்தில் கூறியிருப்பதாவது:\nவட கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளித்தால் நாடு துண்டாடப்படும். புதிய அரசியல் சட்டத்திற்குபுத்த மதத்தினரின் ஆதரவு எப்போதும் கிடையாது.\nநாடாளுமன்றத்தில், தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவை எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகநிராகரிக்க வேண்டும். எங்களது நிலை குறித்து ஏற்கனவே சட்ட அமைச்சர் பெரிஸிடம் கூறிவிட்டோம் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.\nமல்வத்தே பிரிவுத் தலைவர் கூறுகையில், இந்த அரசியல் சட்டம் மிகவும் ஆபத்தானது. இப்போதுள்ள அரசியல்சட்டத்தில் இருப்பது போல புதிய அரசியல் சட்டத்தில் புத்த மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதுதவறு என்றார்.\nஇப்போதைய அரசியல் சட்டத்தில் புத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புதிய அரசியல் சட்டத்தில்குறைக்கப்படவில்லை என்று அமைச்சர் பெரீஸ் அளித்த விளக்கத்தையும் புத்த சாமியார் ஏற்க மறுத்தனர்.\nபுத்த மத சாமியார்கள் சட்டத் திருத்தத்தை எதிர்த்துள்ளதால், இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் இலங்கைஅரசின் நடவடிக்கையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் புதிய அரசியல் சட்டதிருத்தத்தைஅமல்படுத்த அனைத்து எம்பிக்களின் ஆதரவையும் திரட்டும் முயற்சியில் அதிபர் சந்திரிகா முடிவுசெய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vj-ramya-new-boyfriend-119073000022_1.html", "date_download": "2019-10-23T02:46:18Z", "digest": "sha1:XPGPKZ3VNDERYE6N3ZGR7TMY7G3OGSYR", "length": 12227, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"எனக்கு பொருத்தமான பாய் ப்ரண்ட் கிடைத்துவிட்டார்\" புகைப்படத்துடன் பதிவிட்ட ரம்யா! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்���லோசனைவா‌ஸ்து\n\"எனக்கு பொருத்தமான பாய் ப்ரண்ட் கிடைத்துவிட்டார்\" புகைப்படத்துடன் பதிவிட்ட ரம்யா\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.\nஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது \"ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்\" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\n2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்த ஆடை படத்தில் அமலா பாலின் நெருங்கிய தோழியாக நடித்து லிப்லாக் சர்ச்சை காட்சியில் சிக்கினார்.\nசமீபநாட்களகாக சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் இன்று பிறந்தநாளை கொண்டாடிவரும் ரம்யாவிற்கு அவரது ஜிம் ட்ரைனர் எலும்பு கூடி மனிதனை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். அதன் அருகில் இன்று புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரம்யா தனக்கு பொருத்தமான பாய் ப்ரண்ட் கிடைத்துவிட்டதாக கிண்டலாக கூறியுள்ளார்\nஅமலா பாலுடன் லிப் லாக் அடித்த ரம்யா - நம்பர் ஒன் ட்ரெண்டிங் வீடியோ\nடாட்டூ குத்தாலம் அதுக்குன்னு இப்படியா\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா\nநடுரோட்டில் பரதம் ஆடிய ரம்யா மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஅவெஞ்சர்ஸ் பட விழாவிற்கு படுமோசமான ஆடையில் சென்ற ரம்யா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gehrden+Han+de.php?from=in", "date_download": "2019-10-23T02:46:30Z", "digest": "sha1:GIQSSUP5YRTDCWT7RC7RKTOVRQVYD63U", "length": 4382, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gehrden Han (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு Gehrden Han\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Gehrden Han\nஊர் அல்லது மண்டலம்: Gehrden Han\nபகுதி குறியீடு: 05108 (+495108)\nபகுதி குறியீடு Gehrden Han (ஜெர்மனி)\nமுன்னொட்டு 05108 என்பது Gehrden Hanக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gehrden Han என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gehrden Han உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +495108 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gehrden Han உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +495108-க்கு மாற்றாக, நீங்கள் 00495108-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-10-23T03:48:02Z", "digest": "sha1:3RLRZPJ42KUMEFNJL5VZ4EJWKLK7QMA5", "length": 13832, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "களத்தில் நான் கொடுத்த முடிவு : என்ன சொல்கிறார் தர்மசேனா - Ippodhu", "raw_content": "\nHome CINEMA IPPODHU களத்தில் நான் கொடுத்த முடிவு : ��ன்ன சொல்கிறார் தர்மசேனா\nகளத்தில் நான் கொடுத்த முடிவு : என்ன சொல்கிறார் தர்மசேனா\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்டில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்ததவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார்.\nஇலங்கை பத்திரிக்கைக்குஅளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு கூறி உள்ளார்.\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த சூழலில் அந்த ஓவரின் 4வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, குப்டிலின் கைகளில் சிக்கிய பந்தை அவர் விக்கெட் கீப்பருக்கு எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், ஸ்டோக்ஸ் பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது. இதனால் ஆட்டம் டை ஆனது.\nஇந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார்.\nஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்த இந்த தீர்ப்பினைக் குறித்து பலராலும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.\nஇந்நிலையில், இலங்கை பத்திரிக்கைக்குஅளித்த நேர்காணலில் ” தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது, என்னுடையதீர்ப்பு தவறானது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணிசெய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை.” என்று கூறி உள்ளார்.\nமேலும்அவர், “நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதைமற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்கமுடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள்என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவைவெளிப்படுத��தினேன்” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleகாவிரி நீர் தமிழகம் வந்தது\n‘பிகில்’ திரைப்படக் கதை விவகாரம் : உயர்நீதிமன்றம் அதிரடி\nசிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை\nஅஜித்குமாருடன் இணையும் அந்த பிரபல நடிகை யார் \nஉடல் சுகத்துக்கான திருமணம் – பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஈராக் மதகுருமார்கள் – விரிவான தகவல்கள் #BBCInvestigation\nவயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாதம் சிறை : மத்திய அரசு\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nபீர் முகமது - May 9, 2019\n2014க்குப் பின்னர் காங்கிரஸ் வாக்கு வங்கி 13% சரிவு; பாஜகவுக்கு 23% அதிகரிப்பு; ராகுல் காந்தி கவனம் செலுத்துவாரா\nஆண்டு வருமானம் 1,034.27 கோடி ரூபாய்; நாட்டின் பணக்காரக் கட்சியான பாஜகவின் வருமானம் 81% உயர்வு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nஇன்று என்ன படம் பார்க்கலாம்\nநடிகர் விஜய்க்கு பூத்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T02:28:48Z", "digest": "sha1:JPLILUMY7UGZAZB4OVQAINUGTRC3YTSC", "length": 9426, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "கோவிலுக்கு வந்த இடத்தில் மனைவி கண்ட காட்சி..!!! | LankaSee", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்..\nவெளிநாட்டில் கணவனின் உண்மை முகத்தை பேஸ்புக்கில் கண்டுபிடித்த மனைவி…\nவெளிநாட்டிலிருந்து வந்த தாயை அழைத்துச் சென்ற போது நடந்த துய��ம்…\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கூறிய கருத்து..\nகோவிலுக்கு வந்த இடத்தில் மனைவி கண்ட காட்சி..\nதமிழகத்தில் முதல் மனைவியை ஏமாற்றி, கணவன் இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்.\n48 வயதாகும் இவர் இராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. இவருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சொந்தக்கார பெண்ணான ஸ்டெல்லா என்பவருக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவர் சந்திர்பபோசுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்டெல்லா கோபித்துக் கொண்டு அம்மாவின் வீட்டிற்கு மகன்களுடன் சென்று வாழ்ந்து வந்துள்ளார்.\nஇதையடுத்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுபாஷிற்கு இரண்டாம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட அவர் வரன் தேடியுள்ளார். அப்போது அவருக்கு மதுரையை சேர்ந்த பெண் ஒருவரை பிடித்துப் போக, அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.\nஅதன் படி நேற்று சுவாமிமலையில் இருக்கும் முருகன் கோவிலில் சுபாஷ் அவருக்கு தாலியை கட்டி கோவிலை வலம் வந்துள்ளார்.\nஅப்போது தான் தஞ்சாவூரில் இருக்கும் கோவில்களை சுற்ற பார்க்க ஸ்டெல்லா மகனுடன் ஊருக்கு சென்றுள்ளார்.\nநேற்று சுவாமிமலையில் சாமி தரிசனம் செய்தவர், திடீரென மாலையும் கழுத்துமாக சுபாஷ் நின்ற தரிசனத்தையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅதன் பின் இது குறித்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nவீட்டில் இறந்து கிடந்த இளம்பெண்..\nகுடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய குடும்பஸ்தரின் முடிவு.\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nகல்கி ஆசிரமத்தில் வருமானவரித் துறை சோதனை..\nகாது வலியால் அவதிப்பட்ட சிறுமி..\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்..\nடெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் வீடியோ\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய ��ிருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b85b9fbbfbaabcdbaab9fbc8-b9abc1b95bbeba4bbebb0-bb5b9aba4bbfb95bb3bcd", "date_download": "2019-10-23T03:12:10Z", "digest": "sha1:4SUE5O642C6AAL3GXZQJKC2GGGFBGCW7", "length": 11858, "nlines": 195, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அடிப்படை சுகாதார வசதிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / அடிப்படை சுகாதார வசதிகள்\nமன்றம் அடிப்படை சுகாதார வசதிகள்\nஅனைத்து மக்களும் பெற வேண்டிய அடிப்படை சுகாதார வசதிகள் பற்றி இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபழ வகைகளின் அற்புத நன்மைகள்\nகாது - மூக்கு - தொண்டை பிரச்சனைகள்\nஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஇருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதாவரங்களும் அதன் மருத்துவ பயன்களும்\nஇளைஞர்களுக்கான இனிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை\nஇயற்கை மருத்துவத்தில் பின் விளைவுகள்\nஉணவு முறையும் சர்க்கரை நோயும்\nநோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nகல்வி மேலாண்மையில் சமுதாயத்தின் ஈடுபாடு\nகிராம சுகாதாரம் - விழிப்புணர்வு மற்றும் சவால்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 18, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/bully/", "date_download": "2019-10-23T03:23:54Z", "digest": "sha1:B2YDPYBWADEK35P44VKOC4Q56MYHXD7D", "length": 6582, "nlines": 192, "source_domain": "tamil.kelirr.com", "title": "புல்லி | கேளிர்", "raw_content": "\nPrevious articleஃபார் யுவர் ஸ்மைல்\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஎந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nஆதி 2 – சாகா வரம் பெற்றவனின் கதை\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nமாணவர்களுக்கான நுழைவு விசா –\nஎந்தன் உயிர் தோழி – சிங்கப்பூர் திரைப்படம்\nகவிமாலை 211 – அறிமுகமாகும் நூல் பரிமாற்றும் அங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T02:13:59Z", "digest": "sha1:47WKGXMDYU3KHTFBN6NPOBR2TJGCMLKV", "length": 3481, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜூரப் அஸ்மைபராஷ்விலி", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஜார்ஜியாவில் வித்தியாசமான செஸ் போட்டி\nஜார்ஜியாவில் வித்தியாசமான செஸ் போட்டி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/e/G%C3%BClermak/", "date_download": "2019-10-23T02:46:19Z", "digest": "sha1:FZPYRDWVMSBY5EFM6SCTNJN46BAHHPHZ", "length": 59619, "nlines": 544, "source_domain": "ta.rayhaber.com", "title": "GÜLERMAK Arsiv - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[12 / 10 / 2019] துருக்கி-போலந்து வர்த்தக உறவுகள் மற்றும் முதலீடுகள் ரயில் சிஸ்டம்\t48 போலந்து\n[12 / 10 / 2019] ஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\tஅன்காரா\n[12 / 10 / 2019] IETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\tஇஸ்தான்புல்\n[12 / 10 / 2019] பெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\tஅன்காரா\n[12 / 10 / 2019] தாயிடமிருந்து டி.சி.டி.டியின் பங்கு\t59 Corlu\n[12 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[12 / 10 / 2019] போக்குவரத்து உளவியலாளர் இஸ்தான்புல்லில் மெட்ரோபஸ் டிரைவர்களாக இருக்க வேண்டும்\tஇஸ்தான்புல்\n[12 / 10 / 2019] கூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\tசம்சுங்\n[12 / 10 / 2019] அமஸ்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டத்திற்கான பணி துரிதப்படுத்தப்பட்டது\tஅமானுஷ்யம்\n[12 / 10 / 2019] பாக்கென்ட்ரே வரி திட்டத்தின் நீட்டிப்பு\tஅன்காரா\nஅமஸ்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டத்திற்கான பணி துரிதப்படுத்தப்பட்டது\n12 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஉள்ளாட்சித் தேர்தல்களில் அமஸ்யா மக்களுக்கு வாக்குறுதியளித்த ஏக்கம் நிறைந்த டிராமுக்கான தனது பணியை துரிதப்படுத்திய மேயர் மெஹ்மத் சாரே, கோலர்மக் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அமஸ்யா மேயர் மெஹ்மத் சாரே தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும், மேலும் இது நகரத்திற்கு மதிப்பையும் சேர்க்கும் [மேலும் ...]\nநார்லடெர் சுரங்கப்பாதையில் ரயில் நெருக்கடி\n02 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநர்லடெர் மெட்ரோவில் இரயில் பாதை நெருக்கடி ஏற்பட்டது, இது கடந்த ஆண்டு 1 பில்லியன் 27 மில்லியன் பவுண்டுகளுடன் கோலர்மக் ஹெவி இண்டஸ்ட்ரி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் கான்ட்ராக்டிங் கோ. EGELİ SABAH இலிருந்து எர்கன் கோர்கான்ர் [ம���லும் ...]\nகுல்மேர்மக் கட்டடம் 3.2 Km போலந்தில் நீண்ட நெடுஞ்சாலை டன்னல்\n18 / 03 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோலந்து மிகவும் தீவிர வளாகம், மேலும் இது Guler, துருக்கிய கட்டுமான நிறுவனம், புதிய திட்டங்களின் மூலம் Uzna மற்றும் Wolin தீவுக்கு இடையில் 3200 அடி சுரங்கப்பாதை திட்டம், மாற்றம் கீழ் SW ஆற்றில் வெற்றிகரமான திட்டங்கள் (வார்சா இரண்டாவது மெட்ரோ வரி, குறிப்பாக உட்பட) அதன் பெயர் செய்துள்ளது [மேலும் ...]\nஅங்காராவில் ரயில் விபத்து இல்லை\n15 / 12 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n\"கட்டுப்பாட்டு வாகனம் அந்த பாதையில் இருக்கக்கூடாது,\" என்று அவர் கூறினார். இல்லை, அந்தப் பெயர், அதன் பெயரில், சரியாக செய்ய முடிந்ததாக இருந்தது. அது அங்கு இல்லை என்று உயர் வேக ரயில் இருந்தது. அவர் தவறுதலாக கூட நுழைந்தார். எந்திரர் கதிரிர் [மேலும் ...]\n15 / 12 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nXXX இறந்தார் மற்றும் அன்காரா உள்ள 3 காயம் அங்கு உயர் வேகம் ரயில் (YHT) பேரழிவு பற்றி முக்கிய விவரங்கள் வெளிப்பட தொடங்கியது. இங்கே, கயாஸ்-சிங்கன் பயணிகள் பாதை படிப்படியான வழிவகைகளில் புதுப்பிக்கப்பட்டது. இன்னும் சிக்னல் அமைப்பு [மேலும் ...]\nBB இலிருந்து முதலீட்டாளர்கள் இஸ்மிர் இலி அறக்கட்டளை ஆப் நர்லிடர் மெட்ரோ தொடங்கப்பட்டது\n10 / 06 / 2018 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்மிர் பெருநகர மாநகராட்சி, 1 பில்லியன் பவுண்டுகள் எஃப் Altay-Narlıdere மெட்ரோ வரி விழாவின் அடித்தளத்தை அமைத்தது. Narlıdere மெட்ரோ 176 மெட்ரோ மேயர் Kocaoglu 500 மில்லியன் யூரோ கடன் மூலம் சர்வதேச கடன் ஒப்பந்தங்கள் கையொப்பமிட மில்லியன் யூரோக்கள், இந்த விளக்கி நன்கு தயாராக இருந்தது, [மேலும் ...]\nநர்லிடர் மெட்ரோ வரி சனிக்கிழமை நடைபெற்றது\n05 / 06 / 2018 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்மிர் மெட்ரோபொலிடன் நகராட்சி, 14 ஆண்டுகளாக தொடர்கிறது என்று கணினி முதலீடுகள் ரயில் ஒரு புதிய வளையம் சேர்த்து வருகிறது. இர்மிர் மெட்ரோவை Narlıdere க்கு அனுப்பும் பெரிய திட்டத்தை கையொப்பமிட்டது. F.Altay-Narlıdere Kaymakamlık மெட்ரோ வரி கட்டுமானம், 1 பில்லியன் XXL மில்லியன் TL ஏலம் [மேலும் ...]\nஇஸ்மிர் மெட்ரோ வரி நீட்டிப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டது\n04 / 06 / 2018 லெவந்த் ஓஜென் 0\nİzmir லைட் ரயில் சிஸ்டம் 4. கட்டுமான நிறுவனம் மற்றும் இசுமீர் பெருநகர மாநகராட்சி சபை மற்றும் ரயில் சிஸ்டம் முதலீட்டுத் திணைக்களம் இடையே ஜூன் மாதம் 25 [மேலும் ...]\nமெட்ரா வரி டெண்டர் மு��ிவு Fahrettin Altay-Narlıdere\n13 / 04 / 2018 லெவந்த் ஓஜென் 2\nஇஸ்மிர் லைட் ரெயில் சிஸ்டம் xnumx.aş ஆனால் F.Altay-Narlıdere-கவர்னர்சிப் மெட்ரோ வரி கட்டுமான பணி ஏலம் மூலம் முடிவு இஸ்மிர் பெருநகர நகராட்சி புறநகர் மற்றும் ரயில் முதலீட்டு துறை, மெட்ரோ வரி கட்டுமானத்தின் இஸ்மிர் லைட் ரெயில் சிஸ்டம் xnumx.aş ஆனால் F.Altay-Narlıdere-கவர்னர்சிப் டெண்டர் செய்யுங்கள் [மேலும் ...]\nஅதிவேக ரயிலின் கட்டுமானத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தீவிரமாக காயமடைந்தனர்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபோக்குவரத்து அமைச்சின் அங்காரா Gülermak-Kolin கூட்டு ஹை ஸ்பீட் ரயில் (YHT) திட்டம் கட்டுமான துணை Anaray firmasınca உள்ள மூலம் துருக்கிய மாநில ரயில்வே தலைமை இயக்குனர் நியமித்தது நீடித்த தொழிலாளர்கள் கிரேனைப் கீழ் இருக்க காயமடைந்தனர். SoL நியூஸ் போர்ட்டருக்கான செய்தியின்படி; நிகழ்வு [மேலும் ...]\n03 / 02 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடிராம்கள் தொடரும் செயலாக்க நேரம்: ஆகஸ்ட் 3 2015 நாட்கள் அவர் பஸ் நிலையம் Sekapark Akçaray சரியாக நடந்திருப்பர் க்கு, Izmit மிகவும் ஆடம்பரமான விழா இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வாக்குறுதி முடியும் என்றால். அது அவ்வாறு அமையவில்லை. இந்த நகரத்தில், பெருநகர நகராட்சி துவங்கியது [மேலும் ...]\nகுல்மார்க் துபாய் மெட்ரோ ஒப்பந்தங்கள் 2020 ஒப்பந்தம்\n10 / 10 / 2016 லெவந்த் ஓஜென் 0\nGülermak துபாய் மெட்ரோ 2020 ஒப்பந்தம் ஒப்பந்தம்: முன்னுரையில் பீனி தலைமையின் செய்யப்பட்டு நிறுவனம் ACCIONA Gülermak மேலும் RTA (ரோட் அண்ட் போக்குவரத்து ஆணையம்) உடன் Expolink கூட்டமைப்பு காணப்படும் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்திட்டது. துபாயின் ரெட் மெட்ரோ, எக்ஸ்போலின்க் கன்சோரிடியம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி [மேலும் ...]\nடிராம், ஆர்மடா லாஸ்ட் சிட்டி குடியிருப்பாளர்கள் 'ஸ்லீப்\n30 / 04 / 2016 லெவந்த் ஓஜென் 0\nடிராம், ஆர்மடா சிட்டி குடியிருப்பாளர்கள் தங்கள் தூக்கத்தை இழந்தனர்: இரவில் அர்மாடா கென்ட் 1 இல் கான்கிரீட் கொட்டும் வேலை காரணமாக இரவில் பஸ் ஸ்டேஷன் பகுதியில் டிராம்வே வரி வேலை. மற்றும் 5. மேடையில் வசிப்பவர்கள் சத்தம் காரணமாக தூங்க முடியாது என்று புகார் கூறுகின்றனர். Kocaeli Büyükşehir Belediyesi [மேலும் ...]\nகொனாக் டிராமின் பாதை மறுபரிசீலனை செய்யப்படுகிறது\n26 / 02 / 2016 லெவந்த் ஓஜென் 0\nகோனக் டிராம்வேயின் பாதை திருத்தத்திற்கு உட்பட்டுள்ளது: கோனக் மற்றும் Karşıyakaதுருக்கியின் ���ிராம் திட்டங்களில் மொத்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பாதைகளின் எண்ணிக்கை மாறியபோது, ​​உண்மை கண்டறியப்பட்டதாக அனைவரும் நினைத்தனர். இருப்பினும், கொனக் டிராம்வேயின் பாதை ஐந்தாவது முறையாக மாறுகிறது Karşıyaka மற்றும் கோனக் டிராம்வாஸ் திட்ட திருத்தங்கள் ஒருபோதும் முடிவடையாது. [மேலும் ...]\nகொனாக் டிராமில் திட்டமிடல் பிழை விலை உயர்ந்ததாக உள்ளது\n02 / 02 / 2016 லெவந்த் ஓஜென் 0\nதிட்டமிடல் பிழையாக மேன்சன் ஸ்ட்ரீட்கார் விலையுயர்ந்த படைப்பால்: கடல் பக்கத்தில் மாற்றத்தின் விளைவாக மீது பெருநகர மேன்சனின் டிராம் பாதை, இறுதி ஆண்டாகும் 3 டெண்டர் இறுதி கடந்த ஆண்டு நகராட்சி இப்போது பிறகு 4 மில்லியன் பவுண்டுகள் செலவு கடற்கரையில் ஏற்பாடுகளை கிடைக்க இஸ்மிர் பெருநகர [மேலும் ...]\nவார்சா மெட்ரோ விரிவாக்கத்திற்கு போலந்தின் தலைநகராக துருக்கிய கம்பெனி குல்மேர்க் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n09 / 11 / 2015 லெவந்த் ஓஜென் 0\nபோலந்து தலைநகர் வார்சா மெட்ரோ நிறுவனத்தின் துருக்கிய நிறுவனமான குல்மேர்மக்கிற்கான விரிவாக்க பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்: போலந்தின் தலைநகர் வார்சா மெட்ரோ விரிவாக்கத்திற்கான ஒப்பந்தம். வார்சா மெட்ரோ 2. வரி நீட்டிப்புக்கான முயற்சியை நீட்டிப்பதற்கு, [மேலும் ...]\nகொனாக் டிராம்வே திட்டம் மறுபரிசீலனை வேலை\n15 / 09 / 2015 லெவந்த் ஓஜென் 0\nவேலை மாளிகையை ஸ்ட்ரீட்கார் மீண்டும் மறுபார்வை திட்ட செய்யப்பட்டு வருகிறது: ஹோஸ்ட் டிராம் மூன்று முறை திட்டம் இஸ்மிர் பெருநகர நகராட்சி, ஒரு புதிய பயணத் அதிகமாக வேலை செய்து முன் திருத்தம் வழிவகுத்தது. Kocaoğlu திட்டத்தில் ஒரு முடிவை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது Üçyol İzmir மெட்ரோ [மேலும் ...]\nகோனக் டிராம்வே திட்டத்தில் 3. திருத்தம்\n21 / 08 / 2015 லெவந்த் ஓஜென் 0\nகோனக் டிராம்வே திட்டத்தில் 3. திருத்தம்: IZMIR பெருநகர மாநகராட்சி, கொனாக் டிராம்வே திட்டம் Üçkuyular-Konak இறந்த முடிவுக்கு இடையே முடிவின் முடிவில். முஸ்தாபா கெமல் சாஹில் பவுல்வரே, மிதத்பாசா தெருவுக்கு மாற்ற முடிவு செய்திருந்தாலும், பச்சைப் பகுதி, உள்கட்டமைப்பு, செலவு அதிகரிப்பு, [மேலும் ...]\nசபை கோகோசின் மெட்ரோ ஒப்பந்தம் கையெழுத்தானது\n19 / 08 / 2015 லெவந்த் ஓஜென் 1\nஒப்பந்தம் வரை ஷபியா Gokcen சுரங்கப்பாதை ஒப்பந்தம் செய்துள்ளார்: ஆய்வு தொடங்குவதற்கு Kaynarca-ஷபியா Gokcen சர்வதேச விமான ���ெட்ரோ வரி இடையே கட்டப்பட்ட வேண்டிய இஸ்தான்புல்லில் போக்குவரத்து எளிதாக்க திட்டங்கள், ஒன்று அறிவிக்கப்படுகின்றன. போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் Feridun Bilgin, திட்ட இஸ்தான்புல்லில் போக்குவரத்து ஆறி ஒன்று [மேலும் ...]\nகோக்காயி டிராம் வரி தொழில்நுட்ப அம்சங்கள்\n04 / 08 / 2015 லெவந்த் ஓஜென் 0\nKocaeli டிராம் வரி தொழில்நுட்ப பண்புகள்: Izmit Izmit உள்ள டிராம் வரி கட்டுமான தொடங்கியது. டிராம் வரிசையை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்த ஒப்பந்தம் பிபிபிபி தலைவர் İbrahim Karaosmanoğlu மற்றும் Gülermak துணைத் தலைவர் Necdet Demir ஆகியோர் மெட்ரோபொலிடன் நகரசபை விஐபி லவுஞ்சில் கையெழுத்திட்டனர். இவ்வாறு, [மேலும் ...]\nகப்படோசியா ஹாட் ஏர் பலூன் விமான திட்டத்தின் துருக்கி முதல் உள்நாட்டு சோதனை\nதுருக்கி-போலந்து வர்த்தக உறவுகள் மற்றும் முதலீடுகள் ரயில் சிஸ்டம்\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nBTSO இன் பார்வை திட்டம் GUHEM உயர் நிலை வருகை\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nஅமைச்சர் துர்ஹான்: 'துருக்கியின் கொடியிடப்பட்ட அனைத்து கப்பல்களையும் செயற்கைக்கோள்கள் மூலம் நாம் கண்டுபிடிக்க முடியும்'\nYenikent Ayaş சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டன\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\nபோக்குவரத்து உளவியலாளர் இஸ்தான்புல்லில் மெட்ரோபஸ் டிரைவர்களாக இருக்க வேண்டும்\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nஅமஸ்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டத்திற்கான பணி துரிதப்படுத்தப்பட்டது\nமாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை ரயில் மூலம் 2 வரை\nபாக்கென்ட்ரே வரி திட்டத்தின் நீட்டிப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\nMelrselpaşa இல் இயல்பாக்க போக்குவரத்து ஓட்டம்\nதேசிய அதிவேக மற்றும் ரயில் அமைப்பு வாகனங்கள் TÜLOMSAŞ இல் தயாரிக்கப்பட வேண்டும்\nISAF உடன் ஒரு நாளைக்கு 4 மட்டுமே ஆயிரக்கணக்கான வெவ்வேறு தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய வாய்ப்பைப் பெறுங்கள்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nமினிபஸ்களின் சீரான ஆடை பயன்பாடு மாலத்யாவில் தொடங்கியது\nஸ்ட்ரீம் மற்றும் பவுல்வர்டில் எஸ்கிசெஹிர் டிராம் பணிகள் முடிக்கப்பட்டன\nமெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nகியேவ் நகர நிர்வாகம் டிராஷ்சேவ் மெட்ரோவுக்குத் தெரிவிக்கிறது\nGAZİULAŞ ஊழியர்கள் சைகை மொழியில் பேசுவார்கள்\nஇத்தாலியில், ஒரு விமானம் ஒரு ஸ்கை லிஃப்ட் கம்பிகளில் தாக்கி தொங்குகிறது\nடிராப்ஸன் கேபிள் கார் திட்டம் ரத்து செய்யப்பட்டதா\n .. வார இறுதி, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மாகாணம், ராடார் வேகக் கட்டுப்பாடு செய்யப்படும்\nஏஜியன் பிராந்தியத்தில் ரயில்வே முதலீடுகளுடன் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்\nதுருக்கி சீனா ரயில்வே எக்ஸ்பிரஸ் இதழில் உட்பட்டவர்களாக இருப்பார்கள்\nSPARK இன் முதல் பெண்கள் தொழிலாளர்கள்\nடிராம் திட்டத்தின் எல்லைக்குள் Unkapanı சந்தி புதுப்பிக்கப்படும்\nபல மல்டி ஸ்டோரி இஸ்தான்புல் டன்னல் திட்டம் டெண்டர் போகிறது\n'ரயில் அமைப்பு அவசியம்' என்று சாகரியர்கள் கூறுகிறார்கள்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் திகதி ரும்லி ரயில்வே தரி\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: எர்சின்கன் நிலையத்தில் ரியல் எஸ்டேட்டுக்கான நில அதிர்வு இடர் கணக்கீடுகள் மற்றும் சரிபார்ப்பு அறிக்கைகள் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசிலி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் திகதி ரும்லி ரயில்வே தரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் தேதி கர்டல்-பண்டிட்-டவ்சேன்ஸ்டே மெட்ரோ டி\nஇன்று வரலாறு: 9 அக்டோபர் XURX யூரேசியா சுரங்கப்பாதை Tarih முதல் சோதனை ஓட்டம்\nஇன்று வரலாற்றில்: 8 அக்டோபர் 1938 அங்காரா-சிவாஸ்-எர்சுரம் வரி\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nஅங்காரா ரயில் நிலையத்தில் 163. ஆண்டு உற்சாகம்\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nதுருக்கி சீனா ரயில்வே எக்ஸ்பிரஸ் இதழில் உட்பட்டவர்களாக இருப்பார்கள்\nTÜDEMSAŞ ஊழியர்கள் போஸ்கர்ட் லோகோமோட்டிவ் முன் வெற்றி பெற பிரார்த்தனை\n2020 இல் புதிய YHT அமைப்புகளுடன் அதிகரிக்க YHT பயணம்\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை அடைய முடியவில்லை\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் பங்கு விற்பனை செயல்முறை உரிமைகோரலை நிறுத்தியது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் ���ீல்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/indian-2-movie-is-in-trouble-again-pvygwl", "date_download": "2019-10-23T02:16:30Z", "digest": "sha1:OOOAER2C5DG4FOQ77W7ILBY6JPUFFBSL", "length": 12131, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓடி ஒளியும் ஒளிப்பதிவாளர்கள்....இன்னொரு இடியாப்பச் சிக்கலில் ‘இந்தியன் 2’...", "raw_content": "\nஓடி ஒளியும் ஒளிப்பதிவாளர்கள்....இன்னொரு இடியாப்பச் சிக்கலில் ‘இந்தியன் 2’...\nஎல்லா சோதனைகளும் முடிந்து இன்னும் 4 தினங்களில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர் மூலம் புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது ஷங்கர்,கமல் கூட்டணியின் ‘இந்தியன் 2’படம்.\nஎல்லா சோதனைகளும் முடிந்து இன்னும் 4 தினங்களில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர் மூலம் புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது ஷங்கர்,கமல் கூட்டணியின் ‘இந்தியன் 2’படம்.\n’96’வெளியான இந்தியனின் தொடர்ச்சியாக 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர்.காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் கடந்த நவம்பரில் தொடங்கி நான்கு நாட்கள் நடந்ததுடன் நிற்கிறது.கமலுடைய ஒப்பனை தொடர்பான விசயங்கள் மற்றும் படத்தின் செலவு, வெளியீட்டுத்தேதி ஆகிய விசயங்களில் படத்தைத் ���யாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது.\nஇதனால் இந்தப்படம் நடக்காது என்றே நம்பப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர் வேறு நாயகர்களை வைத்துப் படமெடுக்க முயல்கிறார் என்கிற செய்திகள் வந்தன.ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கி மீண்டும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி ’இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறதாம். இந்நிலையில் படத்துக்கு அதன் முந்தைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மூலம் ஒரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது.\nஇப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக இருந்தார். இப்படம் தொடர்ந்து தாமதமானதால் அவர் விலகிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.எனவே, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய வருமாறு கே.வி.ஆனந்தை அழைத்தாராம் இயக்குநர் ஷங்கர். கே.வி.ஆனந்த் இயக்கும் ’காப்பான்’ படம் முடிந்துவிட்டதால் அழைத்திருக்கிறார். ஆனால், கே.வி.ஆனந்தும் காரணமே சொல்லாமல் மறுத்துவிட்டாராம்.படம் தொடங்கியதிலிருந்து பணியாற்றியிருந்தால் சரியாக இருக்கும், இப்போது திடீரென உள் நுழைந்தால் குழப்பமாகிவிடும் என்பதால் அவர் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போது கடைசி நிமிடத்தில் ரத்னவேலு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்க���கள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nராணுவ வீரர்கள் இனி ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கலாம் \nரஜினியாவது கட்சி தொடங்குவதாவது... பாஜகவையும் எட்டி பார்க்கமாட்டார்... கே.எஸ். அழகிரிக்கு அதீத நம்பிக்கை\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lenovo-2000mah-battery-mobiles/", "date_download": "2019-10-23T03:11:01Z", "digest": "sha1:SILSFRU3S7VH5NUQ6ZZBLJQC4XUXUDOG", "length": 15961, "nlines": 409, "source_domain": "tamil.gizbot.com", "title": "லெனோவா 2000mAH பேட்டரி மொபைல்கள் கிடைக்கும் 2019 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலெனோவா 2000mAH பேட்டரி மொபைல்கள்\nலெனோவா 2000mAH பேட்டரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (29)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (29)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (20)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (13)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (1)\n4 இன்ச் - 4.5 இன்ச் (2)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் ம��ழு பட்டியல் இதோ. 23-ம் தேதி, அக்டோபர்-மாதம்-2019 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,499 விலையில் லேனோவோ Vibe B விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் லேனோவோ A1000 போன் 4,300 விற்பனை செய்யப்படுகிறது. லேனோவோ Vibe B, லேனோவோ A1000 மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் லெனோவா 2000mAH பேட்டரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.0 (லாலிபப்)\n5 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nடியூரிங் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nடெல் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஜொல்லா 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஓப்போ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nரேக் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nகுட் ஒன் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nசிஆர்ஈஓ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஅமேசான் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஜோஷ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nI-smart 2000mAH பேட்டரி மொபைல்கள்\nவிவோ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஅட்காம் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nபென்க்யூ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nபியாண்ட் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nகோபியான் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஎச்டிசி 2000mAH பேட்டரி மொபைல்கள்\nலாவா 2000mAH பேட்டரி மொபைல்கள்\nசேம்ப்ஒன் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஆல்வியூ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஐபெர்ரி 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஜியோனி 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்பைஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nசெல்கான் 2000mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/11063305/Petrol-prices-unchanged-in-Chennai.vpf", "date_download": "2019-10-23T03:10:44Z", "digest": "sha1:VALY6WEOSISTZU73ZIWVLK6RJKVSA44H", "length": 11714, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol prices unchanged in Chennai || சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை + \"||\" + Petrol prices unchanged in Chennai\nசென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல் நேற்றைய வில���யில் மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nகடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. எனினும், இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.\nஇந்நிலையில், கடந்த 5ந்தேதி மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.\nஇது அன்று நள்ளிரவே நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்தது. இதன்படி, சென்னையில் கடந்த 6ந்தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.75.70க்கும், டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.70.07க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.\n2. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.\n3. சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\n4. சென்னையில் பெட்ரோல் 6வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல் 6வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\n5. 5-வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nபெட்ரோல் விலை தொடர்ந்து 5 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு ப��ற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n4. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n5. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/13504-pudhukottai-thirunagai.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T02:46:32Z", "digest": "sha1:S2RRLLYFYR673V2LLGRB3J2YQV5TDGPR", "length": 13139, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல் | இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல்", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nஇந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர் அரவிந்த் பிள்ளை தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டது.\n“1956 – 60-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் டீன்ஏஜ் பருவத்தில் குடிப்பழக்கத்தை தொடங்கியவர்கள் அளவு 19.5 சதவீதம். இதுவே 1981 - 86 காலகட்டத்தில் பிறந்தவர்களில் டீன்ஏஜ் வயதில் மதுப்பழக்த்துக்கு ஆளான��ர்கள் அளவு 74.3 சதவீதமாக உயர்ந்துள்ளது” என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஆய்வுக்குழு இம்முடிவுக்கு வருவதற்கு, வடக்கு கோவாவில் நகர்புற மற்றும் கிராமப்புற பகுதியில் பரவலாக தேர்வு செய்யப்பட்ட 20 முதல் 49 வயது வரையிலான 2 ஆயிரம் பேரிடம் வினாப் பட்டியல் மூலம் விவரங்களை சேகரித்தது.எந்த வயதில் மது குடிக்கத் தொடங்கினீர்கள், எவ்வளவு குடிப்பீர்கள், குடிப்பழக்கத்தால் காயம் ஏற்பட்டுள்ளதா போன்ற பல்வேறு கேள்விகளை இக்குழு கேட்டுள்ளது.\nமேலும் மற்றொரு கேள்விப்பட்டியல் மூலம் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்களின் உளவியல் பாதிப்புகளையும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மதுப் பழக்கமும் அதனால் ஏற்படும் தீங்குகளும் பொது சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இப்போக்கு அபாய அளவில் இருப்பதாகவும் அரவிந்த் பிள்ளை எச்சரிக்கிறார்.\nகுடிப்பழக்கம்இந்திய இளைஞர்கள்டீன் ஏஜ் இளைஞர்கள்அமெரிக்க இந்தியர் ஆய்வு\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\n1500 போட்டிகள்: பெடரர் சாதனை\nஇஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எவ்வளவோ முயன்றும் சமரசம் எட்டப்படவில்லை: நெதன்யாகு\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ: இருவர் காயம்\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\nஹாங்காங் வன்முறை: சீனா கடும் கண்டனம்\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nதொடர்ந்து கால்பந்து ஆடுவேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு\n1500 போட்டிகள்: பெடரர் சாதனை\nசீனாவில் நிலநடுக்கம்: 180 பேர் பலி\nஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gladau+de.php?from=in", "date_download": "2019-10-23T02:06:05Z", "digest": "sha1:7DJNSYX2L6YLF3LGPDKP2S7LLD2OK5WG", "length": 4343, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gladau (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gladau\nபகுதி குறியீடு Gladau (ஜெர்மனி)\nமுன்னொட்டு 039342 என்பது Gladauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gladau என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gladau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4939342 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gladau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4939342-க்கு மாற்றாக, நீங்கள் 004939342-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018", "date_download": "2019-10-23T02:33:55Z", "digest": "sha1:JYIGRM4XSFLTKIRA2ZCXOD3JMUPX4W2M", "length": 12269, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018", "raw_content": "\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஎத்தனை பொய், எத்தனை முரண், எத்தனை வஞ்சகம்\nஆளுநர் மாளிகை அறிக்கை - கேள்வி ஒன்று... விடை நான்கு... எழுத்தாளர்: மா.உதயகுமார்\nஅமர்நாத் பனிலிங்கமும் அறிவியலும் எழுத்தாளர்: செ.விஜயகிருஷ்ணராஜ்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 30, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும் எழுத்தாளர்: வெற்றிச் செல்வன்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்.... எழுத்தாளர்: விஜய்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nஅவர் பிரணாப் இவர் முகர்ஜி\nஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்\nகமல்-ரஜினி மீண்டும் இணையும் படம் ‘அரசியல்’ எழுத்தாளர்: மா.உதயகுமார்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 09, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n‘அவ்வண்ணமே கோரும்...’ - ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் - அரசாணை தீர்வன்று... எழுத்தாளர்: வெற்றிச்செல்வன்\nகாவிரி: மோடி, எடப்பாடி துரோகம் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nகலைஞர் - நிழல் தரும் சூரியன்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 02, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=2394", "date_download": "2019-10-23T02:30:15Z", "digest": "sha1:4D7NC3DLVSE3BMU6UPTM4GMYRKD5VS3I", "length": 12073, "nlines": 215, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு அமெரிக்கா புதிய வழிகளில் வழங்க வேண்டும்: த.தே.கூ\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 2015ஆம��� ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையான நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை அரசாங்கம் தவறியிருக்கின்ற நிலையில், அதனை செய்விப்பதற்கான மாற்று வழிகளுக்கு அமெரிக்கா தலைமையேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nRead more: ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு அமெரிக்கா புதிய வழிகளில் வழங்க வேண்டும்: த.தே.கூ\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் கூடாது; ஜெனீவாவில் அனந்தி சசிதரன் கோரிக்கை\n“இலங்கையிலுள்ள தமிழ் மக்களாகிய நாம் தற்போதும் அச்சுறுத்தலுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்தஞ்சம் கோருபவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nRead more: அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் கூடாது; ஜெனீவாவில் அனந்தி சசிதரன் கோரிக்கை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nRead more: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக கூறுவது மாயை: கே.துரைராஜசிங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் அபிமானம் குறைந்துவிட்டதாக கூறப்படுவது மாயை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nRead more: கூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக கூறுவது மாயை: கே.துரைராஜசிங்கம்\nமைத்திரியோடு ஞானசார தேரர் ஜப்பானுக்கு செல்லவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பானுக்கான உத்திரயோகப்பூர்வ விஜயத்தில் அவருடன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளில், கலகொட அத்தே ஞானசார தேரர் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nRead more: மைத்திரியோடு ஞானசார தேரர் ஜப்பானுக்கு செல்��வில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் முல்லைத்தீவுப் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு, சில மணி நேரங்களில் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nRead more: சிவாஜிலிங்கம் கைதாகி விடுதலை\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொண்டு வரப்படவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nRead more: ஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொண்டு வரப்படவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக பிடியாணை\nபேஸ்புக் மீதான தடை தீக்கம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/15529-2019-09-15-03-23-35", "date_download": "2019-10-23T02:52:23Z", "digest": "sha1:KXQSF4BUDCLN3TNCEI7RS5ZRHRM2JGVM", "length": 30496, "nlines": 164, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நாளை எழுக தமிழ்! (நிலாந்தன்)", "raw_content": "\nPrevious Article எழுக தமிழின் தோல்விக்கு பேரவையே பொறுப்பு\nNext Article போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி\nயாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இம்மாதம் மூன்றாம் திகதியிலிருந்து பதினோராம் திகதி வரை ஓர் ஒளிப்படக் காட்சியோடு ஒரு விவரணப்படமும் திரையிடப்பட்டது. ஒளிப்படங்கள் ஸ்டீபன் சாம்பியனுடையவை. விவரணப்படத்தின் பெயர் குடில். தயாரித்தவர் கண்ணன் அருணாசலம்.\nஇப்படம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பினால் தற்காலிகமாக கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. குடிலில் கிட்டத்தட்ட மூன்று பெண்கள் இருக்கிறார்கள். ஒரு மேசை இருக்கிறது. தவிர குடிலின் உட்சுவர்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஒளிப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nகமரா குடிலின் உட்பகுதிக்குள் இருந்து வீதியை பார்க்கிறது. இதன் மூலம் அம்மூன்று பெண்களின் அன்றாட அசைவுகளையும் குடிலுக்கு வெளியே பிரதான வீதியில் நிகழும் போக்குவரத்தையும் கமரா ஒரே நேரத்தில் கவனிக்கிறது. சில சமயங்களில் கமரா குடிலுக்கு வெளியே வருகிறது. அதில் அமர்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் தேநீர் தயாரிப்பதற்காக விறகு கொத்துவது, குடிலின் சுற்றுப்புறத்தைக் கூட்டுவது போன்ற காட்சிகளும் வருகின்றன. மூன்று பெண்களும் குடிலுக்குள் அதிகாலையிலிருந்து இரவு வரையிலும் என்ன செய்கிறார்கள் என்பதனை படம் வெளிக்கொண்டு வருகிறது. அவர்கள் தேநீர் தயாரிக்கிறார்கள். பத்திரிகை வாசிக்கிறார்கள். மேசையைச் சுற்றி இருந்து கதைக்கிறார்கள். இரவில் குடிலுக்குள் உறங்குகிறார்கள்.\nகுடிலுக்குள் இம்மூன்று முதிய பெண்களும் என்ன செய்கிறார்கள் எதற்காக காத்திருக்கிறார்கள் அவர்கள் ஏன் தமது வீடுகளில் தங்களுடைய குடும்பங்களோடு சேர்ந்து இருக்காமல் இப்படி வீதியோரமாக பாதுகாப்பற்ற ஒரு குடிலுக்குள் நாள் முழுக்க இருக்கிறார்கள் போன்ற கேள்விகள் எதனாலும் தீண்டப்படாத ஒரு வாழ்க்கை குடிலுக்கு வெளியே பிரதான சாலையில் தன்பாட்டில் அசைகிறது.\nகண்ணன் அருணாச்சலம் படத்தின் திரையை இரண்டாக பிரித்திருக்கிறார். ஒரு பகுதியில் கமரா குடிலுக்குள் நடப்பவற்றை காட்டுகிறது. இன்னொரு பகுதி பெருமளவுக்கு இருட்டாகவே காணப்படுகிறது. இடைக்கிடை அப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் எழுச்சிகள் காட்டப்படுகின்றன. அவ்வாறான எழுச்சிகளின் போது தொகையான மக்கள் அங்கே பங்கு பற்றுகிறார்கள். ஊடங்கள் அவர்களை மொய்த்து நிற்கின்றன. ஆனால் அது ஒருநாள் போராட்டம் அல்லது சில நாட் போராட்டங்கள். மற்றும்படி மேற்படி பாதித்திரை இருளாகவே காணப்படுகிறது.\nஇதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஏறக்குறைய சோர்ந்து போய்விட்டதை கண்ணன் வெளிக்கொண்டு வருகிறார். சில நாட்களில் நடக்கும் எழுச்சிகளை தவிர எல்லா நாட்களிலும் குடில் தனித்து விடப்பட்டிருக்கிறது. மூன்று புதிய பெண்களே அதற்குள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். குடிலை ஊடகங்களும் கவனிப்பதில்லை. காலவரையறையற்ற அவர்களுடைய காத்திருப்புக்கும் குடிலுக்கு வெளியே அக்காத்திருப்பினால் தீண்டப்படாத ஒரு சகஜ வாழ்க்கைக்கும் இடையேயான முரண்பாட்டில் காணப்படும் அபத்தத்தை கண்ணன் வெளிக் கொண்டு வருகிறார்.\nஅந்தப் பெண்கள் அரசாங்கத்தால் மட்டுமல்ல அனைத்துலக நிறுவனங்களால் மட்டுமல்ல மனித உரிமை நிறுவனங்களால் மட்டுமல்ல ஊடகங்களால் மட்டுமல்ல தமது சொந்த கட்சிகளால் மட்டுமல்ல தமது சொந்த மக்களாலும் கைவிடப்பட்டு விடடார்களா என்ற ஒரு கேள்வி படத்தைப் பார்த்து முடிக்கும் போது எழுகிறது. அக் கேள்வியில் நியாயம் உண்டு.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 900 நாட்களை கடந்து விட்டது. ஆனால் உருப்படியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிய பெற்றோர்களின் 54 பேர் இதுவரை இறந்து விட்டார்கள். குறிப்பிட்ட தினங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து போராட்டங்கள் எழுச்சிகள் ஒழுங்கு செய்யப்படும். ஆனால் அதற்குப் பின் கண்ணன் அருணாச்சலத்தின் படத்தில் காட்டப்படுவது போல குடிலில் குந்தி யிருப்பது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டது.\nஅது ஏன் ஒரு சடங்காக மாறியது இதுபோன்ற போராட்டங்களை ஏன் மக்கள் மயப்படுத்த முடியவில்லை இதுபோன்ற போராட்டங்களை ஏன் மக்கள் மயப்படுத்த முடியவில்லை இதுபோன்ற போராட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. போராட்டத்தை அரசறிவியல் ஒழுக்கமாக விளங்கிக் கொண்ட செயற்பாட்டு இயக்கங்களும் மக்கள் அமைப்புகளும் ஏன் இதுபோன்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்க முடியவில்லை இதுபோன்ற போராட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. போராட்டத்தை அரசறிவியல் ஒழுக்கமாக விளங்கிக் கொண்ட செயற்பாட்டு இயக்கங்களும் மக்கள் அமைப்புகளும் ஏன் இதுபோன்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்க முடியவில்லை குறிப்பாகத் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புகள் ஏன் இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்க முடியவில்லை குறிப்பாகத் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புகள் ஏன் இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்க முடியவில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் மட்டுமல்ல காணிக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், மகாவலி எல் வலையத்துக்கு எதிரான போராட்டம், மரபுரிமைச் சொத்துக்களை கவரும் நகர்வுகளுக்கு எதிரான போராட்டம், பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் போன்ற எல்ல��� போராட்டங்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்து ஒரு பொது வழி வரைபடத்தின் படி அவற்றை முன்னெடுக்கவல்ல ஒரு அமைப்புக் கூட தமிழ் மக்கள் மத்தியில் இல்லையா\nஇதுபோன்ற பல கேள்விகளின் மத்தியில்தான் நாளை எழுத தமிழ் நடக்கவிருக்கிறது. இக்கேள்விகளுக்கு ஒருநாள் எழுக தமிழ் பதில் அல்ல. ஆனால் இக்கேள்விகளை முன்வைத்து பொருத்தமான ஒரு போராட்ட வடிவத்தை கண்டுபிடிப்பதற்கு அது ஒரு தொடக்கமாக இருக்கும். இக்கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கத் தேவையான ஒரு வளர்ச்சியை பேரவை பெறவேண்டும், அல்லது பேரவையின் இடத்தில் ஒரு புதிய மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதும் அனைத்து தரப்புக்களும் எழுக தமிழை ஆதரிக்க வேண்டும்.\nஏனெனில் எழுக தமிழ் பேரவைக்குரியதல்ல. ஒரு கட்சிக்கு மட்டும் உரியதல்ல. அது தமிழ் மக்களுக்கு உரியது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம் நிற்கும் கட்சிகள் எழுக தமிழின் கனிகளை அறுவடை செய்யக்கூடும். அது தவிர்க்க முடியாதது. அதற்காக எழுக தமிழ் இரு கட்சிகளுக்குரியதாக இருக்கக்கூடாது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அப்படித்தான் முடிவெடுத்திருக்கிறார்கள். அதேசமயம் பேரவையை புனரமைப்பது என்பதனை எழுக தமிழை ஆதரிப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கவில்லை. இது மிகவும் முதிர்ச்சியான ஓர் அணுகுமுறை. மக்கள் நேய அணுகுமுறை.\nஇதுபோலவே மக்கள் மைய நோக்கு நிலையிலிருந்து எழுக தமிழை அணுகும் ஒரு போக்கை கிளிநொச்சியிலும் காணமுடிகிறது. கடந்த வாரம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அதிபர்களோடு எழுக தமிழ் ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த இருவரை சந்திக்க வைத்திருக்கிறார். அது எழுக தமிழுக்கான ஒரு சந்திப்பாக முன்னறிவிக்கப்படவில்லை. எனினும் நடைமுறையில் எழுக தமிழுக்கு பலம் சேர்க்கும் ஒரு சந்திப்பு அது.\nநாளை நடக்கவிருக்கும் எழுக தமிழில் ரெலோ பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளுமா சிறீதரனைப் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் எழுக தமிழை மக்கள் மைய நோக்கு நிலையில் இருந்து பார்க்க வேண்டிய தேவை உண்டு.\nபல்கலைக்கழக மாணவர்களே பேரணியை ஒழுங்கமைப்பார்களாக ��ருந்தால் அது கட்சி அடையாளங்களைக் குறைத்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு அதிக தொகை மக்களைத் திரட்டப் போகிறார்கள் என்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது பேரணியில் ஆகக் கூடிய பட்சம் கட்சி அடையாளங்களைப் பின்தள்ள வேண்டும் என்பதும்.\nஇது விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்குமா ஏனெனில் அது ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் மக்களுக்கு மட்டும் உரியது அல்ல. அது கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குரியது.\nஓர் அரசியல் கைதியின் பெற்றோர் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கலாம். ஆனால் அரசியல் கைதிகளுக்கான போராட்டம் என்பது பொதுவானது. கட்சி கடந்தது. அதைப்போலவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும் கட்சிகளுக்கு உரியதல்ல. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எந்தக் கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உறவினர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கலாம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் என்பது பொதுவானது. அப்படித்தான் மகாவலி எல் வலையத்துக்கு எதிரான போராட்டம், கன்னியா போராட்டம், செம்மலை பிள்ளையாருக்கான போராட்டம் போன்றவையும். இப்போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக இருக்கலாம். ஆனால் போராட்டம் ஒரு கட்சிக்குரியதல்ல. அது தமிழ் மக்களின் நீண்ட எதிர் காலத்துக்குரியது.\nஅப்படித்தான் எழுக தமிழும். அது முன்வைக்கும் கோரிக்கைகள் பொதுவானவை. அக் கோரிக்கைகள் தமிழ் மக்கள் பேரவைக்கு மட்டும் உரியவை அல்ல. விக்னேஸ்வரனின் கட்சிக்கு மட்டும் உரியவை அல்ல. பிரதான தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் அவை. சில தமிழ் கட்சிகள் அவற்றை விக்னேஸ்வரனின் கோரிக்கையாக பார்க்கக்கூடும். ஆனால் சிங்களத் தலைவர்களும் கட்சிகளும் சிங்கள ஊடகங்களும் அவற்றை தமிழ் மக்களின் கோரிக்கைகளாகவே பார்க்கும். எழுக தமிழ் பொருத்தமான வெற்றிகளைப் பெறத் தவறினால் தமிழ் கட்சிகள் அதைப் பேரவையின் தோல்வியாக அல்லது விக்னேஸ்வரனின் வீழ்ச்சியாக கருதக்கூடும். ஆனால் தென்னிலங்கையில் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே பார்க்கப்படும். அனைத்துலக அளவிலும் அது அப்படித்தான் பார்க்கப்படும்.\n2009க்கு பின் தமிழ் மக்களை ஒரு பெருந் திரளாக திரட்டுவதில் சவால்கள் அதிகம். ப���ங்கு தமிழ்களை நடத்திய ஒரு மக்கள் கூட்டம் சிறிய அளவில் எழுக தமிழ்களை நடத்த வேண்டி இருப்பது என்பது ஒருவிதத்தில் வீழ்ச்சி. தென்னிலங்கையில் கோத்தபாயவும் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசநாயக்கவும் திரட்டும் பெரும் கூட்டத்தோடு ஒப்பிடுகையில் எழுக தமிழ் மிகவும் சிறியது. ஆனால் 2009க்குப் பின்னரான வெற்றிடத்தில் வைத்துப்பார்த்தால் எழுக தமிழ் ஒரு முன்னேற்றம்\nஅது தமிழ் மக்களைத் திரள் ஆக்குகிறது. தேசியம் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் மக்களைப் பெருந் திரள் ஆக்குவதுதான். ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது தமிழ் மக்களைப் பெருந்திரள் ஆக்குவதுதான்.\nதேசம் என்றால் ஒரு பெரிய மக்கள் திரள் என்று பொருள். ஒரு மக்கள் கூட்டத்தை நிலம், இனம், மொழி, பண்பாடு, பொதுப் பொருளாதாரம் போன்றவை திரள் ஆக்குகின்றன. இவ்வாறு மக்கள் ஒரு திரளாக இருப்பதை அதாவது தேசமாக வாழ்வதை அழிப்பதுதான் இனப்படுகொலை. ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்கும் அடிப்படை மூலக்கூறுகளான நிலத்தை அபகரித்து சனங்களை, பண்பாட்டைச் சிதைத்து அந்த மக்களைக் கூறுபோடும் எல்லா அம்சங்களும் திரளாகத்துக்கு எதிரானவை. அதாவது தேசமாக வாழ்வதற்கு எதிரானவை.\nஇப்படிப் பார்த்தால் எழுக தமிழ் ஆனது தமிழ் மக்களைத் திரள் ஆக்குகிறது. அது பொங்கு தமிழ் போல மிகப்பெரும் திரள் இல்லைத்தான். ஆனாலும் 2009 க்குப் பின்னரான கூட்டுச் சோர்வு மனப்பான்மை, கூட்டுத் தோல்வி உணர்வு, கூட்டுக் காயங்கள், கூட்டு மனவடுக்கள் என்பவற்றின் பின்னணியில் கூறின் எழுக தமிழ் ஒரு முன்னோக்கிய அடிவைப்பு.\nஇனப் படுகொலையின் சாம்பலிலிருந்தும், எஞ்சியிருப்பவர்களின் கூட்டுக் காயங்கள், கூட்டு மனவடுகள், கூட்டு அவமானம் என்பவற்றிலிருத்து தமிழ் மக்கள் திரும்பத் திரும்ப எழுவார்கள் என்பதை அது உலகத்திற்குக் காட்டும்.\nஅதில் எவ்வளவுக்கு எவ்வளவு ஜனங்கள் திரள்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அது கூறும் அரசியல் செய்தியின் தாக்கமும் அதிகரிக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் உட்பட பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்துப் போராட்டங்களும் அவற்றின் அடுத்த கட்டக் கூர்ப்பை அடைவதற்கு அது உந்து விசையாக அமையும்.\nPrevious Article எழுக தமிழின் தோல்விக்கு பேரவையே பொறுப்பு\nNext Article போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/19399-shocking-new-law-for-muslims-in-china.html", "date_download": "2019-10-23T02:03:37Z", "digest": "sha1:MSLLJCDZVIRMTWK5LH7LOPWRSBWCXX5K", "length": 12514, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "முஸ்லிம்களுக்கு சீன அரசு அதிர்ச்சி உத்தரவு!", "raw_content": "\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உத்தரவு\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு தகவல்\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்\nதம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nமுஸ்லிம்களுக்கு சீன அரசு அதிர்ச்சி உத்தரவு\nபெய்ஜிங் (07 ஜன 2018): சீனாவில் வாழும் முஸ்லிம் மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாறிவிட வேண்டுமென்று இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் முஸ்லிம்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nகம்யூனிச நாடான சீனாவில் இஸ்லாமிய மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றிய 10 லட்சம் பேர் அரசு முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரம்ஜான் நோன்பு இருப்பது, தொழுகையில் ஈடுபடுவது, ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது போன்றவை சீனாவில் தண்டனைக்குரிய குற்றம்.\nஜின் பிங் இரண்டாவது முறையாகச் சீனா அதிபராகப் பதவியேற்ற பிறகு சீனமயமாக்கல் திட்டத்தை அமல்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிற இன மக்களையும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, அரசியல், சித்தாந்தம், மதம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் சீன நாட்டுப் பண்பாட்டைப் பின்பற்றும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nசீனாவில் 2 கோடி இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். இந்த கம்யூனிச நாட்டில் புத்த மதம், டாவோயிஸம், கத்தோலிக்கம், புரோட்டஸ்டன்ட், இஸ்லாம் ஆகிய 5 மதங்களே அங்கீகரிக்கப்பட்ட மதப் பிரிவுகள். இதில், உய்குர் பிரிவு இஸ்லாமிய மக்களைப் பிரிவினைவாதிகளாகவும் த���விர மதப்பற்று கொண்டவர்களாகவும் சீனா கருதுகிறது.\nஇது தொடர்பாக சீனாவைச் சேர்ந்த 8 இஸ்லாமிய சங்கப் பிரதிநிதிகளுடன் சீன அரசு அதிகாரிகள் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்படி, ஜின் ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன இஸ்லாம் மக்களைப் படிப்படியாக சீன கலாசாரத்துக்கு மாறிக்கொள்ள பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n« கேளிக்கை விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி போர் தற்கொலைக்கு சமம் - இந்தியா மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு போர் தற்கொலைக்கு சமம் - இந்தியா மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுத…\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது இத…\nநாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணை…\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி…\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tharai-thappattai-movie-trailer-038234.html", "date_download": "2019-10-23T03:12:27Z", "digest": "sha1:USUUJAHSUFSLQ3HP7ZV3AEJUV4OV6PRD", "length": 13039, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆக்ரோஷம், வன்முறை, ருத்ர தாண்டவம்... மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்! | Tharai Thappattai movie trailer - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\njust now ஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\n46 min ago பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. பெற்றோர் சம்மதம்.. விரைவில் டும் டும் டும்.. ரசிகர்கள் ஹேப்பி\n1 hr ago பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை குழந்தையுடன் மரணம்.. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நேர்ந்த துயரம்\n12 hrs ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nNews நன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆக்ரோஷம், வன்முறை, ருத்ர தாண்டவம்... மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்\nஇளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 1000வது படம், பாலாவின் தாரை தப்பட்டை இசை சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் படத்தின் ட்ரைலர் இப்போது வெளியாகியுள்ளது.\nட்ரைலர் பார்த்தவர்கள், மிரட்டலாக வந்திருப்பதாகவும் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும்படி உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆடியோ சிடியில் இடம்பெற்றுள்ள கடைசி தீம் மியூசிக்கை இந்த ட்ரைலருக்கு பயன்படுத்தியுள்ளார் பாலா. இந்த இசையோடு பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியிலும் ஆக்ரோஷம் கொப்பளிக்கிறது. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் பிதாமகன் க்ளைமாக்ஸ் பார்த்த போது இருந்த உணர்வைத் தருகின்றன.\nஇந்தப் படத்துக்கு சென்சார் குழு ஏ சான்று அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவரும் பொங்கலன்று உலகம் முழுவதும் வெளியாகிறது தாரை தப்பட்டை.\nவரலட்சுமியை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு- த்ரிஷா\nஉசரப் பறக்கும் \"ரஜினி முருகன்\" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1\nதாரை தப்பட்டை... வரலட்சுமியைப் பாராட்டிய ரஜினி\n2016-ன் முதல் பிளாக்பஸ்டராக மாறிய ரஜினிமுருகன்... தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பாரா சிவகார்த்தி\nதாரை தப்பட்டை ஒலிக்க கதகளி ஆடி கெத்து காட்டிய ரஜினிமுருகன்கள்\n'இதற்காகத்தானா ஆசைப் பட்டாய் பாலா\nஇளையராஜாவின் அடி + வரலட்சுமி ஆட்டம்... ரெண்டுமே சூப்பர்.. ரசிகர்கள் கொண்டாடும் \"தாரை தப்பட்டை\"\nமுதலில் தாரை தப்பட்டை பின்னர் கதகளி.. விஷாலின் பலே திட்டம்\nபொங்கல் படங்களுக்கான முன்பதிவு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லையே\nதாரை தப்பட்டைக்காக ஒரு மாதம் கரகாட்டப் பயிற்சி எடுத்த வரலட்சுமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/unknown-records-of-world-cup?related", "date_download": "2019-10-23T02:08:43Z", "digest": "sha1:PAGDI3FCH2TSEMFSB6ZKGID6OCPB6OOB", "length": 20063, "nlines": 142, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "முறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் என்பது அனைவராலும் ரசிக்கக்கூடிய விளையாட்டாகத் தற்போது பார்க்கப்படுகிறது. முக்கியமாக உலகக்கோப்பை கிரிக்கெட் என்றால் கிரிக்கெட் பார்க்காதவர்களை கூடப் பார்க்கத் தூண்டும் ஒரு விருவிருப்பான போட்டியாக இருக்கும். ஏனெனில் உலகக் கோப்பை அவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். லீக் போட்டிகளில் ஏற்படும் ஒரு சிறு தோல்வியைக�� கூட அந்நாட்டு ரசிகர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களது உணர்ச்சியை மைதானத்திலேயே வெளிக்காட்டி கொள்வார்கள் ரசிகர்கள்.\nஉலகக்கோப்பை போட்டிகளில் சில முறியடிக்கப்பட முடியாத, நம்ம முடியாத பல சாதனைகளைக் கிரிக்கெட் வீரர்கள் செய்து அசத்தியுள்னர்.உதாரணத்திற்கு பாப் பீமோன்ஸ் லீப் வருடத்தில் சதத்தை விளாசியுள்ளார்.இது ஒரு வேடிக்கையான சாதனையாகும்.யாருக்கும் தெரியாத நிறைய சாதனைகள் உள்ளன. ஆனால் நாம் புகழ்பெற்ற வீரர்களின் சாதனைகளை மட்டுமே கொண்டாடுகிறோம்.யாரலும் முறியடிக்கப்படாத உலகக்கோப்பை சாதனைகளும் சில உள்ளன. உலகக்கோப்பையில் மெக்ராத்தின் சிறந்த பந்துவீச்சு 7/15, ஜாகிர் கான் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் 27, ஆன்டி இராபர்ட்ஸ் எகனாமி 3.24 குறைந்தபட்சம் 1000 பந்துகளில். இது போன்ற பல்வேறு சாதனைகள் உலகக்கோப்பையில் உள்ளன.\nஉலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை முறியடிக்கப்படாத 5 சாதனைகளை இங்கு காணலாம்.\n#5. அதிக50+ ரன்கள் - சச்சின் டெண்டுல்கர்\nசச்சின் டெண்டுல்கர் பெயரில் நிறைய சாதனைகள் உள்ளன. அதனைக் கண்டறிவது மிகவும் கடினம். நிதனமான ஆட்டம், ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் இந்த இரு திறன்களும் அவரைக் கிரிக்கெட்டில் மேலும் வலு சேர்க்கிறது.\nஇவர் 6 உலகக்கோப்பையில் 44 போட்டிகளில் விளையாடி 21 50+ ரன்களை விளாசியுள்ளார். 2007 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறாமல் இருந்திருந்தால் இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.\nஅதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கர் ஒரு உலகக் கோப்பையில் தனி ஒருவராக 673 ரன்களையும் இதுவரை ஆடிய 44 உலகக்கோப்பை போட்டிகளிலும் சேர்த்து 15 அரை சதம் 6 சதங்களை இந்தியா சார்பில் விளாசியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் சச்சினை விட ஒரு போட்டிகள் அதிகமாக விளையாடி 1150+ ரன்களை விளாசியுள்ளார்.\nஇதேபோல் இலங்கை வீரர்களான குமார் சங்கக்காரா, மகேல்லா ஜெயவர்த்தனே தனித்தனியாக 850+ ரன்களை குவித்துள்ளனர். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மைக்கேல் கிளார்க் 650+ ரன்களை விளாசியுள்ளார். 2007 உலகக் கோப்பையில் மேத்யூவ் ஹைய்டன் 659 ரன்களை குவித்தார்.ஆனால் இந்தச் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை.\n#4. உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - க்ளன் மெக்ராத்\nவாசிம் அக்ர��், முத்தையா முரளிதரன் மட்டுமே 5 கடைசி உலகக்கோப்பையில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் என்று அனைவராலும் அறியப்பட்ட உண்மையாகும். 3வது பந்தவீச்சாளராக டேனியல் வெட்டோரியை சேர்பார்கள். ஆனால் 99 போட்டிகளில் மாற்று ஆட்டக்காரராக அணியிலிருந்து பின் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அருமையான சாதனையை வைத்துள்ள க்ளன் மெக்ராத்தைப் பற்றி அறியாதோர் நிறைய பேர் உள்ளனர். இவர் நான்கு உலகக் கோப்பையில் பங்கு பெற்று குறைந்தது 18 விக்கெட்டுக்களாவது ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளிலும் எடுத்து விடுவார். இந்த அரிய சாதனை இதுவரை முறியடிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.\nஇவர் 4 உலகக்கோப்பை போட்டிகளில் மொத்தம் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 20ம் எகனாமி ரேட் நான்கிலும் வைத்துள்ள ஒரே உலகக் கோப்பை ஹிரோ ஆவார். முத்தையா முரளிதரன் அதே 4 உலகக்கோப்பையில் பங்கேற்று 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.\nமலிங்கா 33 விக்கெட்டுகளை உலகக் கோப்பையில் வீழ்தத்தியுள்ளார். அவருக்கு மேலும் உலகக்கோப்பையில் வாய்ப்பு வழங்கப்பட்டால் இச்சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது. இல்லாவிடில் இச்சாதனை மெக்ராத் சாதனையாகவே இறுதி வரை இருக்கும்.\n#3. கேப்டனாக மூன்று உலகக்கோப்பைகள் - ரிக்கி பாண்டிங்\nஉலகக்கோப்பை நாயகன் ரிக்கி பாண்டிங் உலகக் கோப்பையில் 29 போட்டிகளில் 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.வெற்றி சதவீதம் 92.85%. இவருக்கு அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் க்ளைவ் லாயட் 88.23 % சதவீதத்தினை கொண்டுள்ளார்.\nஇந்திய முன்னாள் கேப்டன் கங்குலி உலகக் கோப்பை இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றபோது வெற்றி சதவீதம் 80 பெற்றிருந்தார். ஆனால் அதனைத் தகர்த்தெரிந்தார் ரிக்கி பாண்டிங். அவருடைய கேப்டன் நோக்கம் மற்றும் திறன் தனித்தன்மையுடன் காணப்படுகிறது.\nஇவருக்கு முன் லாயட் 2 உலகக் கோப்பையையும், ஃப்ளம்மிங் 2 உலகக் கோப்பையையும் வென்று சாதனையை வைத்திருந்தனர்.பின்னர் வந்த பாண்டிங் மூன்று உலகக்கோப்பைகளை வென்று சிறந்த கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியுளளார். இந்தச் சாதனையை முறியடிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். 2003 & 2007 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் போட்டிகளில் தோற்பது என்பது அரிய நிகழ்வில் ஒன்றாகும்.\n#2. அதிக எக்னாமிக்கல் கொண்ட சிறப்பான ��ந்துவீச்சாளர்\nபிஷன் சிங் பேடி 1975ல் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கெதிராக 12 ஓவர் வீசி வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து அதிக எகனாமி ரேட் பெற்ற பந்துவீச்சாளர் என்ற சாதனையை 40 வருடங்களாகத் தம் வசம் வைத்துள்ளார். ரிச்சர்ட் ஹர்ட்லி இதே உலகக் கோப்பையில் 10 ரன்களை மட்டும் கொடுத்து ஒரு சாதனையை வைத்துள்ளார்.\nசி.எம் ஓல்ட் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபௌலர் 1979லும்,1999ல் மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கர்ட்லி ஆம்ரோஸ் 10 ஓவரில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.ஆனால் தற்போதைய பேட்ஸ்மேன்கள் மிகவும் பலமடைந்து காணப்படுகின்றனர். இனிவரும் காலங்களில் இது போன்ற வரலாற்று சாதனைகளைக் காண்பது மிகவும் அரிதானது ஆகும். 20ஆம் நூற்றாண்டில் இச்சாதனை போல் கிளிஸ்பி என்பவர் 10 ஓவரில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவே தற்காலத்தில் உலகக்கோப்பையில் அதிக எக்னாமிக்கல் பந்துவீச்சாகப் பார்க்கப்படுகிறது.\n#1.உலகக்கோப்பையில் அதிக ரன்கள்-சச்சின் டெண்டுல்கர்\nசச்சின் டெண்டுல்கரின் மொத்த ஒருநாள் போட்டியின் பேட்டிங் சராசரியை விட உலகக் கோப்பை போட்டியில் சச்சினின் மொத்த பேட்டிங் சராசரி அதிகமாகும். இந்தச் சராசரி டான் ஃபிராட்மேனின் சராசரிக்கு கிட்டத்தட்ட சமமாக அமையும். சச்சின் டெண்டுல்கர் 44 உலகக் கோப்பை போட்டியில் 2278 ரன்களுடனும் 56.75 சராசரியுடனும் பெரும் சாதனை படைத்துள்ளார்.\nஇந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது.1743 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் இரண்டாவதாக உள்ளார். ரிக்கி பாண்டிங் மட்டுமே இவருக்கு ஒரு போட்டியாளராக இருந்தார். ரிக்கி பாண்டிங் 5 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று 3 உலகக் கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களுக்கு அடுத்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த குமார் சங்கக்காரா 991 ரன்களுடனும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் 725 ரன்களுடனும் உள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்சிலும் தொடக்க ஓவர்களை கையாண்ட இந்தியர்கள்\nஉங்களுக்கு தெரிந்திராத சச்சின் டெண்டுல்கரின் பவுலிங் சாதனைகள்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதன��கள்\nஉலகக் கோப்பைத் தொடரில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் அடையவுள்ள புதிய மைல்கற்கள்.\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் திடீரென தங்களது முடிவை கண்ட இந்திய பேட்ஸ்மேன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/3-managers-who-can-replace-maurizio-sarri-at-chelsea-2?related", "date_download": "2019-10-23T03:04:11Z", "digest": "sha1:WM5OBTF42BYB7EKZYFQV32FEGJN5WFFQ", "length": 12028, "nlines": 110, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "செல்சீ அணியின் பயிற்சியாளராக அடுத்து யார் வரப் போகிறார்கள்?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசெல்சீ அணிக்கு வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தாலும் அந்த அணியின் உரிமையாளருக்கும் மவுரிசியோ சாரிக்கும் நீண்ட நாட்களாக சரியான புரிதல் இல்லை. அதுமட்டுமல்லாமல் செல்சீ அணி பல வெற்றிகளை பெற்றாலும், சாரிக்கு ஆதரவளிக்க தயங்குகிறார்கள் செல்சீ ரசிகர்கள். செல்சீ அணியின் பயிற்சியாளராக தனது முதல் சீசனை வெற்றிகரமாக முடித்துள்ளார் மவுரிசியோ சாரி. ப்ரீமியர் லீக்கில் மூன்றாவது இடம் பிடித்ததோடு சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கும் செல்சீ அணியை தகுதி பெற வைத்துள்ளார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் ஆர்செனல் அணியை தோற்கடித்து செல்சீ அணி கோப்பையை கைப்பற்றியது. பயிற்சியாளர் சாரியின் கேரியரில் பெற்ற முதல் கோப்பை இதுவே.\nசெல்சீ அணியுடனான சாரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் அவர் ஜூவெண்டஸ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என தெரிகிறது. இந்நிலையில் செல்சீ அணியின் அடுத்த பயிற்சியாளராக வர வாய்ப்புள்ள மூன்று நபர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.\nஐந்து வருடமாக ஜூவெண்டஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த அலிக்ரி, தற்போது அந்த அணியை விட்டு விலகியுள்ளார். ஐரோப்பிய தொடர்களில் ஜொலிக்காமல் இருந்த ஜூவெண்டஸ் அணியை பலமிக்கதாக மாற்றி இரு முறை சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் அலிக்ரி. பல செயல்திட்டம் கொண்ட புத்திசாலி பயிற்சியாளரான அலிக்ரி, கடினமான சூழ்நிலைகளை சாதகமாக மாற்றக் கூடியவர்.\nலிவ்ரபூல் மற்றும் மான்செஸ்டர் சிட்டியின் ஆதிக்கத்தை முடிவுகட்டும் முயற்சியில் உல்ள செல்சீ அணிக்கு இவர் பொறுத்தமாக இருப்பார். மேலும் இவரது பயிற்சியின் கீழ் தொடர்ந்து ஐந்து முறை சீரி ஏ கோப்பையை வென்றுள்ளது ஜுவெண்டஸ் அணி. ஆகவே செல்சீ அணியை ப்ரிமியர் லீக் கோப்பை வெல்ல வைப்பதற்கு இவர் சரியான நபராக இருப்பார்.\nஜோஸ் மவுரினோ அல்லது அலிக்ரி போல் பிரபலமானவர் அல்ல லாரண்ட் பிளான்க். ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளர். பிரான்ஸைச் சேர்ந்த போர்டியாஸ் மற்றும் பிஎஸ்ஜி அணிக்காக பல உள்நாட்டு கோப்பைகளை வென்று கொடுத்துள்ள பிளான்க், பிஎஸ்ஜி அணிக்காக தொடர்ந்து மூன்று முறை லீகு ஒன் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.\nமுன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரரான இவர், தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துபவர். அதனால் தான், இவர் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் பிஎஸ்ஜி மற்றும் போர்டியாஸ் அணிகள் பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இது செல்சீ அணிக்கு ஏற்ற ஒன்று. ஏனென்றால் இதையே தான் சாரியும் பின்பற்றுவார். மேலும், குறைந்த பட்ஜெட்டில் கூட அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் என போர்டியாஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த போது நிரூபித்துள்ளார் பிளான்க்.\nஇங்கிலாந்து தேசிய அணியின் முன்னாள் கேப்டன் பிரங்க் லாம்பார்ட் செல்சீ அணிக்கு பயிற்சியாளராக வரப் போகிறார் என நீண்ட நாட்களாக பேச்சு அடிபடுகிறது. செல்சீ அணிக்கு லாம்பார்ட் ஒன்றும் புதியவர் அல்ல. செல்சீ அணியின் லெஜண்டாகவே கருதப்படுகிறார் லம்பார்ட்.\nஇவர் செல்சீ அணிக்காக 429 போட்டிகளில் விளையாடி நூறுக்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். பயிற்சியாளருக்குரிய முன் அணுபவம் இல்லையென்றாலும், எதிர்காலத்தில் பயிற்சியாளர் ஆகக்கூடிய அத்தனை திறனும் இவரிடம் உள்ளது. பயிற்சியாளர் என்று வந்தால், மவுரினோ மற்றும் அலிக்ரி போன்றவர்களுக்கு நிகராக இவர் இல்லை என்பது புரிந்துக் கொள்ளகூடியதே. எனினும் ரசிகர்கள் மற்றும் செல���சீ நிர்வாகத்திடம் இவருக்கு நல்ல ஆதரவு இருப்பதால், செல்சீ அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு இவருக்கே அதிகமுள்ளது.\nரியல் மாட்ரிட் அணியை புறக்கணித்த 6 பயிற்சியாளர்கள்\nபார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்\nலிவர்பூல் அணிக்கு பெருத்த அடி கோல்கீப்பர் அலிசன் பெக்கர் சில வாரங்கள் வெளியேற்றம்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nஈடன் ஹசார்ட் பற்றி உங்களுக்கு தெரியாத 4 விஷயங்கள்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கடைசியாக பிரேசிலும் அர்ஜெண்டினாவும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகள்\nதற்போதைய உலகில் தலைசிறந்த டாப் 5 கோல் கீப்பர்கள்\nபவுலோ டைபாலாவை ஏன் மான்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்பதற்கான 3 காரணங்கள்\nசிலி அணியை வீழ்த்தி பெரு அணி கோப்பா அமெரிக்கா இறுதிபோட்டியில் நுழைந்தது\nஉலககோப்பையை வென்ற முன்னாள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119091300029_1.html", "date_download": "2019-10-23T03:25:39Z", "digest": "sha1:O2TN4MFCPE2NYSQTT2QIWZOYDWNLGFO7", "length": 8817, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "கவினை அறைந்த நண்பன் மீது கடுப்பான லொஸ்லியா - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 23 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகவினை அறைந்த நண்பன் மீது கடுப்பான லொஸ்லியா - வீடியோ\nகவினை அறைந்த நண்பன் மீது கடுப்பான லொஸ்லியா - வீடியோ\nஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு....\nரியல் மகளுக்கும் ரீல் மகளுக்கும் இது தான் வித்யாசம் - வீடியோ\nஅந்த 2 பேரிடம் பேசினால் நான் உங்களிடம் பேசவேமாட்டேன் - சேரனுக்கு கட்டளையிட்ட மகள்\nவாயாடியாக இருந்தாலும் அவளும் தாய் தானே - வீடியோ\nதர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அம்மா - வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/11223343/On-behalf-of-Apollo-Hospital-Mobile-vehicle-Governor.vpf", "date_download": "2019-10-23T03:22:18Z", "digest": "sha1:BQASTXPAHGDZ2TDOYBCCOE4REXFYCQKA", "length": 11881, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "On behalf of Apollo Hospital Mobile vehicle Governor Panwarilal Purohit Beginning || நவீன மருத்துவ வசதிகளுடன் நடமாடும் வாகனம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநவீன மருத்துவ வசதிகளுடன் நடமாடும் வாகனம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார் + \"||\" + On behalf of Apollo Hospital Mobile vehicle Governor Panwarilal Purohit Beginning\nநவீன மருத்துவ வசதிகளுடன் நடமாடும் வாகனம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்\nஅப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் நவீன மருத்துவ வசதிகளுடன் நடமாடும் வாகனம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.\nசென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி குழுமம், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய வாகனத்தை உருவாக்கி உள்ளது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் எந்திரம் போன்ற பல்வேறு நவீன மருத்துவ எந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.\nதமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு செல்லும் இந்த வாகனத்தில் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அப்பல்லோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.\nஇந்த மருத்துவ வாகனத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சென்னை தரமணியில் உள்ள அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற மற்றவர்களுக்கு பரவாத நோய்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அவசியமாக உள்ளது. இதுபோன்ற நோய்களால் இறப்பவர்களில் 85 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். நோய் வருவதற்கு முன் தடுப்பதே சிறந்தது. அந்த அடிப்படையில் இந்த வாகனம் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் தரும். நவீன மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள நீண்ட தூரம் பயணிக்காமல் மக்களை தேடி இந்த வாகனம் வர உள்ளது. ஏழை மற்றும் ��டுத்தர மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த சேவையை செய்ய முன்வந்திருக்கும் அப்பல்லோ ஆஸ்பத்திரி குழுமத்துக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்’ என்றார்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரி குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை செயல் அதிகாரி சிவக்குமார், மருத்துவ இயக்குனர் ஜலாலி, இணை இயக்குனர் சங்கிடரெட்டி, சாம்சங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயங் யாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\n4. நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி\n5. பா.ஜனதா-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-tops-in-manual-scavenging-tn-congress-committee-condemns-this-menace", "date_download": "2019-10-23T02:08:54Z", "digest": "sha1:4CKLVQFQ2HARRNVYQSNEOLYZQD6NQA2E", "length": 11096, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் தமிழ்நாடு முதலிடம்! - கொதிக்கும் காங்கிரஸ் | Tamilnadu tops in manual scavenging; tn congress committee condemns this menace", "raw_content": "\n`இதுவரையில் 144 பேர் பலியாகிவிட்டனர்' - அரசின் அலட்சியத்தால் கொதிக்கும் கே.எஸ்.அ���கிரி\nமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.\nமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்\nமனிதக் கழிவுகளை அகற்றும் இழிவில், இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியிருந்தார். இதை ஆமோதித்துள்ள, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, இது தேசிய அவமானம் எனக் குற்றஞ்சாட்டியிருப்பதோடு, இந்த இழிநிலையை அகற்ற தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ``மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களே ஈடுபடுத்தப்படுவது தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. 1993 முதல் இன்று வரையில், இந்தப் பணியில் 144 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ விழாக்களுக்குத் தேவையற்ற அளவில் பணத்தை விரயமாக்கும் தமிழக அரசு, மனிதக் கழிவுகளை அகற்ற மட்டும் இயந்திரங்களை வாங்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக எங்கள் கட்சியின் தலைவர் ப.சிதம்பரமும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலையைத் தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.\nமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ``1993 முதல் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தில் 620 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மிக அதிகமாக, தமிழகத்தில் தான் 144 பேர் மாண்டுள்ளனர். குஜராத்தில் 131 பேரும் கர்நாடகாவில் 73 பேரும் உயிரிழந்துள்ளனர். மிகவும் பின் தங்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகாரைக் காட்டிலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது.\nமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்\nமனிதக் கழிவுகளை அகற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்துப் பேசிய ராம்தாஸ் அத்வாலே, ``மொத்தம் கண்டறியப்பட்டுள்ள 620 மரணங்களில், 445 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2013 முதல் ஜூன் 2019 வரையில், நாடு முழுவதும் 53,598 மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அ���ர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில், அவர்களை பணியமர்த்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த மாநிலமும் மத்திய அரசுக்கு தகவல் அளிக்கவில்லை” என்றார்.\nஒவ்வொரு மாவட்டத்திலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களையே ஈடுபடுத்துவதை தடுக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும், மத்திய சமூகநலத்துறைக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளித்திட வேண்டும்.\nஇப்பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளித்திட வேண்டும். ஒருசில மாநிலங்களில், இவ்விவகாரத்தை ஆளுங்கட்சியினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளாததால், மாவட்ட ஆட்சியர்களும் அலட்சியமாக இருக்கிறார்களாம். அவர்களது அலட்சியத்தைக் கலைக்கும் பொருட்டு, இனி நோட்டீஸ் அனுப்ப மத்திய சமூகநலத்துறை முடிவெடுத்துள்ளதாக, அத்துறையின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/145775-jamitha-teacher-leads-friday-prayers-in-kerala", "date_download": "2019-10-23T02:26:24Z", "digest": "sha1:C6XTVG45W2LOYEA7KZPYXLN43XVANXUT", "length": 6904, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "ஜும்மா தொழுகை நடத்திய பெண் இமாம்! - நாட்டிலே இதுதான் முதன்முறை | Jamitha Teacher leads Friday prayers in kerala", "raw_content": "\nஜும்மா தொழுகை நடத்திய பெண் இமாம் - நாட்டிலே இதுதான் முதன்முறை\nஜும்மா தொழுகை நடத்திய பெண் இமாம் - நாட்டிலே இதுதான் முதன்முறை\nஇந்தியாவிலே முதன்முறையாக, கேரளாவில் பெண் இமாமாக நியமிக்கப்பட்ட ஜமிதா ஜும்மா தொழுகை நடத்தியுள்ளார்.\nஇஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று ஐந்துவேளை தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்தப் பள்ளிவாசல்களில் ஆண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்துவர். இதேபோல பள்ளிவாசல்களில் ஆண்களும், பெண்களும் அனுமதிக்கப்பட்டு, ஆண்களுக்கு ஆண் இமாமும், பெண்களுக்கு பெண் இமாமும் தொழுகை நடத்துவது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி அமைத்துள்ளது கேரளாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்று. கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் செருக்கோடு அருகில் உள்ள வண்டூர் என்ற இடத்தில் உள்ளது அந்தப் பள்ளிவாசல். அங்கு, குரான் சுன்னத் சொசைட்டி என்ற அமைப்பின் செயலாளராக இருப்பவர் ஜமிலா (34), இமாமாக நின்று ஜும்மா தொழுகை நடத்தியுள்ளார்.\nஇந்தத் தொழுகையில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலே முதன்முறையாக பெண் ஒருவர் இமாமாக இருந்து ஜும்மா தொழுகை நடத்தப்பட்டது. இதுவே முதன்முறை. இதுதொடர்பாக அவர் பேசுகையில்,`ஆண்கள் மாற்றாக தொழுகையை நடத்தும் முயற்சியின் தொடக்கமே இது. இஸ்லாமை பொறுத்தவரை, அது சமத்துவத்தை மட்டுமே விரும்புகிறது. ஆண்களும், பெண்களும் சமம் என்று இஸ்லாம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது. எங்கள் அமைப்பு சார்பில் இந்த முறையை நாங்கள் தொடர்வோம்''என்று கூறினார்.\nசமூகவலைதளங்களில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஜமிலா, `நான் செய்த இந்தச் செயலால் எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. இருப்பினும் சமூகவலைதளங்களில் எனக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்து வருவதை அறிகிறேன்' என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987828425.99/wet/CC-MAIN-20191023015841-20191023043341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}